Thursday, December 31, 2009

தமிழ் இதயங்களுக்கு Happy New Year !

இங்கே வருகைதந்து பதிவுகளை வாசிக்கும், மற்றும் தங்கள் கருத்துக்களைப் பரிமாறுகினற அனைத்து தமிழ் உள்ளங்களுக்கும் Happy New Year! பதிவுகளை பலருக்கும் எடுத்துச்செல்லும் தமிழ்மணம், தமிழிஷ், திரட்டி, ப்ளாக்லைண்ஸ் போன்ற திரட்டிகளுக்கு மனமார்ந்த நன்றிகள்! இந்த வருடத்தைவிட அடுத்த வருடம் நல்ல தரமான பதிவுகளைத் தர முயற்சி செய்யனும்கிறதை ஒரு New Year Resolution ஆ வைத்துக்கொண்டு அடுத்த வருடத்தை ஆரம்பிக்கலாமா? :)

லுங்கியா? அதெப்படி கட்டுறது? -கடலை கார்னர் (37)

"எங்கே அவளைக் காணோம், கண்ணன்?"

"ஸ்டெய்ஸியா? அவ பிஸியா இருக்காள். இன்னைக்கோட இந்த ப்ராஜெக்க்டை முடிக்கனும்னு! "

"இந்த வாரம் முழுவதும் அவ கூடவே இருந்து உதவுறீங்களாமே? நைட் எட்டு மணி வரைக்கும்."

"உன்னிடம் கம்ப்ளையின் பண்ணினாளா?"

"இல்லை இல்லை. அவளுக்கு நீங்க ரொம்ப உதவுறீங்களாம்.."

"வேறென்ன சொன்னாள்?"

"ஒருவழியா ப்ராஜக்ட்டை முடிச்சுட்டாளாம், உங்க உதவியால. ஆமா, ஒரு ஆண் கோவொர்க்கர் இப்படித் தப்புச் செய்தால், இவ்வளவு ஹெல்ப்ஃபுள்ளா இருப்பீங்களா?"

"தெரியலையே. ஏன் கேக்கிற? ஆமா, இன்னைக்கு ஃப்ரைடேதானே? அப்படியே வொர்க் முடிஞ்சதும் என்னோட வந்து தங்குறியா?"

"என்ன திடீர்னு?"

"சும்மாதான். ஒரு துணைக்கு..நைட் பயம்மா இருக்கு"

"சரி வர்றேன்."

"தேங்க்ஸ், பிருந்த்."

****************************

"வலது காலை எடுத்து வச்சு உள்ளே வா, பிருந்த்!"

"ஏன் இன்னைக்கு ஏதாவது விசேஷம் நடக்கப்போதா?"

"அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லை!"

"என்ன குடிக்கிற? கோக் வேணுமா? ஐஸ் போட்டுத்தரவா?"

"ஓ கே, கண்ணன்!"

"என்ன கண்ணன்? மூடு சரியில்லையா?"

"ஆமா. எப்படி கண்டுபிடிச்ச?"

"ஐ கேன் ஸி இட் இன் யுவர் ஃபேஸ்! என்ன ஆச்சு? வொர்க்ல எதுவும் பிரச்சினையா?"

"இல்லடா. அதெல்லாம் நல்லாத்தான் போகுது.. இன்னைக்கு சப்வே ல லஞ்ச் வாங்கப்போகும்போது, ஒரு ஓல்ட் ஃப்ரெண்டை எதிரும் புதிருமா பார்த்துட்டேன்."

"யார் அது?"

"அவள் பெயர் ப்ரியா. க்ராஜுவேட் ஸ்டடீஸ் பண்ணும்போது நல்லாத் தெரியும். நல்ல ப்ரெண்டா இருந்தவள்.."

"ரொம்ப க்ளோஸா இருந்தீங்களா?"

"கொஞ்சம் க்ளோஸ்தான். ஆனா ஒரு முறை ரொம்ப சண்டையாயிருச்சு. அதுக்கப்புறம் அவ்வளவுதான்."

"என்ன ஆச்சு?"

"கொஞ்சம் மிஸ்ஸண்டர்ஸ்டாண்டிங் ஆயிடுச்சு. அதுக்கப்புறம் ரெண்டு பேரும் ஒத்து வரலைனு ஒதுங்கிட்டோம். ஒரு சின்ன விசயம்தான். அது பெரிய ஈகோக்ளாஸ் ஆயிடுச்சு. ஒரு மாதிரி ரிலேஷன்ஷிப் க்ராக் ஆயிடுச்சு. அதுக்கப்புறம் அதை ஒட்டவே முடியலை."

"ஏன்?"

"தெரியலை. நான் கொஞ்சம் காம்ளெக்ஸ் பர்சனாலிட்டிடா. சம்டைம்ஸ் ஐ ஜஸ்ட் வாண்ட் எ க்ளீன் கட். ஐ டோண்ட் வாண்ட் டு டீல் வித் எனிமோர். பிடிக்கலைனா ஒதுங்கிக்கிறது ரெண்டு பேருக்கும் நல்லததுதானே? எதுக்கு சும்மா ஜவ்வா இழுத்துக்கிட்டு?"

"ரொம்ப சென்ஸிடிவா நீங்க?"

"இல்லைடா. நான் எவ்வளவோ இறங்கிப்ப்போவேன். ஆனால் பிரச்சினைனு வரும்போது எல்லாமே என்னுடைய தவறுனுங்கிற மாதிரிப்பேசினாலோ, நினைத்தாலோ பிடிக்காது. ஏன் னா நான் பொதுவா அப்படிப் பண்ண மாட்டேன். ஒருத்தர் மேலே தப்பா இருந்தாலுமே. அந்த் சூழ்நிலையில் தப்பு இல்லைங்கிற மாதிரி சொல்லி ஆறுதலா இருப்பேன். தான் மட்டும் ரொம்ப பர்ஃபெக்ட்ங்கிற மாதிரி பேசினாலோ, பேசுறதுபோல இருந்தாலோ சுத்தமாகப் பிடிக்காது. ஐ அம் மோர் கம்ஃபர்டபிள் வித் ப்யூப்பிள் ஹு மேக்ஸ் மிஸ்டேக்ஸ். ரொம்ப பெர்ஃபட்டா இருக்கவங்களோட எல்லாம் நட்பா இருக்கிறது கஷ்டம், எனக்கு. அது எனக்கே லேட்டாதான் தெரியும். ப்ரியாதான் அந்த லெஸன் டீச் பண்ணியது."

"என்ன நீங்க, என்னை ரொம்ப பயமுறுத்தாதீங்க?"

"சரி, இதை விடுடா. ஐ ரியல்லி டோண்ட் வாண்ட் டு லுக் பேக். அவளை பார்த்ததும் எனக்கு பழைய ஞாபகம் வந்தது. எப்படியோ "ஹாய்" சொல்லிட்டு ரெண்டு வார்த்தை பேருக்கு பேசிட்டு வந்துட்டேன். ஆனா கஷ்டமா இருக்கு.."

"தனியாத்தான் வந்து இருந்தாளா?"

"இல்லை, ஒரு ஹாண்சம் டூட் கூட இருந்தான். ஹஸ்பண்ட அல்லது பாய் ஃப்ரெண்டா இருக்கலாம். அவனுக்குக்கூட ஹாய் சொல்லல. அவ்வளவு ரொம்ப பேசலை . சரி, அதை விடு! ஒண்ணுமே நைட் ட்ரெஸ் எடுக்காமல வந்து இருக்க? நைட் இதே ஸ்கேர்ட் டாப்ஸோட தூங்கப்போறியா?"

"இதோட தூங்க முடியாது! நீங்க ஏதாவது எனக்கு ஃபிட் ஆகிறாப்பிலே பஜாமா வச்சிருப்பீங்க இல்லையா? அதை மாட்டிக்கலாம்ங்கிற நம்பிக்கைலதான் வந்தேன்."

"பஜாமாவா? அதெல்லாம் நான் போடுறது இல்லை! உனக்கு ரொம்ப பெரிய பட் டா, பிருந்த். பஜாமா இருந்தாலும் என் பஜாமா எல்லாம் உனக்கு ஃபிட் ஆகாது" னு அவள் பின்னால தட்டினான்.

"நான் என்ன ரொம்ப குண்டாவா இருக்கேன், கண்ணன்?'

"அப்படியா நான் சொன்னேன்? உன் ஹிப் எல்லாம் ந்ல்லா "தின்" னாத்தான் இருக்கு! மேலேயும் கீழேயும்தான் ரொம்ப பெருசா இருக்கு!"

"இதென்ன எனக்கு காம்ப்ளிமெண்டா?"

"இல்லையே.. என் பஜாமா உனக்கு ஏன் ஃபிட் ஆகாதுனு சொன்னேன்."

"அப்படியே என் உடம்பை வர்ணிச்சு ஐஸ் வைக்கனுமாக்கும்?"

"சரி, உனக்கு லுங்கி கட்டத்தெரியுமா? நான் ஒரு காட்டன் சர்ட் தர்றேன். அதையும் மேலே போட்டுக்கிட்டு லுங்கி கட்டிக்கோ! சரியா?"

"லுங்கியா? அதெப்படி கட்டுறது?"

"சேலை கட்டுவதைவிட ஈஸிதான். எதாவது ஆண்லைன்ல "டை" கட்டுறது இண்ஸ்ட்ரக்ஷன் இருக்க மாதிரி, லுங்கி கட்ட இஸ்ட்ரக்ஷன் இருக்கத்தான் செய்யும். யாராவது எக்ஸ்ப்ளையின் பண்ணி இருக்கானுகளானு பார்ப்போம்."

"நீங்களே கட்டி விடுறீங்களா, கண்ணன்?"

"லுங்கியா? உனக்கா?"

"ஆமா"

"மொதல்ல ஆண்லைன்ல தேடி எடுத்து உனக்கு "ப்ரிண்ட் அவுட்" எடுத்துத் தர்றேன். அதை ஃபாளோ பண்ணு! யு ஆர் ஸ்மார்ட். யு வில் லேர்ன் இன் நோ டைம்!'

"சரி ட்ரை பண்ணுறேன். முடியலைனா உங்க உதவி கட்டாயம் வேணும். இல்லைனா நேக்கடாத்தான் தூங்குவேன்"

"சரி, இங்கே வாவேன்!"

"வந்துட்டேன்!"

"உனக்காக ஒரு ட்வின் பெட் வாங்கி போட்டிருக்கேன், பாரு!"

"அதுலயா நான் மட்டும் தூங்கனும்?"

"ஆமா. நீ கன்னிப்பொண்ணு இல்லையா? அப்போத்தான் எந்த தொந்தரவும் இல்லாமல் நீ நிம்மதியா தூங்க முடியும்!"

"நான் உங்களோட இந்த குய்ன் சைஸ் பெட்லயே படுத்துக்கிறேனே? உங்களுக்கும் வார்ம்மா இருக்கும்."

"அதெல்லாம் வேணாம்!"

"உங்க ஹாஸ்பிட்டாலிட்டி நல்லாவே இல்லை. விருந்தினர் விருப்பப்படி நடக்கனும் கண்ணன்"

"அது சரி!"

-தொடரும்

Wednesday, December 30, 2009

ஓரினச்சேர்க்கை தம்பதிகளுக்குள் விவாகரத்து!

“அண்ணே! ஓரினச்சேர்க்கை தம்பதிகளுக்குள் விவாகரத்து எதுவும் நடந்து இருக்கா?”

“இன்னும் நம்ம ஊர்ல கல்யாணமே நடக்கலை. அதுக்குள்ள விவாகரத்து பத்தி பேசுற.. இதெல்லாம் உனக்கே அதிகமாத்தெரியலையா?”

“இல்லண்ணே! நான் எதிர்காலத்தைப் பத்தி இப்போவே யோசிக்கிறேன்.”

“சரி, உனக்கென்ன வேணும் இப்போ?”

“இல்லண்ணே! அவங்களுக்குள்ள மனக்கசப்பு எதனால் வரும்னு யோசிச்சேன்.”

“இன்னொரு நபர் மேலே காதல் வரலாம்!”

“காதலா?”

“ஆமாம். காதல்! இல்லைனா கள்ளக்காதல்!”

“அண்ணே! நீங்க சீரியஸாத்தான பேசுறீங்க? தண்ணி கிண்ணி போட்டு இருக்கீங்களா?”

“கள்ளக்காதல், அதாவது அடல்ட்டரி, துரோகம், ஏமாற்று இதுபோல் பிரச்சினை ஏன் வராது?”

“எப்படிண்ணே இவங்களுக்குள்ள இதெல்லாம்..."

“இந்த பாரு, முதல்ல தங்கள் ஓரினச்சேர்க்கைத் திருமணத்தையும் ஈர்ப்பையும் நியாயப்படுத்துவாங்க. அதை, புரிந்து அங்கீகரிச்ச பிறகு இப்போ என்ன எல்லாம் பிரச்சினை ஆண்-பெண் பந்தத்தில் இருக்கோ எல்லா எழவும் இவர்கள் இடையிலும் வரும்!”

“கள்ளக்காதல், ஏமாற்று, துரோகம்.. அப்புறம்?”

“டொமஸ்டிக் வயலண்ஸ்! அதாவது அவர்களுக்குள் அடிதடி, சண்டை, சித்ரவதை, வெறுப்புணர்வு எல்லாமே டைவோர்ஸை தூண்டும்.”

“அப்புறம் வேற?”

“ஈகோ க்ளாஸ், பணப்பிரச்சினை, அவர்கள் பேமிலி மெம்பர்ஸால பிரச்சினை எல்லா எழவும்தான் வரும்.”

“நாசமா போச்சு போங்க!”

“இவர்களும் மனிதர்கள்தானே? எந்தவகையில் இவர்கள் உறவோ, இல்லை இவர்களோ வேற மாதிரி இருப்பாங்கனு நினைக்கிற?”

“அண்ணே! இவங்களுக்கும் கற்பெல்லாம் உண்டா அப்போ?”

“அது இல்லாமலா?”

எந்திரனின் எதிரி சிவாஜி த பாஸ் தான்!


"எந்திரன் எப்போண்ணே ரிலீஸ்?"

"ஷங்கர் போஸ்ட் ப்ரடக்ஷன் வேலை ஒரு 6 மாதம் செய்து ஜூன், 2010 போல வெளியிடுவாருன்னு தோனுது"

"ஏப்ரல் 14 போல விட்டால் நல்லதுண்ணே. ரஜினிக்கு அந்த நேரத்தில் வெளியாகி வெற்றியடைந்த படங்கள் நெறையவே இருக்கு. ஆனா ஷங்கர் என்னத்தை.."

"ஆமா, ஏப்ரல்14 னா ஃபேமிலி ஆடியண்ஸ், சிறுவர் சிறுமியெல்லாம் அம்மா அப்பாவோட ரஜினி படம் பார்க்க போவாங்க! படம் ரொம்ப நல்லாப்போக வாய்ப்பிருக்கு."

"ஆனால் சிவாஜி ஜூன்ல வெளியாகி நல்லாத்தானண்ணே போச்சு? இல்லையாண்ணே? அதனால் ஜுன்னாலும் பராவாயில்லத்தாண்ணே!"

"இருந்தாலும் ஏப்ரல் 14, ரஜினிக்கு ரொம்ப நல்ல நேரம்தான். நான் இல்லைனு சொல்லலப்பா! அதுக்குக்கூட சாண்ஸ் இருக்குனுதான் நெனைக்கிறேன்"

"அண்ணே! ஷங்கர் பத்தி நமக்குத் தெரியாததா? இந்தப்படம் ஏப்ரல் 14, 2010ல வெளி வர வாய்ப்பே இல்லண்ணே! ஏப்ரல்14 தான் வேணும்னா, ஏப்ரல் 14, 2011 வேணா வரலாம்!"

"நிச்சயம் 2010 ல ஏதாவது ஒரு மாதத்தில் வெளிவந்துவிடும்! ஆமா, எந்திரனுக்கு யாரு எதிரினு தெரியுமா உனக்கு?"

"என்ன சொல்ல வர்றீங்க? ஷாருக்கான் ரொம்ப கோபமா இருக்காராம். அதை சொல்றீங்களா? அவர் பண்ண இருந்த ப்ராஜெக்ட் இல்லையாண்ணே?"

"அவர்தான் மாட்டேன் னு சொன்னது. ஷங்கர் அவரை கழட்டவில்லையே!"

"ஆமா, நம்ம கமல் ஏண்ணே வேண்டாம்னு சொன்னாரு?"

"தெரியலையே. கமல் இந்தப்படத்தை பண்ணி இருக்கலாம்தான். இந்தியன் நல்லா க்ளிக் ஆச்சு. இதுவும் நிச்சயம் க்ளிக் ஆயிருக்கும். என்ன பிரச்சினைனு தெரியலையே!"

"எல்லோரும் தூக்கி எறிஞ்சதை ரஜினியை வச்சு பண்றாருண்ணே, ஷங்கர்!"

"இடையில் விக்ரம், அஜீத்தை எல்லாம் கன்சிடர் பண்ணிதாகவும் சொல்றாங்க! இது ஷங்கரோடைய ட்ரீம் ப்ராஜெக்ட்னு வேற ஏதோ சொல்றாங்க."

"என்னண்ணே கதையாம்?"

"அந்தக்காலத்தில் சுஜாதா ஒரு கதை எழுதினாராம். அதுதானாம் கரு. நான் அதைப் படிக்கலிப்பா! டபுள் ஆக்ட்டாம். ஒரு ரஜினி வில்லன், ரோபாட்டாம். இன்னொருவர் ஹீரோ போல!"

"ஹீரோவுக்கு ஜோடிதான் நம்ம ஐஸா?"

"அப்படித்தான் போல! ஐஸ்வர்யாராய் இருப்பதால ஓரளவுக்கு ஓவர் சீஸ் மற்றும் வட மாநில கலக்ஷனை அதிகப்படுத்தும்!"

"ஏன் அண்ணே வட இந்தியா மட்டுமா?? நம்ம ஆளுகளும் ஐஸ்னா இன்னும் ஜொல்ளுவிடத்தான் செய்வார்கள்!"

"எந்திரனுக்கு மிகப்பெரிய எதிரி சிவாஜி த பாஸ்தான்!"

"ஏன்ண்ணே?"

"சிவாஜி ஏற்படுத்திய ரெக்கார்டை எந்திரன் ப்ரேக் பண்ணியே ஆகனும்கிற கட்டாயம் இப்போ! அதுதான் எந்திரனுடைய முதல் டார்கெட்!"

"ஐங்கரன்தான், ஓவர்சீஸ்ல மார்க்கட் பண்ணுறாங்களாண்ணே?"

"பண்ணினால்தான் நல்லது. சன் டிவியுடன் என்ன டீல்னு தெரியலையே! ஆதவனை மார்க்கட் பண்னியது ஐங்கரந்தான். ஆனால் இப்போ வெளியான வேட்டைக்காரனை ஐங்கரன் ரிலீஸ் பண்ணல"

"எந்திரனை ஐங்கரந்தான் மார்க்கட் பண்ணுவாங்கண்ணே!"

"பார்க்கலாம். பாஸை எந்திரன் கலக்ஷனில் முறியடிக்கிறானா என்று!"

Tuesday, December 29, 2009

நான்தான் உங்க ஸ்வீட்ஹார்ட்! -கடலை கார்னர்-36

“Hello”

“Hi Stacy!”

“Kannan! Is it too late? Can you talk now?”

“Jeez! It is 11 O'clock. I can talk!”

“Are you sure?”

“Yes. What's wrong Stacy? You left early today!”

“I am in real trouble, Kannan. Today my experiment really went bad. I Iost all my material.”

“What happened?”

“It is embarrassing to explain that. I feel like a fool, Kannan. You wanted that material by tomorrow. Now I am all f'cked.”

“Take it easy, Stacy, What happened sweetheart?”

“My flask broke and the material went into the bath, which can't be recovered. It is two weeks work!”

“You carried over only half of the material you had, right?”

“Yes. That is what you suggested.”

“Good. Let us not worry about whatever happened. Just take the rest of the material and proceed and get that done.”

“But, it will take another week.”

“It is OK. I will be around and let us get that done carefully!”

“You are nice, Kannan!”

“Accidents happen, Stacy. We all f'ck up sometimes. I am glad you saved half of the material.”

“So, you will be around and watching my butt until I get that done. Right?” she smiled.

“Of course. I may be annoying you too. Do you mind?”

“Not at all. What is the price for being so nice to me, Kannan?”

“Buy me a cup of coffee tomorrow!”

“I can give you more if you want.”

“Just get some good sleep, Stacy! I have done such mistakes and my by boss had been nicer than this.”

“In India?”

“No way. My American boss, Bob, in my last job! Shall I ask you something?”

“Anything!”

“Did you watch “As good as it gets” Stacy?”

“Of course.”

“Why do you American women think guys will expect sexual favors in return for any favor they do?”

“I don't know but..”

“What?”

“If you want, you got it!”

“You Americans are all same!”

“LOL”

“What happened to your new boyfriend, Jerry?”

“Why do you ask? You think I am horny now?”

“Why don't you answer, please?”

“He is a moron. I told him to f'ck off!”

“Why?”

“I don't know. I think he is a perfect mismatch for me.”

“Why do you think so?”

“Because he does not know how to f*ck! All he cares is about him. What he wants and how he wants. He hardly considers what and how I want. A real man should care about his partner's satisfaction than his own.”

“Nice lecture!”

“I meant everything!”

“That is a long answer for my question. Good night, Stacy!”

“Good night Kannan! Thanks.”

******************

“I owe you, a Coffee. Let me go get it for you! Usual, right?”

“OK, Stacy! Hi Brindh! What's up?”

“ஆமா, மொதல்ல இதுக்கு பதில் சொல்லுங்க! ஸ்டெய்ஸி எதுக்கு காபி வாங்கி தர்றா உங்களுக்கு?”

“நேத்து நைட் 11 மணிக்கு கால் பண்ணி ஒரே அழுகை! ஏதோ எக்ஸ்பெரிமெண்ட் ஃபெயிலாடுச்சுனு..”

“என்ன ஆச்சு?”

“இவளோட ஃபைனல் ஸ்டெப்ல ஃப்ளாஸ்க் உடைஞ்சி எல்லாம் போச்சாம்!”

“அப்புறம்?”

“5 ஸ்டெப் முன்னால பாதி மெட்டீரியல் இன்னும் இருக்காம். அதை வச்சு பண்ணி முடினு சொன்னேன். இட் வில் டேக் அனதர் வீக். நான், பரவாயில்லை கவலைப்படாதே ஸ்வீட் ஹார்ட்னு சொன்னேன்..அதான் காஃபி வாங்கி தர்றா.”

“நான்தான் உங்க ஸ்வீட்ஹார்ட்!”

“அது சும்மாடா. அவ ரொம்ப அப்செட்டா இருந்தாள். அதுக்காக சொன்னது.”

“காஃபி வாங்கிக் கொடுத்து, “ப்ரைப்” பண்ணுறாளா உங்களை?”

“அவ வேற ஏதாவது வேணுமானு கேட்டாள். நாந்தான் காஃபி போதும்னு சொன்னேன்.”

“வேற ஏதாவதுனா?”

“எனக்கென்ன தெரியும்? அவகிட்ட கேளு!”

“வேற என்ன பேசினீங்க?”

“அவ புது பாய்ஃப்ரெண்டோட மறுபடியும் ப்ரேக் அப்பாம்!”

“அதனால?”

“அதனால ஒண்ணுமில்ல. வேற என்ன பேசினீங்கனு கேட்ட இல்லை?”

“ஏனாம்?”

“அதே பழைய கதைதான். அவன் ரொம்ப சுயநலமா இருக்கானாம்!”

********************

“Here is your Coffee, Kannan!”

“Thanks, Stacy.”

“What do you guys talk in Taamil?”

“About your..?”

“About my what?”

“He was telling you called y'day night and..you were very upset and so”

“Kannan was so nice to me yesterday.”

“You are bribing him, Stacy? What did you offer him?”

“I offered anything he wants from me.”

“Meaning what?”

“ANYTHING!”

“Will you give him a "**" if he asks for one?”

“Of course, that is my pleasure. You want one Kannan?”

“Why are you talking dirty like this, Brindh?”

“I just wanted to know how far she can go?”

“Now you know! LOL!”

“Hey I want to go with you for the pongaal function”

“Tamil sangam function?”

“Yeah. Shall I wear saree for that function?”

“Of course.”

“I am excited.”

-தொடரும்

Monday, December 28, 2009

ஞாநி, மனுஷ்ய புத்திரனை அவமானப்படுத்திவிட்டாரா?!

வரவர பதிவுலகம் நாறுது. சின்னச் சின்னப் பதிவர்கள்தான் ஒருவரை ஒருவர் தாக்கி எழுதி தங்களுக்கு தேவையான அட்டன்ஷன் பெறுகிறார்களெலன்றால், பதிவுலக சூப்பர் ஸ்டார் என்று சொல்லப்படுபவர்களும் இப்படித்தான் எழுதுகிறார்கள்!

இப்போ எல்லாம் என்ன எழவையும் பேசினாலோ எழுதினாலோ பிரச்சினைதான். பேசாமல்/எழுதாமல் இருந்துவிட்டால் கொஞ்சம் மரியாதையைக் காப்பாத்தலாம்.

பஞ்சாயத்து I:

சாரு புலம்புவதுபோல, சாருவை, ஞாநி, "சாநி"னு சொல்லலாமா என்று கேட்டிருந்தால், அது நிச்சயம் ஞாநியின் அநாகரீகமான செயலதான். அதை இல்லை என்று நான் சொல்வதற்கில்லை! இந்த விசயத்தில் சாருவுடைய வருத்தம் அர்த்தமுள்ளதாகத்தான் தோனுது.

ஆனால், மனுஷ்ய புத்திரனை ஒரு ரோல் மாடல்போல் எடுத்துக்கொண்டேன் என்று பாஸிட்டிவாக ஞாநி மேற்கோள் காட்டியதை, சாரு ட்விஸ்ட் பண்றதென்னவோ எனக்கு நல்லாப் படலை . எனக்குத் தெரிய இயற்பியல் பேராசிரியர் ஸ்டீஃபன் ஹாக்கிங் அவர்களை பலர் மேற்கோள் காட்டுவதுண்டு. ஒரு நல்ல உதாரணமாக!

ஸ்டீஃபன் ஹாக்கின்

அதுபோல்தான் ஞாநி இங்கே சொல்ல முயன்றதுபோல இருக்கு. மனுஷ்ய புத்திரனை அவர் நிச்சயமாக அவமானப்படுத்த முயன்றதாக தோனவில்லை! ஆனால் இது ஒரு சென்ஸிடிவ் சப்ஜெக்ட்! குறையுள்ளவர்களைப்பற்றி பேசுவதில் ரொம்ப ரொம்ப கவனமாக இருக்கனும். அதனால் ஞாநி, இதை சொல்லாமலே இருந்து இருக்கலாம்தான். ஆனால், அவர் தவறான நோக்கத்துடன் மனுஷ்ய புத்திரனை மேற்கோள் காட்டியதாக சாரு சொல்வது அநியாயம்! எனக்கென்னவோ சாருதான் இதை தேவையில்லாமல் பெருசாக்கி மனுஷ்ய புத்திரன் மற்றும் பலரையும் கஷ்டத்துக்கு உள்ளாக்குகிறார்னு தோனுது. நான் பெரிய ஞாநி விசிறியெல்லாம் இல்லை. நெறைய அவரைப்பற்றி விமர்சித்துவுள்ளேன், தாக்கியும் உள்ளேன்.

இன்னொரு விசயம்!

பஞ்சாயத்து II:

டாக்டர் ருத்ரன் அவர்கள் பெண்கள் நெறைய எழுதனும்ங்கிற மாதிரி ஒரு பதிவு போட்டிருக்கிறார்.

பெண் பதிவர்களுக்கு

இந்தப் பதிவு ரொம்ப நல்லாவே இருக்கு. ஆனால் அதில உள்ள் பின்னூட்டங்களில் அஷோக்னு தன்னை சொல்லிக்கொள்ளும் பதிவாளர், -அவருக்கு பின்னூட்டம் கிடைக்கலைனு வருத்ததினாலோ என்னவோ- பெண்கள் என்ன எழுதினாலும் ஆண்கள்தான் ஓடிப்போயி பின்னூட்டமிடுகிறார்கள், தேவையே இல்லாமல் புகழ்றாங்கனு என்று புலம்ப ஆரம்பித்துவிட்டார். தகுதியில்லாத பதிவெல்லாம் நெறைய பின்னோட்டம் பெறுவதாக அழுது புலம்பியுள்ளார். ஒரு பதிவின் தரத்தை மதிப்பிடுவது அவன் அவன் இஷ்டம்! இவர் யார், தகுதி உள்ளது இல்லாததுனு சொல்ல? மேலும் பின்னூட்டம் இடுவது அவரவர் உரிமை. இவர் யாரு இதை விமர்சிக்கிறதுக்குனு தெரியலை. ஆக, டாக்டர் ருத்ரன் பெண்களை எழுதவைக்க முயன்ற முயற்சிக்கு தன் பின்னூட்டம்மூலம் முற்றுப்புள்ளி வைத்து விட்டார் இந்த அஷோக்!

என்னைக்கேட்டால், இப்ப பதிவுலகில் வருகிற பதிவுகளைப் பார்க்கும்போது, (என் பதிவையும் சேர்த்துத்தான்) எழுதாமல் இருக்கவங்கதான் புத்திசாலி. அந்த வகையில் பெண்கள்தான் புத்திசாலி.

ஆண்கள், எழுதி எழுதி என்னத்தை கிழிச்சிட்டாங்கனு தெரியலை! பதிவர்களில் பலர் நடிகர்களைப் போல் வியாபாரிகள்தான். விஜய் படத்தை சன் நெட்வொர்க் ரிலீஸ் பண்ணுச்சுன்னா பாராட்டுவார்கள். அதே படத்தை வேற எவனாவது ரிலீஸ் பண்ணினால் அதே படத்துக்கு கேவலமா விமர்சன்ம் எழுதுற ஆட்களெல்லாம் ஆண் பதிவர்கள்ல நெறையவே இருக்காங்க! இது போக, குழாயடி சண்டை மாதிரி, ஞாநி-சாரு சண்டை போடுற மாதிரி சண்டைபோட்டு உடல்குறையுள்ளவர்களை கஷ்டத்துக்கு உள்ளாக்குவதற்கு சும்மா வாயை மூடிக்கொண்டு இருந்தால் நல்லதுனு தோனுது!

விகடனில் அடிவாங்கிய வேட்டைக்காரன்!



"அண்ணே விகடன்ல விஜய் படத்துக்குனா சும்மா மார்க்கை அள்ளிவிடுவாங்கனு சொன்னதை பொய்யாக்கிட்டாங்க!"

"விகடன் விமர்சனக்குழு திருந்திருச்சா? நல்ல விசயம்தான் போ!"

"அது என்னனு தெரியலை, விகடன் சன் பிக்ச்சர்ஸை ப்ரமோட் பண்ணும்னுதானே எல்லோரும் நெனச்சாங்க? மேலும் விஜய் படத்துக்கு ஒரு அஞ்சோ பத்தோ சேர்த்துத்தான் போடுவாங்கனு நெனச்சாங்க! எல்லாம் நாசமாப்போச்சு போங்க!"

"அதென்னவோ உண்மைதான்! வேட்டைக்காரனுக்கு நல்ல மார்க் கொடுக்கலையா!"

"வேட்டைக்காரனை கவுத்தீட்டாங்கண்ணே!"

"ஃபெயில் மார்க்கா? என்னப்பா ஆச்சு விகடனுக்கு? ஒரே குழப்பா குழப்புறானுகப்பா!"

"ஃபெயில் மாதிரித்தான் அண்ணே! நூத்துக்கு முப்பத்தி எட்டு மார்க்! கேவலமான ஒரு மார்க்கு"

"ஃபெயில் மார்க் போட்டு நல்ல விமர்சனம் எழுதினாலும் எழுதி இருப்பாங்க!"

"அதுவும் இல்லைண்ணே! இதைக் கேளுஙக! "பாட்ஷா + பகவதி + திருப்பாச்சி + சத்யம் = வேட்டைக்காரன் "னு கேவலமா ஆரம்பிக்கிறாங்க!"

"எப்படி முடிச்சாங்க?"

"பார்த்துச் சலிச்ச பழைய புலி! அதனால் உறுமுவதெல்லாம் இருமுவது போல கேக்குது!" இப்படி முடிச்சிருக்காங்க!"

"பாவம் விஜய்!"

"விகடன் மார்க் ஒண்ணும் பாக்ஸ் ஆஃபிஸ் கலக்சனை பாதிக்காதுனு விஜய் விசிறிகள் சொல்றாங்கண்ணே!'

"வேற என்னத்தை சொல்றது?"

Sunday, December 27, 2009

சந்திரமுகி Vs. சிவாஜி கலக்சன் ரிப்போர்ட்!


“அண்ணே ரஜினி படத்தில் குசேலனால் ப்ரமிட் சாய்மீராவுக்கு பெரிய நட்டமாகிப்போச்சு! இல்லையாண்ணே?”

“ப்ரமிட் சாய்மீராவுக்கு நேரம் சரியில்லைனு நெனைக்கிறேன்! ரஜினியை வச்சு குசேலனை ஏகப்பட்ட விலைகொடுத்து (60 கோடி!) வாங்கி 25 கோடிக்குமேல் நஷ்டமாச்சுனு சொல்றாங்க. ரஜினிபடத்தை வாங்கி இப்படினா, கமலை வச்சு படம் எடுக்காமலே ஒரு 10 கோடிவரை நஷ்டம்போல!”

“மர்மயோகியைப் பத்தி சொல்றீங்களா?”

“ஆமா, உலகப்பொருளாதார சீர்குழைவால் மர்மயோகியை கைவிட்டுட்டாங்க. அதனால் ஒரு பெரிய தொகை நஷ்டம்னு சொல்றாங்க!”

“சரிண்ணே, சந்திரமுகி, ரஜினிக்கு பெரிய வெற்றிப்படமா? இல்லை சிவாஜியா? எதுண்ணே உண்மையிலேயே பெரிய வெற்றிப்படம்?”

“எவ்வளவு பணம் போட்டு எவ்வளவு எடுத்தாங்கனு பார்த்தால் நிச்சயம் சந்திரமுகிதான் பெரிய வெற்றினு நினைக்கிறேன். 30 கோடிக்குமேலே செலவாகியிருக்காது சிவாஜி பிலிம்ஸ்க்கு, ரஜினி சம்பளத்தையும் சேர்த்துத்தான். ஆனால் வருமானம் குறைந்தது 150 கோடிக்கு மேலே வந்ததுனு சொல்றாங்க! தியேட்டர் ஓனர்கள், நிர்வாகிகள், தயாரிப்பாளர்கள், எல்லோருமே ஒரு பெருந்தொகை சம்பாரிச்சாங்கங்கிறதில் சந்தேகமே இல்லை!”

“ஆமாண்ணே அது 700 நாளுக்கு மேலே வேற ஓடுச்சு இல்லையா?”

“அதெல்லாம் சும்மா சாதனை என்கிற பேருக்குத்தான்! ஆனால் சந்திரமுகி, படையப்பாவைவிட சந்தேகமில்லாமல் பெரிய வெற்றினு அடிச்சுச் சொல்லலாம். சிவாஜியை சந்திரமுகியைவிட பெரிய வெற்றிப்படம்னு சொல்லமுடியுமானு தெரியலை? ஆனால்..”

“ஆனால் என்னண்ணே?”

“சிவாஜி, ரிலீஸ் பண்ணியவிதம் வேற மாதிரி. நெறைய பெட்டிகளை வெளியிட்டு குறைந்த காலத்தில் நெறைய வசூல் அள்ளும் புதுமுறையில் ரிலீஸ் ஆனது. அதனால் குறைந்த நாட்கள்லயே அதிகமாக கலக்ஷன் ஆகியிருக்கலாம்.”

“பட்ஜெட்டும் இரண்டு மடங்குக்கு மேலே இல்லையாண்ணே. 70 கோடிங்கிறாங்க..”

“அதுதான் பெரிய பிரச்சினை. போட்டது 70 கோடி. எடுத்தது 180 கோடியா இருந்தாலும், 110 கோடி லாபம்னு வச்சுக்கலாம். போட்டதைவிட 1.5 மடங்குக்கு மேலே வந்திருக்கலாம். ஆனால், சிவாஜியைப்பொறுத்தவரையில் ஒரு சில விநியோகஸ்தர்கள் மற்றும் தியேட்டர் ஓனருக்கு லாபம் பெருசா கெடைக்கலைனு சொல்றாங்க! சந்திரமுகிக்கு அந்தமாதிரி எந்த குற்றச்சாட்டும் வரலை”

“அப்போ சந்திரமுகிதான் சந்தேகமே இல்லாமல் வெற்றியாண்ணே? ஆந்திரா, மற்றும் ஓவர்சீஸ்ல எப்படிண்ணே?”

“ஆந்திராவில், சந்திரமுகி மிகப்பெரிய வெற்றி. சிவாஜியும் வெற்றிதான். ஆனால் ஓவர் சீஸ்னு போனால் சிவாஜிதான் பெரிய வெற்றி!”

“ஓவர்சீஸ்ல சிவாஜிதானாண்ணே? சந்தேகமே இல்லையா?”

“UK ல, சிவாஜி கலக்சன் எவ்வளவுனு பார்த்தால், $799,834 = 3.6 கோடி!
மலேசியாவில், $2,422,788 = 11 கோடி! இது போக அமெரிக்கா, சிங்கப்பூர் கனடா எல்லாவற்றையும் சேர்த்தால், குறைந்தது எல்லாவற்றையும் சேர்த்து ஒரு 20 கோடியாவது வரும். ஆனால் சந்திரமுகி 20 கோடி ஓவர்சீஸ் கலக்ஷன் கொடுத்து இருக்குமான்கிறது சந்தேகம்தான்! அதனால் ஓவர்சீஸ் கலக்ஷன்னு பார்த்தால் சிவாஜிதான் பெரிய வெற்றி!”

“சிவாஜி, தமிழ்நாடு, ஆந்திரா கேரளா கலக்ஷன் எவ்வளவுண்ணே?”

“ஒரு சுமாரான கணக்குப்போடுறேன். தமிழ்நாட்டிலே ஒரு 120 கோடி, ஆந்திரா 30 கோடி, கேரளா ஒரு 8 கோடி, ஆடியோ டிவி ரைட்ஸ் 5 கோடி, ஓவர்சீஸ் 20 கோடினு போட்டால், 183 கோடி வருது. சும்மா ஒரு கணக்குக்குத்தான். நானா எண்ணிப்பார்த்தேன்?”

“ஓவரால்லா பார்த்தால் சந்திரமுகிதான் க்ளியர் வின்னராண்ணே?”

“போட்ட தொகை கம்மி. எடுத்தது சிவாஜியைவிட 20-30% கம்மியா இருந்தாலும், வருமானம்னு பார்த்தால் சந்திரமுகிதான்னு எனக்குத் தோனுது. ஆனால் இதெல்லாம் சும்மா ஒரு யூகந்தான். உண்மை என்னனு எனக்குத்தெரியாது.”

“அண்ணே தசாவதாரம் கலக்ஷன் 250 கோடியாம்!”

“எங்கே விக்கில பார்த்தியா? சிவாஜி கலக்சன் 100-300 கோடினு போட்டு இருக்காங்க! அந்த நம்பர்களிலெல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை!”

“நீங்க சொல்றதையும் அப்படித்தான் எடுத்துக்கனுமா?”

“அப்படியும் எடுத்துக்கலாம். உண்மையான கலக்சனோ பட்ஜெட்டோ எனக்கு சத்தியமா தெரியாது. ஒரு மாதிரி யூகம்தான்.”

Friday, December 25, 2009

ஹிந்தியில் சிவாஜி!


ஷங்கர் இயக்கத்தில் ரஜினி-ஸ்ரேயா நடித்த பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரான எ வி எம்மின் சிவாஜியை ஹிந்தியில் டப் செய்து விடப்போவதாக இரண்டு வருடங்கள் முன்பு சொல்லப்பட்டது. ஆனால் அதன்பிறகு அதைப்பத்தி எந்த பேச்சுமே அடிபடவில்லை என்பதால் அதை எ வி எம் கைவிட்டுவிட்டதாக தோன்றியது. சிவாஜிக்குப் பிறகு வந்த இன்னொரு பிரம்மாண்டப்படமான தசாவதாரம் ஹிந்தியில் ரிலீஸாகியது. தசாவதாரம் ஹிந்தியில் ஒண்ணும் பெருசா சாதிக்கவில்லை.

கடைசியில் சிவாஜி, ஹிந்தியில் ரிலீஸ் ஆகப்போவதாக எ வி எம் நிறுவனம் அறிவித்து உள்ளது. இன்றைய தினசரி அட்வர்டைஸ்மெண்ட்படி 2010 ஜனவரி 8ம் தேதி சிவாஜி ஹிந்தியில் ரிலீஸாகிறது. இந்தப்படம் பெரிய அளவில் ஹிந்தியில் வெற்றியடையுமா இல்லை தோல்வியடையுமா என்பது ஒரு மில்லியன் டாலர் கேள்வி. சிவாஜி, எந்த அளவுக்கு ஹிந்தியில் வெற்றியடைகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்!

Wednesday, December 23, 2009

அயல்நாடுகளில் வேட்டைக்காரன் வெற்றியா? தோல்வியா?


விஜயுடைய வேட்டைக்காரன் மலேசியா, சிங்கப்பூர், இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளில் வெளியாகி இருக்கிறது. அயல் நாடுகளில் வேட்டைக்காரனுக்கு மிகப்பெரிய எதிரி அவதார் தான். ஈழத்தமிழர்களும் இதை புறக்கணிப்பதால், விளைவுகள் எப்படி இருக்குமோ என்ற பதட்டம் இருந்தது.

யு கே பாக்ஸ் ஆபிஸ்ல ஓப்பனிங் வீகெண்ட்ல 14 வது இடத்தை பிடித்து இருக்கிறான் வேட்டைக்காரன்!

14 Vettaikaaran Ind £43,608 B4U
0 1 12 £3,634 £43,608


சரி, இது வெற்றியா? இல்லை தோல்வியா? வெற்றினா, எவ்வளவு பெரிய வெற்றி? அப்படினு கேட்டீங்கனா, சுமாரான வெற்றிதான்.

அதெப்படி சொல்றீங்க?

சிவாஜி, தசாவதாரம் போன்ற பெரிய பட்ஜெட் படங்களை ஒதுக்கிவிட்டு. சின்ன பட்ஜெட் படமான நம்ம குசேலனுடன் ஒப்பிட்டுப்பார்ப்போம்!

12 Kuselan Ind £97,015 Ayngaran
1 17 £5,707 £97,015

தீபாவளிக்கு ரிலீஸான ஆதவன் எப்படி போச்சுனு பார்ப்போம்!

15 Aadhavan Ind £57,582 Ayngaran 1 11 £5,235 £57,582

சூர்யாவின் ஆதவன் வேட்டைக்காரனைவிட குறைந்த ஸ்க்ரீன்ல ரிலீஸ் ஆகி, அதிகமாக கலக்சன் கொடுத்திருக்கு!!!

மலேசியா பாக்ஸ் ஆஃபிஸ்லயும் "அவதார்" முதலிடத்திலும், வேட்டைக்காரன் இரண்டாவது இடத்திலும்தான் இருக்கு. மலேசியா பாக்ஸ் ஆஃபிஸ் கலக்சன் இன்னும் வெளியிடப்படவில்லை!

ஓவெர்சீஸ்ல விஜய் இன்னும் அவ்வளவு பெரிய ஆள் ஆகவில்லை என்றுதான் தோனுது. யு எஸ்லயும் விஜய்க்கு அவ்வளவு பெரிய மார்க்கட் கிடையாது! ஈழத்தமிழர் புறக்கணிப்பால் நிச்சயம் யு கே, கனடா போன்ற நாடுகளில் பெரிய தாக்கம் இருக்கத்தான் செய்யும்.

Tuesday, December 22, 2009

ஆந்திரா, கேரளாவில் வரவேற்பு பெறும் தமிழ்சினிமா!


தமிழ்நாட்டுக்காரன் தான் மசாலா ரசிகன். தமிழ்நாட்டுக்காரன் தான் லாஜிக் இல்லாத குப்பையெல்லாம் எடுத்து ரசிக்கிறவன் என்பதுதான் பொதுவாக மக்களின் எண்ணம். நல்ல தரமான மலையாளப் படங்களையும் தமிழ் சினிமாவாக ரீமேக் செய்யும்போது தமிழன் மசாலாவைக் கலந்து கெடுத்துவிடுகிறான் என்பது போல் பல குற்றச்சாட்டுக்கள் உண்டு தமிழர்கள் மேல்!

சரி, கேரளாவிலே அவார்ட் வின்னிங் படம்தான் எடுக்கிறார்கள். தரம்னு வரும்போது கேரளா முன்னால் நிற்கிறது என்கிறார்கள் பல எல்லாம் தெரிந்தவர்கள். தமிழைவைத்து பிழைப்பு நடத்தும் தமிழ் எழுத்தாளர்களும் கேரள ரசிகர்கள்தான் உயர்வானவர்கள் என்று வெட்கமே இல்லாமல் சொல்லிக்கொண்டு தமிழன் மானத்தை வாங்குகிறார்கள்.

இப்படிப்பட்ட ஒரு நேரத்தில்,

* மசாலா மன்னன் விஜய் படங்கள் எல்லாமே கேரளாவில் நல்லாப் போகுதுனு சொல்றாங்க!

* சந்திரமுகி ஒரு ரீமேக் படம். ஒரிஜினல் சரக்கு கேரளாவிலிருந்து வந்தது. அப்போ மசாலா கலந்த சந்திரமுகி கேரளாவில் ஓடாதா? அப்படினு கேட்டீங்கனா, அது தான் இல்லை. கேரளாவில் இந்த மசாலாவும் நல்லா ஓடத்தான் செய்தது.

* சிவாஜி படம் ரிலீஸ் ஆகும்போது அதனுடைய கேரளா ரைட்ஸ் பலகோடி ரூபாய்க்குப் போனது. கேரளாவிலும் மிகப்பெரிய வெற்றியடைந்தது!

கேரளாவிலே உள்ளவர்கள் எல்லாம் ஜீனியஸ்னா என்ன எழவுக்கு தமிழ் மசாலாப்படங்களுக்கு இத்தனை வரவேற்பு இருக்கிறது என்பது எனக்கு விளங்காத ஒன்று!

சரி, ஆந்திராவை எடுத்துக்குவோம்,

* ரஜினி நடித்த, படையப்பா, சந்திரமுகி இரண்டும் 100 நாட்களுக்கு மேல் (டப் பண்ணிய படங்கள்) ஓடி சாதனை புரிந்த படங்கள்!

* எ வி எம்மின் சிவாஜி படம் ரிலீஸ் ஆகும்போது முதல் வார வசூல் (ஹைதரா பாத்ல) நாலுகோடியாகும்! ரஜினிதான் ஹைதராபாத்க்கு புது "பாக்ஸ் ஆஃபிஸ் பாஸ்"னு சொன்னது ஆந்திர பதிவுலகம்!

* ஷங்கரின், விக்ரம் நடித்த "அந்நிய"னும் ஆந்திராவில் சிறப்பாக 100 நாட்கள் மேலே ஓடி வெற்றிவாகை சூடியது.

* நம்ம உலகநாயகன் படமான மசாலாதாரம் (ஐ மீன் தசாவதாரம்! :)) ) ஆந்திராவில் நல்ல வசூலுடன் பெரிய வெற்றிப்படமானது.

ஆந்திராவில் உள்ள பலர் தமிழ்ப்படங்களின் டாமினேஷனைப் பார்த்து எரிச்சலும் கோபமுமாக கருத்துக்களங்களில் விவாதிப்பதையும் பார்க்கலாம்!

இதேபோல் தமிழ் நாட்டில், மலையாளப்படமோ அல்லது தெலுங்குப்படமோ இன்று வரவேற்பு பெறுகிறதானு பார்த்தால், நிச்சயம் இந்த அளவுக்கு வரவேற்பு பெறவில்லை என்பதுதான் உண்மை!

தமிழனுக்குத்தான் மசாலாப்புத்தினா, ஏன் சார் ஆந்திரா, கேரளாக்காரர்களும் மசாலாவை ரசிக்கிறார்கள் என்பது என் கேள்வி! அப்போ எல்லோருமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைதானா என்ன?

அவ எதுக்கு எனக்கு? (18+) -கடலை கார்னர் (35)

"Hi Stacy!"

"So, how was it, Brindha?"

"How as WHAT?"

"How was the Saturday night?"

"Saturday night, what?"

"I know you invited Kannan for the dinner, right?"

"So?"

"Did he leave after dinner or slept with you that night?"

"He slept with me. I mean literally slept in my bed. But he did not do much, Stacy"

"Are you kidding me? You guys are weird."

"Not me, it is him!"

"Jeez, you should have turned him on and made him to beg you!"

"Beg for giving me?"

"Yeah. A girl can do anything!"

"He says, what is the hurry now?"

"I think he needs some training. You want me train him?" she smiled.

"WHAT?"

"Hey! I won't charge you for this! It is my pleasure" She laughed.

"I am going to kill you, Stacy!"

"Hey! I am only trying to help you! Let me just be a "professional".

"Kannan is coming. Please shut up, Stacy!"

*********************

"Hi girls!"

"Hi Kannan!"

"I was telling Brindha that I can train you, Kannan!"

"Train me? For WHAT?"

"You know what? Kannan! This is too much, you did not do what you supposed to! Brindha is really mad at you!"

"What are you talking about?"

"I am talking about the last Saturday night. You did not do what you supposed to do to her! She is upset about it."

"I did not say that Kannan! She is making up lots of stuff." Brindha smiled.

"How come Brindha is not turning you on? Let me be honest here, my friend, Beth tells me that even she finds Brindha very sexy, Kannan!"

"Jeez! What do you mean, Stacy!" Brindha exclaimed.

"You know what I mean! You met her, right? She is bisexual. She finds you very attractive" Stacy laughed.

"Jeez!"

"Yep. Dont worry, she wont rape you! She is a civilized bi."

"Cut it out Stay! Let us talk something else!" said Kannan.

"Are you uncomfortable, Kannan?"

"Not really. Let us talk something else, Stacy, please."

"Like what? This is the most interesting subject for me now. Dont shut me down, Kannan, please."

"OK, educate me! Beth finds other beautiful girls attractive?"

"That is what she tells me. She tells me that she feels like kissing them."

"Oh my God! She wanted to kiss me!!!"

"She did not say that about you. May be so! LOL"

"Hey! Those guys sitting in the other table are staring at us for your loud gay-talk!"

"OK. Let me stop here. I will see you both later, Kannan!" Stacy left.

*********************

"கண்ணன்! நான் எதுவுமே சொல்லல. அவதான் வம்பு பண்ணுறா! நான் அப்செட் எல்லாம் இல்லை!"

"ஐ நோ பிருந்த்!"

"தேங்க்ஸ், கண்ணன்! சண்டே எப்படிப் போச்சு!"

"அந்த ரிப்போர்ட் எழுதிட்டு, லாண்ட்ரி போட்டுட்டே ஃபுட்பால் பார்க்கிறதுல பொழுது போயிடுச்சு, எனக்கு."

"டிட் யு மிஸ் மி, கண்ணன்?"

"ஆஃப் கோர்ஸ்!"

"நீங்க இல்லாமல் எனக்கு ரொம்ப போர் அடிச்சுச்சு, கண்ணன்."

"சாரி பிருந்த்! அம்மாட்ட நான் சொன்னதைக் கேக்கிறயா?"

"நீங்க வேற. இதையெல்லாம் கேக்க முடியாதுனு தெரியாதா? சரியான ட்யூப் லைட் நீங்க."

"சரி. நான் வேற ஏதாவது யோசிக்கிறேன்."

"நல்லா யோசிச்சு ஒரு நல்ல ஐடியாவோட வாங்க! ஆமா ஸ்டேஸி சொல்றது உண்மையா?"

"எது? பெத் சொன்னதா? ஆமா! அவ இதுல எல்லாம் பொய் சொல்லமாட்டாள்! "

"அதெப்படிக் கண்ணன்? ஒரு பொண்ணைப் பார்த்து இன்னொரு பொண்ணுக்கு எப்படிக் கவர்ச்சியா தோனும்?"

"என்னைக் கேட்டால்? எனக்கு இதெல்லாம் புரியுமா? நீங்கதான் சொல்லனும்."

"உங்க கிட்ட இன்னும் ஒண்ணு கேக்கனும்....கேக்கவா?"

"என்ன இழுக்கிற?"

"அவ இன்னொண்ணு சொன்னாளே அதுவும் உண்மையா?"

"இன்னொண்ணுனா? எதைச் சொல்ற?"

"இன்னொண்ணு சொன்னா இல்லையா?"

"அதான் என்னனு சொல்லுடா!"

"உங்களுக்கு அவ ட்ரெயினிங் கியினிங்னு ஏதோ கொடுக்கிறேன்னு ஏதோ உளறினாளே..?"

"ஆமா?"

"அதுவும் அவ சீரியஸா மீன் பண்ணினாளா?"

"தெரியலையே..அவ பாட்டுக்கு உளறிட்டுப் போகட்டும். ஃப்ரீயா விடுடா!"

"அதெப்படி விடுறது?"

"சும்மா ஜோக்தானே? டோண்ட் டேக் இட் சீரியஸ்லி."

"நெஜம்மாவே ஜோக்தானே அது, கண்ணன்?"

"ஐ திங்க் சோ."

"எனக்கு இது மாதிரி ஜோக்கூட பிடிக்கல. பட், யு லைக்ட் இட், ரைட்?"

"இல்லையே."

"பொய்!"

"ஏய் மக்கு! அப்படி ஏதாவது ட்ரெயினிங் வேணும்னா நீ இருக்க இல்ல பெரிய எக்ஸ்பர்ட்? அவ எதுக்கு எனக்கு?"

"அவளுக்குத்தான் உண்மையிலேயே இதுல எல்லாம் அனுபவம் ஜாஸ்தி!"

"எனக்கு அமெச்சூர் ட்ரெயினர்தான் பிடிக்கும்."

"அவளுக்கு உங்களை ரொம்பப் பிடிக்குது, கண்ணன்."

"அவ சும்மா ஜாலிக்காக பேசுறாடா"

"இல்லை, கண்ணன். ஷி ஹாஸ் எ க்ரஷ் ஆண் யு."

"க்ரஷ்தானே? நோ பிக் டீல், பிருந்த்! உன் மேலே எத்தனை பேருக்கு க்ரஷ் இருக்கு தெரியுமா?"

"கேன் யு கிவ் மி எ கிஸ் நவ்?"

"இன் பப்ளிக்!!! நோ வே! "

"ஐ டோண்ட் கேர் கண்ணன். ப்ளீஸ்?"

"ஐ விஷ் ஐ குட், டார்லிங்!"

-தொடரும்



Monday, December 21, 2009

யோகியால் பெயரைக் கெடுத்துக் கொண்டாரா அமீர்?


அமீரின் யோகி, விமர்சகர்களிடமும் சரி, வியாபார ரீதியிலும் சரி, பெரிய அளவில் வெற்றியடையவில்லை. அதேசமயம் படுதோல்வி என்றும் சொல்லிவிட முடியாது. ஆனால், இந்தப்படத்தால் பருத்திவீரன், ராம், மெளனம் பேசியதே போன்ற படங்களின்மூலம் இயக்குனராக இவர் சம்பாரித்த மரியாதையை காற்றில் பறக்கவிட்டுவிட்டார் என்று சொல்கிறார்கள் பலர்.

இந்த திருட்டுப்பட்டத்திற்கு, அமீர் பொறுப்பல்ல, இந்தப் படத்திற்கு இயக்குனரல்ல, வெறும் நடிகர் மட்டுமே, அதனால் அவரை குறை சொல்ல ஒன்றுமில்லை என்கிறார்கள் அமீரின் அபிமானிகள். ஆனால் அவர் இயக்குனரில்லை என்றாலும் அவரே தயாரித்து உள்ளார் என்பதாலும், கமல் பாணியில் அவர் அந்த திரைக்கதை திருடப்பட்டதல்ல என்று அவரே வாதாடுகிறார் என்பதாலும் அவர் மேல் தவறில்லை என்று சொல்லமுடியாது என்கிறார்கள் அமீரைப்பிடிக்காதவர்கள்.

அமீர், ரொம்பவே நேர்மையானவர் போல தெரிந்தார். அவருடைய திறமையில் யாருக்கும் கடகுகளவுகூட சந்தேகமில்லை.. ஆனால்

* பருத்திவீரனின் மூலம் சிவக்குமார் ஃபேமிலியுடன் சண்டைபோட்டு பேரைக்கெடுத்தார். சிவகுமாருக்கு நெறையவே மரியாதை உண்டு. அதனால் இதில் யார் மேலே தப்பு இருந்தாலும், அமீர்தான் "லூசர்".

* பிறகு, சிவாஜி படத்துக்காக, மொழி விழாவில் ஞாநியுடன் வாதாடியதை மறந்து சிவாஜிக்கு அவார்ட் கொடுத்தது தவறு என்று சொல்லி ரஜினி ரசிகர்களின் கெட்ட புத்தகத்தில் நுழைந்தார்.

* கஜினி, தெனாலி போல இப்போ, ஒரு திருடிய கதையில் நடித்து பேரைக்கெடுத்துக்கொண்டார். கஜினி, தெனாலி வெற்றி பெற்ற படங்கள்! ஆனால் யோகி??

அவர்போல் ஒரு இயக்குனர் தமிழ் சினிமாவுக்கு மிகமிக அவசியம். நடிகர்கள் ஆயிரம் பேர் இருக்கிறார்கள். ஆனால் அவர்போல் ஒரு இயக்குனருக்குத்தான் தமிழ் சினிமாவில் பஞ்சம்! ஆகையால், அமீர், அவருக்கு நன்றாகத் தெரிந்த இயக்குனர் தொழிலை திறம்படச் செய்து தமிழ் சினிமாவை மேலே கொண்டு சென்று, தமிழ் சினிமா தரத்தை உயர்த்தவேண்டுமென்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்.

Sunday, December 20, 2009

விமர்சகர்களின் பார்வையில் வேட்டைக்காரன்!


வேட்டைக்காரன் ரிலீஸாகி வெற்றிநடை போடுகிறது. ரஜினிக்கு அடுத்து விஜய்தான் சூப்பர் ஸ்டார் என்கிறதை இன்னொருமுறை ஞாபகப்படுத்தும் அளவுக்கு நல்ல ஓப்பனிங்னு எல்லோருமே சொல்றாங்க. விஜய் ரசிகர்களுக்கு வேட்டைக்காரன் விருந்துதான் என்று சந்தேகமே இல்லாமல் சொல்கிறது, பத்திரிக்கை உலகமும் பதிவுலகமும். இருந்தாலும் விமர்சகரகளின் பார்வையில் ஏகமனதாக நல்ல விமர்சனங்கள் வரவில்லை. இதில் நிறைய அரசியல் காரணங்களும் இருக்கலாம். சன் க்ரூப் எதிரிகள் மோசமாக எழுதலாம். ஆனால் எனக்கு அந்த அரசியல் விபரங்களெல்லாம் தெரியாது. பத்திரிக்கையின் விமர்சனங்களை +ve, -ve ஆகப்பிரித்துள்ளேன்.

Sify: Entertainment guaranteed (+ve)

Idly vadai: Not a good review (-ve)

Indiaglitz: எந்தப்படத்துக்கும் மோசமான விமர்சனம் எழுவதில்லை! (+ve)

Thatstamil: நல்ல விமர்சனம் அல்ல (-ve)

Rediff: 1.5* (-ve )

விமர்சகர்களைப்பொறுத்தவரையில் சுமாரான விமர்சனங்கள்தான் இதுவரை வந்திருக்கு. ஆனால் பாக்ஸ் ஆஃபிஸ்ல இன்றுவரை படம் நல்லாப்போகுது. அனேகமாக விஜயின் வெற்றிப்படம்தான் வேட்டைக்காரன் என்று தோனுது. எவ்வளவு பெரிய வெற்றி என்பது இன்னும் சில வாரங்களில் தெரியும்.

Friday, December 18, 2009

எங்களை வாழவைத்த தமிழ்சினிமா!



"என்னண்ணே எல்லோரும் அர்ச்சனை தட்டும் கையுமா நிக்கிறாங்க? என்ன விசேஷமாம்?"

"உனக்குத் தெரியாதா? இன்னைக்கு "தமிழ்சினிமா தினமாம்" !"

"என்னாது? தமிழ்சினிமா தினமா? அப்படினா?"

"மதர்ஸ் டே, ஃபாதர்ஸ் டே, காதலர் தினம் எல்லாம் இருக்கு இல்லையா? அது மாதிரித்தான் இதுவும். தமிழ் சினிமாவாவை வச்சு வாழ்ந்த குடும்பங்கள். தமிழ் சினிமாவை மனதில் நெனச்சு வணங்கி, வழிபட்டுட்டுப் போவாங்க!"

"ஆமாண்ணே எல்லா தயாரிப்பாளர்களும் இருக்காங்க! நடிகர்கள், இப்போ பாப்புளரா உள்ள நடிகைகள், அப்புறம் சந்திரசேகரா, கஸ்தூரிராஜா குடும்பம் இப்படி பலர் வந்திருக்காங்கண்ணே! தமிழ்சினிமா இல்லைனா இவங்க கஷ்டப்பட்டு இருப்பாங்கண்ணே"

"அங்க பாரு நம்ம சூப்பர் ஸ்டார் தட்டு எல்லாம் இல்லாமல் வெறும் கைய்யோட கோபமா நிக்கிறாரு!"

"ஏண்ணே?'

"அவர் கண்டக்டரா நிம்மதியா இருந்து இருப்பாராம். இந்த தமிழ்சினிமா பணத்தைக்கொடுத்து நிம்மதியைப் பறிச்சுருச்சாம்.. அதனால இந்த தினத்தில் வந்து திட்டிட்டுப்போவாரு வருஷா வருசம்!"

"கண்டக்டராவே இருந்து இருந்தா இத்தனை தமிழனிடம் திட்டு வாங்க வேண்டியதிருந்திருக்காதுதான்.. இல்லண்ணே? ஆனா கோடிக்கணக்கான ரசிகர்கள் கொடுத்தது தமிழ் சினிமாதானே? ஆமா எங்கே நம்ம உலகநாயகன் கமலைக் காணோம்?"

"நம்ம உலகநாயகன் கலைத்தாயை மட்டும்தான் வணங்குவார். தமிழ்சினிமா உலகமே அவரை வணங்கனும்னு நினைக்கிறாராம்"

"ஆமாமா, அவரு இல்லைனா தமிழ்சினிமா ஏதுண்ணே?"

"நியாயமான நெனப்புத்தாங்கிறயா?"

"ஆமாண்ணே! ஒரு 7 வருஷம் முன்னால பெரிய ஹீரோயிணியா இருந்த நடிகைகளை மட்டும் காணோம்? அவங்கல்லாம் இன்னைக்கு தமிழ்சினிமா தினத்தைக் கொண்டாடமாட்டாங்களா?"

"அவங்க எல்லாம் தமிழ் சினிமாமேலே கோபமா இருக்காங்களாம்! கொஞ்ச நாட்களில் இவங்களை தூக்கி எறிஞ்சிருச்சாம்!"

"என்னண்ணே இது நம்ம வலை பதிவர்கள் பலர் நிக்கிறாங்க! அந்தா நமிதா படம் போடுறவரு! அப்புறம் சாருவை வச்சு பொழப்பை ஓட்டுறவரு இருக்காரு, அப்புறம் கமலை திட்டியே எழுதுறவர் எல்லாரும் நிக்கிறாங்க!"

"தமிழ் சினிமா பகுதியாலதான் இவங்க பொழைப்பு ஓடுதாம். இவங்க யோசிச்சு யோசிச்சு கவிதை கட்டுரை எழுதினால் ஒரு பய வரமாட்டேன்கிறானாம். தமிழ்சினிமா மேட்டர் மட்டும் இல்லைனா இவங்க வலைதளத்துக்கு மக்கள் வரமாட்டாங்களாம்! தமிழ் சினிமா சம்மந்தமா என்ன எழவை எழுதினாலும் இவங்க ஃப்ளாக்ல ட்ராஃபிக் அதிகமாகுதாம்."

"என்னமோ எல்லோரும் சேர்ந்து சொல்றாங்க! என்னனு கேப்போம்!"

"எங்களை வாழவைத்த தமிழ்சினிமாவை வணங்கி, வழிபடுறோம்!"

"ஆமென்!"

Thursday, December 17, 2009

உலகநாயகன் படத்தில் உதயநிதி நடிகராகிறாராம்?!


"அடுத்த கமல் படம், உதயநிதி தயாரிக்க, கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் அனுக்ஷா ஹீரோயினா நடிக்கிறாராம்."

"என்னண்ணே உங்களோட! ஒரு வாரத்துக்கு முன்னாலதான் கமல் ஹீரோயின் தமன்னா, அவ லக்கி அது இதுனு னு சொன்னீங்க? இப்போ அனுக்ஷானு சொல்றீங்க!"

"ஆமா இப்போ அனுக்ஷானுதான் ஒரு சிலர் சொல்றாங்க! என்னை என்ன பண்ண சொல்ற? நாளைக்கு கோவை சரளாதான் ஹீரோயின், இவர்கள் ஹீரோயின் இல்லைனு சொல்லுவாங்க. அப்போ அதையும்தான் சொல்லுவேன்"

"சரி, அதுதான் பழைய நியூஸ் ஆச்சேண்ணே! புதுசு என்னண்ணே?"

"புது நியூஸ் என்னன்னா, அந்த கமல் படத்திலே உதயநிதி நடிக்கப் போறாராம்!"

"அடக்கடவுளே! அவருக்கும் நடிக்க ஆசையா?"

"அப்படித்தான் போல இருக்கு. இந்த உலகத்தில் நடிக்க ஆசை இல்லாதது நீயும் நானும்தான் போல"

"அண்ணே! இந்த மேட்டர்ல என்னை உங்களோட சேர்க்காதீங்க!"

"அது சரி. ஆசை உன்னையும் விடல பாரு! சும்மா ஒரு சின்ன ரோலுக்கு கெள்ரவ வேடத்தில் வந்தாலும் வரலாம்! நம்ம பிரபு மன்னன்ல கெத்தா வருவார் இல்ல, அது மாதிரி"

"யாருக்குத்தெரியும்? வருங்கால சூப்பர் ஸ்டார் இவரோ என்னவோண்ணே!"

"என்னவோ.. உதயநிதி ஸ்டாலினுக்கு என் வாழ்த்துக்கள்!"

Wednesday, December 16, 2009

வேட்டைக்காரன் வெற்றி வாகை சூடுவானா?


"வேட்டைக்காரன் எப்போடா ரிலீஸ்?"

"வர்ற வெள்ளிக்கிழமைண்ணே!"

"விஜய்க்கு குருவி, வில்லு ரெண்டுமே பெரிய வெற்றிப்படமா அமையலை. வேட்டைக்காரன் வெற்றி பெறுமா? உள்ள எழவு பத்தாதுனு இப்போ தேவையே இல்லாத விஜயோட அரசியல் பிரவேசம். காங்கிரஸ் சப்போர்ட் ஈழத்தமிழர்களுக்கு பயங்கர கோபத்தையும் எரிச்சலையும் உருவாக்கி இருக்கு"

"ஆமாண்ணே! ஈழத்தமிழர்களெல்லாம் பயங்கர கோபமா இருக்காங்க, விஜய்மேலே!"

"என்ன எழவுக்கு இந்த வயசுல இவருக்கு அரசியல் வேண்டிக்கெடக்குனு தெரியலை. சும்மா இருந்து தொலைய வேண்டியதுதானே? இவருக்கென்ன வயசாயாடுச்சா என்ன?"

"அது சரியான லூசுத்தனம்தான் அண்ணே! இவருடைய காங்க்ரஸ் சப்போர்ட்டால நிச்சயம் ஈழத்தமிழர்கள் பலர் இந்தப் படத்தை புறக்கணிப்பாங்க போல இருக்குண்ணே!"

"ஏற்கனவே எந்தப்படமும் சமீபத்தில் இவருக்கு பிச்சுக்கிட்டு ஓடல.."

"அண்ணே விஜய் படம் எதுவுமே அப்படி பெருசா விழல அண்ணே!"

"வேட்டைக்காரன் படம் எப்படி ஓடும்? அதாவது காதலுக்கு மரியாதை, கில்லி, குஷி, திருப்பாச்சி, போக்கிரி, சிவகாசி லெவெலுக்கு ஓடுமா? இல்லை சச்சின், ஆதி, வில்லு, குருவி லெவலுக்குப் போகுமா? இப்போ புரியுதா ரெண்டுக்கும் உள்ள டிஃபெரெண்ஸ்?"

"ஆமாண்ணே நீங்க சொல்லிய ரெண்டு செட் படங்கள் இரண்டும் ரெண்டு வகைதான்."

"சரி, எந்த லெவெலுக்குப் போகும்னு நெனைக்கிற?"

"அண்ணே இப்போ படம் வெற்றியா தோல்வியானு கண்டுபிடிக்கிறது ரொம்ப கஷ்டம்ண்ணே!"

"இது வேறயா? ஏன்ப்பா?"

"அந்தக்காலத்தில் 100 நாள், வெள்ளிவிழா ஓடினா வெற்றிப்படம். சீக்கிரமே தியேட்டர்விட்டு ஓடிட்டா ஃப்ளாப்னு சொல்லிடலாம். ஆனால் இப்போ நெறையா பெட்டிய ரிலீஸ் பண்ணி குழப்புறானுக அண்ணே!"

"அதென்னவோ உண்மைதான். இப்போ வெற்றிப்படமும் சீக்கிரமே பெட்டிக்குள்ளே போயிடுது. எல்லாம் ஒரு 5-6 வாரம்தான். அதனால வெற்றி தோல்வியெல்லாம் சொல்றது ரொம்ப கஷ்டம்போல இருக்கு! சரி வேட்டைக்காரன் எப்படிப்போகும்னு நீ நெனைக்கிற சொல்லு"

"பாட்டெல்லாம் நல்லா இருக்குண்ணே. ஒரு மாதிரி புது ஹீரோயின். மசாலாப்படம்போல இருக்கு. நல்லத்தான் போகும்ண்ணே!"

"இப்போ உள்ள நிலையில் விஜய்க்கு சந்தேகமே இல்லாமல் உலகமே வெற்றினு ஒத்துக்கிற அளவுக்கு ஒரு வெற்றிப்படம் வேணும். அதை வேட்டைக்காரன் தருமா?'

"தரனும். பார்க்கலாம் அண்ணே!"

"இன்னும் ஒண்ணு இல்ல ரெண்டு வாரத்தில் தெரியும்! பார்க்கலாம்!"

"இதுவும் விழுந்தா கொஞ்சம் கஷ்டம்தான் விஜய்க்கு!"


Tuesday, December 15, 2009

இதெல்லாம் சும்மா மயக்கம்!- கடலை கார்னர் (34)

ஞாயிறு காலையில்...

"சரி நான் போயிட்டு வரவா, பிருந்த்?"

"அதெல்லாம் வேணாம்! மணி எட்டுதான் ஆகுது! சும்மா படுங்க கண்ணன்." அவனை கட்டி அணைத்துக்கொண்டாள் பிருந்தா.

"ஏய், எனக்கு கொஞ்சம் வேலையிருக்கு!"

"என்ன வேலை? இங்கேயே இருந்து பண்ணுங்க!"

"லாண்ட்ரி போடனும்! என்னோட க்ளோத்ஸ் எல்லாம் இங்கேயா இருக்கு? ஒரு ரிப்போர்ட் எழுதனும்"

"லான்ட்ரி ல்லாம் மண்டே போடலாம். இப்போ ஒரு முத்தம் கொடுங்க!"

"இன்னும் ப்ரஸ் பண்ணலை. "

"நானும்தான். இட் இஸ் ஓகே! கிவ் மி எ கிஸ் டார்லிங்!"

"இப்படிக்கேட்டால் எப்படி மாட்டேன்னு சொல்றது?" அவள் கன்னத்தில் ஒரு முத்தம் கொடுத்தான்."

"உங்க அணைப்பிலேயே இருக்கிறது நல்லா இருக்கு, கண்ணன்."

"குளிர்காலத்தில் அப்படித்தான் இருக்கும்!"

"ஜோக்கா? வெயில் காலத்திலும் அப்படித்தான்."

"ஒண்ணுமட்டும் ஞாபகம் வச்சுக்கோ நைட் பெருசா ஒண்ணும் நடக்கலை."

"அதெப்படி மறக்கும்? பரவாயில்லை.. ஐ லைக்ட் ஜஸ்ட் ஸ்லீபிங் வித் யு இன் த பெட். உங்களை கொஞ்சம் கொஞ்சமாத்தான் ஒரு வழி பண்ணனும்"

"நான் ப்ரஸ் பண்ணிட்டு வர்றேன்"

"சரி. ப்ரஸ் கொண்டு வந்தீங்களா?"

"ஆமா. ஒரு சின்ன ட்ராவெல் பாக். ஏன் உன் ப்ரஸை யூஸ் பண்ணிடுவேன்னு பயம்மா?"

"நானும் என் உடமைகளும் உங்களுடையது டார்லிங்!"

"யு ஸ்கேர் மி, பிருந்த்!"

"அப்படியா?"

"த வே யு லவ் மி, ஸ்கேர்ஸ் மி."

"ஏன்?"

"ஐ டோண்ட் நோ, யு நீட் டு கண்ட்ரோல் யுவர்செல்ஃப்."

"பயப்படாதீங்க, கண்ணன்!"

"வாட் இஃப் ஐ டை இன் அன் ஆக்ஸிடண்ட்?"

"கொஞ்சம் சும்மா இருக்கீங்களா?"

"சரி நான் ப்ரஸ் பண்ணீட்டு வர்றேன்."

********************

"இந்தா காஃபி! ப்ரு, மில்க், சுகர் எல்லாம் ஈஸிய கண்டுபிடிக்கிறாப்பில இருந்தது. பாவம்னு போட்டு வந்தேன்."

"ப்ரஸ் பண்ணாமலே காஃபி குடிக்கவா?"

"பெட் காஃபிதானே? பரவாயில்லை குடி. நான் யார்ட்டயும் சொல்ல மாட்டேன்."

"நாளைக்கு ரெண்டு பேருக்கும் சண்டை வந்துட்டா இதையெல்லாம் சொல்லிக்காட்டுவீங்களா?"

"சே சே!"

"இருங்க, நானும் ப்ரஸ் பண்ணிட்டு வந்துடுறேன். "

*****************

"உங்க காஃபி நல்லாயிருக்கு கண்ணன்."

"சரி நான் புறப்படவா?"

"என்ன அவசரம்? நீங்க போனதும் எனக்கு ரொம்ப போர் அடிக்கும், கண்ணன்!"

"துணைக்கு ஒரு ஆளு எப்போவுமே வேணும்னா கல்யாணம் பண்ணிக்கோ."

"இப்போவே பண்ணிக்குவோமா?"

"இப்ப என்ன அவசரம்? கல்யாணம் பண்ணிக்கிட்டா நானும் போர் அடிச்சுருவேன்"

"நீங்க வேற யார் பின்னாலயும் ஓடிட்டீங்கனா?"

"இதை எல்லாம் விட்டுட்டா?"

"என்னிடம் இருக்கிற இதுக்காகத்தான் என்னை கட்டிக்கப் போறீங்களா?"

"நீயும் என் மேலே ரொம்ப அன்பாயிருக்கிற இல்லையா? அதான் பிடிக்குது"

"எனக்கும் உங்களை ரொம்ப பிடிக்குதே!"

"இதெல்லாம் சும்மா மயக்கம், பிருந்த். கொஞ்ச நாளைக்குத்தான், பிருந்த்."

"அப்புறம் என்ன ஆகும்?'

"தெரியலை. மொதல்ல எல்லாமே நல்லாத்தான் இருக்குமாம். அப்புறம்தான் ஒருவர் குறையை இன்னொருவர் பார்க்க ஆரம்பிப்போமாம்."

"அதெல்லாம் பின்னால பார்ப்போம். அப்படி சண்டை வரும்போதெல்லாம் ஒரு மாதம் பிரிந்து இருப்போம்."

"நல்ல ஐடியா! ஆமா நம்ம மாதத்துக்கு எத்தனை நாளாம்?"

"தெரியலையே.. "

"ஏய் பிருந்த்! ஒரு விசயம்!"

"என்ன சொல்லுங்க?"

"பகக்த்தில் வா!"

"வந்தாச்சு!"

அவளை கட்டி அணச்சு அவள் உதட்டில் முத்தம் கொடுத்தான். பிறகு கன்னத்தில்...

"கொஞ்ச நாள் லிவ் இன் டுகெதெர் ஓ கே வா?"

"எனக்கு ஓ கே!"

"பட் நோ செக்ஸ்! ஒன்லி கிஸ் மட்டும்தான்!"

"சரி!" அவள் சிரித்தாள்.

"என்ன சிரிப்பு? ஆண்ட்டிட்ட கேட்டுச்சொல்லு!"

"எதுக்கு? நோ செக்ஸ் ஓகேவானா?"

"இல்லை, பின்னால என் பொண்ணுக்கு ஒண்ணுமே தெரியாது. அவளை ஏமாத்தி கெடுத்துட்டான் பாவினு ஆண்ட்டி திட்டக்கூடாது பாரு!" அவளை பின்னால கிள்ளினான்.

"சரி கேட்டு சொல்றேன். நீங்க கிள்ளினால் வலிக்க மாட்டேன்கிது.. சுகம்மா இருக்கு, கண்ணன்"

"நெஜம்மாவா? சரி ஆண்ட்டிட்ட என்ன கேப்ப?"

"நீங்க சொன்னதைத்தான்!"

"நெஜம்மா நேரடியா கேப்பியா?"

"வை நாட்?"

"சரி நான் போயிட்டு வர்றேன். சரியா?"

"ஓ கே! ஐ வில் மிஸ் யு டார்லிங்" என்று பிருந்தா கண்ணனை இறுகக் கட்டி அணைத்தாள்.

"பை டா. ஐ வில் கால் யு. ஓ கே?"

-தொடரும்

கண்டேன் காதலை! அம்மாவின் காதல்...


"கண்டேன் காதலைப் படம் பார்த்தீங்களா, அண்ணே?"

"கடைசியிலே பார்த்தாச்சுப்பா!"

"எப்படி இருந்தது? காதலை கண்டீங்களா?"

"தமன்னாவை கண்டேன். ஆனாலும் அவ பேசியே கொல்றாப்பா!"

"தமன்னாக்கு தமிழ் தெரியாதுண்ணே!"

"தமன்னாவுக்கு யாரு கொறல் கொடுத்தாங்களோ அவங்க! வசனம் எழுதினாங்களோ அவங்க! வளவளனு பேசியே கொல்றாங்க! அழகான பொண்ணுனாலும் அளவுக்கதிகமா பேசினால் ரசிக்கமுடியாது போல"

"கதை என்னண்ணே?"

"என்ன கதையா? தமன்னா தேனிக்காரப்பொண்ணாம். அதனால அவளுக்கு கொம்பு மொளைச்சி இருக்குமாம். சரி அதைவிடு. மெயின் ஸ்டோரி பெருசா ஒண்ணும் இல்லைதான். முக்கோணக்காதல்தான். ஆனால் சைட்ல ஒரு சீரியஸ் மெசேஜ் சொல்றாரு இயக்குனரு."

"என்னண்ணே அது? சீரியஸ் மெசேஜ்? சொல்லுங்கண்ணே!"

"அதாவது அம்மாவுடைய அஃபையர் அல்லது "காதலை" புரிஞ்சுக்கனுமாம்."

"என்னண்ணே சொல்றீங்க?"

"பரத் பெரிய பணக்காரராம். பரத்தோட அம்மா ஒரு 45 வயசுல ஒரு ஆடிட்டரோட காதலிச்சு ஓடிப்போயிடுறாராம். அப்புறம் அதனால பரத்க்கும் லவ் ஃபெயிலாயிடுதாம். ஒரே அப்சட் ஆகி, எங்கே போகுதுனு தெரியாமல் ஒரு ட்ரெயின்ல ஏறி உக்காந்து இருக்காராம். அதே ட்ரெயின்ல வர்ற கல்லூரியில் படிக்கும் தமன்னா அவரை மீட் பண்ணுகிறாள். அவளுக்கு ஏற்கனவே ஒரு காதலன் இருக்காராம். அவர் பேரு கவுதமாம். தமன்னா பரத்துடன் நெறையா பேசுறார். பரத் நிலைமையைத் தெரிஞ்சதும் சொல்றாரு "உங்கம்மாவை நீங்க ஜட்ஜ் பண்ணாதீங்க!"னு. காதல்னு வந்துட்டா யாருக்கும் அவர்கள் செய்வது தப்பாத்தெரியாது.. அப்படி இப்படினு பெரிய தத்துவமெல்லாம் சொல்றாரு இந்த சின்ன வயசிலே.."

"அதனால.."

"அதனால அதைக் கண்டுக்காம விட்டுட்டு கம்பெணியை ரன் பண்ணப்பாருனு சொல்றாரு."

"ரொம்ப புதுமைதாண்ணே!"

"ஆமா, ஏதோ வட இந்தியாப்படம் இறக்குமதியாயிருக்கு இல்லையா? அதான் ரொம்ப முற்போக்கா இருக்கு போல.. என்னவோ போப்பா"

"பரத் எப்படிண்ணே?"

"பரத்தோட ஷக்தி கேரக்டர், சூர்யா கஜினில பண்ணிய சஞ்சய் ராமசாமி ரோல் ஞாபகத்துக்கு வருவது மட்டுமல்லாமல், சூர்யா ரொம்ப நல்லா பண்ணி இருக்கார்னு வேற தெளிவா சொல்லுது. பரத்க்கு இந்த ரோல் ஒத்துவரலைனுதான் தோனுது."

"அம்மாவுடைய கள்ளக்காதலை எல்லாம் புரிஞ்சுக்கனும்னு சொல்ல வர்றாங்களா? பரத் புரிஞ்சுக்கிறாரா?"

"அம்மா போனது போனதுதான் நீ அதை ஒண்ணும்பண்ணமுடியாது. நீ அதுக்கு பொறுப்பல்ல! அம்மா-அப்பா காதல் காம வாழ்க்கை பற்றி உனக்குத் தெரியாது! அதனால, அதை நெனச்சு வருத்தப்படாம, அதை பாஸிடிவா எடுத்துக்கோனு சொறாரு தமன்னா. ஏன்னா அவ அம்மா அப்படி யாரோடயும் ஓடல பாரு? அதனால அவளால தெளிவா யோசிக்க முடியுதுனு தோனுது"

"பாட்டெல்லாம்?"

"ஏதோ இருக்கு! ரொம்ப சுமார்தான்"

"இது புது மேட்டராண்ணே? இந்த "அம்மா காதல்"?"

"அப்படித்தான் போல! நம்ம "அம்மா வந்தாள்" ல அப்புவுடைய அம்மா அலங்காரத்தின் "கெட்ட நடத்தையை" ஜானகிராமன் ஜஸ்டிஃபை பண்ணவில்லை. அவள் நடத்தையை நினைத்து அவளே வருந்துவது போலத்தான் காட்டியிருப்பார். ஆனால் இதில், பரத் அம்மாவின் காதலை புரிந்துகொள்ளனும்னு சொல்வது ஏதோ புதுமையா சொல்ல முயற்சித்து இருக்கார். அதுபோல் நிலைமையில் உள்ள மகன்(ள்)களுக்கு ஆறுதலா இருக்குமோ என்னவோ.."

"வேற மத்தபடி படம் தொய்வில்லாம போகுதாண்ணே?"

"ரொம்ப போர் அடிக்கலை. பார்க்க முடியுது. ஆனால் மெயின் ஸ்டோரி முடிவு ரெண்டு வயசு பாப்பாகூட ப்ரிடிக்ட் பண்ணிடும். எதுவும் சர்ப்ரைஸ் இல்லை!'

"வேற?"

"இன்னொரு விசயம். கல்யாணம் பண்ணும்போது நீ காதலித்த அழகான வேவெரிங் மைண்ட் உள்ள கோழையை கல்யாணம் பண்ணாதே! கல்யாண்மனு வந்துட்டா ஒரு நம்பிக்கைக்கு பாத்தியமான, உன்னை மதிக்கிற, உன்னை விரும்புறவனை, ஒரு டிப்பெண்டபிள் ஆண்மகனை கல்யாணம் பண்ணுனு நல்லா சொல்றாங்க! அது ரொம்ப நல்ல மேட்டர்தான்!"

Friday, December 11, 2009

ரஜினியின் 59 வது பிறந்தநாள் இன்று!


ரஜினிக்கு 60 வ்யதாகிவிட்டதாக பலரும் நினைத்துக்கொண்டிருக்கும் வேளையில், உண்மையில் இன்று அவருக்கு 59 வது பிறந்த தினம்தான் என்று சொல்கிறார்கள் ரஜினி ரசிகர்கள்.

விக்கிப்பீடியாவில் பார்த்தால், அவர் 1950 ஆண்டு பிறந்ததாகவும், 1949 ல் பிறந்ததாகவும் ஒரே பக்கத்தில் போட்டிருக்கார்கள் சில அறிவுஜீவிகள்.

இன்று அவருக்கு 60 வதா அல்லது 59 வது பிறந்த நாளா என்பது சரியாகத் தெரியவில்லை. ஆனால் அவர் பிறந்த தினம் டிசம்பெர் 12 தான் என்பதில் எந்த சந்தேகமுமில்லை என்பதால், ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துவிடுவோம்!

பிறந்தநாள் வாழ்துக்கள் திரு. ரஜினிகாந்த் அவர்களே!


கமலால் "பேரிழந்த" இயக்குனர்கள்!



"அண்ணே, சாருவைப் பாராட்ட கமல் தேடினாராம்! ஆனா சாரு அதை டேர்ன் டவ்ன் பண்ணிட்டாராம்."

"எதுக்குப் பாராட்டத் தேடினாராம்?"

"மஹாநதி படத்துக்கு நல்ல விமர்சனம் எழுதயதற்காம். அந்தக்காலத்தில்!"

"மஹாநதி யார் படம்ப்பா? கமல்தான் இயக்குனரா?"

"இல்லண்ணே, அது கமல் படம் அதனால அதுல எல்லாக் க்ரிடிட்டும் கமலுக்குதானே பொதுவா கொடுக்கப்படும்?"

"அப்போ நாயகன் , இந்தியன், வேட்டையாடு விளையாடு போன்ற படங்களுக்கும் அப்படியா? கமல் படமா இதெல்லாம்?"

"அதெப்படிண்ணே? நாயகன், மணிரத்னம் படம். இந்தியன் சங்கர் படம்! வேட்டையாடு விளையாடு கெளதம் படம் இல்லையா?"

"என்ன இது அநியாயமா இருக்கு! அப்போ மஹாநதி , குணா எல்லாம் சந்தானபாரதி படம் இல்லையா?" சாரு, சந்தானபாரதியை இல்லை பாராட்டனும்! சுப்ரமணியபுரம், பருத்திவீரன் போன்ற பட்ங்களுக்கும் இயக்குனருக்குத்தானே க்ரிடிட்? மஹாநதிக்கு மட்டும் ஏன் கமலுக்கு க்ரிடிட்?"

"அதென்னனு தெரியலைண்ணே, ஒருவேளை நடிப்பைப் பாராட்டி எழுதி இருப்பாரோ என்னவோ.. சந்தான பாரதி மஹாநதி இயக்குனர்னு நீங்க சொல்லித்தான் எனக்குத் தெரியும்!"

"குணாவும் சந்தான பாரதி படம் தான். ஆனா விமர்சகர் உலகம் எல்லாம் கமல் இயக்குனர்போலதான் எழுதுறாங்க!"

"தசாவதாரம், யாருண்ணே இயக்கினா?"

"கே எஸ் ரவிக்குமார்! ஆனால் அதுவும் கமல் இயக்குனர் போலதான் பேசப்படுது."

"திரைக்கதை கமல் என்பதால் அவர் படம் மாதிரித்தான் எல்ல்லோரும் பேசுராங்கண்ணே!"

"சந்தான பாரதி, கே எஸ் ரவிக்குமார் போன்றவர்கள் இயக்கினால் அவர்கள் பெயர் மறைந்து க்ரிடிட் கமலஹாசனுக்கு போயிடுது. அதே சமயம் மணி, கெளதம், ஷங்கர் போன்றவர்கள் இயக்கினால், அவர்களுக்கு ஒழுங்கா க்ரிடிட் போகும்!'

"பாவம்ண்ணே சந்தான பாரதியும், கே எஸ் ரவிக்குமாரும். அவங்க படமெல்லாம் கமல் இயக்கியதுபோல கமலுக்குத்த்தான் க்ரிடிட் கொடுக்கிறது இந்த விமர்சக உலகம்!"

"அன்பே சிவம், யாரு படம் தெரியுமில்ல?"

"கமல்தான அண்ணே இயக்குனர்?"

"சுந்தர் சி. நம்ம குஷ்புவுடைய ஆத்துக்காரர்!"

"ஆனா விமர்சகர்கள் க்ரிடிட் கொடுத்தது கமலுக்குத்தாண்ணே!"

"கமலால் "பேரிழந்த" இயக்குனர்கள்ல சந்தான பாரதிக்கு முதல் இடம். அடுத்து சுந்தர் சி, அடுத்து நம்ம கே எஸ் ரவிக்குமார்! இதில் கமல் மேலே எந்த தப்பும் இல்லை! இந்தப்பாழாப்போன விமர்சகர் உலகம்தான் இந்த இயக்குனர்களுக்கு க்ரிடிட் கொடுக்காமல் விடுவது!"

Wednesday, December 9, 2009

நீ என்ன தொட்டாச்சினுங்கியா?-கடலை கார்னர் (33)

"இந்தாடி உன் டீ கப், பிருந்தா!"

"இப்ப என்னடி "கப்"க்கு அவசரம்?" என்றாள் பிருந்தா அதை வாங்கிக்கொண்டே.

"இல்லை, இப்போ திருப்பி வரலைனா அப்புறம் என் "கப்" ஆயிடும்! திருப்பி கொடுக்க மறந்திடுவேன். "

"நல்ல பழக்கம்!"

"ஆமா, ஏன்டி வரக்கூடாத நேரத்தில் வந்துட்டேனா?" ஒரு மாதிரியா சிரித்தாள் பானு.

"அப்படினா?"

"அப்படித்தான். நீங்க எதுவும் முக்கியமான வேலை செஞ்சிக்கிட்டு இருந்தீங்களா?

"எதுக்கு சுத்தி வளைக்கிற? பச்சையாவே சொல்லு! "

"இல்லை.."

"ஆமா, நீ "அந்த நேரத்தில்" தான் வந்து உயிரை வாங்குற! கொஞ்சங்கூட உனக்கு இங்கிதம் தெரியாதாடி? இல்லை இதுல ஒரு சந்தோஷமா?"

"அதெப்படி அதுக்குள்ள ட்ரெஸ்லாம் மாட்டிக்கொண்டு வந்துட்ட? அவர் ட்ரெஸ் மாட்ட ஹெல்ப் பண்ணினாரா?"

"ஆமா தெரியாமல்தான் கேக்கிறேன், என்ன வேணும் உனக்கு? என்னை கொலைகாரி ஆக்கிடாதே!"

"உள்ள வாங்க பானு!. ஆமா என்ன ரகசியம் பேசுறீங்க ரெண்டு பேரும்?" என்றான் வாசலுக்கு வந்த கண்ணன்.

"இல்லை கண்ணன். பானுக்கு ஏதோ ஒரு சந்தேகமாம். நம்ம ரெண்டு பேரும்.."

"சும்மா இருடி!" பிருந்தா வாயைப் பொத்தினாள் பானு.

"நீ சொன்னதைத்தானே சொல்றேன்."

"இல்லை கண்ணன். சும்மா டீ கப்பை திருப்பிக்கொடுக்க வந்தேன்... ஆமா, எப்படி இருந்தது கண்ணன்?"

"எதுங்க பானு? நான் இன்னும் டின்னர் சப்பிடலைங்க."

"பிருந்தா அப்பெட்டைசர் எப்படி?" அவள் சிரித்தாள்.

"பிருந்தா அப்பெட்டைசர் எப்படி இருக்கும்? அது நல்லாத்தான் இருந்தது."

"சரி நான் வர்றேன், கண்ணன். இல்லைனா பிருந்தா கொலைகாரியாயிடுவாளாம்." என்று சிரித்துக்கொண்டே நடந்தாள்.

"போய்த் தொலைடி!" என்று கத்தினாள் பிருந்தா. பிறகு கதவை அடைத்தாள்.

*****************

"ஏய்! உன் ஃபிரெண்டு இங்கே எதுவும் கேமரா வச்சு பார்க்கிறாளா நம்மள?"

"அப்படித்தான் தோனுது. பார்த்தால் பார்த்துட்டுப் போகட்டும், கண்ணன்!" பிருந்தா சிரித்தாள்.

"ஏண்டா இப்படி கெட்டப்பொண்ணா இருக்கிற பிருந்த்! யு லைக் அதர்ஸ் வாட்ச்சிங் அஸ்?"

"அவ சும்மா வம்பு பண்ணுறா, கண்ணன். ஆமா நம்ம இப்போ என்ன பெருசா பண்ணிட்டோம்?"

"பெருசானா? இதுக்குமேலே கன்னிப்பொண்ணு என்ன பண்ணனும்ங்கிற?"

"மெயின் டிஷ்!"

"ஒரு முடிவோடதான் இருக்கியா நீ?'

"நான் மறுபடியும் குளிக்கனும் கண்ணன்! க்விக்கா ஒரு ஷவர் எடுத்துட்டு வந்திடவா? "

"இப்பவா? ஏன் அதுக்குள்ள அழுக்காகிட்டயா?"

"ஆமா. எல்லாம் உங்களாலதான்"

"நீ என்ன தொட்டால் சினுங்கியா?"

"உதட்டை உதட்டால் தொடுறது. நாக்கை நாக்கால் தொடுறதெல்லாம் சும்மா தொடுறது இல்லை, கண்ணன். உங்களுக்கு இதெல்லாம் புரியாது!"

"குளிச்சுட்டு என்ன ட்ரெஸ் போடப்போற?"

"ஒரு புடவை கட்டிக்கப்போறேன்."

"தட் வுட் பி செக்ஸி, பிருந்த்! ஒரு கொண்டை ஒண்ணு போட்டுகோ"

"நல்ல ஐடியா! அப்புறம் உங்ககிட்ட ரொம்ப பிகு பண்ணப்போறேன். அப்போத்தான் என்னை நல்லா கவனிப்பீங்க"

"யார் சொல்லிக்கொடுத்தா உனக்கு இதெல்லாம்?"

"நான் உங்களை ரிசேர்ச் பண்ணப்போறேன்."

"என்னை டேர்ன் ஆண் எப்படி பண்ணுறதுனா?"

"ஆமா. நீங்க கொஞ்சம் புரியாத புதிரா இருக்கீங்க இல்லையா? அதான்.."

"இப்போ என்ன அவசரம் உனக்கு?"

"அவசரமா? இதே ரொம்ப லேட். நமக்கு வயசாகிக்கிட்டே போகுது கண்ணன்?"

"அதனால?"

"இப்படியே போச்சுனா நான் கன்னியாவே நான் பேரிளம்பெண்ணாயிடுவேன்! "

"நீ மாமியானாலும் ஒரு மாதிரி நல்லாத்தான் இருப்ப பிருந்த்."

"நல்லானா?"

"சும்மா கும்முனு இருப்படி!" என்று பின்னால் தட்டினான்.

"தட் இஸ் செக்ஸி கண்ணன்! தெ வே யு சே இட்"

"யு நோ, ஐ வாண்டெட் டு டெல் ஹெர் ஹவ் த அப்பட்டைசர் வாஸ். ஐ மீன் ஹவ் யு டேஸ்டெட் அண்ட் ஸ்மெல்ட்."

"பானுட்டயா?"

"ஆமா."

"சரி அவளை இப்போக் கூப்பிடவா? சொல்றீங்களா?"

"ஏய் சும்மா இரு!"

"நெக்ஸ்ட் டைம் அவ முன்னாலே வச்சு உங்களை என்ன பண்ணுறேன் பாருங்க!"

"என்ன பண்ணுவ?"

"உங்களை கட்டிப்பிடிச்சு முத்தம் கொடுப்பேன். அதைப்பார்த்து அவளே மரியாதையா இடத்தை காலி பண்ணனும்! சரி நான் போய் ஷவர் எடுத்துட்டு ட்ரெஸ் சேஞ்ச் பண்ணிட்டு வர்றேன். வந்ததும் டின்னர் சாப்பிடலாம். சரியா?"

"எனக்கு இங்கே போர் அடிக்குமே?"

"அதனால?"

"நான் வேணா வந்து உன் முதுக்குக்கு சோப் போட்டு விடவா?"

"முதுகுக்குனா பரவாயில்லை! நீங்க முதுகோட நிறுத்த மாட்டீங்களே! அதுக்குக் கீழேயும் போவீங்க"

"ஏய் நான் அப்படியெல்லாம் இல்லை. சொன்னால் சொன்ன படிதான் நடப்பேன். ஆனால் என் கண் மட்டும் அங்கே இங்கே பார்க்கத்தான் செய்யும்."

"அதானே? கண் பார்த்தால், அதுக்கு நீங்க என்ன செய்வீங்க பாவம்! கை எதுவும் பண்ணினாலும் அதுக்கு நீங்களா பொறுப்பு?"

"சரியா புரிஞ்சுக்கிறடா. நான் நெஜம்மாவே அப்பாவிதான். ஆனால் நீதான் ஏதாவது ட்ரிக் பண்ணி என்னை கவுத்திடுவ."

"நீங்க அப்பாவியக்கும்? எல்லாம் நேரம்தான்."

"ஆனால், என் மனசையும் கண்ணையும் கண்ட்ரோல் பண்ண முடியாது!"

"நான் அவ்ளோ கவர்ச்சியாவா இருக்கேன்?"

"நீ படு செக்ஸி பிருந்த்! உன்னை ரசிக்க எனக்குத்தான் தெரியும்!"

"நெஜம்மாவா?"

"சத்தியமா!"

"இங்கேயா அடிச்சு சத்தியம் பண்ணுவாங்க?"

"நீ இப்படி செய்வது அதைவிட செக்ஸியா இருக்கு!"

"இருக்கும் இருக்கும். உங்களுக்கு மனசை கட்டுப்படுத்த தெரியாதா?"

"அப்படி முடிஞ்சா நான் புத்தராயிடுவேனே?"

"சரி, போயிட்டு வரவா?"

"உன் பெர்மிஷனோட நான் கற்பனையில் நீ குளிக்கிறதை பார்க்கிறேன்."

"அதெல்லாம் தப்பு இல்லையா?"

"யார் சொன்னா தப்புனு? கற்பனையில் பார்த்தால் தப்பில்லை."

"அப்போ அண்டர்வேரோடயே குளிக்கிறேன்."

"நீ செய்றதெல்லாம் அநியாயம், பிருந்த். என்னை வச்சுக்கிட்டே பக்கத்தில் உள்ள பாத்ரூமில் குளிக்கப்போறது. என்னாலம் எப்படி கற்பனைபண்ணாம இருக்க முடியும்? அது ஏன் உங்களுக்கு எங்களை ப்ரவோக் பண்றதுல அத்தனை இன்பம்?"

"என்னை இப்போ குளிக்க வச்சதே நீங்கதான், மிஸ்டர்!"

"சரி போயிட்டுச் சீக்கிரம் வாடா! ஏதாவது வேணும்னா கூப்பிடு. சரியா?"

"நிச்சயமா. சரி போயிட்டு வரவா?"

"உன் டி வி ல ஏதாவது ஸ்போர்ட்ஸ் சேனல் மாத்தி வச்சுட்டுப்போவேன் ?"

"இ எஸ் பி என் வைக்கிறேன். வேற எதையும் பார்க்காதீங்க!"

"கண்ட சேனலையும் சப்ஸ்க்ரைப் பண்ணுறியா?"

"அதெல்லாம் இல்லை. நீங்க மூவ் இன் பண்ணிய பிறகுதான் அதெல்லாம்! தேவையில்லாமல் தேடாதீங்க!'

"நான் மூவ் இன் பண்ணினால் ஆண்ட்டியை எப்படி கன்வின்ஸ் பண்ணுவ?'

"நீங்க ரொம்ப நல்ல பையன்.. வாயில விரலிவிட்டா கடிக்கத்தெரியாதுனு சொல்றேன்."

" கிஸ் பண்ணத்தெரியும்னு சொல்லு! ஏன் உண்மையை சொல்றதுதானே?"

"நீங்க வேற! பொய்மையும் வாய்மை இடத்து புறைதீர்த்த நன்மை பயக்கும் எனின்.."

"இந்தக்குறள் மட்டும் எல்லோருக்கும் சரியா சொல்லுவீங்களே! சரி, சீக்கிரம் குளிச்சிட்டு வாடி! எனக்குப் பசிக்குது."

"சரி டார்லிங்!"

-தொடரும்

யாருங்க லக்கி? கமலா? தமன்னாவா?


"விசயம் தெரியுமாண்ணே? தமன்னாதான் அடுத்த லக்கி கேர்ள்!"

"அப்படியா!"

"ஆமாண்ணே அடுத்த கமல் படத்தில், கமலுடன் ஜோடியாக நடிக்க சான்ஸ் இவருக்கு கெடச்சிருக்காம்! அதான் லக்கி!"

"யாரு இயக்குனர்?"

"கே எஸ் ரவிக்குமாராம்!"

"ராஜ் கமல் ப்ரடக்ஷனா?"

"இல்லைண்ணே! உதயநிதி ஸ்டாலின்!"

"ஸோ, இதையும் "சன் நெட்வொர்க்" ப்ரமோட் பண்ணும்!"

"ஆமாண்ணே!"

"ஆமா அது ஏன்ப்பா தமன்னா லக்கினு சொல்றீங்க?"

"நம்ம ஒலகநாயகனோட ஹீரோயினா நடிக்கிறது லக்கு இல்லையாண்ணே?"

"அது விவாதத்துக்குரியது! சமீபத்தில் கமலோட ஹீரோயினா நடித்த பிறகு யாருக்கும் பெரிய மார்க்கட் வந்ததால்லாம் சொல்ல முடியாது! ஒரு சிலர் காணாமலும் போயிட்டாங்க! ஆமா கமலஹாசன் என்னனவோ புதுமையை புகுத்துறாரு. இதுல மட்டும் எம்ஜிஆர் செய்த அந்த பழைய சரக்கைத்தான் இன்னும் ஃபாலோ பண்ணுறார்!"

"எதுண்ணே பழைய சரக்கு?"

"40 வயசு வித்தியாசத்தில் உள்ள ஹீரோயினோட ஜோடியா நடிக்கிறதுதான்!"

"ஆமாண்ணே, எம்ஜிஆர்-லதா, சிவாஜி-அம்பிகா, ரஜினி-ஸ்ரேயா, கமல்-அசின், இப்போ கமல்-தமன்னா! அது ஏண்ணே இதை மட்டும் மாற்றமுடியலை?"

"கமல் என்னதான் சினிமாவை படித்த மேதையாவும் ஏன் பெரிய மேதாவியா இருக்கலாம். அவராலையும் ஒரு சில விசயங்களை நம்ம தமிழ் சினிமால மாத்தமுடியாது. அதுல ஒண்ணுதான் இந்த 40 வயது வித்தியாசம் உள்ள ஹீரோயினைப்போட்டு நடிப்பது. என்ன செய்றது அப்போத்தான் நம்ம நாட்டான் பார்ப்பான்!"

"மஞ்சுளா, அம்பிகா, ராதா, ஸ்ரேயா, அசின் எல்லோருமே எம் ஜி ஆர், சிவாஜி, ரஜினி, கமலோட சந்தோஷமாத்தான் நடிச்சாங்க!"

"வேறென்ன செய்ய முடியும்? நடிக்க இஷ்டம் இல்லைனாலும் முடியாது னு அவங்க சொல்ல முடியாத நிலைனு தோனுது எனக்கு!"

"சரி, அப்போ இளம் ஹீரோயினுடன் டூயட் பாடப்போகும் கமல் லக்கினு சொல்றீங்களா?"

"நான் அப்படி எல்லாம் சொல்லலை. கமல் டூயட் பாடாமலும் இருக்கலாம்! தமன்னா லக்கினு சொல்றது தேவை இல்லாதது. இதல்லாம் என்ன பெரிய லக்கா என்ன?"

"நம்ம கமலோட நடிச்சு நாளைக்கு பெஸ்ட் ஆக்ட்ரெஸ் நேஷனல் அவார்ட் வாங்கினால்?"

"கே எஸ் ரவிக்குமார் இயக்கத்திலேயா!"

"கமலும் கூடவே இருக்கார்ண்ணே!"

"மொதல்ல "வின் பண்ணட்டும் அப்புறம் சொல்லுவோம்! லக்கியா இல்லை அன்லக்கியான்னு!"

Monday, December 7, 2009

தமிழ் புத்தாண்டு தினத்தில் ஆயிரத்தில் ஒருவன்!



“அண்ணே! நம்ம கார்த்தியோட ஆயிரத்தில் ஒருவன் பொங்கலுக்காம்!”

“பாவம் கார்த்தி!”

“என்னண்ணே இப்படி சொல்றீங்க?”

“இது அந்த சைக்கோ டைரக்டர் செல்வராகவன் படமாச்சே!”

“என்னண்ணே சைக்கோ அது இதுனு சொல்றீங்க?”

“செல்வ ராகவன் படம் எல்லாமே ஒரு மாதிரி தமிழ் கலாச்சாரத்தை, தமிழனைக் கேவலப்படுத்துறாப்பிலேதான் இருக்கு. அதுலயும் அந்தக் கடைசிப்படம் புதுப்பேட்டை கேக்கவே வேணாம். அவர் உருவாக்கிற ஹீரோ எல்லாம் ஏதாவது மனவியாதி உள்ளவனாத்தான் இருப்பான்.”

“ஏண்ணே நான் தெரியாமத்தான் கேக்கிறேன். சினிமாங்கிறது ஒரு ஃபிக்சன் தானே? அதுல ஏன் கலாச்சாரத்தை காக்கனும்னு சொல்றீங்க? எண்ணே சும்மா நம்ம அய்யா ராமதாசு மாதிரி பேசுறீங்க?”

“கலாச்சாரம்னு ஒண்ணு நம்மகிட்ட இல்லைனா தென் ஆப்பிரிக்கா மாதிரி 20% எயிட்ஸ் நோயாளிகளாத்தான் இருப்போம். கலாச்சாரம் கட்டுப்பாடெல்லாம் தேவையில்லைனு சொல்ல முடியாது.”

“அவர் ஏதோ புதுமையா சைக்கோ ஹீரோவா வச்சு எடுக்கிறாரு போல.”

“புதுமையா எடுக்கிறேன்னு எதையாவது லூசுத்தனமா எடுக்கக்கூடாது. பார்க்கலாம் ஆயிரத்தில் ஒருவன்ல என்னத்த புதுமையை புகுத்துறாருன்னு.”

“ஒருவேளை, பருத்திவீரன் மாதிரி நல்லா இருந்தாலும் இருக்கும்.”

“எனக்கென்னவோ செல்வராகவன் மேலே பெருசா எதுவும் நம்பிக்கை இல்லை. இருந்தாலும் பார்க்கலாம். ஐ விஷ் ஐ ஆம் ராங்.”

“பொங்கலுக்குண்ணே! இல்லை இல்லை, தமிழ் வருடப்பிறப்புக்கு!”

“எனிவே, பெஸ்ட் ஆஃப் லக் டு கார்த்தி!”

Friday, December 4, 2009

நடிகர் திலகமும் உலகநாயகனும்!


தமிழ்நாட்டில், தமிழன் முத்திரையுடன் தமிழ் சினிமாவில் கொடிகட்டிப்பறந்த நடிகர்களில் சிவாஜியும், கமலும் முக்கியமானவர்கள். சிவாஜியும், கமலும் இணைந்து நடித்த முதல்ப்படம் எ வி எம்மின் * பார்த்தால் பசிதீரும். அதன் பிறகும் கமல் குழந்தை நட்சத்திரத்திலிருந்து நட்சத்திரமாக ஆனபிறகு நடித்த படம் * சத்தியம் . கடைசியாக கமல் பெரிய சூப்பர் ஸ்டார் ஆனபிறகு இணைந்து நடித்த படம் * தேவர் மகன் .

ஆக எனக்குத்தெரிய கமல்-சிவாஜி இணைந்து நடித்த படங்கள் மூன்றே மூன்றுதான்.

* பார்த்தால் பசி தீரும் (1962, இயக்கம்: பீம்சிங்)

* சத்தியம் (1976, இயக்கம்: எஸ் எ. கண்ணன்)

* தேவர் மகன் (1992, இயக்கம்: பரதன்) ..


கிருஷ்ணா அவர்கள் பின்னூட்டத்தில் சொன்னதுபோல், கமல்-சிவாஜி இணைந்து நடித்த இன்னொரு படம் (நாலாவது படம்) எனக்கு இப்போத்தான் தெரியும்.

* நாம் பிறந்த மண் (1977, இயக்கம்: வின்சண்ட்)



சிவாஜி ப்ரொடக்ஸன்ஸ்ல கமல் நடித்த ஒரே படம்

* வெற்றி விழா (1987, இயக்கம்: ப்ரதாப் போத்தன்)

நண்பர்கள், காந்தி மற்றும் கிருஷ்குமார் பின்னூட்டத்தில் என்னுடைய தவறை சுட்டிக்காட்டிய பிறகு, கமல் சிவாஜி ஃபிலிம்ஸ்ல கதாநாயகனாக நடித்த இன்னொரு படமும், அவர் கெளரவவேடத்தில் நடித்த ஒரு படமும் இங்கே சேர்க்கிறேன்

* கலைஞன் (1993, இயக்கம்: ஜி பி விஜய்)

* மை டியர் மார்த்தாண்டன் [கெள்ரவ வேடம்] (1990, இயக்கம்: பிரதாப் போத்தன்)

அதேபோல் ராஜ்கமல் ஃபில்ம்ஸ்ல சிவாஜி நடித்த ஒரே படம் * தேவர் மகன்.


சிவாஜி மற்றும் கமல் பத்தி நெறைய பேசலாம். ஆனால் இது கொஞ்சம் வம்பான விசயம்.

என்ன காரணம்னு தெரியலை சிவாஜிக்கு ஒருமுறை கூட நேஷனல் அவார்ட் கொடுக்கப்படவில்லை. இவர் நடித்த * முதல் மரியாதை, * கெளரவம், * வியட்நாம் வீடு, * கர்ணன் போன்ற பல படங்களுக்கு இவருக்கு நேஷனல் அவார்ட் கொடுத்து இருக்கலாம். நேஷனல அவார்ட் என்கிற சொல்லையே வெறுப்பவர்கள் சிவாஜி ரசிகர்கள்! சந்தேகமே இல்லாமல் இவர் பல நேஷனல் அவார்ட் பெறுவதற்கு தகுதியானவர் என்று சிவாஜியைப் பிடிக்காதவர்கள்கூட ஒத்துக்கொள்வார்கள். அதே சமயத்தில் நடிகர் கமலஹாசன் மூன்றுமுறை நேஷனல் அவார்ட் பெற்றிருக்கிறார்!

Thursday, December 3, 2009

Eastwood in Pale Rider -part-2 (end)


வெளியூர் போயிருந்த அப்பா Coy லஹூட் திரும்பி வருவான். ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்ததும், கார்பன் கென்யான் நிலையை விசாரிப்பார். மகன், Josh லஹூட் கார்பன் கென்யான்ல நடந்த விபரத்தை சொல்லுவான். ஒரு ப்ரீச்சர் வந்து எல்லாவற்றையும் தலைகீழா மாற்றிவிட்டான் என்பதுபோல.

“What are you saying? Those guys were about to wind up when I was leaving” Coy Lahood will say.

“They have got a new preacher”

“Preacher?”

“A Big guy!”

“You let a preacher in Carbon Canyon?”

“We did not invite him. He joined them”

“Listne a preacher can give them hope. That is dangerous. We need to send them off and take over that land. Do arrange a meeting with the Preacher, let me talk to him” Coy lahood will say.

கார்பன் கென்யான்ல அன்று ஒரு கல்லை தோண்டி எடுக்கும்போது, ஹல் பேரட் ஒரு சின்ன தங்கக்கட்டி எடுப்பான். இதுபோல் அதிர்ஷ்டம் எப்போதாவதுதான் நடக்கும். அந்த சின்ன தங்கக்கட்டி பல நூறு டாலர்மதிப்புள்ளது! ஹல் பேரட் ஃபேமிலிக்கு ஒரே கொண்டாட்டம்தான் . தன் கடன்களையெல்லாம் அடைத்துவிட்டு வரலாம் என்று டவுனுக்கு போகலாமானு கேட்பான் ஹல், க்ளிண்ட் இடம். க்ளிண்ட் சரி என்றதும், க்ளிண்ட், ஹல், சாரா, மேகன் நாலு பேரும் ஒரு வாகனில் டவுனுக்கு போய் கடனை எல்லாம் அடைத்துவிட்டு ஷாப்பிங் பண்ணிவிட்டு திரும்பிவர ரெடியாகும்போது. ஜாஸ் லஹூட் அவர்களிடம் வந்து அவன் அப்பா "ப்ரீச்சரிடம்" பேசனும் என்கிறார் என்பான்.

சாரா, ஹல் ரெண்டு பேரும் போகவேணாம் என்பார்கள். க்ளிண்ட், என்னனு கேட்டுத்தான் வருவோமேனு லஹூடிடம் பேச அவன் இடத்திற்கு உள்ளே போவார். காய் லஹூட் க்ளிண்ட் ஈஸ்ட்வுட் வுடன் பேசுவான்.

“உனக்கும் இவர்களுக்கும் என்ன சம்மந்தம்? நீ ஏன் இதில் தலையிடுற?” என்பான் லஹூட்

“ஜஸ்ட் ஃப்ரெண்ட்ஸ்” என்பார் க்ளிண்ட்.

“நீ ஒரு ப்ரீச்சர்னு சொல்றாங்க! உனக்கு டவுன்ல ஒரு சர்ச் கட்டி தர்றேன். நெறைய காசு கிடைக்கும்”னு சொல்லி க்ளிண்டை ப்ரைப் பண்ணப்பார்ப்பான்.
“பணம் நெறையா சேர்ந்தால் என்னால கடவுளுக்கு சேவை பண்ணமுடியாது” நு நக்கலா சொல்லி க்ளிண்ட் அந்த பேச்சை முடித்துவிடுவார்.

“உனக்கு அவர்கள் இடங்கள் வேணும்னா அதற்கான பணத்தைக்கொடுத்து வாங்கிக்கோ” என்பார் க்ளிண்ட்.

“சரி, நான் அவர்களுக்கு பணம் கொடுத்து வாங்கிக்கிறேன்”னு முதலில் அடிமாட்டு விலைக்கு கேப்பான் லஹூட் அவர்கள் நிலத்தை எல்லாம்.

க்ளிண்ட், லஹூடிடம் ஒரு நல்ல விலை கொடுக்கச்சொல்லி கேட்பார்.

கோபம் வந்த லஹூட் "இப்படி ரொம்ப அடம் பிடிச்சால் “ஸ்டாக்பர்ன்”னு ஒரு பயங்கரமான மார்ஷலும் அவனுடைய 6 டெபுட்டீஸையும் கூட்டி வருவேன். அவர்கள் இவர்களை மிரட்டி வேணும்னா கொலையே பண்ணி வாங்கி கொடுத்துவிடுவார்கள்” என்று மிரட்டுவான் லஹூட்.

“நீ ஸ்டாக்பர்ன் மற்றும் அவன் 6 டெபுட்டிகளூக்கு நீ இவர்கள் கேட்பதைவிட பலமடங்கு அதிகப்பணம் கொடுக்கனும்” என்பார் க்ளிண்ட்

“உனக்கெப்படி தெரியும்?” என்று கேட்பான் லஹூட் ஆச்சர்யமாக.

க்ளிண்ட் ஏதோ சொல்லி சமாளிப்பார். ஆனால் ஸ்டாக்பர்ன் என்கிற கொடூரமான மார்ஷல் பத்தி க்ளிண்ட் நல்லா தெரிந்து இருக்கார் என்பது லஹூடுக்குப் புரியும்.

கடைசியில் லஹூட், முடிவா ஒரு நல்ல விலைகொடுத்து வாங்கிக்கிறேன் னு ஒரு நல்ல ஆஃபருடன் வருவான். நீ அவர்களிடம் பேசி, 24 மணி நேரத்தில் பணத்தை வாங்கிக்கொண்டுவிட்டு அவர்கள் போயிடனும். அப்படி 24 மணி நேரத்தில் அவர் சரினு ஏற்கலைனா நான் அந்த மார்ஷலையும் டெபுட்டிக்களையும் கொண்டுவந்துதான் காலி பண்ண வைப்பேன் என்பான்.

இந்த ப்ராப்பஸிசனுடன் க்ளிண்ட் வருவார். கார்பன் கென்யான் திரும்பிப்போனவுடன் ஒரு மீட்டிங் நடக்கும். க்ளிண்ட் லஹூட் உடைய ஆஃபரை சொல்லுவார். உங்களுக்கு பிடித்தால் அதை வாங்கிக்கொண்டு போங்க. இல்லைனா அவன் ஸ்டாக்பர்ன் னு ஒரு மார்ஷலை கூட்டிவருவான். அவனும் அவன் டெபுடிகளும் ரொம்ப மோசமான் கொலைகாரர்கள் என்று விபரத்தை சொல்லுவார். அந்த மோசமான மார்ஷல் பத்தி க்ளிண்ட் சொன்னதும். என்ன ஏதுனு அவர்கள் கேட்பார்கள். மறுபடியும் க்ளிண்ட் அவர்கள் யாரையும் கொல்லத்தயங்க மாட்டார்கள். இந்த பணத்துக்கு நீங்க சரினு சொல்லவில்லையென்றால். அவார்களை லஹூட் அழைத்து வருவான், நீங்க எல்லோரும் சேர்ந்து சண்டைபோட்டு அவர்களை ஒழிக்கனும் என்பார்.

கார்பன் கென்யான் மக்களுக்கு இப்போ க்ளிண்ட் இருப்பதால் லஹூட் மற்றும் ஸ்டாக்பர்ன் ஒண்ணும் பெரிய த்ரெட்டா தெரியாது. க்ளிண்ட் இருப்பதால், எல்லோரும் சேர்ந்து மார்ஷலையும் ஸ்டாக்பர்னையும் சமாளித்துவிடலாம் என்று தைரியம் வந்துவிடும். ஹல் பேரட் எல்லோரையும் ஒரு வழியா கண்விண்ஸ் பண்ணி லஹூட் ஆஃஃபரை டேர்ன் டவுன் பண்ணிவிடுவார்கள்.

ஆனால் அடுத்த நாள் காலையில் க்ளிண்ட் இருக்க மாட்டார். எழுந்து எங்கேயோ போய்விடுவார். யாரிடமும் எதுவும் சொல்ல்லாமல் போய்விடுவார்.

எல்லோருக்கும் ஒரே பீதி ஆயிடும். சாரா, க்ளிண்ட் ஆளை காணோம் என்றதும், ஹல் பேரட்டை திட்டுவாள். இப்போ அந்த கன் ஃபைட்டர் ப்ரீச்சர் இல்லை! எப்படி சமாளிப்ப அந்த மார்ஷலை? என்று. “அந்த ஆஃப்ரை நீ ஒத்துக்கொண்டு இருக்கனும்” என்பாள். ரெண்டு பேருக்கும் சின்ன வாக்குவாதம் வரும். க்ளிண்ட் இல்லாமல் எப்படி சமாளிக்கிறதுனு ஒரே பயம்மா இருக்கும் எல்லோருக்கும்.

க்ளிண்ட் காலையில் எழுந்து எங்கேயோ பக்கத்து ஊருக்கு ரயிலில் போக ரயில்வே ஸ்டேஷன் போவார். அப்படிப் போகும்போது வழியில், ஜாஸ் லஹூடிடம் போய், அவர்கள் உங்க அப்பாவுடைய ஆஃபருக்கு கார்பன் கென்யான் மக்கள் சரி என்று ஒத்துக்கவில்லை என்று சொல்லிவிட்டு போவார்.

இதைக் கேட்டவுடன், காய் லஹூட்யிடம் இருந்து மார்ஷலும் அவனுடைய ஆறு டெபுட்டிகளுக்கும் ஒரு டெலிக்ராம் போகும். காசுக்காக யாரையும் கொல்லும் அவர்கள் ஏழு பேரும் புறப்பட்டு வந்து கொண்டிருப்பார்கள்.

அதே நேரத்தில் க்ளிண்ட் வேறு ஒரு ஊருக்கு போய் அங்கே உள்ள பேங்க் லாக்கரில் அவருடைய துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் மற்றும் டைனமைட் எல்லாவற்றையும் பெற்றுக்கொண்டு கார்பன் கென்யான் திரும்பி வந்து கொண்டு இருப்பார்.

மேகன், அவள் முட்டாள்த்தனத்தால் ஜாஸ் லஹூட் மற்றும் அந்த அடியாட்களிடம் மாட்டிக்கொள்வாள். அவளை அவர்கள் பலவந்தப்படுத்திக் கொண்டு இருக்கும்போது க்ளிண்ட் திரும்பி வந்து ஜாஸ் லஹூட் கையில் சுட்டு, அவளை காப்பாற்றி கார்பன் கென்யான் அழைத்துக்கொண்டு வருவார்.

இதற்கிடையில் கார்பன் கென்யான்ல ஸ்பைடர் கான்வே னு இன்னொரு சுரங்கம் வேலை செய்பவர் ஒரு பெரிய தங்கக்கட்டி தோண்டி எடுப்பார். இவர் முன்னால் காய் லஹூடிடம் வேலைக்கு போய் வந்து கொண்டிருந்து இருப்பார். இப்போ லஹூடிடம் வேலை பார்க்காமல் தனியாக சுரங்கத்தில் தன் ரெண்டு மகன்களுடன் வேலை செய்வார். லஹூடுக்கும் ஸ்பைடருக்கும் ரொம்ப ஆகாது.

அந்த பெரிய தங்கக்கட்டியை எடுத்துக்கொண்டு தான் இரண்டு மகன்களுடன் டவுனுக்கு போவார். அங்கே தன் கடனை எல்லாம் அடைத்துவிட்டு நல்லா குடித்துவிட்டு, காய் லஹூட் இடம் வம்பு பேசுவார். நல்லா குடித்துவிட்டு அந்த தங்ககட்டியை காட்டி லஹூடுக்கு எரிச்சலை கிளப்புவார் ஸ்பைடர் கான்வே.

அந்த நேரத்தில் அந்த மார்ஷலும் அவருடைய டெபுட்டிகளும் லஹூட் இருப்பிடத்தில் வந்து உள்ளே இருப்பார்கள். லஹூட் எல்லா விபரத்தையும் சொல்லுவான். க்ளிண்ட் தான் இவர்கள் தைரியத்துக்குக் காரணம். அவன நீங்க கொல்லனும் என்பான்.

"ப்ரீச்சர் எப்படி இருப்பான்?" என்று ஸ்டாக்பர்ன் கேட்பான். க்ளிண்ட் பற்றி லஹூட் அடையாளங்களை சொல்லும்போது, ஸ்டாக்பர்ன் சொல்லுவான், "இது மாதிரி ஒருத்தனை எனக்கு முன்னாலேயே தெரியும்" என்று. உடனே லஹூட் சொல்லுவான், "அவனும் உன் பேரை சொன்னதும் நீ யாருனு தெரிந்த்து போல பேசினான்" என்பான் லஹூட். உடனே ஸ்டாக்பர்ன், "இருக்காது! நான் நினைப்பவன் செத்துட்டான்" என்பான்.

க்ளிண்ட்டும் ஸ்டாக்பர்னும் ஏற்கனவே ஒருமுறை மோதி இருப்பார்கள். அந்த மோதலில் க்ளிண்ட் இறந்து போய் இருப்பான். அதே க்ளிண்ட் இப்போ “ghost” ஆக ஸ்டாக்பர்னை பழிவாங்க வந்தது போலவும் காட்டப்படும்! க்ளிண்ட் மனிதனா இல்லை "கோஸ்ட்"டா என்பது தெளிவாக சொல்லப்படாது.

வெளியே ஸ்பைடர் சததம்கேட்டு வந்த ஸ்டாக்பர்னும் அவனுடைய டெபுட்டிகளும் வெளியே வருவார்கள். அவர்கள் ஸ்பைடரை சல்லடையாக சுட்டு கொல்வார்கள். ஸ்பைடர் பரிதாபமாக சாவான். அவனை கொன்றுவிட்டு, அவன் மகன்களிடம், "கார்பன் கென்யானுக்கு இவன் பாடியை எடுத்துபோய் அடக்கம் பண்ணு. அந்த ப்ரீச்சரை (க்ளிண்ட்) நாளைக்கு காலையில் வந்து என்னைப் பார்க்கச்சொல்லு" என்று சொல்லி அனுப்புவார்கள்.

தன் தந்தையின் இறந்த சடலத்துடன், இருவரும் கார்பன் கென்யான் வந்து சேருவார்கள். அந்த நேரத்தில் மேகனை காப்பற்றி வரும் க்ளிண்ட்டும் வந்து சேருவார். க்ளிண்ட் இடம் ஸ்டாக்பர்ன், ஸ்பைடரை கொன்னது மேலும் க்ளிண்ட்டை நாளை காலையில் வந்து பார்க்க வர்ச்சொன்னான் என்பது எல்லாமே சொல்லப்படும்.

அன்று இரவு, சாரா வந்து க்ளிண்ட்டிடம் வந்து நான் உன்னைத்தான் விரும்புறேன் ஆனால், நீ ஒரு நாள் என்னைவிட்டு போயிடுவ, அதனால ஹல் பேரட்டை கல்யாணம் பண்ணப்போறேன் என்பாள்.


அடுத்தநாள்...

ஸ்டாக்பர்ன் மற்றும் அவர் டெபுட்டிக்களை சந்திக்க க்ளிண்ட் காலையில் புறப்பட்டு போவார். துணைக்கு ஹல்லும் வர்றேன் என்பார். க்ளிண்ட் வேண்டாம் என்றாலும் கேட்கமாட்டார். இருவரும் போகும் வழியில் லஹூட் சுரங்கத்தை எல்லாம் டைனமைட் வச்சு தூள் தூளாக்குவார்கள்.

கடைசியில் ஹல் குதிரையை க்ளிண்ட் வேணும்னே விறட்டிவிட்டு ஹல்லை அங்கேயே இருக்க வைத்துவிட்டு தான் மட்டும் தனியாக போவார் மார்ஷலைசந்திக்க.

க்ளிண்ட், ஹல்லிடம் சொல்லுவார். "யு ஆர் எ குட் மேன் ஹல்! டேக் கேர் ஆஃப் சாரா அண்ட் மேகன்!" என்று சொல்லிவிட்டு தனியாக தன் குதிரையில் சென்று அவர்களை சந்திப்பார்.

முதலில் க்ளிண்ட் 6 டெபுட்டிகளையும் தனித்தனியாக மறைந்திருந்து சுட்டுக்கொல்லுவார்.

கடைசியில் மார்ஷல் ஸ்டாக்பர்ன் வெளியே வருவான். அதுவரை க்ளிண்ட் முகத்தை ஸ்டாக்பர்ன் பார்த்து இருக்க மாட்டான். 6 பேரையும் கொன்னுட்டு, இப்போ க்ளிண்ட் அவருக்கு எதிரே நிற்பார்.

க்ளிண்ட் முகத்தைப் பார்த்துவிட்டு, "யூ! யூ!" என்பான் ஸ்டாக்பர்ன் பேயறைந்த மாதிரி. என்ன விசயம் என்றால் க்ளிண்ட்டை ஏற்கனவே ஸ்டாக்பர்ன் கொன்று இருப்பான். மறுபடியும் எப்படி உயிரோட அவன் வந்தான் என்று க்ளிண்ட்டை அதிர்ச்சியுடன் பார்த்து குழம்பும்போது க்ளிண்ட் அவனை சுட்டு கொல்வார்.

7 பேரையும் கொன்ன பிறகு, க்ளிண்டை மறைந்திருந்து காய் லஹூட் சுடப்போவான். அந்த நேரத்தில் அங்கே நடந்தே வந்த ஹல் பேரட் லஹூடை சுட்டுக்கொல்லுவான். ஹல் அங்கேயிருந்து பல மைல்கள் நடந்தே வந்து இருப்பான், க்ளிண்ட்க்கு உதவி செய்ய!

வேலை முடிந்தவுடன் ஹல் க்கு பை சொல்லிவிட்டு புறப்பட்டு போய்விடுவார் க்ளிண்ட்.

மேகன், ஒரு பெரிய வாகனில் அவசரமாக வந்து எங்கே ப்ரீச்சர் நு அங்கே வந்து தேடுவாள்.

“ப்ரீச்சர் போயிட்டார்” என்பார்கள் எல்லோரும்.

மேகன் சத்தமாக "ப்ரீச்சர்!" என்று க்ளிண்ட் போன திசையில் கத்துவாள்.

"ப்ரீச்சர் வி ஆல் லவ் யு!"

" ஐ லவ் யு ப்ரீச்சர்!" என்று கத்துவாள் மேகன்.

மேகனும், ஹல்லும் திரும்பி கார்பன் கென்யான் போவார்கள்.

படம் முடிந்துவிடும்.


பின் குறிப்பு: இதில் க்ளிண்ட் ஏற்கனவே கொல்லப்பட்டதாக இப்போது "கோஸ்ட்டாக" வந்ததாக நினைத்துக்கொள்ளலாம். அல்லது, க்ளிண்ட் மரணக்காயங்களுக்கு அப்புறம் எப்படியோ தப்பித்து வந்துவிட்டதாகவும் வந்து ஸ்டாக்பர்னை பழிவாங்கியதாகவும் நினைத்துக்கொள்ளலாம்! That is up to the viewer!

Eastwood's Pale Rider (Hell followed him!)


இது ரொம்ப சிம்ப்பிள் ப்ளாட். கலிஃபோர்னியாவில் தங்கம் நெறைய இருந்ததை கண்டுபிடித்த காலத்துக்கு இந்தக்கதை போகுது. கார்பன் கென்யான் என்கிற ஒரு சுரங்கத்தில் உள்ள தங்கத்தை வெட்டி கையாளேயே சேகரிக்கும் ஒரு சில ஏழைகள் இருக்காங்க. அவங்க அந்த ஏரியாவில் உள்ள இடத்தை எல்லாம் வாங்கி "கேம்ப்" போட்டு, கஷ்டப்பட்டு உழைத்து சிறிய அளவில் தங்கம் வெட்டி, தோண்டி எடுத்து சம்பாரிக்கிறாங்க. அங்கே அவர்களுக்கு தலைவர் போல ஹல் பேரெட் நு ஒருவர் இருப்பார். அவருக்கு ஒரு சாரா என்கிற ஒரு விடோ கேர்ள் ஃப்ரெண்டு இருப்பார். அந்த சாராவுக்கு மேகன் என்கிற ஒரு 15 வயது மகளும் இருப்பாள். சாராவை ஹல் பேரெட் ரெண்டாவது கல்யாணம் பண்ணிக்கொள்ள ஆசைப்படுவார். சாரா, இன்னும் அதற்கு ஓ கே சொல்லாமல் கேர்ள் பிரண்டாகவே இருப்பாள்.

இந்த நேரத்தில் ஒரு பணக்காரன், காய் லஹூட்னு ஒருத்தன், ரொம்ப சொஃபிஸ்டிகேட்டெட் ஃபெசிலிட்டி வைத்துக்கொண்டு அருகில் உள்ள எல்லா இடத்தையும் வாங்கி, பெரிய பம்ப் செட் வைத்து வேலையாட்கள் வச்சு தங்கத்தை தோண்டி அள்ளுவான். ஆனா அவனுக்கு ரொம்ப பேராசை. இந்த கார்பன் கென்யான்ல இந்த ஏழைகள் இருக்கும் இடத்தையும் வாங்கினால் நெறையா சம்பாரிக்கலாம்னு ஏழைகளிடம் தங்கள் நிலத்தை குறைந்த விலைக்குத்தரச் சொல்லி ஃபோர்ஸ்பண்ணி பேரம் பேசுவான். ஆனால் அந்த ஏழைகள் தங்கள் இடங்களை கொடுக்க மறுப்பார்கள். அதனால் லஹூட், அவர்களை அடியாட்கள் வைத்து அடிப்பான், மிரட்டுவான். அந்த ஏழைகள் பிடிவாதமாக அடியையும் வாங்கிக்கொண்டு அந்த இடத்தைவிட்டு போக மறுப்பார்கள். ஒரு சிலர் அடிக்கு பயந்துகொண்டு போய்விடுவார்கள். ஆனால் ஒரு சிலர் சட்டப்படி அது அவர்கள் இடமென்வதால், லஹூடால் இதைத்தவிர வேறெதுவும் செய்யமுடியாது என்று அங்கேயே இருப்பார்கள். அங்கே சட்டம்னு ஒண்ணும் பெருசாக்கிடையாது. அந்தப்பணக்காரன் லஹூட் எல்லா பாலிட்டிசியனையும் காசு கொடுத்து தன்னக்கட்டி வைத்து இருப்பான். ஆனால் அந்தப்பணக்காரன் தொடர்ந்து அவர்களை சித்ரவதை செய்து அவர்களை விரட்டப்பார்ப்பான்.

இந்த சூழ்நிலையில் ஒரு நாள் அந்த லஹூடின் அடியாட்கள் வந்து அவர்கள் குடிசை எல்லாத்தையும் அடித்து நொறுக்கிவிட்டு, அவங்க மாடு, குதிரை எல்லாத்தையும் கொன்றுவிட்டு போவார்கள்.

அந்த நேரத்தில் மேகன் என்கிற அந்தப் 15 வயதுப்பெண்ணுடைய நாய்க் குட்டியையும் சுட்டு கொன்றுவிடுவார்கள்.

************
மேகன், அழுகையுடன் அந்த நாயை புதைத்துவிட்டு அவள் கடவுளை வேண்டிக்குவா. "இறைவா ஏதாவது ஒரு அதிசயம் நடத்தி எங்களை காப்பாற்று" என்று ப்ரே பண்ணுவாள்.

அப்போ, மேகனுடைய ப்ரேயர் வில் பி ஆன்ஸ்வர்ட் பை த கடவுள்!கடவுள் க்ளிண்ட் ஈஸ்ட்வுடை அனுப்பி வைப்பார்!

*********************
சமீபத்து அட்டாக்கிற்குப் பிறகு பலர் அந்த இடத்தைவிட்டு காலி பண்ணி போய்விடுவார்கள். ஆனால் ஒரு சிலர் இன்னும் போகாமல் இருப்பார்கள். அதில் ஹல் பேரெட்ட்டும் ஒருவர். அன்று டவுனுக்கு பொருட்கள் வாங்க போவான் ஹல் பேரெட். அவனை டவுன்ல உள்ள லஹூடின் அடியாட்கள் பலர் சேர்ந்துகொண்டு பேஸ்பால் பேட் மாதிரி கட்டையை வைத்து அடி அடினு அடிப்பார்கள். கடைசியில் ஒருத்தன் ஹல்லுடைய வாகனை நெருப்பைவைத்து கொளுத்தப்போவான்.

ஒரு தீக்குச்சியை எரித்து நெருப்புவைக்கப் போகும்போது அங்கே ஒரு அதிசயம் நடக்கும்! நம்ம ஹீரோ க்ளிண்ட் ஈஸ்ட்வுட் வருவார்!

அவர் ஒரு பக்கட் தண்ணியை எடுத்து அந்த தீக்குச்சியை வைத்து லஹூட் வாகனை எரிக்க முயல்பவன் மேலே ஊற்றி,

“You should not play with matches!” என்று எரிச்சலூட்டி சண்டையை ஆரம்பிப்பார்.

க்ளிண்ட் ஈஸ்ட்வுட் ஒரு ஐந்து பேரை ஒரே ஆளா சமாளித்துப் போடும் அந்த கம்புச்சண்டை நல்லா இருக்கும். வழிப்போக்கனாக போகும் க்ளிண்ட் ஈஸ்ட்வுட் ஒரு அப்பாவி, ஹல் பேரட்டை பலர் அடிப்பதைப் பார்த்து, அவரை அவர்களிடம் இருந்து காப்பாத்துவார். அந்தச் சண்டை முடிந்ததும் ஹல், நன்றியுடன் க்ளிண்ட் ஈஸ்ட்வுடை தன்னுடன் தன் வீட்டிற்கு வந்து தங்குமாறு அழைப்பான். க்ளிண்ட், ஹல்லுடன் கார்பன் கென்யானில் ஹல் வீட்டிற்கு வந்து மேகன், மற்றும் சாரா, ஹல் பேரட் இவர்களோட தங்க வருவார். ஹல், தன் கதையை, அதாவது தான் சாராவை கல்யாணம் பண்ணப்போவதாகவும், அவளையும், அவள் மகள் மேகனையும் தான் பார்த்துக்கொள்வதாகவும் எல்லாவற்றையும் சொல்லுவார்.
------------------------------

Megan sits with her widowed mother and reads from the Bible:

"And I saw, and behold, a pale horse, and its rider's name was death, and hell followed him." Then a lone horseman (Clint Eastwood), dressed as a preacher, rides into camp.

க்ளிண்ட்டை அழைத்து வந்ததற்காக முதலில், சாரா, ஹல்லுடன் ஒரு சண்டை போடுவாள். அதாவது க்ளிண்ட் ஈஸ்ட்வுட் போல ஒரு “கன் ஃபைட்டர்” சகவாசம் வேண்டாம் என்று விவாதம் நடக்கும். “ஹல்” சாராவிடம் சொல்லுவார், “என் உயிரைக் காப்பாற்றி இருக்கிறார் சாரா” னு. இந்த நேரத்தில் டின்னர் சாப்பிட க்ளிண்ட் உள்ளே வருவார். இப்போ க்ளிண்ட் ஒரு “ப்ரீச்சர்” போல உடையணிந்து வருவார். க்ளிண்ட்டின் “ப்ரீஸ்ட்” கோலத்தைப் பார்த்தவுடன் சாரா மன்னிப்புக்கேட்பாள். “நீங்க யாருனு எனக்கு சரியா தெரியாததால தவறா பேசிட்டேன்” என்பாள். அதற்கு பிறகு எல்லோரும் “க்ளிண்ட்டை” ப்ரீச்சர்னு அழைப்பார்கள்.

இது இப்படி இருக்க, க்ளிண்ட்டிடம் அடிவாங்கிய லஹூடின் ஆட்கள் அடுத்த நாள் காயங்களுடன், கட்டுப்போட்டுக் கொண்டு போய் காய் லஹூடின் மகன் ஜாஸ் லஹூடிடம் தங்களை ஒரு “ஸ்ட்ரேஞ்சர்” ஒருவன் அடிச்சுட்டான் என்று போய் நிற்பார்கள். ஜாஸ் , காய் லஹூடுடைய மகன், ஒரு டீனேஜர், அவந்தான் அப்பா இல்லாதபோது அந்த சுரங்கம் தோண்டும் வேலைகளுக்கு இன்-சார்ஜ் ஆ இருப்பான். நேத்து வரை, இவர்கள் அடிக்க அடிக்க அடிவாங்கியவந்தான் ஹல் மற்றும் கார்பன் கென்யான் ல உள்ள அனைவரும். ஆனால் இன்னைக்கு ஒரு “ஸ்ட்ரேஞ்சர்” வந்து திருப்பி அடிச்சுட்டான். அதுவும் ஒரு ஆள். இவர்கள் 4-5 பேரை அடிச்சுட்டான் என்று அவன் வேலையாட்கள் சொன்னதும். ஜாஸ், தன்னுடைய மிகப்பெரிய அடியாள் ஒருவனை அழைத்துக்கொண்டு அந்த ஏழைகள் வாழும் கார்பன் கென்யான் போவான். அவர்களுக்கு மற்றும் க்ளிண்ட் ஈஸ்ட்வுட்க்கு ஒரு பாடம் புகட்ட போவான்.

அங்கே சென்றதும். யார் தன் வேலையாட்களை அடித்தது என்று உள்ள க்ளிண்ட்டை பார்த்து,

“you messed up my boys, preacher!” என்பான் ஜாஸ்.

“Nothing personal” Clint சொல்லுவார்.

He will ask that big guy to Clint to “take care” of him. But, Clint will beat him too in front of everybody and send him back. அந்த பெரிய முரடனையே க்ளிண்ட் அடித்து அனுப்பியவுடன் கார்பன் கென்யான்ல உள்ள எல்லோருக்கும் நம்பிக்கை மற்றும் தைரியம் வந்துவிடும். அடிவாங்கிய தன் அடியாளுடன் ஜாஸ் லஹூட் திரும்பிப்போய்விடுவான்.

15 வயது மேஹனும், அவள் அம்மா சாராவும் க்ளிண்ட் ஈஸ்ட்வுட்டை தங்களையே அறியாமல் விரும்ப ஆரம்பிச்சுரு வாங்க. கார்பன் கென்யான்ல புதுவாழ்வு எல்லோருக்கும் வரும்.

*********************

Then the teenager Megan will have a conversation with Clint Eastwood when they are alone.

She will say, “They killed my dog. I prayed the God for a miracle and that you are the miracle.” Then she will go on hug Clint (he is old, in his fifties?) and say, “I love you”

“There is nothing wrong in loving someone” Clint will say politely.

“If we love someone, what is wrong in making love?” will say 15-year old Megan.

“99% of men will say yes and they will make love with you but I can not” Clint will turn her down.

“I know why, you love only my mom! The way you look at each other tells me that you love each other. ” Megan will scream.

“Your mom is a fine person” Clint will say admitting that he likes her.

“I wish you go to hell” she will cry and go from there as Clint did not want to take advantage of a teenager.

-தொடரும்

Wednesday, December 2, 2009

சாரு!! இதுக்குப்போயி அலட்டிக்கலாமா?!

"என்னண்ணே நம்ம சாருவின் இலக்கிய ஞானத்தைப் பத்தி குமுதம் கேள்வி பதில்ல கேவலப்படுத்திட்டாங்களாமே?"

"இளையராஜாவின் இசை ஞானத்தைப் பத்தி பேசமட்டும் இவருக்கு அருகதை இருக்காம். இவர் இலக்கிய ஞானத்தைப் பத்தி ஒரு பய கேலி பண்ணக்கூடாதா என்ன?"

"ஆமா, இலக்கியத்தில் சாரு பெரிய ஆளா, அண்ணே?"

"இருந்தாலும் இருக்கும். அதனால் என்ன? நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானியையும் இலக்கியவாதிகளியும்கூட க்ரிடிசைஸ் பண்ணத்தான் செய்வார்கள் சிலர். பேச்சுச் சுதந்திரம் மற்றும் எழுத்துச்சுதந்திரம் சாருக்கும் அவர் ஜால்ராக்களுக்கும் மட்டும்தான் உண்டா என்ன? "

"என்ன இருந்தாலும் சாரு நிவேதிதா தமிழ் இலக்கியத்தில் பெரிய ஆள் இல்லையா? அதான் பொங்கி எழுறாரு மனுஷன்"

"யார் சொன்னா?"

"அவரே நினைத்துக்கொள்றாருண்ணே. அப்புறம் அவர் ஜால்ராக்கள் சிலர் சொல்லிக்கிறாங்க! இல்லைனா எதுக்கு அவருக்கு இவ்ளோ கோபம் வருது சொல்லுங்கண்ணே. "டேய்" அது இதுனு திட்டுறாரு அண்ணே?"

"இதெல்லாம் தேவை இல்லாத அலட்டல். ஊர்ல உள்ளவனுக்கெல்லாம் ஒண்ணும் தெரியாதுனு இவர் கிழி கிழினு எல்லாரையும் கிழிப்பாரு. இவரைப்பத்தி ஒரு பய ஒண்ணும் சொல்லக்கூடாதா என்ன? இவரை தமிழ் இலக்கிய மேதைனு எல்லாரும் சொல்லனுமா என்ன?"

"அப்படியெல்லாம் அவர் சொல்லலண்ணே. அவருக்கு ரொம்ப கஷ்டமாப்போச்சு போல இதை படித்து"

"சாரு, இதுக்கெல்லாம் சின்னப்பிள்ளை மாதிரி அலட்டிக்கக்கூடாது! வேற எதுவும் எழுத விசயம் இல்லையோ என்னவோ போ!"

"அண்ணே! சாருவைப்பத்தி கேரளாவில் விசாரிக்கலாம்னு போனேன்"

"ஏன் தமிழ் இலக்கியம் மலையாளிகளுக்குத்தான் தெரியுமா? தமிழனுக்கு தெரியாதா என்ன?. ஏன்ப்பா தமிழனை கேவலப்படுத்துறீங்க??"

"இருங்க, நான் சொல்ல வந்ததை சொல்லிக்கிறேன்.. எனக்குத் தெரிந்த கேரலைட் ஒருவரிடம் கேட்டேன். அங்கேயும் இவர் எழுத்தைப்பிடிக்காதவர்க்ள் ஏகப்பட்டவர்கள் இருக்காங்களாம்"

"சாருட்ட உன் நண்பரை அறிமுகப்படுத்தி வையேன்!"

"நமக்கெதுக்குண்ணே வம்பு?"

Tuesday, December 1, 2009

சிவாஜியும் சூப்பர் ஸ்டாரும்!


சிவாஜியும், சிவாஜி ராவும் தமிழ் சினிமாவில் சரித்திரம் படைத்தவர்கள். இருவருமே அவர்கள் காலகட்டத்தில் நடிக்க ஆரம்பித்த உடனேயே புகழின் உச்சியை அடைந்தவர்கள். இருவரும் வேறு வேறு காலகட்டங்களை சேர்ந்தவர்கள் என்றாலும் நடிகர்திலகம் இவ்வுலகைவிட்டு மறையும் வரை நடித்துக்கொண்டே இருந்ததாலும், பல நட்சத்திரங்ககளுடன் நடிகர் திலகம் இணைந்து நடிக்க என்றுமே தயங்கியதில்லை என்பதாலும், இருவரும் ஒரு ஐந்து படங்களில் இணைந்து நடிக்கவும் செய்தார்கள். நடிகர் கமலஹாசன் நடிகர் திலகத்துடம் மட்டுமல்லாமல், மக்கள் திலகம் எம் ஜி ஆருடன் இணைந்து நடித்துள்ளார் குழந்தை நட்சத்திரமாக, ஆனால் ரஜினி எம் ஜி ஆருடன் இணைந்து நடித்ததில்லை.

சிவாஜி-ரஜினி சேர்ந்து நடித்த படங்கள்!

* ஜஸ்டிஸ் கோபிநாத் (1978, இயக்கம்: யோகானந்த்)

* நான் வாழ வைப்பேன் (1979, இயக்கம்: யோகானந்த்)

* படிக்காதவன் (1985, இயக்கம்: ராஜசேகர்)

* விடுதலை (1986, இயக்கம்: கே. விஜயன்)

* படையப்பா (1999, இயக்கம்: கே எஸ் ரவிக்குமார்)


இதில் * நான் வாழ வைப்பேன் படத்தில் ரஜினிக்கு கெளரவ வேடம்தான். ஆனால் சிவாஜியைவிட ரஜினி நன்றாக நடித்துவிட்டார் என்று ரஜினிக்குப் பேர் வாங்கித் தந்த படம்.

* படிக்காதவனில், சிவாஜி கெளரவ வேடத்தில் அண்ணனாக நடித்துள்ளார். இது மிகப்பெரிய வெற்றிப்படம் (வெள்ளிவிழா கொண்டாடியது).

* படையப்பாதான் நடிகர்திலகத்தின் கடைசி தமிழ்ப்படம். இதில் ரஜினியின் தந்தையாக கெளரவ வேடத்தில் வந்து இருப்பார் சிவாஜி. இதுவும் மிகப்பெரிய வெற்றிப்படம். இதில் சிவாஜி கேரக்டர் மறைந்துவிடுவதாக காட்டப்படும் இந்தப்படத்தில். :(

சிவாஜி ப்ரடக்ஷன்ஸ் தயாரிப்பில் ரஜினி நடித்த படங்கள் இரண்டே இரண்டுதான்!

* மன்னன் (1992, பி வாசு இயக்கம்)

* சந்திரமுகி (2005, பி வாசு இயக்கம்)

இரண்டு படங்களுமே மிகப்பெரிய வெற்றிப்படங்கள்!