Friday, December 23, 2016

சசிகலா முதல்வரானால் அப்படி என்ன பெரிய அபச்சாரம்?

நான் பலமுறை திரும்பத் திரும்ப சொல்ல்லிக்கொண்டு இருக்கிறேன். வெள்ளைக்காரனும், பார்ப்பனர்களும் நம்மை ஆள யார் காரணம் என்றால்.. இந்த மூளையில்லாத திராவிட இனம்தான்.

80 ஆரம்பத்தில் ஜெயலலிதா கொ ப செ ஆனபோது அவர் முதல்வராவர்னு யாருமே நினைக்கவில்லை. ஜெயலலிதான் என்றால் "அர்ரொகண்ஸ்". படித்த கலக்டரை மதிப்பதில்லை. என்ன திமிர் இந்த நடிகைக்குனுதான் நம்மாளு சொல்லிக்கொண்டு அலைந்தான். இன்னைக்கு "அம்மா அம்மா" னு இவனுக ஒரு பக்கம். "ஈழத்தாய்"னு இன்னொரு பக்கம். ஆளாளுக்கு இவர் இல்லைனா தமிழ்நாடே அழிஞ்சிடும் என்பதுபோல் வெக்கமே இல்லாமல் ஒப்பாரி வச்சுக்கிட்டு அலைகிறானுக திர்ராவிட அன்னக்காவடிகள்.

 நடிகையாக இருந்தால் என்ன? காலேஜ் டிக்ரிகூட வாங்கவில்லைனா என்ன? அவர் பார்ப்பனர். வெள்ளையா இருக்கார்? நம்மள மாதிரியா? நம்ம அம்மா அக்கா தங்கை. மனைவி போல் கருப்பாவா இருக்காரு? ஆங்கிலம் என்னமாப் பேசுறாரு? இதுதான் இந்ந்த திராவிட கைக்கூலிகளின் சிந்தனை ஓட்டம்.

அவரு எப்படி அரசியல் பண்ணினாரு? பணம் கொடுத்து ஓட்டு வாங்கித்தானே? இல்லையா? பொய் சொல்லாதீங்கடா நாய்களா! பார்ப்பனர் ஜெயலலிதா உங்களை எல்லாம் பிச்சை எடுக்க வைத்தார். டாஸ்மாக்கை திறந்து போட்டு அதில் வரும் பாவப் பணத்தை, அரசாங்க வருமானத்தை வச்சு உங்களுக்கு பிச்சை போட்டார். தமிழ்நாட்டையோ தமிழர்களையோ சுயமரியாதையுடன் வாழ வைக்க ஒண்ணும் கிழிக்கவில்லை. முட்டாள்களுக்கு என்ன தேவையோ அதை வழங்கினார்! அம்புட்டுத்தான்.

சசிகலா வளர்வதில் என்ன பிரச்சினை. முதல்வரானால்? ஆத்தாடீ! அவர் முக்குலத்தோர் வகுப்பைச் சேர்ந்தவர். முக்குலத்தோர்கள் ஆண்ட பரம்பரைனு சொல்லிக்கொண்டு மற்றவர்களை மதிக்காதவர்கள். அதனால் தலித்கள். வன்னியர்கள், மேலும் பல சாதியினர் அவரை முதல்வராகவோ தலைவராகவோ ஏத்துக்க மாட்டோம். யாராவது பார்ப்பனர்னா பரவாயில்லை. இல்லை ஒரு மலையாளி, இல்லைனா ஒரு ஆந்திராக் காரன் இப்படி யாராவது ஆண்டால் பரவாயில்லை. நம்ம திராவிட இனம், அதுவும் ஆதிக்க சாதியினர் ஆளக் கூடாது என்பதுதான் பிரச்சினை.

ஒண்ணு தெரிந்து கொள்ளுங்கள். சசிகலா முதல்வராகி, அவர் பதவி நீடிக்கணும்னா, எல்லா சாதிக்காரனையும் ஒழுங்காக தன் சாதிபோல் நடத்தவில்லை என்றால் அவர் ஆட்சி நாளு நாள்க் கூட நிலைக்காதுனு அவருக்கு இன்னுமா தெரியாது? முக்குலத்தோரை மட்டும் வளரவிட்டு மற்ற திராவிடர்களை ஒழித்தால் சசிகலா ஆட்சி நாளு நாள்க் கூட தாக்குப் பிடிக்காது.

ஒரு பார்ப்பான்ரல்லாத தமிழச்சி, தமிழரை ஆளட்டுமே? அதென்ன அப்படி ஒரு அபச்சாரம்?

அவர் படிக்கவில்லை! ஆங்கிலம் தெரியாது? வெள்ளையாக இல்லை? சாத்சாத் எங்க்ளைப் போலவே இருககாரு?

அவரை எப்படி நாங்க ஒரு தலைவராக.. இதானே உங்க பிரச்சினை, காட்டுமிராண்டிகளா!


Friday, December 9, 2016

பார்ப்பனர்களுக்குப் பேரிழப்பு! கண்ணீர் அஞ்சலிகள்

பாமர திராவிடர்கள் அதிகமாக வாழும் தமிழநாட்டில் ஒரு திராவிடத் தலைவரை தேர்ந்தெடுக்க வக்கில்லாதவர்தான் தமிழர்கள். ஆனால் தமிழ், தமிழன் பெருமை, தமிழர்கள் எதையெல்லாம் வெட்டி முறிச்சாங்க என் பேசுவதில் என்றுமே குறை வைப்பதில்லை இந்த வக்கற்ற தமிழர்கள். இவர்களுக்கு தன்னை வெள்ளைக்காரன் ஆண்டால் பெருமை. அப்படி இல்லைனா ஒரு பார்ப்பனராவது ஆளணும்! அப்போத்தான் இந்த பாமரத் தமிழர்கள் மனம், பதை பதைக்காமல் நிம்மதியாக இருக்கும். அப்படித் தேர்ந்தெடுக்கும் அரசியல்வாதி ஊழல் செய்தாலும் சரி, ஊரெல்லாம் டாஸ்மாக்கை திறந்துவிட்டாலும் சரி, அன்னவரை தெய்வமாக வணங்கும் அடிமை ஜென்மங்கள்தான் "மற(ர)த் தமிழன்" என்று மார்தட்டித் திரியும் தமிலன்கள்.

முதல்வர் ஜெயலலிதா மறைவால் இன்று உண்மையிலேயே அவருக்காக வருத்தப் படுவது யாருனு கேட்டீங்கன்னா... யாரு செத்தாலும் ஒப்பாரி வைக்கும் பாமரத்தமிழர்கள் அல்ல! தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு பார்ப்பனரும்தான் மனம் நொந்து சோறு சாப்பிடாமல், ஜலம் அருந்தாமல்  இருப்பது. ஏன் என்றால் தன் சாதி, தன் இனம் என்கிற உணர்வு  இவர்களிடன் இவர்களே அறியாமல் என்றுமே வாழ்கிறது. என்றுமே மனநிம்மதியில்லாமல் "இன்செக்குரிட்டி"யுடன் வாழும் பார்ப்பனர்களுக்குத்தெரியும், நாம் திராவிடர்கள் அல்ல என்று! தமிழ்நாட்டில் நாம் வாழ்ந்தாலும் நாம் வேறு "உயர்" வெரைய்ட்டி என்று!. அதேபோல் ஜெயலலிதா போன்ற பார்ப்பனத் தலைவர்கள் ஆள்வதினால் மன நிம்மதியுடனும், பெருமையுடனும் வாழ்ந்தவர்கள்தான் தமிழ்நாட்டில் வாழும் அத்தனை பார்ப்பன்ர்களும். இன்று அவர் மறைவால், தலையில் இடி விழுந்ததுபோல்  துக்கத்தில் அழுதழுது கிடக்கிறார்கள். இப்படியொரு பரிதாப நிலையில் இருக்கும் அவர்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். என்ன செய்றது? எல்லாம் பகவான் செயல்தானே?

ரெண்டாவது, மறைந்த பத்திரிக்கை ஆசிரியர் சோ ராமசாமியின் மறைவு! இந்த பார்ப்பனரின் மறைவு, பார்ப்பனர்களுக்கு இன்னும் ஒரு பேரிழப்பு.  தான் ஒரு பார்ப்பனர், தான் ஹிந்து என்று நெற்றியில் பட்டையும், கழுத்தில் கொட்டையுமாக மார்தட்டி சொல்லிக்கொண்டு  "எங்கே பிராமனன்"னு தேடிக்கொண்டு திரிந்த தரமற்ற, சந்தர்ப்பவாத பத்திரிக்கையாளர்தான் மறைந்த "அமரர்" சோ  ராமசாமி அவர்கள். இவரு ஒரு மகா யோக்கியன்னு சொல்றவனையெல்லாம் செருப்பால அடிக்கணும். சங்கராச்சார்யா (அதான் பெரியவா) முதலில் கொலைக் குற்றத்திற்காக மாட்டியபோது, இந்தாளு பேசிய வியாக்யாணமும், பின்னால் அதை அப்படியே அமுக்கி, அவர் அக்யுட்டெட் ஆகி வெளி வந்தபோது இவன் மூடிக் கொண்டு இருந்ந்தலில் இருந்து தெரியும் இவன் ஒரு ஈனப் பத்திரிக்கைக்காரன்  என்று. ஆமா பிரபாகரன் குற்றவாளி என்றால் சங்கர் ராமனை போட்டுத் தள்ளியவர்கள் என்ன? பார்ப்பன தர்மம் நியாயம் எல்லாம் சுயநலம் பூசியது என்பது  பார்ப்பனர்களுக்கு மட்டுமல்ல காட்டுமிராண்டி திராவிடர்களுக்கும் விளங்காது. பெண்ணடிமைத் தனத்தை போற்றும் இந்துவான இதே ஆள், ஒரு பார்ப்பனப் பெண்மணி தமிழ்நாட்டை ஆண்டால் அதைப் பெண்ணாகப் பார்க்காமல் பார்பனராக பார்த்த சந்தர்ப்பவாதி இவர் என்பது  குருட்டுத் திராவிடக் காட்டு மிராண்டிகளால் உணர முடியாத உண்மை. சாதாரண அரசியல்வாதியைவிட பல மடங்கு கேவலமான சந்தர்ப்பவாதிதான் ஒரு பத்திரிக்கையாளன் என்பதற்கு சிறப்பான உதாரணம், மறைந்த அமரர் சோ  ராமசாமி அவர்கள். சோ ராமசாமி அவர்களின் மறைவு பார்ப்பனர்களுக்கு இன்னொரு பேரிழப்பு. மறுபடியும் பார்ப்பனர்களுக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள் .

மற்றபடி ஒரு ஈனப் பத்திரிக்கையாளன், ஒரு மத வெறிபிடித்த பார்ப்பனர் இறப்பதால் சுத்தமான திராவிடனுக்கு எவ்விழப்பும் இல்லை!

இலையுதிர்காலத்தில் இலைகள உதிர்வது இயற்கை!

எழவுமேல் எழவு விழுந்து கண்ணீருடன், இதயம் சுக்கு நூறாகி புத்தி பேதலிக்கும் நிலையில் உள்ள பார்ப்பனர்களுக்காக கண்ணீர் அஞ்சலி அளிக்கும் நேரம் இது.  படிப்பறிவில்லாத பாமர திராவிடர்கள் எதற்கெடுத்தாலும் தொடர் ஒப்பாரி வைப்பதை நிறுத்திவிட்டு  கவனிக்கவும். நம்முடனேயே , நம்மைச் சுற்றி, நம்மிடம் கலக்காமல், கவனமாக ஒதுங்கி வாழும்  பார்ப்பனர்களின் பேரிழப்புகளுக்காக பாமர திராவிடர்களான் நீங்கள் அனைவரும் ஒரு நிமிடம் மவுனமாக இருக்கும்படி தாழ்மையுடன் வேண்டுகிறேன்.


Tuesday, November 22, 2016

கலிஃபோர்னியாவில் கஞ்சா புகைக்கலாம்!

உலகம் எப்படி தோன்றியது? மனிதன் எப்படி தோன்றினான்? சிவன், விஷ்ணு, அல்லா, ஜீசஸ் லார்ட் கிருஷ்ணா எல்லாரும் சேர்ந்து மனிதனை உருவாக்கி, அப்புறம் காடு, கடல், தாவரங்கள், சூரியன், சந்திரன், மிருகங்கள் பறவைகள் எல்லாவற்றையும் உருவாக்கினாங்கனு எவனாவது சொன்னால்  யாருடா இந்த கிறுக்கன் அல்லது கிறுக்கச்சினு நினைக்கும் அளவுக்கு ஆகிவிட்டது இன்றைய மனநிலை. மனிதனின் மனவியாதிக்குக்கு கடவுள் என்னும் கற்பனை ஒரு மருந்து. அவ்வளவே!

ஒருபக்கம் சிகரட் குடித்தால் நுரையீரல் புற்று நோய் வரும் என்றும், அல்கஹால் குடித்தால் கல்லீஈரல் பழுதாகும் என்று வியாக்யாணம் பேசிக்கொண்டு அலைகிறார்கள். இன்னொரு பக்கம் கஞ்சாவை லீகல் ஆக்கிக் கொண்டு வருகிறார்கள். கலிஃபோர்னியாவில் கடந்த நவம்பர் எல்கசனில் கஞ்சா பயன்படுத்துவது லீகல் ஆக்கப் பட்டது!

என்ன காரணம்?

பணம் தான். வேறென்ன?

நல்ல வகையில் சம்பாரிப்பது கஷ்டம். கெட்ட வழியில் சம்பாரிப்பது எளிது. இதை மக்கள் செய்தால் தவறு. அரசாங்கம் மக்களுக்காக, மக்களை சீரழித்து (உடல் நலத்திற்கு தீங்கானது என்கிற எச்சரிக்கையுடன்)  செய்தால் தவறில்லை! கடவுள் மன்னித்து விடுவார். Because in God we Trust!

டாஸ்மாக் வருமானம்தான் இன்னைக்கு தமிழ்நாட்டுப் பொருளாதாரத்தை காப்பாத்தி வருகிறது. அதேபோல்தான் அமெரிக்காவிலும், அல்கஹால், சிகரட், போர்னோக்ராஃபி, சூதாட்டம், லாட்டரி, இப்போ கஞ்சா இவைகளில் வரும் வருமானம் அரசாங்கத்திற்கு முக்கியமானதாகி விடுகிறது.

இன்று கலிஃபோர்னியா! பிறகு பல மாநிலங்களில்! பிறகு அமெரிக்காவில் எல்லா மாநிலங்களிலும்.

இந்தியாவில் எப்போது கஞ்சா கடையில் கிடைக்கும்?

இன்னும் ஒரு 20 வருடங்கள் பின்னால், கஞ்சா லீகல் ஆகும். கஞ்சா அடிக்காமல்தான் நாளுக்கு நாள் நம்ம ஊரில் மெண்டல்கள் அதிகமாகிக்கொண்டு போகிறான். கஞ்சாவில் தன்னை மறந்தால் மனநிம்மதி கிடைக்கும்னு ஒரு தியரி அறிவியல் பூர்வமாக்வே வெளியிடலாம்.

ஆக, மனிதன்னா என்ன? சும்மா கடவுள், காதல்னு எதையாவது கற்பனைகளை உருவாக்கி தன்னைத் தானே ஏமாற்றிக் கொண்டு வாழ்ந்து சாகும் மடஜன்மங்கள்!

விலங்குகள் தவறுகள் செய்யும். அதை நியாயப் படுத்தாது. ஆனால் ஆறிவுள்ள மனிதர்கள் தவறுகள் செய்தால் அதை வெட்கமே இல்லாமல் கேவலமாக நியாயப்படுத்துவான்.

கடவுள் என்பான், மன்னிப்பார் என்பான், பாவி என்பான், பாவ மன்னிப்பு என்பான்! இப்படி அவனையும் ஏமாற்றி ஊரையும் ஏமாற்றி இவன் வாழும் வாழ்க்கை பரிதாபத்துக்குரியது!

இன்னுமா வாழ்க்கை பற்றி, மனிதன் பற்றி புரியவில்லை உங்களுக்கு? மூளையை சரியாக பயன்படுத்துங்கள்! முடியவில்லையா? கொஞ்சம் கஞ்சா புகைத்துவிட்டு ட்ரைப் பண்ணுங்க! கடவுள் உதவவில்லையென்றாலும் கஞ்சா உதவலாம்!


Tuesday, November 15, 2016

ரஜினி க்கு அமீரின் கேள்விகள்!

நேத்து வந்த கபாலி முதல் இவர் படம் வெளிவரும்போது, இவர் படத்துக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையைவிட 10 மடங்கு அதிகமாக்கி கள்ளத்தனமாக டிக்கட் விக்கிறானுகனு பச்சைக் குழந்தைக்குக்கூடத் தெரியும். பாவம் இவருக்குத் தெரியாது போல இருக்கு?! தெரிந்தாலும் அதையெல்லாம் இவரு கண்டுக்கிறதே இல்லை. ஏன்னா, அதெல்லாம் தப்பே இல்லை! இதுக்குப் பேருதான் பக்கா சுயநலம்! 

மேலும் பணம் சேர்ந்தவுடன் பழசையெல்லாம் மறந்துட்டாரு இவரு. பங்களூர் கண்டக்டாரா இருக்கும்போது இவர் டிக்கட்டே கொடுக்காமல் டிக்கட் விலையில் பாதிக் காசை மட்டும் வாங்கி தன்  பைக்குள்ளே போட்டுக்கிட்டு செய்த சட்டவிரோதங்கள் எல்லாமும் மறந்துபோச்சு. சரி அது போகட்டும்.

இன்னைக்கு  இவர் படம் வெளிவரும்போது நடக்கும் தேச துரோகச் செயல்களை எல்லாம் டிவிட்டர் ஹாண்டில் ஒண்ணை வச்சுக்கிட்டு கண்டுக்காமல் விட்டுவிட்டு, இப்போ  வந்து மோடியின் இந்தப் பெரிய சாதனையை வரவேற்கேறாராம். மேலும் தான் பெரிய யோக்கியன்னு சொல்லிக்கிறாராம்பா!

இவர் மோடியை பாராட்டியவுடனே, எனக்கே அமீர் கேட்கும் அத்தனை கேள்விகளும் எழுந்தன. இதேபோல் நம் மக்கள் அனைவருக்குமே இதே கேள்விகள் மனதில் தோன்றி இருக்கும்!

 இவர் படத்துக்கு அநியாய விலையில் டிக்கட் விக்கும்போது இவருக்கு கண்ணில் படுவது இவரை வைத்து படம் எடுத்தவன் நஷ்டமாகக்கூடாது என்கிற ஒரே குறிக்கோள்தான். அந்தப் பணம் கறுப்பாக வந்தாலும் சரி, சிவப்பாக வந்தாலும் சரி, இவருக்கு கவலையே இல்லை. அப்படி  ஒரு சுயநலம்!!!

இதுபோல் அநியாய விலை டிக்கட் விற்பனைகள் நடக்கும்போது,   இவர் பகவானிடம் பாவ மன்னிப்பு கேட்டாரே ஒழிய மோடிட்டப்போயி இவர் படம் வெளியாகும்போது நடக்கும் கொள்ளைகள்/அநியாயத்தை யெல்லாம் தட்டிக் கேட்கும்படி சட்டம் கொண்டுவரச்சொல்லி ஒருபோதும் சொல்லவில்லை!

ஆக, இவருக்கு ஒரு நியாயம் ஊரில் உள்ளவனுக்கு இன்னொரு நியாயம். அப்படித் தானே?

இவர் படம் வெளிவரும்போது, இவர்  படத்துக்கு சட்டப்படி அரசாங்கம் நிர்ணயித்த விலையில் டிக்கட் என்னைக்கு விற்கப்படுதோ அன்னைக்கே நம்ம நாடு திருந்திவிடும்.

இந்த ஒரு சின்ன விசயம்கூடப் புரியாமல், மோடியை பாராட்டுறேன், ஜெய்ஹிந்த்னு இவர் செய்ற காமடியை அமீர் விமர்சிப்பதில் எந்தத் தப்பும் இல்லை!

சில நியாயமான கேள்விகளை எழுப்பி ரஜினியை விமர்சித்த அமீருக்கு என் வாழ்த்துக்கள்!

Tuesday, November 8, 2016

கம்யூனிசமும் இவனுக தாலி யும்!

சீனாப் புரட்சினா என்ன? பணக்காரனை எல்லாம் கொன்னு, அவன் சொத்துக்களை எல்லாம் அபகரிச்சு ஏழைகளுக்குக் கொடுத்து எல்லாரும் சமமான அளவு சொத்து பணம் வச்சிருக்கணும்னு ஒரு பெரிய கொள்கை. இதான் சீனப் புரட்சியின் விளைவு!

ஆண்டுகள் கடந்தன.. இன்னைக்கு என்ன நிலைமை??

இன்னைக்கு சீனாவில் கம்யூனிசம் செத்து நாறுது. சைனால பில்லியனர்களும் உண்டு அடிமைபோல் தினந்தோரும் வேலைக்குப் போயி வந்து ஏழையாக வாழும் பாட்டாளிகளும் உண்டு.

அமெரிக்காவில் உள்ள எ எம் சி தியேட்டர்களை வாங்கி நடத்துவது சைனீஸ் பில்லியனர்கள்!!

அதேபோல் அலிபாபா என்னும் இண்டெர்னெட் பிசினெஸ் நடத்துவது இன்னொரு சைனீஸ் பில்லியனர்.

கம்யூனிஸ்ட் நாட்டில் பில்லிய்னர்களா?  என்னடா சொல்றீங்க?

கம்யூனிசமும் இவனுக தாலியும்!

ஆக இப்போத் தேவையானது இன்னொரு சீனப் புரச்சி!

இன்னைக்கு உள்ள சைனீஸ் பில்லியனரை எல்லாம் அடிச்சு அவனுக சொத்தைப் பறிச்சு பாட்டாளிகளுக்கு கொடுக்க வேண்டியதுதான் கம்யூனிஸ்ட்கள் செய்ய வேண்டியது.

இல்லையா?

Wednesday, November 2, 2016

கமலு அவர்களே! கல்யாணம் மட்டுமா உடையுது?

உலகநாயகன் விசிறிகள் மன்னிக்கவும். சில வருடங்கள் முன்னால "திருமணங்கள் உடைகின்றன! அதனால் என்னைப் போல் சேர்ந்து வாழ்ந்தால் வாழ்க்கை இனிதாக இருக்கும். கம்மிட்மெண்ட் இல்லாத உறவுகள் உடையாது. பலப்படும்"  என்பதுபோல் எடுத்துவிட்டார் நம்மாளு.

இப்போ இவருக்கும் கவுதமிக்கும் ஏதோ பிரச்சினையால் பிரிய வேண்டிய கட்டாயம். இவர் கல்யாணம் செய்து ரெண்டு பேரிடம் இருந்து பிரிந்ததுக்கும், சேர்ந்து வாழ்ந்து பிரிந்ததுக்கும் என்ன பெரிய வித்தியாசம் இப்போ?

சேர்ந்து வாழ்வதும் திருமணம் செய்து வாழ்வதுபோல்தான். பிரியும்போது ரெண்டிலுமே ஏற்படும் வலி சமமானதுதான். என்ன இவரோட பணம் சொத்து எதையும் சேர்ந்து வாழ்ந்தவர் பெற முடியாது. அந்த வசதிக்காகத்தான் இவரு (அவரும்தான்) சேர்ந்து வாழ்ந்தது. அதைப் பச்சையாக சொல்வதை விட்டுப்புட்டு என்னவோ எனக்குத்தான் வாழத் தெரியும்னு சும்மா எதையாவது சொல்லக்கூடாது.

இந்தக்காலத்தில் நட்பே எளிதாக உடையுது. இதில் கல்யாணம் என்ன? லிவிங்க் இன் டுகெதெர் என்ன?  எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைதான்!

எதற்க்கெடுத்தாலும் எனக்குத்தான் எல்லாம் நல்லாப் புரியுது, எனக்குத்தான் வாழத் தெரியும் என்பதுபோல்  எதையாவது உளறாமல் வாழ்க்கையைப் பற்றி புரிந்து கொள்ளுங்கப்பா!

Monday, October 24, 2016

மிகப் பெரிய சிறிய உலகம்!

வர வர என்னை நினைத்தால் எனக்கே பொறாமையா இருக்கு! அப்படினா? தமிழ்லதானே சொன்னேன்? புரியலைனா நான் என்ன பண்ண?

ஹில்லரி மற்றும் ட்ரம்ப்! (US general election)

Image result for trump vs clinton polls fivethirtyeight



ப்ளூ காலர் வைட் அமெரிக்கர்கள்தான் ட்ரம்ப்பை இந்தளவுக்கு மேலே கொண்டு வந்து விட்டது.

* நல்லவேளை நியு யாக் டைம்ஸ்  ட்ரம்ப்பின் நஷ்டக்கணக்கு டாக்ஸ் ரிட்டன் மற்றும் அந்த ஆடியோ-வீடியோவை வெளியிட்டது.

* அதில் கீழே விழுந்த ட்ரம்ப் இன்னும் எழுந்திரிக்க முடியவில்லை.

அனேகமாக ஹில்லரிதான் அடுத்த அமெரிக்கப் ப்ரஸிடெண்ட் என்று முடிவாகிவிட்டது. We don't have to listen this worthless billionaire's trash after Nov 8th!

ஆனால் ஒண்ணு ட்ரம்ப்க்கு ஆப்பு வைத்தது  பெண்கள்தான்! ஆம்பளைங்க இன்னும் அப்படியேதான் இருக்காணுக!

இது அமெரிக்கன் ஃபுட் பால் சீசன் (NFL)!

கைல பிடிச்சுட்டு ஓடுற விளையாட்டை ஏன் "கால் பந்து"னு சொல்றீங்க? அந்தப் பந்து உருண்டையாகக் கூட இல்லை! னு எல்லாம் கேக்க வேணாம்!

நான் மிகப் பெரிய  அமெரிக்கன் ஃபுட் பால் விசிறியாக்கும். ஒரு நாலு மாதம் நல்லாப் பொழுது போகும் எனக்கு. ஆமாம், For a change,  It is all about me and how much fun I am going to have.:)

 பெரிய உலகத்தை சின்ன உலகமாகப் பார்க்க!

பரிணாமவியல்படி பார்த்தால் பூமி சூரியனிலில் இருந்து உடைந்து வந்த ஒரு சின்ன உருண்டை என்கிறார்கள்.

அதுக்கப்புறம் பல தனிமங்கள் தோன்றி, அதில் உயிரிகள் தோன்றி, தாவரங்கள், விலங்குகள் அப்புறம் மனிதன் தோன்றினானாம். என்ன ஒவ்வொரு மாற்றத்த்துக்கும் மில்லியன் அல்லது பில்லியன் வருடங்கள் ஆகியிருக்கும்னு சொல்றாங்க.

இப்போதைக்கு மனிதந்தான் இவுலகம் அவனுக்கு சொந்ந்தமானதுனு முடிவு பண்ணி, மனித இனம் வளர்ந்துகொண்டே போகுது. எங்கே பார்த்தாலும் மனிதர்கள்.

When I think about it, Humans attitude seems very funny. They created God to fool themselves. They think they are going to be the dominant force in the earth for EVER. I am sure there is going to be a time in the future when Human race will be eradicated completely but EARTH will keep living with other lives!


Tuesday, September 20, 2016

பசி பரமசிவம் சார்!

என்ன சார் உங்க தளம் ரீடர்ஸ் ஒன்லி ஆயிடுச்சு? ஒரு ஆறு ஏழு வருடமாக வலைபதிவில் நீங்க எழுதுறீங்க. கடவுள் மறுப்புக் கொள்கை, சிறு கதை மற்றும் தமிழர்களுக்காக குரல் கொடுக்கும் பதிவுகள் எழுதுறீங்க. உங்க கருத்துக்களை ஆணித்தனமாக சொல்றீங்க. ஆனால்  பல முறை உங்க பதிவுகளுக்கு பின்னூட்டம் இட வழியில்லாமல் செய்துவிடுறீங்க. இப்போ என்னனா பதிவையே வாசிக்க முடியாத அளவு ஆக்கிவிட்டீங்க. எனக்கென்னவோ நீங்க ரொம்பவே உணர்ச்சி வசப்படுறீங்க, பதிவுலகில் ஏற்படும் கருத்து வேறுபாடுகளை பர்சனலாக எடுத்துக்குறீங்கனு தோனுது. நான் உங்களுக்கு அறிவுரை எல்லாம் சொல்லத் தகுதியில்லாதவன். ஆனால், நீங்க எளிதாக எடுத்துக்கொள்வது நல்லது. பதிவுலகில் நல்ல நண்பர்களிடமும் கருத்து வேறுபாடு வரும், அவர்களும் எரிச்சல் தரும் பதிவெழுதுவாங்க! ஒரு சில நேரம் நாம் மட்டும் தனியாக நின்றுதான் நம் கருத்தை சொல்ல வேண்டி வரும். இதையெல்லாம் நாம் சாதாரணமாக எடுத்துக்கொண்டு நம் கருத்தை சொல்லிவிட்டு போய்க்கொண்டே இருக்கணும். நாம் உண்மையை மட்டும் சொல்லும் பட்சத்தில் நம் எழுத்துக் காலத்தால் அழியாது. 100 வருடம் சென்று நம் பதிவை வாசிப்பவர்கள் நம்மை ஞானி என்பார்கள். இன்றைய மக்களுக்காக நீங்க எழுத வேண்டியதில்லை. காலத்தால் அழிக்கமுடியாத உண்மையை எழுதுங்க! ஆணித்தமனமாக்! மற்றவற்றைப் பற்றி நீங்க கவலைப்பட வேண்டியதில்லை! நன்றி சார். :)




Friday, September 16, 2016

காவிரியும் தமிழர்களின் உலகமகா ஒற்றுமையும்!

தமிழனுகளுக்குள்ள நூத்தி எட்டு சாதி! பார்ப்பனர்கள், உயர் சாதி தமிழர்கள், ஆண்ட பரம்பரைனு சொல்லிக்கொண்டு அலைபவர்கள், தலித்கள், தலித்களிலே மைனாரிட்டியாக இருக்கும் பரிதாபத்துக்குரியவர்கள்! இவர்களுக்குள் எந்த ஒற்றுமையும் கெடையாது. ஒரு சாதில உள்ள பெண் இன்னொரு சாதியிலே உள்ளவனை காதலிச்சா, அப்பா தற்கொலை பண்ணி சாவான், இல்லைனா மகளை எரிச்சுடுவானுக. அப்போ எல்லாம் தமிழச்சிதான் அந்தப் பெண் நாம் தமிழர் என்கிற உணர்வுமிருக்காது, ஒரு மண்ணாங்கட்டியும் இருக்காது.

இப்போ காவிரி பிரச்சினை என்றவுடன் தமிழனை அடிக்கிறாங்க! கன்னடிகாக் களை திருப்பி அடிக்கணும்னு இவர்களிடம் என்ன ஒரு ஒற்றுமை!! இதே ஒற்றுமை எந்த ஒரு பிரச்சினையும் இல்லாதபோது தமிழர்களிடம் இருந்தால் இவனுகளை மதிக்கலாம்.

இது  போதாதுனு "நாம் தமிழர்" போராட்டத்தில் ஒரு இளைஞன் தீக்குளிச்சு செத்து இருக்கான். பாவம் அவனை பெற்றவர்கள், உறவினர். ஆமா, காவிரித் தண்ணி வந்துவிட்டால் இவன் வீட்டில் தினந்தோரும் தீபாவளியா என்ன?

கன்னடிகா கலவரம் பண்ணினால், அடாவடித்தனம் பண்றவர்களை சட்டம்தான் உள் நுழைந்து தமிழர்களை காப்பத்தணும். மாநில அரசாங்கம், அல்லது மத்திய அரசாங்கம். அதை விட்டுவிட்டு தமிழ்நாட்டில் கன்னடிகாவை அடிச்சா, கர்நாடகா பங்களூரில் வாழும் தமிழர்களுக்குத்தான் இன்னும் சிரமம். அதைத்தான் சாதிக்கப் போறீங்க.

தமிழர்கள் ஒற்றுமை என்றாலே செம கமெடிதான்!

நீ என்ன அமெரிக்காவில் இருக்கனு வந்து எதாவது சொல்லிக்கிட்டு இருக்கக் கூடாது! நானும் பங்களூரில் வாழ்ந்து இருக்கேன். இதேபோல் காவிரி பிரச்சினையின்போது தமிழர்களை அவர்களை அடிக்கும்போதும் தான். நம்ம சீமான் மாதிரி தமிழ்நாட்டில் ஒரு மூலையில் உக்காந்து கொண்டு வீரம் பேசுறவன் இல்லை நான். புரியுதா?

Wednesday, August 31, 2016

மறுபடியும் ரஞ்சித் கைவண்ணத்தில் தாழ்த்தப்பட்டவராக ர*ஜ*னி*?!

கபாலி ஆரம்பமானபோது இதென்ன ஒரு லோபட்ஜெட் படம்..என்னத்த தேற? என்பது போலிருந்தது. தாணுவின் கில்லாடித்தனத்தால் ஹைப் அதிகமாகி மிகப்பெரிய ஓப்பனிங் பெற்று ஒரு வழியாக வெற்றிப்படமாகிவிட்டது.

கபாலி கபாலினு ஒரு வயழியாக ஆடி அடங்கி, அடுத்து 2. பாயிண்ட் ஓ தான் என்று இருக்கும்போது, மறுபடியும் ரஞ்சித்துடன் இணைவதாக அதிகாரப்பூர்வ்மான செய்தி.

தேவையானபோது தங்கள் வசதிக்கு எல்லாம் ஃபிக்‌ஷன். படத்தைப் படமாப் பார்க்கணும் என்றெல்லாம் சப்பை கட்டுபவர்கள் நம்மில் பலர் உண்டு. பல படங்களில் ஆதிக்க சாதியினர் எல்லாரும் அவர்கள் பெருமை பேசி ரசித்துத் தீர்த்துவிட்டார்கள். ஒலகநாயகரின் சபாஷ் நாயுடு கூட பெருவாரியான மக்களின் ஒரு சாதி அடையாளம்தான். சிறுபான்மையினர் பிரச்சினையை ஒலகநாயகர்கூட இதுவரை முன்வைக்கவில்லை!!

மதுரைவீரன் படத்தில் எம் ஜி ஆர் தாழ்த்தப்பட்டவராக நடித்ததாக சொல்வார்கள். ஆனால் வீரன் மாறுகால் மாறுகை வாங்கப்படுவான்.

 சவாலே சமாளியில் சி வா ஜி தாழ்த்தப்பட்டவராக நடித்ததாகக்கூட சொல்வார்கள். அதையும் அதில் பூடகமாகத்தான் சொல்லப்பட்டது எனலாம்.

"புதியதல்லவே தீண்டாமை என்பது! புதுமை அல்லவே அதை நீயும் சொன்னது"னு ஒரு பாடல்வரி அதில் உண்டு!

ஆனால் யாருமே அவர்கள் பிரச்சினைகளை ஒரு ஹீரோவாக நடித்து முன்வைத்து வெற்றியடைந்ததாக காட்ட மாட்டார்கள்.

அதே சமயத்தில் சி வா ஜி ஆதிக்க சாதியைச் சேர்ந்தவராக பல படங்களில் நடித்துள்ளார் என்பதை யாரும் மறுக்க முடியாது.

அவரவர் பிரச்சினைகள், அவர்வர் படும் இன்னல்கள் எல்லாம் பட்டவர்களுக்குத்தான் தெரியும்.

தாழ்த்தப்பட்ட வகுப்பிலிருந்து இப்படி ஒரு ரஞ்சித் என்னும் திறமையுள்ள இயக்குநர் தன் முயற்சியால் முன்னேறி வந்துள்ளது முதலில் நாம் அனைவருமே சந்தோசப்பட வேண்டிய விடயம்.

மேலும் அவர்கள் பிரச்சினையை முன்வைப்பதற்கு இது ஒரு மிகப்பெரிய வாயப்பு அல்லது சந்தர்ப்பம். அதுவும் ஒரு மிகப்பெரிய ஸ்டாரை வைத்து முன்வைப்பது அதைவிட சிறப்பு- பலரையும் சென்றடைய வாய்ப்பு. சும்மா ஒரு லோ பட்ஜெட் படம் எடுத்து டி வி சீரியல் மாதிரி விடுவதைக் காட்டிலும் பெரிய ஸ்டாரை வைத்து எடுத்தால் உலகலவில் பலரையும் சென்றடையும்.

பெண்களை நாம் அடிமைப்படுத்தி அநியாயம் பண்ணியிருக்கிறோம் என்பதை எல்லா ஆண்மகனும் ஒத்துக்கொள்ளணும்.

அதேபோல் தாழ்த்தப் பட்டவர்கள் வாழ்க்கையை நாமும் தெரிந்ந்தோ தெரியாமலோ, சின்னா பின்னப் படுத்தியுள்ளோமென்பதை பார்ப்பனர்களும் ஆதிக்க சாதியினரும் முழுமனதுடன் ஏற்றுக் கொள்ளவேண்டிய தருணம் இது!

 Image result for kabali images


கபாலியில் நிச்சயம் தாழ்த்தப்பட்டவர்கள் பிரச்ச்சினைகளையோ, அவர்களும் வெல்லலாம் என்கிற ஒரு கருத்தையோ தெளிவாகவோ அல்லது அழுத்தமாகவோ  ரஞ்சித் முன்வைக்கவில்லை என்றே நான்  நினைக்கிறேன்.
இந்த இரண்டாவது வாய்ப்பிலாவது அதை ரஞ்சித் திறம்பட செய்வார் என நம்புவோம்.

ஆதிக்க சாதியினர் மற்றும் பார்ப்பனர்கள் எல்லாம் படத்தைப் படமாகவும், ஃபிக்‌ஷனாகவும் பார்க்க கற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயம். சில்லரைத்தனமாக சாதி வெறியுடன் இதில் முன்வைப்பதை அனுகாமல், தலித்கள் அவர்கள் படும் இன்னல்களை, மற்றும் அவர்களும் நம் எல்லோருக்கும் எல்லா வகையிலும் சமம்தான் என்று முன் வைக்கும் கருத்துக்களை ஒரு திறந்த கண்ணோட்டத்துடன் பார்க்க கற்றுக் கொள்ளுங்கள்.

It is about time to grow up, guys! And show the world that you are not stupid and ignorant anymore! And that you are really really civilized and open-minded!

Friday, July 29, 2016

மேற்கிலிருந்து இன்னொரு கோணத்தில் அப்பா!

தந்தை பெரியார் சொன்னது இது. உன் தாய் தந்தையர் உன்னைவிட படிப்பிலும், அனுபவத்திலும், உலக அறிவிலும் குறைவான அறிவு, அனுபவம் பெற்றவர்களாக இருந்தால் அவர்கள் சொல்லுவதை நீ கேட்க வேண்டாம். பகுத்தறிந்து நீயே ஒரு சரியான தீர்வை கண்டுபிடி!

அமெரிக்கா வந்து அடிமையாக வாழ்வது ஒண்ணும் பெருமைக்குரிய விசயம் அல்ல! வடிகட்டிய சுயநலம் என்றுகூட அடித்துச் சொல்லுவேன். அதில் சம்பாரிக்கும் டாலர்கள் பெரிதல்ல! நம் வாழ்க்கையை நம் வருமானத் திற்கேற்ப திருத்தி அமைத்துக் கொள்கிறோம். டாலரில் சம்பாரித்து டாலரில் செலவழிப்பதால் அம்மாவிடம் என் சம்பளத்தைக் கூட சொல்வதில்லை. ஏன் என்றால், நான் எவ்வளவு செவழிக்கிறேன் என்று சொன்னால் அம்மாவால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது, வருத்தப் படுவாங்க- மகன் ஊதாரி ஆகிவிட்டான் என்று.

பணம், டாலர் எல்லாம் ஒரு புறம் இருக்கட்டும்.

பிறந்த ஊரிலேயே வாழ்ந்து சாவதுக்கும், பிறந்த கலாச்சாரத்தை விட்டு வந்து மற்றொரு நாட்டில் குடியேறி அவர்கள் வாழ்க்கை முறையைப் பார்த்து அதிசயப்பட்டு,பிறகு புரிந்துகொண்டு, அதில் உள்ள சிக்கல்களை அலசி ஆராய்ந்து  வாழ்ந்து நீ சாவதுக்கும் பெரிய வித்தியாசம் இருக்கிறது. முந்தையர்கள் வாழ்க்கையை உயர் தரம் என்பது போலும், பிந்தையர்கள் எல்லாம்  ஏதோ மட்டமான ஜென்மங்கள் போலவும் பார்ப்பது அறிவீனம். இப்போதாவது புரிந்து கொள்! கொள்வாயா?

டீன் ஏஜில் சரி என்று தோன்றுவது 10 வருடங்கள் சென்றவுடன் நகைக்கத்தக்கதாகத் தெரியும். அதேபோல் வாழ்க்கை அனுபவம் அதிகமாக ஆக ஆக பழைய வாழக்கை கேலிக்குரியதாகவும் தோணும். உன்னைப் பார்த்து நீயே சிரிப்பதுதான் வாழ்க்கை. உலகைப் புரிந்துகொண்டவர்களுக்கு.

 அதேபோல்தான் ஒரு கலாச்சாரத்தில் பிறந்து இன்னொரு கலாச்சாரத்தை அறிந்து அலசி ஆராய்ந்து புரிந்துகொண்ட பிறகு பிறந்த கலாச்சாரப் பெருமை பேசுவது குறையும். ஏன் என்றால் நீ வாழ்க்கையைப் பார்க்கும் கோணம் மாறுகிறது. உன் அனுபவத்தால் உன் அறிவு விசாலமடைகிறது. நீ கலச்சார பெருமையை ஓரமாக வைத்துவிட்டு உண்மையை உணறுகிறாய். உன்னை சரிப்படுத்திக் கொள்கிறாய். உன்னை மட்டும்தான். உன் அனுபவம் இல்லாத உலகைத் திருத்த முயலாதே! பழம் பெருமை பேசுவதையும், தன் அம்மாதான், தன் தமிழ் மொழிதான், தான் பிறந்த கலாச்சாரம்தான் உலகில் உயர்ந்தது என்று தற்குறிபோல் பேசுவதை நிறுத்துகிறாய். ஆமாம் நீ மாறுகிறாய். உன் அனுபவம் உன்னை மாற்றுகிறது.

அப்பா திரைப்படம் பற்றி எல்லாரும் சிலாஹிக்கிறாங்க. கட்டாயம் பார்க்கணும் என்கிறார்கள்.

நிற்க. ஒவ்வொரு அப்பாவும் ஒவ்வொரு வகை. உன் அப்பா, என் அப்பா, சினிமாவில்பார்க்கும், செயற்கையாக உருவாக்கப்பட்ட அப்பா (சமுத்திரக் கனி அப்பா). அவரவருக்கு அவர் அவர் அப்பா உயர்வு.

ஒரு சிலருக்கு அவர்கள் அப்பாவையே பிடிக்காது, சம்பாரிக்காத அப்பா, குடிகார அப்பா,பொறுக்கி அப்பானு பல அப்பாக்களும் உண்டு.

படத்தில் காட்டப்படும் அப்பாவைவிட உன் அப்பா  சிறந்தவராக இருந்தால்? படத்தை ஆஹா ஓஹோனு சிலாகிக்க மாட்டியா? இல்லைனா ஊர் உலகுக்குக்காக நடிப்பியா? அனேகமாக நடிப்பாய். இல்லைனா உன்னை விதண்டாவாதம் பேசுபவன் என்று கூறுமே இவ்வுலகம். நீதான் கோழையாச்சே? ஆமா எதற்கு வம்பு. பூமியைத், தட்டை என்று நம்பிய காலத்தில் உருண்டை என்று நீ  உணர்ந்தால் வாயை பொத்திக்கொண்டு இருக்க வேண்டும் இல்லையா? நிம்மதியாக வாழ ஆசைப்பட்டால். உலகம் உன்னை "சரியாக"ப் புரிந்து கொள்ள அதுதானே தீர்வு?

அமெரிக்கக் கலாச்சாரத்தில் முக்கியமாக ஏழைகள் கலாச்சாரத்தில் அப்பா என்பவன் முக்கியமானவன் இல்லை. 90% குழந்தைகள் அம்மாவுடந்தான் வாழ்கின்றன.அம்மாதான் அவர்களை வளர்க்கிறாள், அடிக்கிறாள், அவனுக்காக அழுகிறாள். அப்பா என்பவன் ஒரு பொறுப்பில்லாத வனாகத்தான் இருக்கிறான் இவர்கள் வாழ்க்கை முறையில். அப்பா திரைப்படம் எல்லாம் உண்மைக்கு புறம்பான ஒன்று அவர்களைப் பொருத்தவரையில்.

ஆடு மாடு கோழியை எல்லாம் கொன்று தின்கிறோம் நாம். வாழத்துடிக்கும் புற்களைக்க்கூட களை என்று வெட்டி எறிகிறோம். நம் வசதிக்காக! ஆமா அதுவும் ஓர் உயிர்தானே? களை என்கிற தாவரமும், ஃபோட்டோ சின்ந்தசிஸ் செய்து உலகைத் தூய்மைப்படுத்தினாலும், அதை வெட்டி எறிகிறாய்தானே? அவைகளும் வாழ ஆசைப்படத்தானே செய்யும்? உனக்கென்று ஒரு நியாயம். நீயே ஒரு கடவுளை உருவாக்கி உன்னை நீயே ஏமாற்றி வாழ்கிறாய். விலங்குகள், தாவரங்கள் எல்லாம் உனக்காகத்தான் வாழ்கின்றன என்று நீயே பித்துப் பிடித்து உளறுகிறாய்? இல்லையா?

"அப்பா" வை ஒரு தேவையில்லாத, எனக்கு உபயோகப்படாத ஒரு ஃபிக்‌ஷன். இதில் கற்றுக்கொள்ளவோ, அல்லது இதனால் என் வாழக்கைக்கு எந்த பிரையோசனமோ இல்லை என்று ஒருவர் சொன்னால்.. உடனே அவனைப் பிதற்றுகிறான் என்று வழக்கம்போல் முத்திரை குத்துவதைவிட்டு விட்டு  புரிந்து கொள்ள முயலு.  உனக்கு எல்லாம் தெரியாது!  நீ கற்றது கைமண் அளவேனு இப்போது நீயே  உன்னிடம் சொல்லிக்கொள்ள வேண்டிய தருணம் இது. அந்தப் பழமொழியைச் சொல்லி ஊருக்கு உபதேசம் செய்யும் நேரமல்ல இது.

Wednesday, July 27, 2016

வைரமுத்துவிடம் தமிழ் தடுமாறுகிறது! கபாலியின் தாக்கம்?

கபாலி சம்மந்தமான அரசியல் என்னவென்று புரியவில்லை. தாணு, கபாலியை செயா சே ன லுக்கு விற்றதுடன் ஜாஸ் சி னி மா வுக்கு தமிழ்நாட்டு ரைட்ஸையும் கொடுத்துவிட்டதாக சொல்கிறார்கள்.

இதற்கு காரணம், அப்போத்தான் சிங்காரவேலன்கள் அக்கப்போர் இல்லாமல் படம் விதிப்படிப் போகும் என்பது.

ஆக படத்துக்கு எதிர் விமர்சனம் என்பது வடிகட்டப் படும் மறைமுகமாக "அரசாங்க" உதவியுடன்.

இந்த ஒரு சூழலில், படத்தைப் பற்றி எதுவும் புரளி கிளப்பப்படாமல் படம் ஓடிக்கொண்டு இருக்கிறது.


* அரிமா சங்கத்தில் பேசிய வைரமுத்து..

கபாலி கோட் பத்தி பேசுகிறார், கபாலி தோல்வி என்கிறார்..  

 யு ட்யூப் வீடியோவில் அவரே தான் பேசியதைப் பார்த்தால்.. "என்ன ஆச்சு இந்த மனுஷனுக்கு?" னு அவரே அவரைப் பார்த்து வியக்கும் அளவுக்கு தேவையே இல்லாத உளறல்.

* பாதிக்கப்பட்ட தாணு வைரமுத்துவை சாடுகிறார்

* தாணு ஜாஸ் சினிமாவுக்கு ரைட்ஸ் வித்துள்ளார். செயா வுக்கு சாட்டலைட் ரைட்ஸ். அது மட்டுமல்லாமல், கபாலி டிக்கட்ஸ் நெறையவே வைரமுத்துக்கு கொடுத்துள்ளார்.

தான் வைரமுத்துக்கு டிக்கட் ஃப்ரியா கொடுத்ததையெல்லா போட்டு உடைத்துத் தள்ளுகிறார், அவருக்கு பாடல்கள் எழுத வாய்ப்புக் கொடுக்கவில்லைனு கோபம் என்கிறார்.


Rajinikanth's 'Kabali' Opens Strongly Worldwide



* வைரமுத்து தான் பேசியதை, தன்னைத் தவறாகப் புரிந்து கொண்டதாக விளக்கம் கொடுக்கிறார்..

 Image result for வைரமுத்து

"அதாவது தான் "வெற்றி தோல்வி"னு சொல்ல வந்தேன். "வெற்றி" எப்படியோ விடுபட்டுவிட்டது. " என்பது  இவர் கொடுக்கும் விளக்கம்!

------------------------------------------

ஆக, கவிப்பேரசர் வைரமுத்துவிடம் தமிழ் தடுமாறுகிறது என்பதென்னவோ உண்மமைதான்!  என்ன கொடுமை இது! :(
 

Monday, July 25, 2016

ரஞ்சித்தின் கபாலி மாபெரும் வெற்றி!

ரஞ்சித் இயக்கிய அட்டக்கத்தி, மெட்ராஸ் படங்கள்போல் இப்படத்தில் தரமில்லைனு பலர் சொல்றாங்க. அது உண்மையாகவே இருந்துட்டுப் போகட்டும்.

விமர்சகர்கள் எல்லாம் படம் ரொம்ப ரொம்ப சுமாருனு சொல்லி விமர்சிக்க முடியுமோ அவ்வளவும் செய்தார்கள்.


படம் தோல்வியடையணும்னு பகவானிடம் வேண்டிய பக்தர்கள் பல.

பதிவுலகில் பலவாறு உளறிக்கொண்டு திரியும் மேதாவிகளும் பலர்!
 படம் தோல்வியடையணும் என்பதற்காகவே படம் பார்த்து வந்து மெனக்கட்டு பதிவு போட்டவர்கள் விமர்சனம் எழுதியவர்கள் பலர்.


Image result for kabali


இப்படி ஒரு சூழலில் ரஞ்சித்-ரஜனி-ராதிகா ஆப்தே-சந்தோஷ் நாராயணன் காம்போவில் வந்த கபாலிப் படம் வசூலில் வரலாறு படைத்துள்ளது .

சும்மா விடாதீங்கப்பு! அப்படி என்ன பெருசா வசூலில் வரலாறு படைத்தது?னு நீங்க கேக்கணும்! அதானே முறை?

சும்மா, சண்டியர் கரன், பழுவேட்ரையர்னு சில ஈனஜென்மங்கள் போல ஒரு ட்விட்டர்  ஹாண்டில் வச்சுட்டு புளுகிற ஆள் இல்லை நான்.

கபாலிடா.. ஐ மீன் வருண்டா!

ஷங்கரின் எந்திரன் சாதித்ததைவிட பல படிகள் மேலே!

----------------------------

*  வடஅமெரிக்காவில் 4 மில்லியனைத் தாண்டியது கலக்சன்


July 22-24, 2016
Weekend



N Kabali CineGalaxy $2,157,621 - 236 - $9,142 $4,083,000 - 1

 அமெரிக்காவில் இதுவரை எந்தத் தமிழ்ப் படங்களும் 4 நாட்களில் 4 மில்லியன் கலக்‌ஷன் செய்ததில்லை!


---------------------------------------
* கேரளாவில் என்னனு பார்ப்போமா?

  2h2 hours ago

3 Days Kerala BO : Gross: 10.41 Cr Nett: 8.38 Cr Share: 5.01Cr ! 

Biggest ever opening !


  கேரளாவில் இதுவரை எந்தத் தமிழ்ப் படங்களும், 3 நாட்களில்  10.4 கோடி  கலக்‌ஷன் செய்ததில்லை!
------------------------------------

* ஆந்திராவில் என்ன ஆச்சு?

ஆந்திரா/தெலுங்கானா AP/TG - 27 கோடிகள்.

 ஆந்திராவில் இதுவரை எந்தத் தமிழ்ப் படங்களும், 3 நாட்களில்  27 கோடிகள்  கலக்‌ஷன் செய்ததில்லை

------------------------------ 

* வட இந்தியாவில் என்ன ஆச்சு? ப்ளாப்பா?


13h13 hours ago


Fri 5.20 cr, Sat 6.20 cr, Sun 7.75 cr. Total: ₹ 19.15 cr nett 

[Hindi+Tamil+Telugu]. GOOD! Note: 1000 screens in NORTH INDIA markets.

வட இந்தியாவிலும் இதுவரை எந்தத் தமிழ்ப் படங்களும், 3 நாட்களில்  19,15 கோடிகள்   கலக்‌ஷன் செய்ததில்லை.

-----------------------------------

* கர்நாடகாவில் என்ன நிலைமை?

 

Karnataka opening.. Splendid numbers again  Net - 15 CR Gross - 20 CR
 
கநாடகாவிலும் இதுவரை எந்தத் தமிழ்ப் படங்களும், 3 நாட்களில்  20 கோடிகள்   கலக்‌ஷன் செய்ததில்லை.

----------------------------------------------------------

தமிழ்நாட்டை நான் ஏன் தவிர்த்தேன் என்றால்..தமிழன் மட்டும்தான் சினிமாப் பார்த்துக் கெட்டுப்போறான் என்று பெரியமனிதர்கள் சொல்வதை நீங்களும் கேட்டு இருக்கலாம்.

----------------------

இது மட்டுமன்றி,

ஈழத்தமிழர்கள் அதிகமாக வாழும் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா,பிரான்ஸ்  போன்ற நாடுகளிலும், தமிழர்கள் அதிகமாக வாழும் மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, போன்ற  நாடுகளிலும் வசூலில் வரலாறு படைக்கிறான் கபாலி!


NoImage






Tuesday, July 19, 2016

அமெரிக்காவில் கபாலி திருவிழா!

சரியாத்  தமிழ்ப் பேசத்தெரியாது. தமிழனும் இல்லை. மராத்திக்காரனா? இல்லைனா கன்னடிகாவா? அப்படியொண்ணும் சி வா ஜியைப்போல் திறமைமிக்க ந டி க ர் னும் யாரும் ஏற்றுக்க மாட்டாங்க.

 வயதும் 65 ஆயிடுச்சு.

போன ப ட ம் சரியாப் போகலை.

இதோட இவன் அவுட்டுதான்னு சொன்னார்கள்.

பெரிய இயக்குனர் இல்லை.

பெரிய இசையமைப்பாளர் இல்லை.

 பெரிய ஹீ ரோ யினும் இல்லை.

ஆனாலும் ஹைப் வானுயரத்திற்கு உருவாகியுள்ளது.

இது யார் தப்பு? அந்தாளு தப்பா? இல்லை அவரை ரசிக்கும் ர சி கர் களின் தப்பா? இல்லைனா பொதுமக்கள் தப்பா?

மீடியாதான்  இப்படி பண்ணுது. மீடியாதான் காரணம் என்பார்கள்.

ஆனால் மீடியா விற்கக் கூடிய பொருளைத்தான் விளம்பரப்படுத்துவாங்க. சத்தியராசு இதே படத்தில் நடித்தால் மீடியா இதேபோல் விற்க முன்வரமாட்டார்கள். ஏன் என்றால் வாங்க ஆள் கிடையாது. மீடியா ஹைப்க்கு காரணம் பொதுமக்கள். அவங்களுக்குப் பிடிக்கிது. அதனால்த்தான் மீடியா ர ஜி னி என்கிற ட்ரேட் மார்க்கை மேலும் மிகைப்படுத்துகிறது.


ஆனால், அமெரிக்காவில் உள்ள தமிழர்கள் டிக்கட் விலையைப் பற்றி கவலையே பட்ட மாதிரித் தெரியவில்லை. சல்மான் கானில் சுல்த்தான், சாருக் கான் சென்னை எக்ஸ்ப்ரெஸ், அமீர்கான் பி கே எல்லாவற்றிற்கும் டிக்கட் விலை எட்டு டாலர்தான்.

கபாலிக்கு மட்டும் 25-20 டாலர்கள், இதை சந்தோஷமாகக் கொடுத்து வாங்கி (தீபாவளிக்கு பட்டாசுக்கு செலவழிப்பதுபோல்- காசை கரியாக்குவதுபோல்) செலவழிக்கிறாங்க அமெரிக்கத் தமிழர்கள்.




 



http://i2.wp.com/kollywood7.com/wp-content/uploads/2016/07/img_20160719_095219.jpg
அமெரிக்காவில் ஒரு குழந்தைக்கு பொறந்தநாள் பார்ட்டில இப்படி!


ஒரு நாலு ஸ்டில்ஸ், ஒரு ட்ரைலெர். அதிலொரு ர ஜி னி காந்த். அவ்வளவுதான் தேவை. மக்கள் திருவிழா கொண்டாடுவதுபோல் திரையரங்குகளுக்குப் போகிறார்கள். அவர்களுக்கு அளவில்லா மகிழ்ச்சி கபாலியைத் திரையில் முதல்க் காட்சி பார்ப்பதில்.

இவங்க எல்லாம் படிச்சவங்கதான். நாகரிகம் தெரிந்தவங்கதான். பட்டிக்காடு இல்லை. இருந்தும் ர ஜி னி காந்த் படம்னா சிறு குழந்தையாக மாறி விடுகிறார்கள்!

நான் இந்தப் படத்தை எஃப் டி எஃப் எஸ் பார்க்க முடியாது. இந்தியாவில் எங்க ஊரில் இருந்தால் நிச்சயம் பார்ப்பேன். இப்போ அதைவிட முக்கிய வேலைகள் இருப்பதால் இன்னொரு நாள்தான் பார்க்கணும்.

"சின்னப்பசங்க எல்லாம் அஜீத் விஜய் ரசிகராயிட்டாங்க, ரஜினி அவ்ளோதான்" ணு, மேதாவி கருந்தேள்ல இருந்து சினிமா ட்ரேட் அனலிஸ்ட்னு சொல்லிக்கொண்ட அலைகிற அன்னக்காவடிகள்  எல்லாம் ஆளாளுக்கு ஒரு "கதை" விட்டுக்கொண்டு திரிந்தார்கள். அவனுக எல்லாம் இப்போ பொத்திக்கிட்டு எங்கே போனானுகனு தெரியலை. அவனுக மொகரைக்கட்டையை இப்போப் பார்க்கணும்! அவனுக எடுத்த வாந்தியை எல்லாம் இப்போ அவனுகளே இப்போ நக்கி நக்கி சாப்பிட வேண்டிய சூழல்!

சிறுவர்கள் பார்க்கலைனா என்ன? அவர்கள் அப்பா அம்மா, தாத்தா பாட்டியெல்லாம் ரஜனி படம் வெளிவரும்போது குழந்தையாகிவிடுறாங்க என்பதே உண்மை.

மும்பையில் கபாலி பஸ் விளம்பரம்


இது மும்பையில் ஃபாக்ஸ் ஸ்டுடியோ கமர்ஷியல்


Friday, July 15, 2016

கபாலி கருப்புடா! வினவு பருப்புடா!

பருப்புகள் பல பதிவெழுதும் வினவு தளத்தை யாரோ மருதையன்னு ஒரு பார்ப்பனர் நடத்துவதாக இராவணன்னு ஒரு பின்னூட்டப் பதிவர் சொல்லிக்கிட்டே இருப்பாரு. வினவு தளத்தில் பார்ப்பனர்களா? என்னப்பா சொல்றீங்க?னு நான் இராவணனைப் பார்த்துக் குழம்பியதுபோல் நீங்களும் குழம்பாதீங்க.

பார்ப்பனர்களில் பலவகை இருக்காங்க. உலகநாயகன் ஒரு வகைனா மருதையன் இன்னொரு வகைனு வச்சுக்கோங்க னு இராவணன் சொன்னதா ஞாபகம். நம்ம இராவணனுக்கு  ஏன் மருதையன் மேலே இப்படி ஒரு காண்டுனு தெரியலை. அதெல்லாம் நமக்கெதுக்கு?

இதுபோக சிவராமன்னு ஒரு பார்ப்பனர் (தினகரன் ஆசிரியர்) தன்னை பைத்தியக்காரன்னு போட்டுக்கிட்டு வலைதளம் ஒண்ணு நடத்திக்கொண்டு இருந்தார். எப்போ நடந்தது இதெல்லாம்? இதெல்லாம் டிவீட், முகநூல் எல்லாம் நோக்கி இந்த மேதாவிகள் படை எடுக்கும் முன்னால. அதாவது அந்தக் காலத்தில்!

பார்ப்பனர் சிவராமனும் வினவு தளம் மருதையன் கீழே எப்போவாவது கூலிக்கு வேலைக்குப் போவாரு.. கூலிக்கு வேலைக்குப் போன சிவராமன் நரசிம்மன்னு இன்னும் ஒரு பார்ப்பனப் பதிவரைப் பத்தி  வினவில் எழுதிய ஒரு "பச்சைத் துரோகப்பதிவு"  கட்டுரையாக வந்தபோது,  அதைப் பகுத்தறிந்து பதிவுலகம் கற்றது பல உண்மைகள். வினவு பருப்புகளின் முகத்திரை கிழிந்து சந்தி சிரித்தது. இவனுக ஒரு கேவலமான விமர்சக ஜாதி, யாரைவேணா விப்பானுக னு உலகம் அறிந்தது "நரசிம்மனை" கூலிப்படை சிவராமன் விமர்சிச்சபோதுதான். இதெல்லாம் நடந்து வினவு பருப்புகளின் கோவணம் கழண்டு பதிவுலகத்தில் இவனுக ஊசிப்போனப் பருப்பாக நாறிய காலத்தில் வாழ்ந்தப் பிரபலப்பதிவர்கள் எல்லாம் இப்போ செத்துப் போயிட்டானுக. இல்லைனா சாகக் கெடக்கிறானுகளா என்னனு தெரியலை. 

இப்போ வந்துள்ள கமலஹாசன் "ஆய்க் கவிதையை" மணக்குது சொல்லி வெட்டி ஒட்டிப் பதிவுனு பல குப்பைகளை கொட்டிக்கொண்டு திரியும் பதிவுலக மேதைகளெல்லாம் அறியாத ஒரு காலத்தில் நடந்தது இதெல்லாம். ஆமா, "ஆயிக் கவிதை" எப்படி மணக்கும்?  எதற்கெடுத்தாலும் கமலஹாசன் அடிவருடும் திராவிடத் தமிழாவலர்களிடம் கேக்க வேண்டிய கேள்வி இது! நான்லாம் வாழைப்பழத்தை வாலப்பலம்னு தமிலில் உச்சரிக்கும்  உண்மையான தமிழ் கலாச்சாரத்தில் இருந்து வந்தவன். இப்படித்தான் நாங்க தமிழ்ப் பேசுவோம், உச்சரிப்போம் னு மார்தட்டி சொல்லும் பச்சைத்தமிழன்டா! எனக்கு "ஆய்க்கவிதை" எல்லாம் மணக்காது! நாறும்!

வருண்! என்ன சொல்ற? மருதையன், சிவராமன், மட்டுமன்றி அங்கே குப்பன் சுப்பன்னு சொல்லிக்கிட்டு வந்து அவனுக தளத்தில் அவனுகளே பின்னூட்டமிட்டுக்கொள்ளும்  அடிதடிகள் எல்லாருமே பார்ப்பனர்களா?

ஆமா, எங்கும் பார்ப்பான் எதிலும் பார்ப்பான்னு தெரியாதா? என்ன என்ன? வருணும் பார்ப்பானா இருக்கக்கூடுமா?! :)

சரி, வினவுப் பருப்புகளுக்கு வருவோம்..

சிவராமன் ஒரு பூணூல் போட்டு க்கொண்டு நாத்திகம் பேசும் பார்ப்பான்னு அவர் நண்பர்களே அவரை "துரோகி இவன்", "யாரை வேணா விப்பான்"னு விமர்சிச்ச காலம் எல்லாம் இன்னும் எனக்கு மறக்கவில்லை.  ஆக, வினவு தளம் நடத்தும் மருதையன் அடிதடிகள்ல பார்ப்பான்ல இருந்து நம்ம ஊருல வாயிலேயே  சாக்கடை அள்ளும் பிண நக்கிகளும்  நிறைந்த ஒரு கலவைக்கூட்டம். இந்த வினவுப் பருப்புகளை எல்லாம் சமூக சீர்திருத்தவாதிகள், தியாகிகள்னு இவனுக கத்துறதை வச்சு தப்பா கணக்குப் போட்டுடாதேள்! அப்படினா? நம்ம ஊரில் தண்ணியப் போட்டுட்டு சலம்பல்ப் பண்ணும் நாலு பைசாவுக்கு உபயோகப்படாத சண்டியர்களை பார்த்து இருக்கீங்களா? அதே மாதிரித்தான் இந்தப் பதிவுலகப் பருப்புகளும்!  இந்தப் பருப்புகளைப் பத்தி நீஙக எதுவும் பெருசா நெனச்சுடாதீங்க.

வினவுடா!

பார்ப்பான்டா!

பொணநக்கிடா!

பருப்புடா!

னு சும்மா சண்டியர்தனம் பண்ணுவானுக, காலுக் காலுனு கத்துவானுக! அம்புட்டுத்தான். இவனுகளே இவனுக தளத்தில் பின்னூட்டம் போட்டு ஒருத்தனுக்கு ஒருத்தன் உருவிவிட்டுக்குவானுக ஈன ஜென்மங்கள்!

என்னப்பா  சொல்ற? சாதாரணப் பதிவுலக பொணநக்கிகள்தானா  இவர்கள்?!  என்ன இப்படி சொல்லீட்ட வருண்?

சரி சரி, கபாலி வர்ரான் எல்லாரும் ஜோராக் கையத் தட்டு!!!





Tuesday, July 12, 2016

காவிரி மைந்தன் நெஜமாவே பெரியமனுஷனா? இல்லைனா..

காவிரி மைந்தன் அவர் தளத்தில் இதுபோல் ஒரு பின்னூட்டத்தை அனுமதித்துள்ளார். கருத்துச் சுதந்திரம் என்பது இதுவல்ல! வயலண்ஸை தூண்டி விடும் இப்பின்னூட்டத்தை இவர் அனுமதித்ததால் இவரை பிடிச்சு உள்ளேகூடப் போட வாய்ப்பிருக்கிறது. இதுபோல் பின்னூட்டமிடுவது தவறு. அதை அனுமதிப்பது அதைவிட பத்து மடங்கு தவறு.

 KS சொல்கிறார்:
if they would have remove 2 or 3 fingers from the book writer this problem could have good end.
still hope is there.

மட்டுறுத்தல் மண்ணாங்கட்டி வைத்துக்கொண்டு என்ன தளம் நடத்துறாரு இந்தப் பெரிய மனுஷன்?

நான் பெருமாள் முருகனுக்கு எதிராக கருத்துச் சொல்லுபவன். ஆனால் இதுபோல் "பொலிட்டிக்கல்லி இன்கரெக்ட்"  "வயலண்ஸை"த் தூண்டும் பின்னூட்டத்தை மட்டுறுத்தி வெளியிடும் காவிரி மைந்தன் தரம் தாழ்ந்த ஒரு ஆள் என்பதை இங்கே மேற்கோள் காட்டுகிறேன். இதுபோல் பின்னூட்டத்தை அனுமதிப்பது  சட்டப்படி குற்றம்.


Friday, July 8, 2016

பெருமாள் முருகன்! தொடர்ந்து எழுதுங்க!

நீங்க மாதொரு பாகனில் திருச் செங்கோடு பக்கத்தில் தமிழர்கள் குழந்தை பாக்கியம் இல்லைனு தன் அருமை  மனைவியைக் கூ ட் டிக்கொடுத்தார்கள்னு எழுதியது வெறும் ட்ரைலெர்தானே? இன்னும் நெறையா எழுதுங்க! நம்ம ஜானகிராமன் நளபாகத்தில் எழுதினாரு. வளர்ப்பு மகன் துரைக்கு குழந்தை பாக்கியம் இல்லைனு மருமகள் அம்புஜத்தை, மாமியார் ரங்கமணி சமையல்க்காரன் காமேஸ்வரனுக்கு கூ ட் டிக் கொடுக்க முயல்வாள். அம்புஜத்துக்கு குழந்தை காமேஸ்வரன் வரவால்தான் கிடைத்தது என்பதுபோல் சொல்லி அழகாக முடிச்சு இருப்பார். அதே மாதிரித்தானே இதுவும்? என்ன அவரு பார்ப்பனர்கள் இப்படி செய்ததாக புனைந்து எழுதி இருப்பாரு. நீங்க நம்ம திராவிடத் தமிழர்கள் செய்தார்கள்னு எழுதி இருக்கீங்க. பார்ப்பனர்கள், திராவிடர்கள் எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தானே? மடத்தமிழர்கள் தானே?

இது மாதிரி நெறைய விசயங்கள் இலைமறை காயாக தமிழ்க் கலாச்சாரத்தில் நடந்துதான் இருக்கும். அதையெல்லாம் தொடர்ந்து சேகரிச்சு இந்த காளி-பொன்னாள் மாதிரி இன்னும் பல கதாபாத்திரங்களை உருவாக்கி பல கதைகள் எழுதி பழந்த்தமிழர்களின் பெருமை எல்லாம் தொடர்ந்து பேசுங்க! என்ன ஊர் உலகத்தில் நடக்காததையா எழுதிட்டீங்க?

தமிழ் செம்மொழி, சங்கம் வைத்து தமிழ் வளர்த்தவர்கள் தமிழர்கள், அப்படி இப்படினு பெருமை பேசினாலும் தமிழன் எல்லாம் கூட்டிக்கொடுத்த கலாசாரத்தில் இருந்து வந்தாலும் தமிழன் உயர்வானவந்தான். இல்லையா? தமிழ் மொழியைப் பேசினால் போதாதா என்ன? அவன் யாரைக்கூட்டிக் கொடுத்து இருந்தாலும் புனிதமானவாகிவிடுவானே, தமிழன்?

அப்புறம் உங்களுக்கு உண்மைக் கதை எதுவும் வேணும்னா, நானே நெறைய கேள்விப்பட்டு இருக்கேன். எங்க ஊரில் நடந்ததுனுதான் சொல்றாங்க. அதையெல்லாம் கேட்டீங்கனா, காளி-பொன்னாள் வாழ்க்கையெல்லாம் ஜுஜுபினு ஆயிடும்.

 உயர் நீதி  மன்றமும், இலக்கிய போதையில் அலையும்  தமிழ் அறிஞர்களும் உங்களைத் தொடர்ந்து ஆதரிப்பார்கள், ஊக்குவிப்பார்கள் என்பதை நான் சொல்ல வேண்டியதில்லை! தொடருங்கள் உங்கள் தமிழ்க் காம இலக்கிய சேவைகளை.

கண்டார ஓழி, நொப்பன ஓழி, தாயோழி, ஊருப்பயல ஓத்தாள், தேவடியாள், வக்கால ஓழி, னு தமிழில் உள்ள எல்லா கெட்டவார்த்தைகளை உங்க கதைகளில் தவறாமல் தொடர்ந்து எழுதுங்க. அப்போத்தான் தமிழ் இலக்கியச் சுவை கூடும்! வார்த்தைகள் தேர்வு உங்களுடையதாக இருந்தாலும் நீங்க காளி சொல்ற மாதிரி இதுபோல் கெட்டவார்த்தைகளைச் சொன்னால் அது இலக்கியமாயிடும் இல்லையா? திணிச்சுவிடுங்க. தமிழர்கள் எல்லாம் உங்க "கெட்ட வார்த்தைகள்" நெறைந்த இலக்கிய சேவைக்காக ஏங்கிப் போயிருக்காங்க!

இனிமேல் எவனாவது தமிழ் செம்மொழி, தமிழர்கள் கலாச்சாரம் உலகில் சிறந்ததுனு சொல்லட்டும். அவனை சட்னி ஆக்காமல் விடக்கூடாது!

Thursday, July 7, 2016

அளவாகக் குடித்த அபலைப்பெண் ஐஸ்வர்யா!

முந்தியெல்லாம், இந்தப் பாழாப்போன லாரிக்காரன் குடிச்சுப்புட்டு அடிச்சுக் கொன்னு போட்டுட்டான் பாவினுதான் செய்தி வரும். இப்போ என்னடானா ஐஸ்வர்யானு ஒரு தாய்க்குலம் குடிச்சுட்டு.. இல்லை இல்லை அளவாக கவனமாக அனுமதிக்கப் பட்ட அளவு குடித்துவிட்டு தன் வண்டியை வைத்து ஏற்றி ஒரு உயிரையும் சேர்த்து குடித்துவிட்டாராம்.  இந்தியா சூப்பர் பவர் ஆவதுக்கு அறிகுறிகள் தெரியுதா?!

இவன் என்னடா வருண், பக்கா லோக் கிளாஸ் மாதிரி இருக்கான். ஆனால் அப்பப்போ ஆண்கள் மட்டுமல்ல பெண்கள் குடிப்பதும் தப்புத்தான், அதை ஊக்குவிப்பதுபோல் பதிவெழுதுவது அதைவிட தப்புனு பேசிக்கிட்டு அலைகிறான்னு பலர் யோசித்துக்கொண்டு இருக்கும்போது நம்ம அபலைப் பெண் ஐஸ்வர்யா இப்படி செய்துபுட்டாளே!

ஒரு பக்கத்தில் சுவாதி என்கிற பெண்ணை பொது இடத்தில் கழுத்தை அறுத்து கொல்லுறானுக இந்த ஆண் மிருகங்கள். இன்னொரு பக்கம் அப்பாவிப் பெண் இந்தம்மா குடிச்சுட்டு ஒருத்தனை ஏத்தி கொன்னுபுடுச்சு. ஆமாம், நாங்க ஆம்பளைகளுக்கு எந்த விதத்திலும் குறைந்தவர்கள் இல்லைனு நிரூபிச்சுடுச்சு!. சரி விடுங்க! ஆணும் பெண்ணும் சரி சமம் சமானம்தான்!

அச்சச்சோ இந்தப் பொறுக்கி வருண், கேவ்லம்  ஒரு ஆம்பளை! ஒரு அபலைப் பெண்ணால் ஏற்பட்ட ஒரு சாதாரண  உயிர்ப் பலியை எப்படி விமர்சிக்கலாம்?! னு நம்ம போலிப் பெண்ணியவாதிகள் மற்றும் புதுமைப் பெண்கள் எல்லாம் பொங்கி எழுந்து என்னை உண்டு இல்லைனு ஆக்கிடுவாங்களேனு எனக்கு பயம்மா இருக்கு?!

Friday, July 1, 2016

சுவாதிக்கு சாதி மதச் சாயம் அவசியமா?

சுவாதியை கொலை செய்தவன் யாராக இருந்தாலும் அவனுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்தில்லை! ஆனால் பார்ப்பனர்கள் பலர் சுவாதிக்கு சாதிச்சாயமும், "கற்பனை கொலையாளி"க்கு மதச்சாயமும் பூசுகிறார்கள். இது தேவையற்றது. ஏதோ மைனாரிட்டிகளுக்குதான்  என்ன அநியாயம் செய்தாலும் (பார்ப்பனர்களும் மைனாரிட்டி என்பதை மறந்துவிட்டு) இந்நாடு துணை போகிறது என்பதுபோல் சொல்லிக்கொண்டு அலைகிறார்கள்.

சின்மயி விசயத்தில் சட்டம் குற்றவாளிக்கு தண்டனை விதிக்க வில்லையா என்ன?

சங்கர் ராமன் கொலை வழக்கில் சரியான தீர்ப்பு கிடைக்காமல் போனபோது இதே பார்ப்பனர்கள் பொத்திக்கொண்டு இருந்தார்கள் என்பதை நாம் இன்னும் மறக்கவில்லை! 

இந்த ஒரு துயரமான சூழலில் தேவையே இல்லாமல் சுவாதிக்கு சாதிச்சாயம் பூசி பார்ப்பன வெறுப்பை உண்டாக்கியுள்ளார்கள் இந்த சாதி மத வெறியர்கள்!

Check this out!! Is this really true?!!


Swathi was assaulted at the same spot 2 weeks before murder, says an eyewitness!
 


He said that one person even pelted a stone on him and another person called the police by dialing 100.
 A week after the murder of an Infosys employee S Swathi, an eyewitness has told The Times of India that she was assaulted by another man about two weeks back at the Nungambakkam railway station. D Tamilarasan, a passenger who regularly travels from the Nungambakkam station said that the first incident happened on June 6 or June 7. He had only fleeting glimpse of the man who killed Swathi on June 24, he said.
He also said that the man who slapped Swathi also was carrying a backpack.  “He slapped her a few times. She quietly got into a train that arrived a few minutes later,” Tamilarasan told TOI.

He confirmed that the person in the CCTV footage was the person who murdered Swathi. He added that the hacking happened in few minutes and the girl shrieked before she died on platform 2 of the station at around 6:45am.
Two men ran behind the murderer but he jumped off platform no.2 and crossed a track from which a Chengalpet train was coming. He climbed the opposite platform and vanished into the lane which led to Choolaimedu, he said.
He said that one person even pelted a stone on him and another person called the police by dialing 100.
Anyway, Coming back to the topic,

I am not against capital punishment. We must find and hang the guy who committed this cruel murder - of course once it is proved that he is guilty! 

Let us see how long it takes to catch that guy who committed this crime!

Tuesday, June 28, 2016

பொதுமக்கள் கையில் கத்தி துப்பாக்கி தற்காப்புக்கு??

எம் சி ஆர் ஒரு காலத்தில் எல்லாரும் ஒரு கத்தி வைத்துக்கொள்ளுங்கள்னு சொன்னதை  பார்ப்பனர் சோ ராமசாமி முதல்கொண்டு தமிழ்நாடே கேலி பண்ணியதாகத் தான் வரலாறு சொல்லுகிறது. போயி பழைய துக்ளக் எடுத்து வாசிச்சுப் பாருங்க! ஆனால் இன்னைக்கு கருணாநிதி அதை விமர்சனம் பண்ணியதுதான் நம்ம அன்பர் காரிகனுக்கு ஞாபகம் வருது.  உலகமே கேலி பண்ணிய ஒரு விசயத்தை எதிர் கட்சி தலைவன் கேலி பண்ணியது பெருங்குற்றமாம்! அடேங்கப்பா நம்ம காரிகன்  எத்தனை பெரிய எம் சி ஆர் பக்தர்னு இப்போத்தான் தெரியுது!

-----------------------------

அமெரிக்காவில் இன்னைக்கு உள்ள பிரச்சினக்கெல்லாம் காரணம் ஆளாளுக்கு தற்காப்புக்குனு துப்பாக்கி வைத்துக் கொள்ளலாம் என்கிற ஒரு விசயம்தான்.

தற்காத்துக்கொண்டு எத்தனை பேர் தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்கிறார்கள்?

அதை எத்தனை பேர் தவறாக பயன்படுத்தி பயங்கரவாதம், கொலைகள் எல்லாம் அதிகமாகி நாடு குட்டிச்சுவராகும்?

 என்பதை யோசித்துப் பார்த்தால், திருடர்களும், தீவீரவாதிகளும், கொலைகாரர்களும்தான் அமெரிக்காவில் "Right to bear arms" இதனால் பயனடைவது என்பதை கண்கூடாகப் பார்க்கலாம். "Right to bear arms" என்கிறது மிகப்பெரிய வம்பை விலைக்கு வாங்குவது என்பதை நமக்கு இன்றைய அமெரிக்கா எடுத்துரைக்கிது.

சட்டம் ஒழுங்கை அமல்ப்படுத்தணும்னா, அதிகமான காவல்த் துறை அலுவலகர்கள் வேணும். காவல்துறை அதிகாரிகாளை அதிகப் படுத்தணும். பொது இடங்களில் காவல்துறை அதிகாரிகள் அதிகமாக இருந்தால், சுவாதியை வெட்டும் முன்னால் அவனை அங்குள்ள காவல்துறை அதிகாரி சுட்டுக் கொன்று இருக்கலாம். மற்றபடி பொது மக்கள் கத்தி வச்சுக்கணும், துப்பாக்கி வச்சுக்கணும்னு சொல்றதெல்லாம் பின் விளைவுகளை சரிவர யோசிக்காமல் சொல்வது.

Friday, June 24, 2016

வளர்ந்து தேயும் கவிதையில் வராத பின்னூட்டம்!

அரவிந்தசாமி நடத்தும் நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நல்லாத்தான் போயிட்டு இருக்கு. சமீபத்தில் ஒரு வாத்தியாரு ரசினி ர சி க ர்னு தன் தனிப்பட்ட ரசனையை சொல்லாதாவரைக்கும்! இன்னொரு ஹெட்மாஸ்ட்டர் அவரை தான் ஒரு ஒலகநாயகன் ரசிகர்னு சொல்லியிருந்தால் வளரும் கவிதையில் "நீ வெ ஒ கோ" சம்மந்தப்பட்ட இந்தப் பதிவே வந்து இருக்காது.



அப்பா-மகள் போலனு வியாக்யாணம் கொடுக்க வேணாம்! எனக்குத் தெரிந்த தமிழ் கலாச்சாரத்தில் வயது வந்த மகளுக்கு தந்தைகூட முத்தம் கொடுப்பதில்லை!
அறிவு சம்மந்தப்பட்ட போட்டியில் இதுபோல் தன் அபிமான நடிகன் அசிங்கம் பண்ணினாலும் தப்பாவே தெரியாது!

ஆனால் ஒருத்தர் தன்னை ரஜனி விசிறினு சொல்லிட்டாபோதும்! அது கேவலம்! அவமானம்! வெக்கக்கேடு!

தெரியாமல்த்தான் கேக்கிறேன் மேலே உள்ள படத்துல நடக்கிற  அசிங்கத்தைவிட அந்தாளு என்ன பெரிய தப்புப் பண்ணீட்டான்??

இதையெல்லாம் விமர்சிக்க வக்கில்லை!!! இப்போ மட்டும் பெருசா அறிவு மண்ணாங்கட்டினு விமர்சனம் வேண்டிக் கெடக்கு??

-----------------------------------------

இன்னொரு வாத்தியாரு இன்னொரு அவருடைய அபிமான நடிகனுக்கு (திட்டுவதுபோல் கொஞ்சி) அவர் வலைதளத்தில் ஆராதனை  செய்கிறார். 

இதுல மட்டும் பெருமை!!!

 ****http://valarumkavithai.blogspot.com/2014/11/60.html****

ரொம்ப அவசியமான பதிவு பாருங்க!!! ஹா ஹா ஹா!


----------------------------------------------------
சினிமாக்காக இவரு செலவழிச்சு ஏழையாகிவிட்டாருனு வேற அப்பப்போ கொறை அழுகை அழுவார்கள்!!

Kamal Haasan Net Worth

    TheRichest
   
 • Richest Actors

Kamal Haasan Net Worth : $100 Million

-----------------------------------

இந்த மில்லியனருக்கு இதுபோல் ஆராதனை செய்கிற நேரத்தில் நாலு ஏழை மாணவர்களுக்கு ஏதாவது பாடம் சொல்லிக்கொடுக்கலாமே? ஒரு நடிகன், கமல் பெருமை மட்டும் என்ன பீத்த வேண்டியிருக்கு?

அதானே?  நமக்குனா ஒரு நியாயம் ஊரில் உள்ளவர்களுக்கு இன்னொரு நியாயம்! இதுதானே நம்ம  ஊரு பெரிய மனிதர்கள் பேசும் வியாக்யாணம்?

ஆக,  ஒன்னு, இந்த ரசினி விசிறிக்கு மட்டுமல்ல நடிகனை ஆராதனை செய்யும் எந்த வாத்தியார்க்ளுக்கும் கூறு கெடையாதுனு சொல்லலாம். 

இல்லைனா  வாத்தியார்களும் மனிதர்கள்தான். அவர்களும் இதுபோல் நடந்துக்காத்தான் செய்வாங்கனு ரெண்டு பேரையும் மன்னிக்கலாம். 

எது எப்படியானாலும் இருவரையும் ஒரே தராசில்தான் நிறுக்கணும்!

வாத்தியார் வேலை பார்ப்பது ஒருவர் தொழில்! பாடம் நடத்துவது சம்பளம் வாங்கத்தான். மாதாமாதம் சம்பளம் கொடுக்கலைனா மாணவர்களைப் பத்தி வாத்தியார்கள் கவலைப்படாமல் வேற வயித்துப் பொழைப்பைப் பார்ப்பார்கள்!

ஆனால் அப்பவும்கூட மில்லியனர் கமல் ஆராதனை மட்டும் தொடரும்!! அது ஒருவர் தனிப்பட்ட விசயம். ஆனால் அவர் ரசினி விசிறியாக இருந்தால் விமர்சிக்கிறது, தன்னைப் போல் கமல் விசிறியாக இருந்தால் பம்முறதெல்லாம் சரியல்ல! ரசனைனு வந்துவிட்டால் வாத்தியார்களும் சிறுபிள்ளைத்தனமாகவும் நடந்துக்குத்தான் செய்வாங்கனு 62 வயதான முதியவருக்கு  நம்ம பாடம் நடத்த வேண்டியிருக்கு!

உங்களை நீங்க முதலில் நடிகன் பெருமை பேசுவதை நிறுத்தி உங்களைத் திருத்திக்கோங்க. அது முடியாதா? மற்றவர்களையும் அவர்கள் விரும்பும் நடிகர்களை ஆராதிக்க விடுங்க.

சும்மா, அறிவு மண்ணாங்கட்டினு விளக்கம் எல்லாம் எதுக்கு?

---------------------------

பின் குறிப்பு: நான் நேரம் செலழிச்சு எழுதிய பின்னூட்டம் ஒண்ணு வளரும் கவிதையில் வெளியிடப்படவில்லை! அதெல்லாம் தப்பே இல்லை! நான் எழூதிய பின்னூட்டத்தின் சாரம் இங்கே பதிவாகா வந்து நிக்கிது.

நடிகன்னு வந்தூவிட்டால் எம் சி ஆரு, சிவாஜி, கமலு, ரசினி  எல்லாருமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைதான் என்பதை எப்போ புரிந்து கொள்ளப்போறாங்கனு தெரியலை! தன் அபிமான நடிகனுக்கு ஒரு மாதிரியும் தனக்குப்பிடிக்காத நடிகனுக்கு இன்னொரு  மாதிரியும் பேசுவதெல்லாம் பேச்சுச் சுதந்திரம் உள்ள உலகில் விமர்சிக்கப் படத்தான் செய்யும்!


Tuesday, June 21, 2016

தூக்கம் இழக்க வைக்கும் கபாலி!

போனமுறை லிங்கா வெளிவரும்போது நிம்மதி இழந்து தூக்கமிழந்து ஒரே கவலையில் டிப்ரெஸ் ஆகி அலைந்தவர்களுக்கு மறுபடியும் கெட்ட நேரம் ஆரம்பிச்சுருச்சு. என்ன காரணம்? நம்ம கபாலிதான்!

நம்ம ராமன் அங்கிள் ஏற்கனவே  கபாலிக்கு அவர் தரப்பில் ஒரு கமர்ஷியல் கொடுக்க ஆரம்பித்துவிட்டார்.  

அதான் முதல் நாள் முதல் காட்சி சென்னையில் பார்க்க ஒரு "கபாலி விமானம்" பறக்கப் போதாம். ஐ டி ல வேலை பார்க்கும்  பணக்கார விசிறிகள் எல்லாம் கபாலி விமானத்தில் பறக்க ஆயத்தமாகிக்கொண்டு இருக்காங்க! அனேகமா இது கின்னஸ் ரெக்கார்ட் ஆனாலும் ஆகலாம்.

 

ராமன் அங்கிளாவது மனதில் தோன்றியதை சொல்லிட்டாரு ..நம்ம ராம் கோபால் வர்மா மாதிரி. ஹா ஹா ஹா

ஆனால் கபாலினு சொன்னாலே காண்டாகி தூக்கமிழந்து நிம்மதி இழக்கும் பலரை நினைத்தால் எனக்கு ரொம்பவே கஷ்டமா இருக்கு! :(

வழக்கமா, பேத்தி வயது பெண்னோட நடிக்கிறான், டூயட் பாடுறான்னு புலம்பல் வரும்.

 

 




அதென்னவோ இந்த முறை நம்ம ராதிகா ஆப்தே வயது தெரியாமல் போயிடுத்தா என்னனு தெரியலை. அந்தப் புலம்பல் எதையும் காணோம். ராதிகாவுக்கும் ரஜனியின் அரை வயதைவிட கம்மிதான்!

சரி, இவ்வளவு தூரம் வந்துட்டீங்க..

கபாலி வாரான் கையைத் தட்டு பாட்டையும் கேட்டுட்டுப் போங்க!





Sunday, June 19, 2016

நீங்க ஒரு ட்யூப் லைட்!

"எதைப்பார்தாலும் சிரிப்பு வருகிறது" என்றுதான் மரப்பசுவில் ஜானகிராமன் ஆரம்பிப்பார்னு நினைக்கிறேன்..அம்மணி மனிதப் பைத்தியங்கள் நிரம்பிய பைத்தியக்கார உலகைப் பார்த்து சிரிப்பதுபோல் ஆரம்பித்து கதை போகும்.

எல்லோருமே பைத்தியக்காரர்கள். ஏன் இப்படி அலைகிறார்கள்?  காசுக்காக அலைகிறார்கள். நாட்டுக்காக. தான் நம்பும் இல்லாத கடவுளுக்காக. தன் சாதிக்காக. தான் பேசும் மொழிக்காக. காமத்துக்காக அலைகிறார்கள். அழகான பெண்களுக்காக அலைகிறார்கள். வாழும் வரை இப்படி அலைந்து கொண்டேதான் திரிகிறார்கள்.

அப்பப்போ சுடுகாட்டு ஞானோதயம், பிரசவ வைரக்கியமும் வந்து போவதென்னவோ உண்மைதான்.

-------------------------------

உன் வாழ்க்கையின் குறிக்கோள் (purpose of your life. why do you think you have born?) என்ன? னு ஒரு பெரியவர் என்னிடம் அடிக்கடி கேட்பார்.

"அப்படினா??" என்பது  என் கேள்வி.

என்  "பழைய" தோழி ஒருவர் சொல்லுவார். "நீ ஒரு ட்யூப் லைட்" என்று.  எனக்கு அப்போப் புரியவில்லை அவர் ஏன் அப்படிச் சொல்கிறார் என்று. இப்போ யோசித்துப் பார்த்தால் உண்மை என்றுதான் தெரிகிறது. ஆமாம், அவர் என்னைவிட என்னை நன்றாகப் புரிந்து கொண்டவர்.

"அப்படினா?..நீ ஏன் பிறந்து வாழ்கிறாய்? வாழ்ந்து சாகும்போது என்ன சாதித்துவிட்டு செல்லப் போகிறாய்?" விளக்க முயல்கிறார் அவர்.

"நான் அப்படியெல்லாம் இப்பொழுது யோசிப்பதில்லை" என்பது "ட்யூப்லைட்"டின் பதில்.

"நீ அதைப் பத்தி யோசிக்கணும்! நீ பிறந்தற்கு ஏதோ காரணம் இருக்கிறது" என்பார் கனிவாக.

என்னால் நடிக்க முடியாது. என்னிடம் உள்ள மிகப் பெரிய குறைபாடு இது.

"இல்லை, நான் ரொம்பவே யோசித்ததுண்டு, ஆனால் அதெல்லாம் வெறும் அனுமானங்களை அடிப்படையாக வைத்தவை. உண்மையை அல்ல. அதனால் எனக்கு அர்த்தமற்றதாகத் தோனுது" என்பது ட்யூப் லைட்டின் பதில்.

அவருக்கு இன்னும் திருப்தி இல்லை. என்னைப் பரிதாபமாகப் பார்ப்பார்.

இவர் இப்போது தனியாக வாழ்கிறார்.பிறப்பில் க்ரிஷ்ட்டியன். பர்சனல் வாழ்க்கையில் பெரிய வெற்றி இல்லை.இப்போது  மெடிட்டேஷனில்  நாட்டம். மனநிம்மதிக்காக இதுபோல் ஏதாவதில் நேரத்தை செலவளி(ழி)க்கிறார். "பர்ப்பஸ் ஆஃப் லைஃப்"னு அவரே கற்பனை பண்ணிக்கொள்கிறார். தன் கற்பனையை உண்மை என்று நம்புகிறார். அந்த நம்பிக்கையுடன் வாழ்ந்து முடிப்பார்.

உங்களுக்கு இப்போ என்ன புரியுது?

மனிதர்கள் எல்லோருமே  நம்மை நாமே ஏமாற்றிக்கொண்டுதான் வாழ்கிறோம். கடவுள் என்கிற கற்பனையில். காதல் என்கிற கற்பனையில்.  நாம் நல்லவன்/நல்லவள் என்கிற கற்பனையில். இவரைப் போல.

ஏன் அவரை மட்டும் விமர்சிக்கணும்? நீங்களும், நானும் இதில் விதிவிலக்கல்ல! என்பதும் கசப்பான உண்மை!

-தொடரும் (நேரம் வாய்க்கும்போதெல்லாம்)

----------------------
அறிவியல் கார்னர்:'

# 4 உனக்கு நினைவு படுத்துவது என்ன?

"கார்பனுக்கு "4" வாலென்ஸ் எலக்ட்ரான்கள்"..

You must be an organic chemist! Ha ha ha!

------------------------------------------

Monday, May 23, 2016

அமெரிக்கா சொர்க்கபூமியா? இந்தியர்கள் கவனிக்கவும்!

சங்கீதா ரிச்சேர்ட்னு ஒரு மலையாளி, அமெரிக்கா வர எந்தவித படிப்பறிவோ, தகுதியோ இல்லாத இவர் வேலைக்கு வந்த இடத்தில்  தன்னை அழைத்து வந்த எஜமானி தேவயாணியை வில்லனாக்கி அமெரிக்க குடியிரிமை பெற்றுவிட்டார். ஜீசஸ்தான் பாவிகளை மன்னிச்சுடுவாரே? துரோகிகளும் ஒரு மாதிரியான பாவிகள்தான். ஒரு தர சர்ச்க்கு போயி பாவமன்னிப்பு கேட்டுவிட்டால்  ஜீசஸ் மன்னிசுட மாட்டாரா என்ன?

சமீபத்தில் இவரும் இவர் கணவர் ரிச்சேடும் டைவோர்ஸ் ஃபைல் பண்ணிவிட்டதாக ஒரு செய்தி.

சங்கீதா-ரிச்சேர்ட்



 இதுவும் உண்மையான டைவோர்ஸா?  இல்லைனா இன்னும் ரெண்டு பேரை இருவரும் ,மறுமணம் புரிந்து அவர்களையும் அமெரிக்க குடிமகள், குடிமகனாக்க இன்னொரு ஸ்ட்ரட்டஜியா என்னனு எனக்குத் தெரியவில்லை. அனேகமாக இது அந்தவகை டைவோர்ஸாக இருக்கலாம்னுதான் எனக்குத் தோனுது. ஜீசஸ்தான் இன்னொரு சர்ச் விசிட் செய்தால் மன்னித்து விடுவாரே?

------------------------------

இதுபோல் பலவிதமான மானிப்புலேசன் செய்து அமெரிக்கா வந்து வாழ ஆரம்பித்துவிட்டால். அப்படியென்ன அமெரிக்கா சொர்க்கமா? இவர்கள் இப்படி வந்து வாழ்வதால் அது சொர்க்கபூமி என்று ஆகிவீடுமா என்ன?

அதுதான் இல்லை.

அமெரிக்கவாழ் இந்திய குடிமக்கள் வாழ்க்கை எல்லாம் நாறிக்கொண்டுதான் இருக்கிறது. அமெரிக்க சட்டதிட்டங்கள் எந்தளவுக்கு சங்கீதா ரிச்சேர்டை வர வேற்றதோ அதேபோல் நாளைக்கு இன்னொரு முகத்தைக் காட்டலாம். அப்புறம் ஜீஸஸ் மன்னித்தாலும் அமெரிக்க சட்டம் மன்னிக்காது.

அப்படி என்ன நாசமாப்போயிட்டாங்க?

கீழே படத்தில் உள்ள ஐயா, அந்தம்மாவை சுட்டுக் கொன்னுட்டு, அவரும் தன்னைத் தானே சுட்டுக் கொண்டாராம். அவருக்கு வயது 62. அந்தம்மாவுக்கு 58 னு சொல்றாங்க!

anil kharabanda
Anil Kharabanda, 62, and Neeta Kharabanda, 58



* தேன்மொழி ராஜேந்திரன் சிவகுமார்னு ஒரு தம்பதியினார் தன் குழந்தையை ஒரு குஜராத்தி பெண்ணிடம் பேபி சிட்டிங் சொல்லிப் பார்க்கச் சொல்ல,, அந்தப் பொண்ணுக்கு ஏதோ மனவியாதியாம். குழந்தையை என்ன செய்தது, எப்படி பார்த்துக்கொண்டதுனு தெரியவில்லை. குழந்தை இறந்துவிட்டது. அந்தப்பொண்ணைப் பிடிச்சு உள்ள போட்டுட்டாங்க. இந்த தம்பதியர் பொறுப்பில்லாமல் நடந்துகொண்டதால் சட்டம் இவர்களையும் விடவில்லை!
சிவகுமார், தேன்மொழி ராஜேந்திரன், கிஞ்சால் பட்டேல் (பேபி சிட்டர்)


* பிரபலப் பாடகர் கே ஜே ஜேசுதாஸ் சகோதரி பையனாம் இவர். ஆனந்த் ஜான் என்பது பெயர். இந்தியாவில்பிறந்து அமெரிக்காவில் "ஃபேஷன் டிஷைனர்" ஆக பணியாற்றி பிரபலமானவர்.

ஆனந்த் ஜான்


ஆமா இப்போ என்ன பண்ணுகிறார்?

ஜெயில்ல ஆயுள் தண்டனை கைதி!

என்ன பிரச்சினை? கொஞ்ச வயது பெண்களை தவறான முறையில் பயன்படுத்தியதாகக் குற்றச்சாட்டு.

சங்கீதா ரிச்சேர்ட்க்கு அமெரிக்க சட்டம் சப்போர்ட் செய்தது.. அமெரிக்கக் குடியிரிமை வழங்கியது. இதென்ன சட்டம்? ணு தப்புக் கணக்குப் போட்டுடாதீங்க.

அமெரிக்க சட்டத்திற்கு இன்னொரு முகம் உண்டு.

அமெரிக்காவீல் வாழ்ந்திருந்தால் சல்மான் கான் எல்லாம் ஜெயில்லதான் இருப்பாரு..

இந்தியர்களைத்தான் அமெரிக்கா இப்படி செய்கிறது என்றெல்லாம் பொய் குற்றச்சாட்டுக்களை வைக்க வேண்டாம்.. அமெரிக்க சட்டம் "பில் காஸ்பி" யையும் விடாது.

Tuesday, May 17, 2016

தமிழ்நாடு எக்ஸிட் போல் என்ன சொல்லுதுனா..

உலகநாயகனுக்குத்தான் இங்கேயும் வெற்றி போல இருக்கு! அதாவது தமிழ்நாட்டில் எக்ஸிட் போல் என்ன சொல்லுதுனு ஹிந்து ல ரெண்டு மூனு டேட்டா வெளியிட்டு இருக்காங்க.

"அம்மாதான் அடுத்தும்"னு மனப்பால் குடித்தவர்களுக்கு பாதகமாக வந்திருக்கு!


Exit polls hint at anti-incumbency in T.N., Kerala


Tamil Nadu projections: 234 total seats
Parties Chanakya India Today-Axis C-voter
AIADMK 90 +/- 9 89-101 139
DMK+ 140 +/- 11 124-140 78
Others 4 +/- 2 4-8 17


காவேரி மகரும், இன்றும்  நீயும் சேர்ந்து ஒரேயடியா ஒப்பாரி வைக்காமல்  எக்ஸிட் போல் எல்லாம் தி மு க காரன் நடத்தியதுனு சொல்லி ரெண்டு நாளு தெம்பா இருங்க!

பகவான் என்னைக்குமே பார்ப்பனர் வழிபடும்  உங்க பக்கம்தான்! :)

எனக்கெல்லாம் யாரு ஆண்டாளும் ஒன்னும் ஆகப் போவதில்லை!


Thursday, May 12, 2016

யாருக்கு ஓட்டுப் போடுவார் உலகநாயகன்?

டிவிட்டரில் தன் எண்ணங்களை வெளியிடுவதில் நம்பர் ஒன் ராம் கோபால் வர்மா. நம்பர் ரெண்டு யாருனா? அது உலகநாயகன்.

அவருடைய  ட்வீட் என்ன சொல்கிறது?

May 10
ஃபிலிபைன்ஸில் மேடைவிவேகமில்லாத கட்டப் பஞ்சாயத்துக்காரரைத்தான் Presidentஆக்கியிருக்கின்றனர் அடுத்து USA.. தமிழகமும் உலகோடொத்துபோய்விடுமோ?

 Kamal Haasan

ஏதோ சொல்ல வர்ரார் ஆனால் என்ன சொல்றார்னு புரியலையா? சரி விடுங்க!

 

Wednesday, May 4, 2016

த வின்னர் இஸ் டொனால்ட் ட்ரம்ப் !

டெட் க்ரூஸ் மற்றும் ஜான் கேசிக் ட்ராப்பிங் அவ்ட்!  நம்ம ட்ரம்ப்தான் ரிபப்ளிகன் போட்டியாளர்! நவம்பரில் ஹில்லரி க்ளிண்டனை எதிர்த்துப் போட்டியிடப்போபவர்!


Image result for trump vs hillary
Trump vs Clinton