Friday, February 21, 2014

ஏன் அம்மா கழிவறைகள் கொண்டுவரக் கூடாது?

தமிழ்நாட்டில் எல்லாமே "அம்மா" என்கிற ப்ரிஃபிக்ஸ்ல வர ஆரம்பித்து விட்டது. அடுத்து தமிழ் நாட்டில் "அம்மா" திரையரங்கங்கள் வரப்போகிறதாம். ரொம்ப ரொம்ப அவசியம்டா! இப்போதைக்கு ஜனத்தொகை பெருகி, பொங்கிவரும் நம்ம நாட்டில் முக்கியமான தேவை என்னனா, நெறையா நல்ல குப்பைத் தொட்டிகளும், மற்றும் கழிவறை வசதிகளும் நம்ம பாமர மக்களுக்கு வழங்க வேண்டும். சுத்தம்தான் நல்ல சுகாதாரம் தரும். சுகாதாரம்தான் நமக்கு ரொம்ப அவசியம். இதையெல்லாம் நான் சொல்லணுமா என்ன?

என்னைப் பொறுத்தவரையில் அம்மா திரையரங்கள் ஆரம்பிக்கிறதைவிட "அம்மா கழிவறைகள்" "அம்மா குப்பை தொட்டிகள்"னு தெருக்கு தெரு அந்த வசதிகளை ஆரம்பித்து அதை நல்ல முறையில் (குறைந்த கட்டணத்துடன்) செயல்படுத்தி நடத்தினால் தமிழ் நாட்டில் நல்ல சுகாதாரம் நிலவி, தெரு முனையெல்லாம்  சிறுநீர் வாடை வருவதற்கு பதிலா தமிழ்நாட்டின் மல்லிகை மணமும், சந்தன மணமும் இப்போதைய சாக்கடை மணத்தை அகற்றும்.  

"கழிவறைக்கு மட்டும் தாழ்த்தப்பட்டவன் பேருதான் வைக்கணும் உயர் சாதி பார்ப்பணர்கள் பேரெல்லாம் வைக்கக்கூடாது! "னு  விதண்டாவாதம் பண்ணி மறுபடியும் தீண்டாமையை கொண்டு வந்துவிடாதீங்கடா திராவிட மூடர்களா!

உக்காந்து யோசிச்சுப் பாருங்க! நாட்டுக்குத் தேவை, குப்பைத் தொட்டிகளும், கழிவறைகளுமா?  இல்லைனா சினிமா தியேட்டர்களா?! என்ன என்ன? மூளையெல்லாம் உங்களுக்கு இல்லையா? திரையரங்குகள்தான் ரொம்ப அவசியமா? நீங்க நாசமாப் போக!

Wednesday, February 19, 2014

இரக்கமேயில்லாத ராகுல் காந்தியின் ரியாக்சன்!

ராஜிவ் கொலையில் குற்றம் சாட்டப்பட்ட 7 பேரைப் பற்றிய முடிவை தமிழ்நாடு அரசே முடிவு செய்யலாம் என்று மத்திய அரசு சொன்னவுடன், "ஈழத்தாய்" ஜெயலலிதா, அவர்களை எந்தத் தாமதமும் இல்லாமல் உடனடியாக விடுதலை செய்துவிட்டார்.

 Arputhammal, mother of Perarivalan, a death row convict in the Rajiv Gandhi assassination case, thanks Tamil Nadu Chief Minister Jayalalithaa for her government's decision to release all the seven convicts in the case. Photo: Special Arrangement


இது அரசியல் காரணமோ, இல்லை உண்மையில் அவர்களுடைய சந்தர்ப்ப சூழ்நிலை அவர்களுக்கு எதிராக அமைந்துவிட்டது  என்பதால் குற்றம் சாட்டப்பட்ட  அப்பாவி  நிரபராதிகள் என்ற நம்பிக்கையில் இந்த முடிவுக்கு வந்தாரோ என்பதை சொல்வது கடினம். எதுவாக இருக்கட்டும், இது ஒரு நல்ல முடிவு. கோடிக்கணக்கான தமிழ் மக்களின் வயிற்றில் பாலை வார்த்தார் ஜெயா என்றே சொல்ல வேண்டும்.

இந்த முடிவால் ஜெயா பிரதமராக வாய்ப்பு அதிகம் என்று சொல்வதைவிட, தன்னுடைய வாய்ப்பை குறைத்துக் கொண்டார் என்றே சொல்லவேண்டும். ஏன் என்றால் தமிழ்நாடு தவிர பிற மாநிலங்களில் வாழும் மக்கள் இந்த முடிவைப் பாராட்டுவார்களா? என்பது சந்தேகத்துக்குரியது.

இந்த முடிவு சம்மந்தமாக அமேதித் தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய  ராகுல் காந்தி, தமிநாடு அரசு எடுத்த இந்த முடிவு தவறானது என்று சொல்லி பிரச்சாரம் செய்துள்ளார்.

 Congress Vice President Rahul Gandhi talks to people of Mahongunj in Rae Bareli district of Uttar Pradesh on Wednesday. Photo: Arunangsu Roy Chowdhury



 TN decision to free Rajiv case convicts pains Rahul
“If the killers of the former Prime Minister of this country are being released, what kind of justice should the common man expect,” asked Congress vice-president Rahul Gandhi on Wednesday after the Jayalalithaa government decided to release the seven persons convicted of killing Rajiv Gandhi. Expressing grief over the development, which took place earlier on the day, Mr. Gandhi called his father a “martyr” but maintained that he was “personally against death penalty”.
"It’s not about my father. I am sad the killers of a PM are being freed," he said during a day-long visit to his constituency Amethi where he addressed a gathering in Jagdishpur.
Mr. Gandhi, who faces the threat of AAP leader Kumar Vishwas, stressed the "close ties" between Amethi and the Gandhi family, a day after Mr. Vishwas evoked his father Rajiv Gandhi to seek local support.Mr. Gandhi toured villages in his constituency, where he held chaupals and heard the concerns of locals. Mr. Gandhi flayed the UP government for not implementing the Food Security Act in the State, while also blaming the Samajwadi Party for the poor infrastructure, bad roads and power crisis in his constituency. The centre was provided sufficient funds but the State was not doing the necessary work, he said.
The poet-turned-politician has also intensified his campaign against Mr. Gandhi with the launch of a 'Jhaddu Yatra.' In a bid to connect with voters, he has begun a 42-day door-to-door padhyatra across the 1,200 villages of the seat.
Mr. Vishwas is fighting on the issue of “development,” and has promised locals that if elected he will focus on the reopening of closed factories in the rural constituency and direct trains to Allahabad. He has also challenged Mr. Gandhi for an open debate.
Mr. Vishwas is living with the villagers and has given his workers clear instructions to stay in the houses of non-AAP workers, Amethi party convenor Hanuman Singh said.
While the AAP has pitched candidates against some of the political bigwigs it did not name any candidate against Sonia Gandhi from Rae Bareli. There are speculations that AAP leader Shazia Ilmi, who lost from the RK Puram seat in last year’s Vidhan Sabha elections in Delhi, could be pitted against Ms. Gandhi.
AAP sources, however, said no consensus had been reached.
In Amethi, Mr. Gandhi inaugurated the Rail Neer Plant at Tikaria at Gauriganj, an FM radio station, and nine branches of State Bank of India (SBI) in Mohanganj (Tiloi). The AAP, however, termed his visit as a token visit. Mr. Gandhi also faced minor protests from some youth.


ஆக, இதுபோல் பேசி மேலும் மேலும் வெறுப்பை சம்பாரித்துக்கொண்ட ராகுல் காந்தியின் காங்கிரஸ் யாருடன் கூட்டு சேர்ந்தாலும் தமிழ்நாட்டில் ஒரு இடம்கூடப் பெறுவது கடினம் என்றுதான் இன்றைய அரசியல் சூழல் சொல்லுகிறது.

இனிமேல் தமிழ்நாட்டு அரசியல் ராஜதந்திரிகள் எவ்விதம் அரசியல் சதுரங்கக் காய்களை நகற்றுவார்கள் என்பதை தெளிவாக சொல்வது இப்போதைக்கு கடினம். பார்க்கலாம் என்ன நடக்கிறதென்று.

Tuesday, February 18, 2014

ஆல் மென் ஆர் பாஸ்டர்ட்ஸ்- எட்டு

அடுத்த முறை மாணிக்கத்தை "ஹால்வே" ல பார்த்தபோது "ஹாய்" என்பதோட போய் கடந்து போய்விட்டான் மோகன். மாணிக்கத்திடம் இருந்து எளிதாக  ஒதுங்கிவிட்டான். அவன் பார்வையில் இந்த மாணிக்கத்தோட நட்பு பாராட்டித்தான் வாழணும்னு எந்தவிதமான தேவையுமில்லை.   இவன் இருந்தால் என்ன? வாழ்ந்தால் என்ன? செத்தால் என்ன? எந்த வகையில்  இவன் இருப்பு அல்லது இறப்பு என் வாழ்க்கையை பாதிக்கும்? என்கிற ஒரு வாதம். வேடிக்கை என்னவென்றால் மோகனுக்கு சம்மந்தமே இல்லாத, அவனை  எந்த வகையிலும் பாதிக்காத, ஒரு சில சின்னச் சின்ன விசயங்கள்கூட இதுபோல் அவன் மனதை பாதிக்குது.

ஆமா மாணிக்கம் யாரு? மாணிக்கம் எவளோடு போனால் மோகனுக்கென்ன? இவனுக்கென்று ஒரு தராசு. அதை வைத்து அவன் ஒவ்வொருவரையும் நிறுப்பதுதான் நிறை. மற்றவர்களைப் பற்றி அவனுக்குக் கவலையில்லை!

ஒரு முறை "தமிழ் சங்கம்" ஏதோ பிக்னிக் நடத்தியதென்று திடீர்னு போகலாம்னு "மூட்:  வந்து போகலாம என்று மோகன் புறப்பட ஆயத்தமானான். லூசு  விஜியை, "வர்ரியாடி"னு க் கூப்பிட்டால்,  "நான் அதுக்குனா வர்ரேன், மாட்னி ஷோ போலாம்" " தமிழாவது சங்கமாவது ஆளை விடு நான் வரலை"னு முடிவா சொல்லிட்டாள். சரி "இவ தொலைகிறாள்" னு சரியாக காரை ஸ்டார்ட் பண்ணப் போகும்போது காரில் "ஃப்ளாட் டயர்" இருப்பதைப் பார்த்தான். என்னதான் ஜாக்கி வைத்து அவனா டயரைகஷ்டப்பட்டு மாற்றினாலும்  சரி,  இல்லைனா ட்ரிபிள் "ஏஏஏ" வை அழைத்து உதவி வாங்கினாலும், அந்த ஸ்டெப்னி டயரோட 25 மைல்ஸ் போறது கஷ்டம். நேரம் ஆகிவிடும். சரி, தமிழ் நண்பர்களை செல் ஃபோனில் அழைத்து அவங்க ப்ளான் என்ன? அவனுக்கு ரைட் கொடுக்க முடியுமா? என்று கேட்டுப் பார்த்தான்.  அவன் நண்பன் பாஸ்கருடைய  ஆரம்பமே ஒரே இழுவையா இருந்தது.. "அங்க வந்து உன்னை பிக் அப் பண்ணனுமா?" னு இழுத்துக்கிட்டே கேட்டதும், "சரி விடு,  நான் வேற யாரையாவது கேட்கிறேன்" என்று முடித்துவிட்டு வீட்டிலேயே இருந்து "என் எஃப் எல்" பார்க்க ஆரம்பித்து விட்டான்.

அடுத்த முறை பாஸ்கரைப்  பார்க்கும்போது, அவனிடம் பாஸ்கர்  "என்னடா தமிழ் பிக்னிக் வரலையா? வேற யாரிடமும் "ரைட்" கெடைக்கலைனா இன்னொரு முறை என்னைக் கூப்பிட்டு இருக்கலாம் இல்ல?" னதும் "இல்லடா நான் ஃபுட் பால்" பார்த்தேன். அப்படியே நேரம் போயிடுச்சு"  னு சொல்லி முடிச்சான். அதோட விட்டுத் தொலையாமல்  "நீ என்னை இன்னொரு முறை கூப்பிட்டு இருக்கலாம்"னு மறுபடியும் பாஸ்கர் சொன்னதும் பயங்கர  கடுப்பாயிட்டான். "பாஸ்கர்! I am not in a fucking mood to  hear about your bullshit?" I asked for your help!  A FUCKING RIDE. You were not willing to give a fucking ride! Now, why do you start all these bullshit again? Would you shut the fuck up and move on?" என்றான் சத்தமாக. பாஸ்கர்,
என்னடா இவன் லூசா இருப்பான் போல னு ஒதுங்கிப் போயிட்டான்.

இவன் கத்துறதப் பார்த்து பாஸ்கருக்கு வக்காலத்து வாங்க வந்த இன்னொரு விஜய்யும் இவனிடம்  வாங்கிகட்டிக்கிட்டு போனான், "What the fuck you want now? Why dont you mind your fucking business? ஆமா என்ன மயிருக்குடா தமிழ் தமிழன் தமிழ்ச் சங்கம்னு ஏதோ சொல்லிக்கிட்டு அலையிறீங்க? இன்னொரு தமிழன் ஒருத்தனுக்கு ஒரு நாளைக்கு ஒரு "ரைட்" கொடுக்க வக்கில்லை. ஒண்ணாக்கூடி என்னகிழிக்கிறீங்க?  ஆமா,  நீங்க எல்லாருமா ஒண்ணாச் சேர்ந்து கூடி என்ன  சாதிக்கப் போறீங்க?னு கத்த ஆரம்பிச்சுட்டான்.


விஜியை அடுத்த வாரம் அவள் அப்பார்ட்மெண்ட் ல பார்க்கும்போது, அவளும் விடாமல்,

 "என்ன எப்படி இருந்தது தமிழ் சங்கம் பிக்னிக்?"னு கிண்டலான தொணில  கேட்டாள்.

"நீதான் வரலைனு சொல்லீட்ட இல்லை! அப்புறம் என்ன? அன்னைக்கு ரேச்சல்லோட ஒரு "சின்ன டேட்", அவளை தமிழ் சங்கம் பிக்னிக் அழச்சுண்ட்டு போனேன்!  சமூசா, பஜ்ஜினு நம்ம தயாரிக்கிற ஐட்டத்தை எல்லாம் நல்லா மொக்கு மொக்குனு மொக்குறா, ரேச்சல். எல்லாரும் எங்களையேதான், இல்லை அவளையேதான், எங்கடா இவளைப் பிடிச்சான் இவன்னு  வேடிக்கை பார்த்தாங்க! It was fun, விஜி" னு அவளுக்கு கோபத்தை கிளப்பினான்.

இந்தமுறை படார்னு கன்னத்தில் ஒரு அறை விழுந்தது.

அறைந்துட்டு கோபத்தில் அவனை  முறைத்துப்பார்த்தாள், விஜி! அறைந்தது வலிக்கவில்லை! அவளின் அந்தப்பார்வை கூட அவனுக்கு "செக்ஸியாதான்" இருந்தது.

-தொடரும்

 ஆல் மென் ஆர் பாஸ்டர்ட்ஸ்! -ஏழு

Sunday, February 16, 2014

பாலுமகேந்திராவுக்கு ஒரு ஒப்பாரி சில ஞாபகங்களுடன்!

எனக்கு பாலு மகேந்திராவென்றாலே இளம் வயதில் பரிதாபமாக இறந்த நடிகை ஷோபா ஞாபகம்தான் வருது. அதான் பசி படத்துக்கு ஊர்வசிப் பட்டம் பெற்ற நடிகை! தெரியாதா?. முள்ளும் மலரும் படத்தில் ரஜினி தங்கையாக என்னமா நடித்து இருப்பார். ஏணிப்படிகளாக இருக்கட்டும், இல்லைனா நிழல் நிஜமாகிறாதாக இருக்கட்டும் I have never seen such a casual/natural acting with any other actress!

 http://upload.wikimedia.org/wikipedia/en/8/85/Shoba_actress.jpg

இவர் திடீர் மரணமடைந்தபோது பாலு மகேந்திரா மேலே பலசந்தேகங்கள் எழுந்தன. இதில் வேடிக்கை என்னவென்றால் பாலு மகேந்திராவுக்கும் இவருக்கும் என்ன உறவு (சினிமா தவிர) என்பதே பெரிய கேள்விக்குறியாக இருந்தது! ஆனா இன்னைக்கு விக்கில ஷோபா இவருடைய மனைவினு சொல்லிப் போட்டு இருக்காணுக! ஷோபா இறந்தபோது அவருக்கு வயது  17 னு வேற போட்டு இருக்காணுக!  ஷோபா இறந்தபோது இவரிடம் கேள்விகள் பல எழுப்பி போலிஸ் விசாரனை அது இதுனு  நடந்தது.

தமிழ் சினிமாவில்  இளம் நடிகைகள் இப்படி பலியாவதெல்லாம் ரொம்ப சாதாரணம். சில்க் ஸ்மிதா, படாபட் ஜெயலச்சுமி, லக்ஷ்மி ஸ்ரி, ஷோபா இப்படிப் போயிக்கொண்டே இருக்கும். இதுபோல் இளம் நடிகைகள் பரிதாபமாகச் சாவதெல்லாம் பெரிய மேட்டரே இல்லை. ஒப்பாரி வைக்க ஒரு பய இருக்க மாட்டான்! ஆனா 74 வயதுக்கப்புறம் ஒரு ஆம்பளை செத்தான்னா ஆளாளுக்குக் கூடி ஒப்பாரி வைப்பாணுக! வச்சுக்கிட்டே இருப்பாணுக!

இப்போ ஒப்பாரி வைக்கிற யோக்கியன்களிடம், ஷோபாவுக்கும் பாலு மகேந்திராவுக்கும் என்ன உறவு? னு  கேட்டால்,  ஷோபா அவருடைய மனைவினு சொல்வார்களா என்பதே சந்தேகம்தான். என்ன பதில் சொல்லுவாணுகளோ! மனைவி என்று சொன்னால் என்னுடைய கேள்விகள்.. Did he marry a minor? Was he a sick person then? Or everything said in wiki are all BULLSHIT?


Born Mahalakshmi Menon
23 September 1962
Died 1 May 1980 (aged 17)[1] Chennai, Tamil Nadu, India
Other names Shoba Mahendra, Urvashi Shoba,[1] Baby Mahalakshmi, Baby Shoba
Occupation Actress
Years active 1966-1971, 1977–1980
Spouse(s) Balu Mahendra (1978–1980) her death
Parents K. P. Menon (Father)
Prema (Mother)

மறைந்த பாலுமகேந்திரா ஒண்ணும் இயக்குனராக தமிழ் சினிமாவில் பெருசா கிழிக்கவில்லை என்பதே உண்மை.  soft porn மாரி சொருகப்பட்ட ஒரு கேவலமான சீன்களுடன் சேர்த்து "பொன்மேணி உருகுதே"னு கோர்த்துவிட்ட ஒருபாட்டுதான் மூன்றாம் பிறை யில் மெயின் ப்ளாட்டை விட நம்ம நாட்டான்களைக் கவர்ந்து அந்தப் படத்தை கமர்ஷியல் சக்ஸஸ் ஆக வைத்தது என்பதே உண்மை.

உன் கண்ணில் நீர் வழிந்தால் னு ரஜினி வைத்து இவர் எடுத்த படம் ஒரு படு குப்பை! நிச்சயம் இவர் ஒரு நல்ல கேமராமேன்! அவ்ளோதான். என்ன நம்ம இயக்குனர் பாலா போல சில "சிக் பர்சனாலிட்டி" களை உருவாக்கிவிட்டுப் போயிருக்கிறார். அவனுக எல்லாம் கூடி ஒப்பாரி வைக்கிறாணுக!

 அழியாத கோலங்கள்னு ஒரு படம் எடுத்துவிட்டாரு. இதுலயும் ஷோபா தான் ஹீரோயின். என்ன வெடலைப் பசங்க அந்த வயதில் அலைவதுபோல ஒரு மலையாளப் பட ப்ளாட். இதை ஆகா ஓகோனு நம்ம க்ரிட்டிக்களெல்லாம் புகழ்ந்து தள்ளிப்புட்டாணுகளாம். இதே எழவைத்தான் ஷங்கர்  Boys ல எடுத்து க்ரிட்டிகளிடம் சப்பு சப்புனு அறை வாங்கினார்.

பாலு மகேந்திராவின் தனித்துவம் என்னனா பொதுவாக ஹாலிவுட் அல்லது பிற மொழிப்படங்களை தழுவி எடுப்பதில் இவர் நம்ம ஒலக நாயகனுக்கு ஒரு படி மேலேனு சொல்லலாம். இவருடைய முக்கிய காண்ட்ரிப்யூஷன்னு என்னைக்கேட்டால் மகேந்திரன் படங்கள் மற்றும் பல படங்களில் இவருடைய ஒளிப்பதிவுனு வேணா சொல்லலாம்.

ஆமா செத்தால்தான் எல்லாரும் நம்ம ஊர்ல கடவுளாகி விடுவார்களே ? இன்னொரு கடவுள் உருவாகி இருக்கிறார் இப்போது.  ஏன் இப்படியும் ஒப்பாரி வைக்கலாமே சில உண்மைகளைச் சொல்லி?! என்ன? என்ன? தெய்வகுத்தம் பண்ணிப்புட்டேனா நான்? :(

Friday, February 14, 2014

காதலர்தினக் கொலவெறி!

காதலர் தினத்தின்போது ஒரு சில மாஜி காதலர்கள் என்னமாதிரி உணர்வுகளுடன் இருப்பாங்க? னு யாருமே யோசிப்பதில்லை! இந்த வீடியோக்களை காதலர்களால் வஞ்சிக்கப்பட்டு வாழ்க்கையைப் பறிகொடுத்த பரிதாபமானவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன். :)
 




 









Monday, February 10, 2014

யுவன் சங்கர் ராஜா மதம்மாறி மனநிம்மதி அடைகிறாரோ?

தந்தை பெரியார், தாழ்த்தப்பட்டவர் இந்துவாக இருந்து படும் இன்னல்களைப் பார்த்து  "நீ இந்து மதத்தில் இருந்து ஓடிப்போயிடு!  நீ இந்துவாக இருந்தால் உன் வாழ்நாளில் உன் சாதி அடையாளத்தை ஒழிக்க முடியாது!" என்பதை உணர்ந்து சொன்னார். அதேபோல் அம்பேத்கார் புத்தமதத்துக்கு ஓடினார். எனக்குத் தெரியவே தாழ்த்தப்பட்டவர்கள் பலர் இதுபோல் இஸ்லாம், அல்லது கிருத்தவம் என்று ஓடினார்கள். இன்றைக்கு அவர்கள் தாழ்வாகப் பார்க்கப்பட்ட சாதியடையாளத்தை. மாறிய மத அடையாளத்தை வைத்து மறைத்து நிம்மதியாக வாழ்கிறார்கள்.

பார்ப்பனர்கள் மற்றும் உயர்சாதி திராவிட நாய்கள் போல் அடிமுட்டாள்கள் உலகிலேயே இல்லை! இந்த நாய்கள் இந்து மதத்தை போற்றுறேன் புகழ்றேன்னு, இதுக கட்டி அழுவதோடு நிற்காமல், இதுபோல் சுய சிந்தனையுடன் மதம் மாறுபவர்களை புரிந்து அன்றே சொன்ன பெரியாரை இஷ்டத்துக்கு விமர்சிப்பதே இந்த நாய்களுக்கு வேலை. தந்தை பெரியார், இவர்கள் இந்துவாக இருந்து பட்ட இன்னல்களை நன்கு உணர்ந்துதான் சொல்லியிருக்கிறார் என்பது என் கணிப்பு! இந்த உயர்சாதி இந்து நாய்களுக்கு அதெல்லாம் புரியாது!

இன்று யுவன் மதம் மாறியதற்குக் கூட அவர் தாழ்த்தப்பட்ட வகுப்பில் பிறந்து தன் சாதி அடையாத்தை அழிக்க முடியாத காரணமாகக்கூட  இருக்கலாம் என்ற எண்ணம் என்னுள் தோன்றாமல் இல்லை! நீ இந்துவாக இருந்தால் உன் சாதி அடையாளத்தை உன் வாழ்நாளில் அழிப்பது கடினம். இஸ்லாமியராகவோ அல்லது கிருத்தவராகவோ மாறிவிட்டால், உன் சாதி அடையாளத்தை அழிப்பது ஓரளவுக்கு சாத்தியம் என்பதே இன்றைய நிலைப்பாடும்!

யுவனை முழுமனதுடன் இஸ்லாமுக்கு அனுப்பி வைப்போம். எங்கிருந்தாலும் அவர் மன நிம்மதியுடன் இருந்தால் நன்றே!

மதம் மாறுவது அவனவன் உரிமை! நீ பார்ப்பணரோ அல்லது உயர் சாதி இந்துவாகவோ இருந்தால் பொத்திக்கொண்டு இருப்பது நலம்.

Sunday, February 9, 2014

கிறுக்குப் பயபுள்ள!

பதிவர் அமரர் டோண்டு ராகவன் மறைந்து ஒரு ஆண்டாகிவிட்டது. ஓராண்டு நினைவு பதிவெல்லாம் அவர் நண்பர்கள், தோழிகள் மனசுலயே எழுதிக்கொண்டாங்களா என்னனு தெரியவில்லை.

பிராமணர்களை முழுநேரமும் விமர்சித்த தந்தைப் பெரியாரை, அவர் மறைவுக்குப் பிறகும்  பிராமணர்கள் ஒருபோதும் மன்னிக்கவே இல்லை! அதேபோல் ஒரு சின்ன பதிவுலக வட்டத்தில் பதிவர் அமரர் டோண்டு ராகவனுடைய மிகையான சாதிப் பற்றையும், அதை அவர் அபஸ்வரமாக சத்தமாக சொல்லிக்கொண்டு இருந்ததையும், பிராமணர் அல்லாதோர் யாருமே மறக்கவில்லை! இன்றும் அவரை பொதுவாக பிராமணர் அல்லாதவர்கள் யாரும் "நியாயமானவர்"  என்றோ, "மனிதாபிமானி" என்றோ  ஏற்றுக்கொள்ளவே இல்லை. அவருடைய "சாதிப்பற்று" அவருடைய எல்லா நற்பண்புகளையும் பிராமணர் அல்லாதவரிடம்  மறைத்துவிட்டது.

அவர் மறைந்தபிறகு, சாதியைத் தள்ளி வைத்துவிட்டு, அவரை ஒரு நல்ல மனிதாபமுள்ள மனிதராகப் பார்த்து,   அவர் இழப்பை ஒரு பிராமணப் பதிவர் விமர்சிக்க முன்வரும்போதுகூட பின்னூட்டங்களில்  திரு ராகவனைப் பலவாறு மற்றவர்கள் விமர்சித்தது மட்டுமல்லாமல், அந்தப் பதிவருக்கும் அந்தப்பதிவுக்கும் சாதிச்சாயம்தான் பூசினார்கள்!  அப்படிப் பூசப்பட்ட "சாதிச் சாயம்"  எங்கேயிருந்து வந்தது? என்று நீங்கள் யோசித்தால்..அந்த சாதி சாயத்தை டோண்டு ராகவனே மிகுந்த அளவில் கறைத்து வைத்து அவர்பதிவில் "அடித்ததில்" போக எஞ்சிஇருக்கும் மிச்சம்னுதான் சொல்லணும்.

போலி டோண்டு என்று ஒரு இரக்கமில்லாத, தரமற்ற பதிவர் உருவாகியதால்தான், இன்னைக்கு அமரர் டோண்டு ராகவனுக்கு கொஞ்சமாவது நல்ல பெயர் இந்தப் பதிவுலகில் உருவானதுனுகூட பலர் நம்புறாங்க. அப்படி ஒரு "போலி டோண்டு"னு ஒரு கேரக்டர் மட்டும்  உருவாகாமல் இருந்து, பல பதிவர்களை சித்ரவதை செய்யாமல் இருந்து  இருந்தால்? அமரர் ராகவனுக்கு இப்போது உள்ள ஒரு மரியாதைகூட இல்லாமல் போயிருக்கும்னு சில தியரிகள் சொல்லப்படுகிறது.

இந்த போலி டோண்டு விவகாரம்  சமயத்தில் எல்லாம் நான்  தமிழ் பதிவுலகில்  பிறக்கவே இல்லை. பின்னால் வந்த உண்மைத்தமிழன் பதிவிலிருந்துதான் பல, பழங்கதைகளை கிரஹிக்க முடிந்தது. அந்த போலி டோண்டு விவகாரம் நடந்தபோது எனக்கெல்லாம் இப்படி ஒரு உலகம் இருக்குனே தெரியாதுனுதான் சொல்லணும். செவனேனு இருந்த என்னை இங்கே கொண்டு வந்து மாட்டிவிட்டுவிட்டு நம்ம ப்ளாக்  அட்மினிஸ்ட்ரேட்டர் "பை பை" சொல்லிட்டு போயிட்டாரு! :) இப்போ புலிவாலைப் புடிச்சுக்கிட்டு நம்ம இங்கே கிறுக்குபபயப்புள்ளையா என்ன எழவையாவது எழுதிக்கிட்டு அலைய வேண்டியதாப் போச்சு!

அப்புறம் நம்ம அமரர் டோண்டு ராகவனை நான் ஒரு மனிதாபமுள்ள மனிதராகப் பார்த்த ஒரு பதிவு இங்கே!

 கண்ணீர் அஞ்சலி!

 உணர்ச்சி வசப்படுதல் தவறா?

 **********************************

நாம் வாழும் வாழ்க்கையை, இன்னொரு கோள்ல இல்லை துணைக்கோள்ல இருந்து பார்த்தால்? எப்படி இருக்கும்.

It is a small world..

இந்த பூமி ஒரு உருண்டையான பந்துபோல தோன்றும். உலகமே இவ்ளோ சின்னதாக இருந்தால் அதில் வாழும் மனிதர்கள் (நீங்க எல்லாரும்தான்! நாந்தான் இன்னொரு கோளில் இருக்கேனே! :)  வைரஸ்கள் பாக்டீரியாக்கள் போல தோணும். நம்ம கண்ணுக்கே தெரியாத சைஸ்ல இருப்பாங்க. ஆனால் உலகில் மக்கள் வாழ்ந்துகொண்டு இருக்காங்க.

ஒரு நொடியை எடுத்துக்கோங்க. அந்த நொடியில் ஒருத்தன் அப்போத்தான் வாழ்நாளிலேயே சந்தோஷமா இருக்கான். இன்னொருவன் வாழ்நாளிலேயே சோகமா இருக்கான். அந்த ஒரு கணதில் ஒருத்தன் சாகிறான். இன்னொருத்தன் பொறக்கிறான். ஒருத்தி அதே நொடியில் இன்பவெள்ளத்தின் உச்சம் ("ஆர்கசம்")  அடைகிறாள். இதுபோல் ஒவ்வொரு நொடியும் ஒவ்வொருவருக்கு வேறமாரி.

இதேபோல் ஒரு 200 ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்தவர்களுக்கு ஒரு வாய்ப்புக் கெடையாது. சூரியன் சந்திரன் எல்லாம் நட்சத்திரம் துணைக்கோள்கள்னு தெரியாமல் அறியாமையில் வாழ்ந்து செத்து இருப்பார்கள். சரியா? கொஞ்சம் இருங்க! இன்னைக்கு உலகம் உருண்டைனு முட்டாள்களுக்குக் கூடத் தெரியும். அன்று? உலகம் உருண்டைனு அன்று வாழ்ந்த மிகப்பெரிய அறிவாளிக்குக் கூட தெரிந்து இருக்காது.

இதிலிருந்து என்ன தெரியுது. அறியாமை என்பது நம்மிடம் எப்போதுமே இருக்கு! இந்த 21ம் நூற்றாண்டில் உள்ள அறியாமை இன்னும் 100 ஆண்டுகளில் வாழ்பவர்களுக்குப் புரியும். நம்ம இன்று செய்கிற ஹை டெக் வேலையையெல்லாம் நக்கலாகப் பார்த்து  என்னமாரி முட்டாளா இருந்து இருக்காணுகனு (நம்மளத்தான் :) சொல்லுவாங்க. சரியா? நாம் அனைவருமே அறியாமையில்தான் வாழ்கிறோம். சரியா?

*****************************

புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை!

நான் படித்துக்கொண்டிருந்த காலத்தில் ஒரு சிலவை புரியாது. முக்கியமாக கெமிஸ்ட்ரி, ஃபிசிக்ஸ், பயாலஜி. முக்கியக் காரணம் ந்ல்ல தரமான புத்தகங்கள் கெடையாது. அப்போ  என்னோட நண்பன் ஒருவன் இருந்தான், அவர் ரொம்ப புத்திசாலி. புத்திசாலி, ஆனால் அடுத்தவனுக்கு புரியலைனு அவனை தன்னைவிட மட்டமா நெனைக்க மாட்டான். அவனிடம் போயி தைரியமாக சந்தேகம் கேட்பேன். இது எனக்குப் புரியலைடா ரகுமான்? அதென்ன பாஸிடிவ் சார்ச்? அவன் சொல்லுவான் இப்போ ஒரு அணு இருக்கு, அது நியூட்ரல்! அதில் ப்ரோட்டான் பாஸிடிவ். எலக்ட்ரான் நெகடிவ். ரெண்டும் சேர்ந்து இருப்பதால் அது நியூட்ரல். சரியா? சரி. அதிலுள்ள எலெக்ட்ரானை எடுத்துட்டோம்னு வச்சுக்கோ, அது என்ன ஆகும்? பாஸிட்டிவா ஆகும் இல்லையா? ஆமா. அது ஒரு பாஸிடிவ் சார்ஜ் ஐயான் ஆயிடும் இல்லை? ஆமா. அதுமாரித்தான் இது.

அவன் சொல்லிக்கொடுக்கும்போது  புரிஞ்ச மாரி இருக்கும். ஆனால் அப்புறம் மறுபடியும் புரியாது. ஏன்னா அதுக்கப்புறம் உள்ள விசயம் அதைவிட கஷ்டமா இருக்கும். இப்படிப் புரியாமல் படிச்சு எதையோ எழுதி எப்படியோ பாஸாகி இந்த லெவெலுக்கு நான் வந்திருக்கேன். சரி, என் அறிவாளி நண்பன் என்ன ஆனான்னு கேளுங்க? என்னைவிட பலமடங்கு மேலே போயிருக்கணும் இல்லையா? அதுதானே நியாயம்? ஆனால் அவன் மாஸ்டர்ஸ்கூட படிக்கலை. அதோட நிறுத்திவிட்டு, ஏதோ பாங்க் எக்ஸாமோ, டி என் பி எஸியோ எழுதி நம்ம ஊரிலேயே குப்பை கொட்டுறான்னு கேள்வி. நான் பார்த்த வரைக்கும் அறிவாளிகள் எல்லாம் படிக்காமல் நிறுத்திவிடுவதும், என்னைப்போல்  மக்குகள் பின்னால எப்படியோ மேலே படித்து மேலே வருவதும் நடக்கத்தான் செய்யுது. சரியா? ஏன் இப்படி? என் நண்பன் ரகுமான்போல  அறிவாளிகள் என் நிலைமைக்கு வந்து இருந்தால் என்னைவிட பலமடங்கு அவங்களாலே காண்ட்ரிப்யூட் பண்ண முடிந்து இருக்குமே? உண்மைதான். ஆனால், இது யார் தப்பு?  அவன் அவன் தலையெழுத்து? சந்தர்ப்ப சூழ்நிலை. குடும்ப சூழலில் ஏற்படும் மாற்றங்கள். இப்படி பல காரணங்கள் இருக்கலாம். இல்லைனா அவர்களுக்கு "இண்டெரெஸ்ட்" குறைந்துபோய்விடுமா? என்னனு தெரியலை.

So, when I look back.. திறமை மிக்கவர்கள் மேலே வராமல் வீணாயிடுறாங்க. ஒண்ணும் தெரியாதவர்கள் படித்து மேலே வந்துடுறாங்க. இதுதான் வாழ்க்கை! சரியா?

இதேபோல் பதிவுலகிலும் சொல்லலாம். நல்லாப் பதிவு எழுதுறவங்க (பேரெல்லாம் வேணாமே? ) எல்லாம் சில வருடங்களில் ஏனோ காணோமாப் போயிட்டாங்க. நம்மளமாரி எடக்கு மடக்கா என்ன எழவையாவது பதிவுனு  எழுதுறவங்க எல்லாம் பலவருடமாக இன்னும் குப்பை கொட்டிக்கொண்டு இருக்காங்க. நான் உங்களைச் சொல்லலப்பா என்னைத்தான் சொல்றேன்.

So, life is not fair.. இதில் எதுவும் சந்தேகம் இருக்கா? நல்லவன் சாகிறான், கெட்டவன் வாழ்றான். திறமையுள்ளவன் மேலே வராமல் போயிடுறான். திறமை இல்லாதவன் மேலே வந்துடுறான். இது தான் வாழ்க்கைனு சொல்றதைவிட. இதுவும் வாழ்க்கைதான்னு சொல்லாம்.

சரி, அம்புட்டுத்தான்.. :)

Sunday, February 2, 2014

வெட்டிப் பேச்சு பேசும் வெளக்கெண்ணை வேதாந்தி!

இந்த வெளக்கெண்ணை வேதாந்தி ஒரு  #1 ஃப்ராடு, அயோக்கியன் னு சொன்னால் நம்புவீங்களா?  மாட்டீங்களா?!! கடவுளுக்கு ஜால்ரா அடிக்கிறவன் எல்லாம் ரொம்ப நல்லவன், யோக்கியன், நியாயஸ்தன் போலதான் கதையை ஆரம்பிப்பான்.

You have to be careful and you need to read between lines when you read their fucking story!

Let us see his story..
***எனது சிறுவயதில் கடவுள் மறுப்புக் கொள்கை மனதில் பசுமரத்தாணிபோல் பதிந்ததென்னவோ உண்மைதான்.***
சிறு வயதிலேயே இவரு ஆத்தாவும் அப்பரும் இவருக்கு கடவுள் இல்லைனு சொல்லிச் சொல்லி கடவுள் மறுப்புக் கொள்கை   ஊட்டி ஊட்டி வளத்தாங்களாம்!

அதனால இந்த வெளக்கெண்ணைக்கு கடவுள் மறுப்புக் கொள்கை பசுமரத்தாணிபோல..

எப்படி? எப்படி?

பசுமரத்தாணிபோல பதிந்ததாம்!

இது இந்த வெளக்கண்ணை சொல்ற உண்மைக்கதை!!!

எத்தனை பேரு இதை நம்புறீங்க??

மனசாட்சி உள்ளவன் எல்லாம் சொல்லுங்க!!!

****வளர வளர இது சரியா எனத் தோன்றியது.***
இந்த வெளக்கெண்ணை வளர வளர இவரு மூளை வளர்ச்சி குன்ற ஆரம்பிச்சிருச்சாம். உடனே இவரு மழுங்கிய மூளையை வச்சு ரொம்பவே யோசிக்க கத்துக்கிட்டாராம்!

இதே எழவைத்தான் மணிகண்டப் பண்டாரமும் சொல்லுச்சு!
***அப்போது கடவுள் மறுப்புக் கொள்கையாளர்கள் ‘சமூக நீதி காக்க கடவுள் மறுப்புக் கொள்கை அவசியமாகிறது’ என்றனர். ***
யாரு இவன்கிட்டப் போயிச் சொன்னதாம்?? சமூக நீதி காக்கத்தான் கடவுள் மறுப்புக் கொள்கையாம்!! கடவுள் மறுப்புக் கொள்கை , கடவுள் இல்லை என்பதால் இல்லையாம்? பண்டாரங்கள் பகுத்தறிய ஆரம்பிச்சாலே இதுமாரி ஒளற ஆரம்பிச்சிடுறானுக!! 

***‘சாமியை அடிச்சா சாமியார் சரியாயிருவான்’ என்றனர். எனக்கு குழப்பமாயிருந்தது. எதிர் வீட்டுக்காரனை சரி செய்ய பக்கத்து வீட்டுக் காரனை அடிப்பது சரியாகுமா?***

 முண்டம்!! சாமி என்பது கல், உயிரற்ற ஜடம்!  அதோட தலையை பிளந்தாலும் ரத்தம் வராது. சாமிக்கு ஆத்தா அப்பன் கெடையாது.

சாமினு நீ கும்பிடுற ஜடத்தை அடிப்பதுக்கும், உயிருள்ள உணர்ச்சியுள்ள தாய் தந்தையுள்ள மனுஷன் ஒருத்தனை காரணம் இல்லாமல் அடிப்பதுக்கும் வித்தியாசம் இல்லையாடா முண்டம்?
***இவர்கள் ஏன் சரியைச் சரியென்றும் தவறைத் தவறென்றும் தயக்கமில்லாமல் குழப்பமில்லாமல் சொல்ல மறுக்கிறார்கள் என்ற கேள்வி எனக்குள் எழுந்தது.***

உனக்கு மூளையே மழுங்கிடுச்சு. மேலும்  நீ பேசுறதெல்லாம் ஜோடிக்கப்பட்ட பொய்! பொய்யன்  உனக்கு என்ன எழுந்தால் எவனுக்கென்ன?
***ஆராய்ந்து பார்த்ததில்  அவர்கள் மூட வழக்கங்களுக்கும் சமூக அநீதிகளுக்கும் அப்பாற்பட்ட ஒரு உண்மையை மறுப்பதைப் போன்று தோன்றியது. சமூக அநீதிகளையும் மூட வழக்கங்களையும் மறுப்பதைச் சரியென்று சொன்னாலும் கடவுளையே மறுப்பது சரியாகுமா?***

நீ ஆராய்ந்தயா?

நீ?

நெஜம்மாவே ஆராய்ந்த??

காமெடி பண்ணாதீங்கப்பா!

ஆராய்ச்சிக்கு மிகவும் அவசியம் உண்மை பேசுபவன்! நீ ஒரு பொய்யன்! உன் வெளக்கெண்ணை ஆராய்ச்சியே பொய்யை அடிப்படையா வைச்சது. நீ  ஆராய்ந்து ஆராய்ந்து ஒரே புடுங்காப் புடுங்கிட்டாலும்!

எங்கேயிருந்துடா வர்ரீங்க உன்னைமாரி வெளக்கெண்ணை வேதாந்திகள்??

*******

இவன் தொடரும் கதை....

***** 1. மேலே சொன்னபடி மனிதன் ஒரு படைப்பாளியாக இருந்தாலும் மனிதனின் உருவாக்கலுக்கும் கடவுளின் படைப்பிற்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு.***
 ****2. மனிதனின் உருவாக்கல் எப்போதும் ஒரு விளைவை – இயற்கைக்கும் மனிதனுக்கும் எதிரான விளைவை -உண்டாக்கும் ஆனால் ஆண்டவனின் படைப்பு எந்த வகையிலும் பிரபஞ்சத்தின் ஒட்டுமொத்த சுய சார்பு சார்ந்த மேலாண்மைக்கு எதிராக இருக்காது.****

1. திடீர்னு கடவுள் படச்சாரு, உருவாகினாருனு சொல்ற? கடவுள் என்னத்தை உருவாக்கினாருனு சொல்ற இப்போ? அதைச் சொல்லு!!!

திடீர்னு கடவுள் என்னத்தையோ உருவாக்கினாருனு கதை விடுற??

2. அதென்ன?  என்ன? மனிதர்கள் ஆக்ஸிஜனை (O2, O=O) எடுத்துக்கிட்டு, கார்பன் டை ஆக்ஸைடை (CO2, O=C=O) வெளியிடுறாங்களாக்கும்? தாவரங்கள் கார்பன் டை ஆக்ஸைடை (O=C=O) எடுத்து, அதிலுள்ள "கார்பனை" (C) பிரிச்சு எடுத்துக்கிட்டு ஆக்ஸிஜனை (O=O)  வெளியிடுதுகளாக்கும்? சரி. அப்புறம் என்ன சொல்ற?  கடவுள் ஆக்ஸிஜனையும், கார்பண் டை ஆக்ஸைடையும் வேற வேற ப்ராப்பர்டீஸுடன் எப்படி உருவாக்கினாருனா?

அதெப்படி? அதாவது ஒண்ணுமே இல்லாததை "ஒண்ணை" வைத்து எல்லாத் தனிமங்களையும் கடவுள் உருவாக்கினார்னு எவன் சொன்னான் உனக்கு?

முண்டம்!!! நீ மேலே சொல்றது.. கடவுள் இதை உருவாக்கினாரு அதை உருவாக்கினாருனு கதை சொல்றது..உன்னுடைய- மூளை மழுங்கிய நிலையில் உள்ள ஒருவனுடைய-  தியரி!!!

புரியுதா?

அதான் கடவுள் "ஒண்ணுமே இல்லாததை" வைத்து எல்லாத்தனிமங்களையும் உருவாக்கி கிழிச்சாருனு சொல்ற இல்ல அது! That's your theory! புரியுதா??

 மொதல்ல நீ யார்னு  உன்னை உணர்ந்து கொள்!

நீ பிதற்றுவதெல்லாம் (கடவுள் இதை செஞ்சாரு அதை செஞ்சாருனு) மூளை மழுங்கிய நிலையில் வுள்ள வேதாந்தி என்னும் வெளக்கெண்ணை (நீதான்!) ஒருவனுடைய  உளறல்!!

புரியுதா??

உன் மண்டைக்கு இதெல்லாம் எப்படிப் புரியும்?


பின் குறிப்பு:

நீ என்னுடைய பின்னூட்டத்தை கவனமா வெளிவிட மாட்டனு எனக்குத் தெரியும்!! அதனால என்ன? இப்போப் பாரு!! நான் இட்ட வெளிவராத பின்னூட்டம் ஒரு பதிவா வந்து நிக்கிது!

உன் பகவான் தான் என்னையும் அனுப்பி வச்சாரு! :))

உன் பகவாந்தான் என்னை அனுப்பி இந்த வேதாந்தினு ஒரு பொய்யன் சும்மா கதை விடுறான் அவனை என்னனு கேளு னு அனுப்பி வச்சாருனு சொல்லி இன்னொரு கதை எழுது!