Wednesday, October 31, 2018

நிர்மலாதேவியின் வாக்குமூலம்!

கிழே கொடுக்கப்பட்டுள்ளது நிர்மலா தேவியின் வாக்குமூலம்னு சொல்லி வெளியிட்டு இருக்காங்க. இவர் கணவனுக்கும் இவருக்கும் பிரச்சினை ஏற்பட்டு, அப்புறம் "திறந்த கல்யாணம்" போல் ஆகிவிட்டதாகத் தெரிகிறது.




மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததற்கு யார் காரணம்? - நிர்மலாதேவி பரபரப்பு வாக்குமூலம்
குற்றம் சாட்டப்பட்ட கணிதப் பேராசிரியை நிர்மலாதேவி



சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் நிர்மலா தேவி அளித்த பரபரப்பு வாக்குமூலம் வருமாறு:-

எனக்கும், அருப்புக்கோட்டையை சேர்ந்த சரவண பாண்டியன் என்பவருக்கும் 1996-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. எங்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். 2003-ம் ஆண்டு எனது கணவர் சென்னையில் பணிபுரிந்தபோது, கிழக்கு தாம்பரத்தில் குடும்பத்துடன் வசித்துவந்தோம். அப்போது, பக்கத்து வீட்டு பெண்ணுடன் எனது கணவருக்கு தொடர்பு ஏற்பட்டது. இதனால், எங்கள் இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு, நான் தற்கொலைக்கு முயற்சி செய்தேன்.

எனது உறவினர்கள், கணவர் செய்யும் தவறுகளை தட்டிக்கேட்கக்கூடாது என்று என்னை கண்டித்தனர். அதன்பிறகு, எனது கணவர் அவருடைய நண்பர்கள் சிலருடன் நெருக்கமாக பழக என்னை வற்புறுத்தினார். இதனால், எங்கள் இடையே மீண்டும் பிரச்சினை ஏற்பட்டது. அப்போது சமாதானம் செய்ய வந்த எனது உறவினருடன் எனக்கு தொடர்பு ஏற்பட்டது. நாங்கள் இருவரும் நெருங்கி பழகினோம்.

அதன்பிறகு, 2008-ம் ஆண்டு எனது கணவருக்கு பணி மாறுதல் ஏற்பட்டதால், நான் குழந்தைகளுடன் அருப்புக்கோட்டையில் உள்ள மாமனார் வீட்டில் தங்கினேன். அப்போது, எனது கணவர் முயற்சியால் அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக் கல்லூரியில் கணிதத் துறையில் உதவி பேராசிரியர் பணி கிடைத்தது. 2009-ம் ஆண்டு சவுதி அரேபியாவுக்கு எனது கணவர் வேலை பார்க்க சென்றார். அவருக்கு அந்த பணி பிடித்திருந்ததால் தொடர்ந்து அங்கேயே இருந்தார்.
குற்றம் சாட்டப்பட்ட ஆண்கள்


நான் பணிபுரிந்த தேவாங்கர் கலை கல்லூரியின் நிர்வாக குழுவில் நிறைய பிரச்சினைகள் இருந்தது. 2011-ம் ஆண்டு எனது கணவரின் தம்பி மகனுக்கு மொட்டை போடுவதற்காக சங்கரன்கோவில் சென்றபோது, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி ஒருவரின் அறிமுகம் கிடைத்தது. அவருக்கும், அவரது மனைவிக்கும் இடையே பிரச்சினை இருந்தது.

நான் அவருடன் நெருக்கமாக பழகினேன். இது எனது கணவருக்கும் தெரியும். எனக்கு அவர் வாங்கிக் கொடுத்த செல்போனை எனது கணவர் தான் வைத்திருந்தார். அவர் என்னை திருமணம் செய்ய விரும்பினார். ஆனால், எங்கள் இருவருக்கும் இடையே இருந்த தொடர்பால் அவருக்கு பணிபுரிந்த இடத்தில் பிரச்சினை ஏற்பட்டது. இதனால், அவர் சென்னைக்கு பணிமாற்றம் செய்யப்பட்டார்.

இந்த நிலையில், 2016-ம் ஆண்டு எனது கணவர் சரவண பாண்டியன், சவுதி அரேபியாவில் இருந்து அருப்புக்கோட்டைக்கு வந்து, அங்கேயே நகராட்சி ஒப்பந்தபணிகளை எடுத்து செய்து வந்தார். அதில், அவருக்கு நஷ்டம் ஏற்பட்டது. கடும் பண நெருக்கடி உண்டானது. இந்த நேரத்தில், எங்கள் கல்லூரியின் முன்னாள் செயலாளருடன் நான் நெருங்கிப்பழக ஆரம்பித்தேன். அவர் எனக்கு அவ்வப்போது பணம் கொடுப்பார்.

அதன்பிறகு, எனது கணவர் கரூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் சப்-காண்டிராக்ட் எடுத்து தொழில் செய்து பார்த்தார். அதிலும் எதிர்பார்த்த லாபம் கிடைக்கவில்லை. இதனால், எனக்கும், எனது கணவருக்கும் இடையே மீண்டும் பிரச்சினை ஏற்பட்டது. பிரச்சினையை தீர்த்து வைக்க எனது கணவரின் நண்பர்கள் ராஜூ, ராமச்சந்திரன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) மற்றும் சிலர் வந்தனர். அவர்களுடனும் எனக்கு நெருங்கிய பழக்கம் ஏற்பட்டது. இந்த விஷயத்தை தெரிந்துகொண்டதால், எனது கல்லூரியில் வேலைபார்ப்பவர்கள் யாரும் என்னுடன் சரியாக பேசுவது கிடையாது. நானும் எந்த விஷயத்திலும் தலையிடமாட்டேன்.

இந்த சூழ்நிலையில், எனது கணவர் என்னை அடித்து துன்புறுத்தத் தொடங்கினார். இதனால், 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ந் தேதி வீட்டை விட்டு வெளியேறி நான் சென்னை வந்துவிட்டேன். அப்போது, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரியை மீண்டும் சந்தித்தேன். திருப்பதி, சென்னை என்று பல இடங்களுக்கு சென்றேன். 24 நாட்களுக்கு பிறகு அருப்புக்கோட்டை வீட்டுக்கு திரும்பிவிட்டேன்.

அருப்புக்கோட்டையில் சொக்கநாதர் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை குத்தகைக்கு எடுத்து நாங்கள் பராமரித்து வந்தோம். அதில் ஏற்பட்ட பிரச்சினையை தீர்ப்பதற்காக இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி ராமநாதனை (பெயர் மாற்றப்பட்டுள்ளது) சந்தித்து பேசினேன். எங்கள் இருவருக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டு, உல்லாசமாக இருந்தோம். அருப்புக்கோட்டையில் நகைக்கடை அதிபர் ஒருவருடனும் எனக்கு நெருக்கம் ஏற்பட்டது. அவருடனும் நான் உல்லாசமாக இருந்தேன்.

2016-ம் ஆண்டு நான் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்துக்கு சென்றபோது, அங்கு இருந்த அதிகாரியுடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. இருவரும் நெருக்கமாக இருந்தோம். நான் 1992-1994-ம் ஆண்டுகளில் பானு சத்திரிய கல்லூரியில் எம்.எஸ்சி. கணிதம் படித்த காலத்தில், வணிகவியல் துறையில் உதவி பேராசிரியராக பணிபுரிந்தவர் எனக்கு தெரியும். அவரது தொலைபேசி எண்ணை 3 ஆண்டுகளுக்கு முன்பு நான் வாங்கி பேசினேன். அன்று முதல் அவருடன் தொடர்பில் இருந்து வந்தேன்.

தற்போது, அவர் வெளி கல்லூரிகளில் கவுரவ விரிவுரையாளராக வகுப்புகள் நடத்தி வருகிறார். நானும் அவரைப்போல் கவுரவ விரிவுரையாளராக ஆசைப்பட்டு, அவரிடம் உதவி கேட்டேன். இது தொடர்பாக, அடிக்கடி அவருடன் போனில் பேசுவேன். வாட்ஸ்-அப்பிலும் தகவல்களை பரிமாறிக்கொள்வேன். அப்போது, அவர் ஏதாவது கல்லூரிக்கு கவுரவ விரிவுரையாளராக சென்றால், அதை போட்டோ எடுத்து எனக்கு வாட்ஸ்-அப்பில் அனுப்புவார். அவர் 2017-ம் ஆண்டு 2 முறை எனது வீட்டிற்கு வந்து என்னுடன் நெருக்கமாக இருந்துள்ளார்.

2017-ம் ஆண்டு நவம்பர் மாதம் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நடந்த புத்தாக்கப் பயிற்சியில் சேருவது சம்பந்தமாக அவரை சந்தித்து பேசினேன். அப்போது அவர் அதே பல்கலைக்கழகத்தில் வணிகவியல் துறையில் உதவி பேராசிரியராக உள்ள முருகன் என்பவரை தொடர்புகொள்ளுமாறு எனக்கு அவரது செல்போன் எண்ணை கொடுத்தார். நானும் உடனே முருகனை செல்போனில் தொடர்பு கொண்டு என்னை அறிமுகப்படுத்திக்கொண்டு, புத்தாக்கப் பயிற்சியில் சேர வாய்ப்பு தருமாறு கேட்டுக்கொண்டேன். அதன் பிறகு அவரை நேரில் சந்தித்தும் பேசியிருக்கிறேன்.நவம்பர் மாதம் கடைசி வாரத்தில் தேவாங்கர் கலைக் கல்லூரியில் செமஸ்டர் தேர்வு விடைத்தாள்களை நான் திருத்திக்கொண்டிருந்தபோது முருகனிடம் இருந்து எனக்கு போன் வந்தது. அன்று அவர் அருப்புக்கோட்டைக்கு வந்திருப்பதாகவும், என்னை சந்திக்க முடியுமா? என்றும் கேட்டார். நானும் விடைத்தாள் திருத்தி முடித்தவுடன் மாலை 3 மணிக்கு மேல் காந்திநகர் பஸ் நிலையத்துக்கு வருவதாக கூறினேன். அவரும் அங்கு எனக்காக காத்திருந்தார். நான் காரில் சென்று அவரை எனது வீட்டிற்கு அழைத்து வந்தேன். அப்போது, என்னுடன் அவர் உல்லாசமாக இருந்தார்.

அதன்பிறகு, எனது மகளின் சடங்கு ஆல்பத்தை அவருக்கு காண்பித்தேன். அதை பார்த்துவிட்டு உன்னுடைய மகளும் வருவாளா? என்று என்னிடம் கேட்டார். நான் அதற்கு அவள் ஒப்புக்கொள்ளமாட்டாள் என்று சொல்லிவிட்டேன். அதற்கு அவர், உங்கள் சொல்படி கேட்டு ஒத்துழைப்பு கொடுக்கின்ற கல்லூரி மாணவிகள் யாராவது இருக்கின்றார்களா? என்று என்னிடம் கேட்டார். அவர் கல்லூரி மாணவிகளுடன் உல்லாசமாக இருக்கத்தான் கேட்கிறார் என்பதை நான் புரிந்துகொண்டேன். அதற்கு நான் எங்களது கல்லூரி நிலவரம் தற்போது சரியில்லை. இப்போது வேண்டாம் என்று கூறிவிட்டேன்.

இந்த ஆண்டு (2018) பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி தேர்வுத்தாள் திருத்தும் பணிக்கான அழைப்பு உத்தரவு எனக்கு வந்தது. கல்லூரி செயலாளர் அனுமதியுடன் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திற்கு நான் வந்தேன். அந்த சமயத்தில் நான் அங்கிருந்த முருகனை சென்று சந்தித்து, வழிநடத்துவது விஷயமாகவும், புத்தாக்கப் பயிற்சி விஷயமாகவும் அவரிடம் ஞாபகப்படுத்திவிட்டு வந்தேன்.

அதன்பிறகு, மார்ச் 7-ந் தேதி புத்தாக்கப் பயிற்சியில் நான் சேர்வதற்கான உத்தரவு கல்லூரி அலுவலகத்திற்கு வந்தது. அந்த தகவலை பார்த்துவிட்டு, முருகனிடம் நான் செல்போனில் தெரிவித்தேன். நான் அங்கு வரும்போது அவரை நேரில் சந்திப்பதாகவும் கூறினேன். மார்ச் 9-ந் தேதி காமராஜர் பல்கலைக்கழகத்துக்கு சென்று புத்தாக்கப் பயிற்சியில் சேர்ந்தேன். மதிய உணவுக்காக அங்குள்ள கேண்டீனுக்கு சென்றபோது, முருகனுக்கு போன் செய்து, அவரை பார்க்க விரும்புவதாக கூறினேன். அவரது துறை அலுவலகத்துக்கு வரச்சொன்னதால், அங்கு சென்றேன்.

அப்போது முருகன் என்னிடம், “என்னம்மா இப்போது நிலைமை சரியாகிவிட்டதா?. கல்லூரி மாணவிகளிடம் பேசி ஏற்பாடு செய்ய முடியுமா?” என்று மீண்டும் கேட்டார். “நான் சில மாணவிகளின் விவரங்களை தெரிந்துவைத்துள்ளேன். அவர்களிடம் பேசி ஏற்பாடு செய்கிறேன்” என்று கூறினேன். அதன்பிறகு, கருப்பசாமி என்பவரின் செல்போன் எண்ணை முருகன் என்னிடம் கொடுத்து, பல்கலைக்கழகத்தில் எந்த உதவி வேண்டுமானாலும் அவரை தொடர்பு கொள்ளுமாறு என்னிடம் கூறினார். கருப்பசாமியை நான் நேரில் சந்தித்து பேசினேன்.

மார்ச் 12-ந் தேதி மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நான் இருந்தபோது, கருப்பசாமி எனக்கு போன் செய்து, தொலைதூர கல்வி அலுவலகத்துக்கு வரும்படி கூறினார். உடனே, நான் அங்கு சென்றேன். அங்கு கருப்பசாமி இயக்குனரை எனக்கு அறிமுகம் செய்துவைத்தார். அவருடைய பெயர் எனக்கு தெரியாது.

அங்கிருந்து புறப்பட்டபோது, நானும் உங்களுடன் காரில் வருகிறேன் என்று கருப்பசாமி கூறியதால் அவருக்காக காத்திருந்தேன். அவர் வந்தவுடன் கருப்பசாமியின் சொந்த ஊரான திருச்சுழிக்கு எனது காரில் கிளம்பினோம். போகும் வழியில் காரை ஒரு இடத்தில் நிறுத்திவிட்டு, காரில் நாங்கள் இருவரும் உல்லாசமாக இருந்தோம். அங்கிருந்து புறப்பட்டபோது, கருப்பசாமி என்னிடம், அடுத்தவாரம் சென்னை செல்வதாகவும், அந்த சமயத்தில் கல்லூரி மாணவிகளை ரெடி பண்ணி தருவீர்களா? என்று கேட்டார். நானும், முயற்சி செய்து பார்க்கிறேன் என்று சொன்னேன். ஆனாலும், தொடர்ந்து அவர் இதே விஷயத்தை என்னிடம் வலியுறுத்தினார். அதன்பிறகு, அவரை வீட்டில் இறக்கிவிட்டுவிட்டு, நான் எனது வீட்டிற்கு வந்துவிட்டேன்.

முருகன் மற்றும் கருப்பசாமி இருவரும் என்னிடம் தொடர்ந்து நேரிலும், போனிலும் கேட்டுக்கொண்டதால், மார்ச் 12-ந் தேதி இரவு முதலே நான் என்னுடைய செல்போனில் இருந்து, எங்கள் கல்லூரி கணிதத்துறையில் 3-ம் ஆண்டு படிக்கும் மாணவிக்கு சூசகமாக பல எஸ்.எம்.எஸ். அனுப்பினேன். இந்த விஷயத்தை உடன் படிக்கும் மேலும் 3 மாணவிகளுக்கும் தெரியப்படுத்துமாறு கேட்டுக்கொண்டேன்.

இவ்வாறு சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் வாக்குமூலம் அளித்த நிர்மலா தேவி, தொடர்ந்து பல அதிர்ச்சிகரமான தகவல்களையும் தெரிவித்துள்ளார். அது என்னவென்பது,

அதென்ன திறந்த கல்யாணம்?

 ஓப்பன் மேரேஜ் என்பார்கள். கணவன் மனைவிக்கு இடையே ஒரு புரிதல். அதாவது நீ எப்படி வேணாப் போ, யாரோடனாலும் உறவு வைத்துக்கொள். அதேபோல் என்னையும் கண்டுக்காதே!

 மேலே சொல்லப்பட்டதை பொய் வாக்குமூலம் என்கிறார்கள். இது பொய்யினா அப்போ உண்மை எப்படி இருக்கும்?

ஒரு பக்கம் "மீ-டூ" னு பெண்கள் ஒப்பாரி வைக்கிறாங்க. இன்னொரு பக்கம் இந்தம்மா மாதிரி பெண்கள் எல்லாவற்றிற்கும் துணிந்து விட்டார்கள். பலர் சாதரணாமாக குடிச்சுட்டு ஆடுறாங்க. சாதாரணமாக டேட்டிங்னு போயி ப்ரி மாரிட்டல் செக்ஸ் வச்சுக்கிறாங்க.

காலம் மாறிவிட்டது. நாம் முன்னேறிவிட்டோம். பெண்களுக்கு சுதந்திரம் கிடைத்துவிட்டது. நமது கலாச்சாரம் இன்னும் கொஞ்சம் சாக்கடையாகி உள்ளது.

இதற்குத்தான் பாரதி ஆசைப்பட்டானா? இந்த சாக்கடை கலாச்சாரத்தை உருவாக்கத்தான் பெண் உரிமை பேசினானா, பாரதி?

கொசுறு:

ஷாலினினு ஒரு மன மருத்துவர் (மன நோயாளி) ஆண்-பெண் உறவுனு என்னத்தயோ ஒளறிக்கிட்டு அலைகிறது.

இவர் ஒளறல் பத்தி ஏற்கனவே விமர்சிச்சு இருக்கேன்.

 டாக்டர் ஷாலினியின் கிளர்ச்சி ஸ்விட்ச் -விமர்சனங்கள்

கல்யாண் என்னும் டான்ஸ் மாஸ்டர் பற்றி வந்த  "பொய் குற்றச்சாட்டு ட்வீட்டை" உண்மையானதுனு  நம்பி "ரீட்வீட்" செய்து அவமானப்படுத்திய சின்னமாயி அவரிடம் தன் தவறுக்கு மன்னிப்பு கேட்கவில்லை என்கிறார் பலியான அவர்! அந்தளவுக்குத்தான் நாகரிகம் இல்லாமல் படித்த "மீடூ"ப் பெண்கள்   இருக்காங்க!

Tuesday, October 30, 2018

சிவகுமார் செய்ததில் எந்தத் தப்பும் இல்லை! எதுக்கு மன்னிப்பு?!

இந்தியாவில் ஆளாளுக்கு ஒரு செல் ஃபோன் வைத்துக் கொண்டு பைத்தியம்போல் அலைகிறார்கள்.

 பிரபலங்கள் வரும்போது செல்ஃபி எடுக்கிறேன் என்று அவர்கள் அனுமதி பெறாமல் எடுப்பது தவறுனு இந்த காட்டுமிராண்டிகளுக்கு எப்படி எடுத்துச் சொல்லுவது?

 சிவகுமார் போல் செல் ஃபோனை தூக்கி எறிந்தாலாவது தான் செய்வது தப்பு என்று இந்த மரமண்டைகளுக்குப் புரியும்.

இப்போ மன்னிப்பு கேட்டு எல்லாவற்றையும் சொதப்பிவிட்டார்.


Image result for சிவகுமார்

Monday, October 29, 2018

அடல்ட்டரி பற்றி மீ-டூ பெண்கள் கருத்தென்ன?!

லக்‌ஷ்மினு ஒரு படம் வந்தது. அதில் ஒரு தாய் உதவாக்கரை கணவனைவிட்டு தன்னை புரிந்து கொண்ட ஒருவனிடம் பாலியல் உறவு வைத்துக் கொள்வது போல் போகும்.

இதில் வேடிக்கை என்னனா அவனும் ஆம்பளைதான். அப்பப்போ படுக்க ஆயிரம் ஆம்பள இருக்கானுக. அவனோட தொடர்ந்து வாழ்ந்து பார்த்தால்தான் தெரியும், அவனும் பொறூக்கிதான்னு.

நடப்பில் என்ன ஆகும்னா அவனும் இன்னும் கொஞ்ச நாளில் இவளை விட்டுவிட்டு இன்னொரு பெண்ணைப் பார்த்துப் போவான். இவளும் இன்னொரு ஆளைப் பார்த்துப் போகணும். புருஷன் சரியில்லை, இந்த ஆம்பளை என்னை வாழ்நாள்ப் பூறாம் வச்சு அன்பை சொரியப் போறான் என்பதுபோல் இந்த அரைவேக்காடுகளூக்கு ஒரு எண்ணம்!

அவனும் ஒரு கேவலமான ஆம்பளைதான்னு விளன்காது. இது போல் உறவுகள் ஒரு தொடர் கதைனு புரியாத பெண்ணியம் பேசும் முட்டாள்கள் இப்படத்தை ஆஹா ஓஹானு புகழ்ந்து தள்ளி விட்டார்கள். அப்படிப் பாராட்டியது வேற யாரு? அரைவேக்காட்டுப் பெண்ணியம் பேசும் "மீ-டூ" பெண்கள்தான்!

இவ தேடிப் போன இன்னொருத்தனு ஒரு பொறுக்கி ஆண்தான் விளங்காது. இப்போதைக்கு பெரிய யோக்கியன். அவ்ளோதான்!

------------------------

சரி, இதையும் நியாயப்படுத்தும் இவர்கள் வாதம் என்ன?

ஏன் காலங்காலமா ஆண்கள் மட்டும் ஊர் மேயணுமா? 

எங்களூக்கு சபலம் எல்லாம் இருக்கு. நாங்களும் ஊர் மேயிறோம் என்கிறார்கள். 

ஆமா எங்க பின்னால அலையவும் நாலு ஆண் நாய்கள் (இல்லை இல்லை! அன்புக் காதலர்கள்) இருக்குக!

அதுமட்டுமல்ல!  நம்ம சுப்ரீம் கோர்ட்டே அடல்ட்டரி தப்பில்லை என்கிறது.  பெண்கள் அப்பப்போப் போய் ஊர் மேய்வதில் தப்பில்லை என்கிறது.  அப்புறம் என்ன உனக்குப் பிரச்சினை?

 எங்களுக்கு புருஷன் போர் அடிச்சுட்டான்,  நீங்க செய்வது போலே நாங்களும் செய்றோம். எல்லோரும் நாசமாப் போவோம்! 

கலாச்சாரமாவது கழுதையாவது.

--------------

இன்னைக்கு "மீ-டூ"னு அவன் கையப் பிடிச்சான், இவன் என்னை ஒரு மாதிரியாப் பார்த்தான்.  இவன் என்னிடம் தப்பாப் பேசினான். இந்த லோகத்திலேயே என் புருஷன், அப்புறம் சித்தார்தும்தான் யோக்கியன், ஆம்பள மத்தவன் எல்லாம் ஜெயில்ல இருக்கணும் என்கிறார்கள்.

சரி, இருந்துட்டுப் போகட்டும்.

சரி, நான் கேட்பதற்கு பதில் சொல்லு!

1) ஒரு பெண் அல்ல தாய் அடல்ட்டரில இன்வால்வ் ஆவது  பத்தி "மீ டூ" பெண்ணீயம் என்ன சொல்லுது?

அது பெண் உரிமைனா?  இல்லைனா அதையும் எதிர்க்கிறீங்களா? அவளை கேவலமாக விளிக்கத் தயாரா?

அப்படி எதுவும் ட்வீட் நான் பார்க்கலையே?? உலகில் பொம்பள எல்லாம் யோக்கியம் என்பதுபோல் ஒப்பாரி வைக்கிறீங்க.

உங்கள் வாதம். ஆம்பளைங்க என்ன யோக்கியமா? அதென்ன சட்டப்படி தப்பா? அதெல்லாம் பெரிய விசயம் இல்லை. சாதாரண காமம்! அப்படித்தானே?

-------------------

ச ரி இதைச் சொல்லு! 

அடல்ட்டரி ல எப்படி ஒரு பெண் இறங்குகிறாள்?

அடல்ட்டரியில் உள்ள இருவர் திடீர்னு  ரெண்டு பேரும் ஒண்ணு சேர்வதில்லை. புரியுதா??

ரெண்டு பேருக்கும் "தெய்வீகத்" தகாத உறவு மெதுவாகத்தான் ஆரம்பித்து (1 காதல்), வளர்ந்து (2 காம இச்சை வெளிப்பாடு) , அதுக்கப்ப்றம்தான்  படுக்கைக்கு (3) போறாங்க. 

இப்படி படிப்படியாகத்தான் படுக்கைக்கு எடுத்துச் சொல்லுது. சரியா?

அப்படி படுக்கைக்குப் போவது 3 வது ஸ்டெப்தான்.

அப்போ முதல் ஸ்டெப் என்ன??

அவளுக்குப் பிடித்த ஆண், அவளீடம் "செக்ஸுவல் அட்வாண்ஸ்" பண்ணுகிறான். அதாவது "தகாத படி" நடக்கிறான்.  சரியா? இல்லைனா இவள் அவனிடம் "செக்ஸுவல் அட்வாண்ஸ்" பண்ணுகிறாள்.

"மீ-டூ மூவ்மெண்ட்" இன்று "தப்பு தப்பு"னு சொல்லும் அதே "செக்ஸுவல் அட்வாண்ஸ்" பண்ணுகிறான்(ள்), இன்னொரு ஆம்பளை (இல்லைனா பொம்பளை).

 புருசன் சரியில்லை என்று  இவள், அவன் "செக்ஸுவல் அட்வாண்ஸ்" செய்யும்போது,  இவள் அதை வரவேற்கிறாள்.

என்ன பண்ணுறா?

வரவேற்கிறாள்!


ஏனென்றால் அவனோடு படுக்க அவளுக்கும் பிடிச்சு இருக்கு. அவனைப் பிடிப்பதால் அவன் செய்யும் வரம்பு மீறல் இவளுக்கு வரம்பு மீறலாகத் தெரியவில்லை. "காதலாக"த் தெரிகிறது.

அவனுடன் படுக்கைக்கு செல்கிறாள் (புனிதமான உடலுறவு) .  

புருசனிடம் காணாத சுகத்தைக் காணுகிறாள். சட்டம் இதை சரி என்கிறது. ஆம்பளைகளுக்கு இதை சரியானு கேக்க துப்பில்லை என்பதெல்லாம் சரிதான்!

--------------------

நிற்க!!!

Let us go to the FIRST STEP of the "affair"!

It is NO WAY DIFFERENT from the "sexual advance" made by a person whom you LIKE.

If you accept that sexual advance, you go, sleep with him as it is LEGAL.

If you reject that sexual advance, you start bitching about it in "me-too" 'he is trying to fuck me" ? Is that correct or wrong??!!

உன்னுடைய "கள்ள உறவுக் காதலன்" பொறுக்கித்தனம் செய்துதான் உன்னை படுக்கைக்கு கொண்டு சென்றான். அது உனக்கு இனிக்கிது.

அதேபோல் அனுகிய இன்னொருவனை உனக்குப் பிடிக்கவில்லை என்றால்,  

இது நியாயமா? இது அடுக்குமா?னு அனானிமஸா வந்து ஒப்பாரி வைக்கிற?

Let me ask again. மீ டூ?

What is your stand in Women have sex with other men betraying their love/husband?!! Those bastards are not perfect! They did do make "inappropriate  sexual advances " towards you. But you loved that then!

Are you against them or with them?!!

The problem with idiots like you is that, YOU NEVER KNOW how to analyze anything properly. You never realize, you are part of this problem. DO YOU UNDERSTAND, bimbos?



Thursday, October 18, 2018

அபிலாஷ் சந்திரனும் சுசி கணேசன் - லீனா மணிமேகலையும்!

சின்மயிக்குப் போட்டியாக லீனா மணிமேகலை கிளம்பி இருக்கிறார். யாருக்கு எதிரானு பார்த்தால் வைரமுத்துவைப் போலவே  முக்குலத்தோர் வகுப்பைச்சேர்ந்த இயக்குனர் சுசி கணேசன் தவறாக நடந்ததாக குற்றச்சாட்டு. இதுவும் பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒன்று என சொல்லப்படுகிறது.

குற்றம் சாட்டப் பட்ட சுசி கணேசன் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்து உள்ளார்.

இதில் யார் சொல்வது உண்மை? யார் சொல்வது பொய் என்று தெரியவில்லை!

இச்சூழலில், லீனா மணிமேகலைக்கு வக்காலத்து வாங்கும் அபிலாஷ் சந்திரன் என்னும் பதிவர்  அவர் பதிவில் எழுதி இருப்பது இது..



லீனாவின் metoo குற்றச்சாட்டும் சுசிகணேசனின் திமிரும்

சுசிகணேசன், உங்களை என்றாவது நேரில் சந்திக்க நேர்ந்தால்செருப்பால் அடிப்பேன்!

இப்போ யாரு இங்கே வரம்பு மீறியது?

சுசிகணேசனா? இல்லை அபிலாஷ் சந்திரனா?!

Sunday, October 14, 2018

வைரமுத்து சட்டத்தை சந்திக்கத் தயார்! சின்மயி

வைரமுத்து, தன் மேல் வேணூம்னு அவதூறுகள் பரப்புகிறார்கள்! சும்மா மீ டூ னு அனானிமசாக வந்து உளறாமல் ஒரு வக்கீலைப் பார்த்து கேஸ் போடுங்க. நான் யாரையும் கையைப் பிடிக்கவில்லை, அசிங்கமான வார்த்தைகள் பயன்படுத்திப் பேசவில்லைனு என் தரப்பை விளக்குகிறேன்! என்கிறார்.

ஒருவரை தொலை பேசியில் அடிக்கடி கூப்பிட்டு நான் இதைப் பத்தி பேசனும் என்றூ தொந்தரவு செய்வது, செக்சுவல் ஹராஸ்மெண்ட்னு எல்லாம் சொல்ல முடியாது.

எவனோ ஒருத்தன் என்னை வைரமுத்து ஹோட்டலுக்கு வரச் சொன்னதாகச் சொன்னார் என்பதெல்லாம் சட்டத்தின் முன்னால் நிக்காது. அதுவும் அந்நபரே அப்படி நடக்கவில்லை எனும்போது.

ஆக மொத்தத்தில், there is NO EVIDENCE of sexual harassment as far as I can see. I dont see any strong evidence against Vairamuthu for sexual harassment. He did not use any vulgar/sexual words when I look at the allegations. He did not touch anybody inappropriately as for  these two "celebrity accusations" are concerned.

He called me!

He called me several times?!

He invited me for a discussion several times!

These accusations can not be proved as sexual harassment when you yourself provided your cell # to him looking for opportunities.

So, I think it is not like "Rajan case". Someone really fucked up here!

Vairamuthu's next step would be defamation case! 

Vairamuthu should file a case against twitter senthilkumar and all these half-baked idiots-who hardly know what happened really-, for bringing up his family members in online!

Friday, October 12, 2018

Me too India வால் கவிதை எழுதுவதை விட்ட ஆனஸ்ட் கவிஞர்!

"என்ன ஆச்சு உங்களுக்கு?  எவன் எவனோ காதல் பாடல்னு கண்றாவியா  எழுதுறான். நீங்க என்ன இப்போ ஒன்னுமே எழுதுவதில்லை?" என்றாள் மனைவி திவ்யா.

"வயதாகிவிட்டது இல்லயா? காதல் கவிதை எல்லாம் எழுத வர மாட்டேன்கிறது. என்ன பண்றது திவ்யா?"

"அது சரி. அப்போ எப்படி குடும்பத்தை ஓட்டுறது? நாளுக்கு நாள் செலவு அதிகமாகிக் கொண்டே போகுது. விலைவாசி வருடா வருடம் ஏழு மடங்கு  அதிகமாகுது..இப்படி உக்காந்துட்டு இருந்தால்?"

"தத்துவப் பாடல்கள் எழுத சிவாஜி உயிரோட இல்லை. நான் என்ன பண்ண?'னு மென்று முழுங்கினார்  நம்ம ஆனஸ்ட் கவிஞர்.

நம்ம ஆனஸ்ட் கவிஞர்க்கு பிரச்சினை என்னனா ,

தன் மனைவி இளமையுடன் இருக்கும்போது காதல் சொட்ட சொட்ட அவளை நினைத்து உருகியே கவிதை எழுதினார். ஆனால் இப்போ மனைவிக்கு வயது ஐம்பதுக்குக்கு மேல். சினிமாக் கதாநாயகிக்கோ, வயது இருபது.

கொடி இடை, மலர் வனம் என்றெல்லாம் மனைவியைப்  பார்த்தால் கற்பனை வர மாட்டேன் என்கிறது அவருக்கு.

இன்னும் பச்சையா சொல்லப்போனால், 18, 19, 20 வயதுப் பெண்களைப் பார்த்தால்தான் அவருக்கு கவிதை பொங்கிக்கொண்டு வருகிறது. ஆனால் ஊரில் உள்ள  சின்னப் பெண்களையெல்லாம் காமக் கண்ணோடு, காதல் சொரியப் பார்ப்பது, ரசிப்பது மனைவிக்கு துரோகம் செய்வது ஆயிற்றே? அது மிகவும் தவறானது என்று அவர் மனசாட்சி அவரைக் கொன்னது.

இதை மனைவியிடம் சொன்னால்? வேற விணையே வேண்டாம். சாப்பாடும் கிடைக்காது, இருக்க மரியாதையும் போயிடும். எதுக்கு வம்பு?

மனைவியிடம் தன் குறைகளை, தன் தடுமாற்றத்தைச் சொன்னால் என்ன பெரிய தப்பு? னு யோசித்துப் பார்த்து பார்த்து..பிறகு அதை
மனைவியிடம் சொன்னால் ஏற்படும் விளைவையும் யோசித்துப் பார்த்து  கொஞ்சம் கம்மியான ஆனஸ்ட்டாவே இருப்போம் என்கிற முடிவுக்கு வந்தார்.


இருந்தாலும் ..அன்று பஸ்ஸில் வந்தாளே அந்த கல்லூரி மாணவி.. என்ன அழகு. அவள் உதடுகள். அவள் பேசிய அழகு. அவள் நடக்கும் அழகு.

 Image result for beautiful girls in salwar


 Image result for beautiful girls in salwar



 Related image


ப்ளேனில் வந்தாளே அந்த ஃபளைட் அட்டன்டன்ட். என்ன நடை அழகு.. என்ன ஒரு பின்னழகு அவளுக்கு.

 Image result for deepika padukone


அந்த காஃபி சாப்பிடப் போன இடத்தில் வந்தாளே அந்த ஐ டி வேலை பார்க்கும் அந்த இளம் பெண். பேரழகி அவள். என்ன மார்புழகு அவளுக்கு

 Image result for deepika padukone


 Image result for deepika padukone


இளம் பெண்களை பார்த்து, ரசிக்கும்போது கவிதை பொங்கிப் பொங்கி  வந்தாலும், அது தப்பு. மனைவிக்கு துரோகமாச்சே? சின்னப் பெண்ணைப் பார்த்து வயதான கிழம் என்ன ரசிப்பது?  என்று மனசாட்சி கவிஞரை கொன்னது.

ஒரு சில நேரம் நமது கவிஞருக்கு மிகவும் கோபமும் வந்தது..

மீ டூ மூவ்மெண்ட் இவளுக தாலினு வேற ஆரம்பிச்சு.. எதுக்கெடுத்தாலும் குறை சொல்லி அலைகிறதுகள் சில அரைவேக்காடுகள்.

ஆமா ஆம்பளைனா என்ன தெரியுமா இவளுகளுக்கு?

தெரியாமல்த்தான் கேக்கிறேன். இந்த மட ஜென்மங்களுக்கு ஆம்பளைங்க பத்தி என்ன தெரியும்?

இவ புருசன் எப்படிப்பட்டவர்னு தெரியுமா? இவ ஆஹா ஓஹோனு புகழும் இவள் காதலன் எப்படிப்பட்ட பொறுக்கினு இவளுக்குத் தெரியுமா? இவ அப்பா எப்படிப் பட்டவர், இவ அண்ணன், தம்பி எப்படிப் பட்டவர்கள்னு இவளுகளுக்குத் தெரியுமா என்ன?

சும்மா மீ டூ என் தாலினு சொல்லிக்கொண்டு அலையுதுக முட்டா ஜென்மங்கள்!

நம்ம கற்பு பத்தி பேசினால்..என்ன சொல்லுவாளுக?!

 நீ எந்தக் காலத்தில் இருக்க?னு கேக்கும் இந்த மட ஜென்மங்கள்.  

ஆனா, இவளுக மட்டும் மீ டூ. மீ த்ரீ, மீ க்ரூப் னு  அலைவதில் மட்டும் தப்பில்லையாம். ஏனென்றால் இவர்களுக்கும் அதுபோல் உறவில் விருப்பம் இருப்பதால் தப்பாத் தெரியவில்லையாம். 

 அது பெண்ணுரிமையாம்! ஆமா, தானா விரும்பி ரெண்டு பேரோட படுத்தால் அது என் "பெண் உரிமை" என்பார்கள். அப்போ எல்லாம் கலாச்சாரம் பண்பாடு இவளுக தாலி எல்லாம் குப்பையில் போகும்.

ஆமா, பொம்பளைகளுக்கு என்ன தெரியும்?!

ஆண்கள் பத்தி ஒரு மயிரும் தெரியாது னு ஒத்துக்குவாளுகளா?

அந்தளவுக்கு யோசிக்கணும்னா இவளுக உடம்பில் டெஸ்டாஸ்டீரோன் இல்ல ஓடனும்?

 எஸ்ட்ரோஜன் வைத்துக் கொண்டு அலையும் அரைவேக்காட்டு முண்டைகளுக்கு என்ன தெரியும் ஆம்பளை பத்தி?

வந்துட்டாளுக, மீ டூ, மீ த்ரீ, மீ ஃபோர்னு 

இவளுகளா மீடூ, மீ த்ரீ னு ஒருத்தரை ஒருத்தி கட்டிப் பிடிச்சு கிஸ் பண்ணீட்டு அலைய வேண்டியதுதானே? எதுக்கு ஆம்பளை இவளுகளுக்கு??

என்று தன் மனதுக்குக்குள்ளேயே  திட்டித் தீர்த்தார், நம்ம ஆனஸ்ட் கவிஞர்!

-முற்றும்
 
Updated later




 
Kavinjar asking: Why Mee-too India wont condemn this kind of soft-porn? பெண் சுதந்திரம்! பெண் உரிமை??!!

Thursday, October 11, 2018

வருண் என் கையைப் பிடிச்சான்..மீ டூ மூவ்மெண்ட்!

வைரமுத்து பற்றி அனானிமஸ் "நிரூபிக்கப் படாத குற்றச்சாட்டுகள்" வந்தவுடந்தான் இந்தம்மா சின்மயி, என்னையும் கையப் பிடிச்சார் ங்கிற மாதிரி, வேறெதுவும் சொல்லாமல், ஸ்விஸ்சர் லாந்தில் தன்னை ஹோட்டல் ரூம்க்கு அழைத்ததாக குற்றச்சாட்டு வைக்கிறார்.

 You could meet someone in a Hotel in the front lounge. You dont have to go to his bedroom to meet people. How do we know he asked her to come to his room? Dont mistake me, I am not supporting Vairamuththu. I am saying, there is lots of flaws in this accusation. Especially because the host is denying the accusation!

இந்த நிகழ்வை ஹோஸ்ட் பண்ணியவர் என்ன சொல்றார்னா, 

 Earlier, singer Chinmayi levelled allegations of sexual misconduct against Tamil poet Vairamuthu at a music concert held in Switzerland. She also claimed that the organiser of the event approached her with an indecent proposal from the lyricist.
Apparently, he told her to go visit Vairamuthu in his hotel room. When she asked why, he told her to co-operate, she refused and demanded to be sent back to India. Later, Chinmayi tweeted, that the lyricist threatened her with harsh consequences, when she refused to perform at his event.
Now, the organiser of the event has condemned the singer's allegations and said that the Tamils all over the world are extremely angry at the baseless allegations against the lyricist.

Suresh, the organiser of Veezhamattom, an album launch organised by Sri Lankan Tamils in Switzerland, broke his silence on Thursday. In a video response shared from Switzerland, Suresh said Chinmayi and her mother stayed in his house with his family and there was no way that her claims were true.

"The concert took place on a Sunday. After the concert ended, Vairamuthu went to his hotel. Chinmayi and her mother came with us to our house. While Vairamuthu left on Monday, Chinmayi and her mother left a week later," he said.
He added that it is extremely difficult to meet Vairamuthu, whenever he comes to Switzerland as the poet prefers to be alone and comes to the country to enjoy
the scenery.

Suresh further cautioned the singer to exercise restraint in leveling false accusations against Vairamuthu. "A person like Vairamuthu, who is looked upon as the torchbearer of Tamil community, can tide over these false accusations. But the Tamil community is very angry and we request her to stop the false accusations."

 சின்மயியும் அவர் அம்மாவும் வைரமுத்து இந்தியா திரும்பிய பிறகு ஒருவாரம் சென்று ஊர் திரும்பினார்கள் என்கிறார். இவர் சொன்னதைப் பார்த்தால் இவரும் இவர் அம்மாவும் முதலில் இந்தியா திரும்பிவிட்டதாக சொன்னதுபோல் இருந்தது.


கூட்டிக் கழிச்சுப்பார்த்தால் வைரமுத்து, செக்ஸுவலாக சின்மயியிடம் நேரிடையாக "அப்ரோச்" செய்தாதாக எதுவும் தெரியவில்லை. It is possible he is not sexually attracted to chiinmayi.

பிற பல "நிரூபிக்கப் படாத குற்றச்சாட்டுகள்" எல்லாமே உண்மையாக இருக்கலாம்னு நினைக்க தோன்றினாலும், "அனானிமஸ்" சாக இருப்பதால், ஒரு ஆண்கூட இதுபோல் ஒரு இ-மெயிலை எழுதி அனுப்பலாம். வைரமுத்தை விடுங்க, என்னைப் பத்திக்கூட ஒரு பெண்பதிவர் இவன் என்னிடம் தவறா நடந்தான்னு சொல்லலாம்.

வைரமுத்து யோக்கியர்னு நான் சொல்ல வரவில்லை. வைரமுத்து சின்மயியிடம் செக்ஸுவலாக அப்ரோச் செய்ததாக எதுவும் எனக்குத் தெரியவில்லை.  "Chinmayi certainly used this opportunity to gain publicity", one can claim.

-----------------------

ஆளாளுக்கு ஒரு ட்விட்டர் அக்கவுண்ட் வச்சுக்கிட்டு உளறித்தள்ளுறானுக!

 சி பி செந்தில்குமார்னு ஒரு கேணப் பய இருக்கான் அவன் என்ன சொல்றான்னு பார்ப்போம்.

வைரமுத்து மேல் தவறில்லை எனில் 2 விஷயங்கள் நடந்திருக்கனும் 1 வைரமுத்து சின்மயி மேல் மானநட்ட வழக்கு/அவதூறு வழக்கு தொடர்ந்திருக்கனும் 2 கபிலன் வைரமுத்து "என் அப்பா அப்டி கிடையாது"னு ஆவேசமா பேட்டி தந்திருக்கனும்


பெரிய புடுங்கி மாதிரி இப்படி நடக்கணும் அப்படி நடக்கணும்னு சொல்லிக்கிட்டு அலைகிறான். இவனைப் பிடிச்சு மொதல்ல உள்ள போடணும்.

வைரமுத்துவை யோக்கியர்னு அவர் மகன் கபிலன் வைரமுத்து, வந்து சமாளிக்கனுமாம்.

 ஒரு ஆண் தவறு செய்ததாக  "நிரூபிக்கப் படாத குற்றச்சாட்டுகள்" வந்தால், அந்தப் பிரச்சினை அந்த ஆணின் தனிப்பட்ட பிரச்சினைனு தெரியாத கேணப்பயலாயிருக்கான் இந்த முட்டாப்பய செந்திக்குமாரு.

அவன் மகனுக்கும் இதுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. இது வைரமுத்துவுடைய தனிப்பட்ட பிரச்சினை.

இதில் அவர் குடும்பம் தலையிடாமல் இருப்பதே சரி. அவன் மகன் வந்து "டிஃபெண்ட்" பண்ணனும், அவன் பேரன் வந்து "டிஃபெண்ட்" பண்ணனும்னு உளறித்தள்ளுறான் முட்டாப்பய.

 இவனுகளை எல்லாம் மொதல்ல செருப்பால அடிக்கணும். இவன் யாரு வைரமுத்து மகன் என்ன செய்யணும்னு சொல்ல?  இவன் பொண்டாட்டி என்ன சொல்லணும்னு சொல்லக்கூட இந்த முட்டாளுக்கு உரிமை கிடையாதுனு தெரியுமா இவனுக்கு?

Tuesday, October 9, 2018

வைரமுத்து, பிரஷாந்த் மறுபடியும் சின்மயி விவகாரம்!

வைரமுத்து தன்னை ஹோட்டல் அறைக்கு அழைத்ததாகவும்- தவறான எண்ணத்துடன், இட் இஸ் பிரஷாந்த் என்னும் விமர்சகர் தன்னை ஸ்வீட் ஹார்ட்னு சொல்லிக் விளித்ததாகவும் பாடகி சின்மயி குற்றம் சாட்டியுள்ளார்.

வைரமுத்து பற்றி பலவிதமான பாலியல் குற்றசாட்டுகள் வந்து கொண்டு இருக்கின்றன. 18, 19 வ்யது பெண்களிடம் இவர் தவறாக நடந்து கொண்டதாகவும் பெயரை வெளியில் சொல்லாமல் பலர் முன் வந்து உள்ளார்கள். இவர்களுடன் சின்மயி சேர்ந்து கொண்டுள்ளார்.

எனக்கென்னவோ வைரமுத்து சரியாக தோனவில்லை. He seems dirty to me!

பிரஷாந்த், பதிவர் ராஜன் பிரச்சினையின்போது சின்மயியிடம் ராஜன் மேல் கருணை காட்ட வேண்டியதாகவும். அது நல்ல முறையில் போகவில்லை. பஞ்சாயத்து வைக்கப் போன பிரஷாந்த்தும் வில்லனாகி விட்டார் என்று தெரிய வருகிறது.



நான் அப்படி செய்திருந்தால் சின்மயி போலீசிடம் போகட்டும்... - குற்றச்சாட்டு குறித்து யூ-ட்யூபர் பிரஷாந்த் விளக்கம் 

 கடந்த சனிக்கிழமை, பிரபல பின்னணி பாடகி சின்மயி தனது ட்விட்டர் பக்கத்தில் யூ-ட்யூப் விமர்சகர் பிரஷாந்த், தன்னை உட்பட சில பெண்களுக்கு தவறாக மெசேஜ் செய்தார் என தெரிவித்திருந்தார். சில ஆண்டுகளுக்கு முன் தனக்கு ஒரு பிரச்சனை ஏற்பட்ட போது, தன்னை ஆதரிப்பதாகக் கூறி 'ஸ்வீட் ஹார்ட்' என்று அழைத்ததாகவும் பிறகு தான் அவரை ப்ளாக் செய்ததாகவும் தெரிவித்த அவர், தனது தோழிகளிடமும் பிரஷாந்த் தவறான எண்ணத்தில் பேசியுள்ளார் என்று சில 'ஸ்க்ரீன்ஷாட்'களை வெளியிட்டிருந்தார். இதுகுறித்து யூ-ட்யூப் விமர்சகர் பிரஷாந்தை தொடர்புகொண்டோம். அப்போது அவர் அளித்த விளக்கம்.

 ”இன்று இருக்கின்ற தொழில்நுட்பத்தில் யார் வேண்டுமெனாலும் என்னவேண்டுமெனாலும் செய்யலாம் அதுபோன்ற ஒன்றுதான் இந்த ட்வீட் விஷயமும். மேலும் நான் அவருடன் பேசியதாக ஸ்க்ரீன் ஷாட் ஒன்றையும் அவரின் ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார். அதில் என் பெயர்கூட இல்லை, அதுமட்டுமின்றி அந்த ஸ்க்ரீன் ஷாட்டில் நான் தவறாக பேசியதுபோலும் இல்லை. அதற்கடுத்ததாக மற்றொரு ட்வீட்டில் நான் தவறாக பேசியதாக பதிவு செய்திருக்கிறார். ஆனால், அதற்கான ஸ்க்ரீன் ஷாட் அவரிடம் இல்லை என்கிறார். ஆறு வருடத்திற்கு முன்பிருந்தே எனக்கும் அவருக்கும் பிரச்சனைகள் இருந்துவருகிறது.

சில ஆண்டுகளுக்கு முன், ட்விட்டரில் ராஜன் லீக்ஸ் என்ற பெயரில் ஒருவர் இயங்கி வந்தார். அவர் சின்மயி குறித்து தவறாகப் பதிவிட்டதாக சின்மயி போலீசில் புகார் செய்து, ராஜன் கைதாகும்வரை போனது. என் ஊரான அவிநாசியை சேர்ந்தவர்தான் அவரும். ஒரு அரசு ஊழியர் என்பதால், அவரது வேலை போய்விடும், குடும்பம் கஷ்டப்படும் என்று அவருக்காக சின்மயியிடம் பேசினேன். 'அவர் தவறே செய்திருந்தாலும், அவர் மீது கைது நடவடிக்கையெல்லாம் வேண்டாம். கைது செய்தால் அவர் பணியில் இருந்து இடை நீக்கம்  செய்யப்படுவார்' என்று கேட்டுக்கொண்டேன். அதற்கு சின்மயி அளித்த பதில் சரியான முறையில் இல்லை. அப்போது அவருடன் கொஞ்சம் பிரச்னை ஏற்பட்டது, அதில் இருந்து என்னை அடிக்கடி அவர் வம்புக்கு இழுத்துவந்தார். அப்படித்தான் இதையும் செய்திருக்கிறார். இவர் சொல்வது உண்மை என்றால், நிச்சயம் அவர் போலீசுக்கு போயிருக்க வேண்டும் அதையும் அவர் செய்யவில்லை. அதற்கு மேல் இது உண்மையாக இருந்திருந்தால் நானே ஒப்புக் கொண்டிருப்பேன். அவர் ஏதோ திட்டம்போட்டு செய்கிறார், செய்யட்டும் எதுவரை போகிறதோ போகட்டும் பார்ப்போம்” என்று பிரஷாந்த் தெரிவித்துள்ளார்.

எனக்கு விளங்காதது..

ஒரு பையன் ஒரு பொண்ணிடம் ஜாடையாக ப்ரப்போஸ் பண்ணனும், அல்லது ஜொல்லு விடனும்னா, "ஸ்வீட் ஹார்ட்" னு அது இதுனு சொல்லி அதுக்கு எப்படி ரியாக்ட் பண்ணுகிறார்னு ஆழம் பார்த்தால் அது "செக்ஸுவல் ஹராஸ்மெண்ட்" ஆ?! சப்போஸ் அப்படி பேசுற ஆணை உனக்குப் பிடித்து இருந்தால்??

மீ டூ மூவ்மெண்ட் எல்லாம் சரிதான். எது செக்ஸுவல் ஹாராஸ்மெண்ட் எது இல்லைனு சின்மயிக்கு யாராவது சொல்லிக் கொடுத்தால் நல்லது.
சும்மா எவனாவது இன்டெரெஸ்ட் காட்டினால், அது செக்ஸுவல் ஹராஸ்மென்ட்னு உளறக் கூடாது.

சும்மா பிடிக்காதவனை எல்லாம் இவன் அப்படி ட்வீட் பண்ணினான், இப்படி பண்ணினான்னு சொல்லிக்கொண்டே அலையக் கூடாது.

எது வரம்பு மீறுவது, எது காசுவல் ஃப்ளர்ட்டிங் (திருமணம் ஆகாத ஆணும் பெண்ணும் பேசும்போது) என்பதை புரிந்து கொள்வது நல்லது.

இந்தம்மா "ஹையங்கார்" னு "ப்ராக்" பண்ணிக்கொண்டு அலைந்தது. இப்போ என்னடானா வர்ரவன் போறவன் எல்லாம் என்னை ஹராஸ் பண்ணினான்னு சொல்லிக்கொண்டு..