Wednesday, March 31, 2010

பார்ப்பன வெறுப்புக்கு காரணம் அவர்களேதான்!

xxxx Raghavan, am a Vadakalai Iyengar and I am proud to be born a Brahmin. I never hide my Brahmin identity!

எங்கே இருந்து இதை எடுத்தேன்? ஒரு பப்ளிக் டிஸ்கஸன் ஃபாரம். சாதியை இணையதளத்தில் சொல்ல வேண்டிய அவசியம் என்ன? இவரு சொல்ற கதை! இவரு ஒரு வேலைக்கு இண்டர்வியூக்குப் போனாராம். அங்கே இவரைவிட கேவலமான "பெரிய மனுஷன்" இண்டர்வியூ பண்ணீயவன், இவர் சாதியை கேட்டானாம்! உடனே இவரு,

"நான் அய்யங்காரு, தென்மேற்குக் கலை! அதனால எனக்கு மூளை வளர்ச்சி கம்மி! அதனால நான் ரொம்ப "proud of being a pArppAn" என்று சொன்னாராம்! I really don't understand why the interviewer has to ask this question?? He seems like a BIGGER idiot than this candidate!

Here he is ADVERTISING his identity! And that he is SO PROUD of being a whatever he is! But he is pretending like he is NOT hiding and that he is HONEST in answering a question! That question is no way connected to his qualifications whatever job he applied for! I don't see any reason for revealing that with a story in the internet discussion forum unless you are a casteist bastard!

இணையதளத்தில் பொதுவாக இதுபோல சம்மந்தா சம்மந்தமில்லாமல் தன் சாதியை வெளியே சொல்பவனில் 90% பார்ப்பனர்கள்தான். அதாவது, நான் வடகலை அய்யங்கார், நான் தென்கலை பார்ப்பான்னு சொல்லிக்கொண்டு திரியலைனா இவனுகளுக்கு பொழைப்பு ஓடாது! இதுபோல் பொதுவாக ஒரு தாழ்த்தப்பட்டவர் தன் சாதியை இணையதளத்தில்ச் சொல்லிக்கொண்டு அலைவதில்லை! நான் இதுவரை பார்த்ததில்லை!

ஏன் நாகரீகம் தெரிந்த எந்தப் பதிவரும் (பார்ப்பனர்களும்தான்) தன் சாதியை மறைப்பதுண்டு! காரணம்? இணையதளத்தில் உன் தகுதியை உன் ஜாதியைச் சொல்லி உயர்த்திக்கவோ தாழ்த்திக்கவோ வேண்டிய அவசியம் என்ன ? என்பதற்காக!

பொதுவா வெள்ளக்காரனிடம், நான் இந்தியாவில் உயர்ந்த சாதியைச் சார்ந்தவன். நான் கடவுளுக்கு ரொம்ப க்ளோஸ்னு எந்தப்பார்ப்பானாவது சொன்னால், How did you guys discover the caste system? Don't you think that is SO UNNECESSARY and ABSURD now? னுதான் சொல்லிச் சிரிப்பார்கள். பெருமையாச் சொல்ல எதுவும் இல்லைனா, சாதியைச் சொல்லி நான் உயர்ந்தவன்னு சொல்லிக்கொண்டு அலையனுமா என்ன?

சரி, நாங்க எல்லாரும் சாதியை சொல்வதில்லை! இங்கே பாரு! னு ஒரு லிஸ்ட்டை கொடுப்பார்கள் நம்ம பார்ப்பன அபிமானிகள்! சில திராவிட உயர்சாதி க்காரர்களும் தேவையே இல்லாமல் சொல்லிக்கொண்டு திரிய்துகள்னு! சாதியைச் சொல்லுகிற எல்லாரையும்தான் சொல்றேன். சாதியை சொல்லுகிற பார்ப்பனர்களை மட்டுமல்ல!

இங்கே நான் சொல்வது மேலே ஆங்கிலத்தில் சொல்லியிருக்கிற பார்ப்பான்தான் பார்ப்பனர்களைத் திட்டத் தூண்டுறான் என்பது!

இதுல காமெடி என்னனா உடனே இவரை இண்டர்வியூ பண்ணிய அந்த முட்டாள் இவருடைய வீரத்திற்காகவும், இவருக்கு மூளை வளர்ச்சி கம்மியா இருப்பதாலும், இவரோட சாதி வெறிக்காகவும் இவரை அந்த வேலைக்கு தகுதியானவர்னு எடுத்து க் கிட்டானாம்! இதுல இவருக்கு ரொம்ப சந்தோஷம்!

இப்படி ஒரு கதை இணையத்தில் சொல்லப்பட்டதுக்குக் காரணம்?! பார்ப்பன சாதி வெறி! தான் பார்ப்பான்னு எப்படியாவது உலகறிய சொல்லி தன்னை தாழ்த்திக்கலைனா இந்த மடையனுக்கு தூக்கம் வராது!

Everybody is proud of whatever f'ck they are! Why ONLY YOU, moron???!! You can be proud of your achievement and not of your caste. There is nothing to be proud of you being whatever f'ck you were born into. Why are you PROUD of such and such pAppAn anyway? It is not an achievement. You just happened to be born there, moron!

நீ பார்ப்பன சாதினு சொல்லிக்கொண்டு பீத்துவதால் எனக்கொண்ணுமில்லை! சொல்லிக்கிட்டே தெருத் தெருவா அலை. ஆனால் ஒலகத்திலே எவனுக்குமே நித்யானந்தா மாட்டியதும் அந்த விசயத்தையும் ஈ வெ ரா வையும் "லின்க்" திறமை இல்லை! அந்த அளவுக்கு ஒரு விஷப்புத்தி உயர்ந்த சாதினு ப்ரவ்டா சொல்லிக்கொண்டு திரிகிற பார்ப்பானுக்குத்தான் இருக்குனு நீ காட்டினாயே! அதை எவனாலயும் செய்யமுடியாது! உன்ன்னைப்போல சின்னப்புத்தி உள்ளவனால்தான் செய்யமுடியும்!

ஆமா, அது ஏன் சாதி உயர உயர உன் புத்தி சின்னதாகிக்கிட்டே போகுது??

பதிவுலகில் சாதிச்சங்கம் வச்சு பொழைப்பு நடத்தும் ஒரு மஹா மட்டமான பார்ப்பான் இருக்கான்னு சொன்னால் யாருக்கும் புரிய மாட்டேங்கிது.

இப்போ அவன் செய்த மிகப்பெரிய தப்பு என்னன்னா, சம்மந்தமே இல்லாமல் ஈ வெ ரா வையும் நித்யானந்தாவையும் இணைத்து ஒரு தலைப்புக் கொடுத்து ஈ வெ ரா மேலே உள்ள வஞ்சத்தை தீர்த்துக்கிறது.

என்னவோ இவரு, அண்ணாத்துரை, கருணாநிதி, சோ ராமசாமி எல்லாம் தான் சொன்னதைத்தான் செய்றவங்கங்கிற மாதிரி. அண்ணாத்துரை, கருணாநிதியோட பார்ப்பானுகளும் சேர்ந்துக்கிட்டு கொறை அழுகை அழறானுக!

சரி, இவன் இப்படி செய்வதால் பாதிக்கப் படுவது யாரு???

நீ சாதிச் சங்கம் வச்சு நடுத்திவதினால யாருக்கு நஷ்டம்?

வேற யாரு? தாயா பிள்ளையா ப்ழகிக்கிட்டு இருக்கிற ஒரு சில நல்ல பார்ப்பனர்கள்தான்! :(

இல்லைனா நான் ஏன் இது மாதிரி ஒரு சாதி துவேஷமான பதிவை வரிந்து கட்டிக்கொண்டு எழுதனும்? பார்ப்பனர்களைத் தேவையில்லாமல் திட்டுறான்னு எவனும் சொல்லிக்கிட்டு திரியக்கூடாது! ஏன் திட்டுறான்? "சும்மா கெடந்த சங்கை ஊதிக்கெடுத்தான் ஆண்டி"னு இந்தப்பார்ப்பான் தான் உயர்ந்த சாதி -I am proud of being a pAppAn" னு சொல்லி தம்பட்டம் அடிப்பதுடன், இப்படி ஒரு கேவலமான பதிவுடன் வருவதாலதான் எல்லாரும் திட்டுறானுக.

அதனால நல்ல பார்ப்பனர்கள் எல்லாம் இந்த மாதிரி பார்ப்பான்களை மூடிக்கிட்டு இருக்கச் சொல்லனும்! இல்லைனா பார்ப்பனத்துவேசப் பதிவுக்கு ஒரு சில பார்ப்பனர்கள்தான் காரணம்னாவது புரிஞ்சுக்கனும்! யாருக்கும் யாரையும் தேவையில்லாமல் வெறுக்க வேண்டிய அவசியம் இல்லை!

Monday, March 29, 2010

ஒரு வழியா எந்திரன் படப்பிடிப்பு முடிவடைந்தது!


"ஷங்கர் தன்னுடைய எந்திரன் படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக சொல்லி இருக்கிறார். "

“ப்ரஸ் ரிலீஸா?”

“இல்லை! அவர் பளாக்ல செய்துள்ள “அப்டேட்” இது!”

“நம்பலாமா?”

“அவரோட ப்ளாக்ல சொல்லியிருக்கதால் உண்மையான செய்திதான்.”

“அப்பா! ஒரு வழியா முடிஞ்சதா?”

“படப்பிடிப்புதான் முடிஞ்சிருக்கு. எடிட்டிங் அது இதுனு நெறைய வேலை இருக்கும்”

“ஆடியோ எப்ப வெளியிடுறாங்களாம்?”

“கூடிய சீக்கிரம் வெளி வந்துவிடுமாம். அப்புறம் படம் இந்த வருச்த்திலேயே (2010) ரிலீஸ் ஆயிடுமாம்”

“2010 தீபாவளிக்கா?!”

“இருக்கலாம். தளபதி தீபாவளிக்குத்தானே வந்தது?”

“தளபதியோட குணா மோதியது. இப்போ எந்திரனோட யாவரும் கேளிர் மோத சாண்ஸே இல்லை!”

“சரி, யாவரும் கேளிர் ஹீரோயின் யாரு?”

“கடைசியில் த்ரிஷாவாம்!'

“இதாவது உண்மையா?”

“அபப்டித்தான் சொல்றாங்க!”

"மேலே உள்ள ஸ்டில்?"

"என்ன படம்னு சொல்லீட்டுப்போங்க!"

Friday, March 26, 2010

குஷ்புவின் வெற்றியும் பத்தினிகளின் கண்ணீரும்!

சட்டப்படி குஷ்பு சொன்னது தப்பு இல்லனு சொல்லீட்டாங்க! குஷ்பு என்ன சொன்னாருனு யாருக்கும் ஞாபகம் இருக்கா? இல்லையா? யோசிச்சுப் பாருங்க!

இந்தக்காலத்துல ப்ரிமாரிட்டல் செக்ஸ்ல இன்வால்வ் ஆகாமல் யாரு இருக்கா? கற்பு கழுதைனு ஊரை ஏமாத்திக்கிட்டு இருக்கீங்கனு சொல்லாமல் சொன்னார்.

* இல்லங்க நான் யாரோடையும் கல்யாணத்துக்கு முன்னால படுத்ததில்லை!

* இல்லங்க என் பொண்டாட்டியிடம்தான் நான் முதல் முதல் உடலுறவு கொண்டேன்!

* இல்லங்க இன்னைக்கு வர நான் இவர் ஒருத்தரிடம்தான் செக்ஸ் வச்சிருக்கேன் எனக்கு வயசு 80 ஆகுதுங்க!

* இல்லங்க என் கணவரும் நானும் வேற யாரிடமும் செக்ஸ் வைத்ததில்லை. கலயாணத்துக்குப் பிறகுதான் நாங்க செக்ஸ்ல இன்வால்வ ஆனோம்! எங்க இருவருக்குமே இப்போ வயசு 29தாங்க ஆகுது!

இப்படி ஒரு சில மைனாரிட்டிகள் பொங்கி எழுந்தார்கள்!

" இவ (குஷ்பூ) , கல்யாணத்துக்கு முன்னால பலரிடம் படுத்து எந்த்ரிச்சா எந்திருச்சுட்டுப் போகட்டும்! இவ எப்படி எல்லாரையும் (ஆம்பளையா இருக்கட்டும் பொம்பளையா இருக்கட்டும்) இப்படி சொல்லலாம்?

என்று கண்ணீருடன் பொங்கி எழுந்த தமிழ் உள்ளங்கள் இப்போ (இந்த தீர்ப்புக்குப் பிறகு) கல்யாணத்துக்கு முன்னால் உடலுறவு கொண்டதாக ஆகிவிடுமா என்ன?

ஆமா, சட்டத்துக்கு என்ன தெரியும் என்னுடைய படுக்கை அறை வாழக்கை?

சட்டமும் குருடு, குஷ்பு ஒரு அரை வேக்காடுனு போகவேண்டியதுதான்!

I believe Kushboo was let go as she has right called "freedom of speech". And that she did not talk about any particular individual. So, the law can do nothing about it. That does not make whatever statement she made is correct. Don't you worry, folks!

Thursday, March 25, 2010

எங்கிட்ட மோதாதே! ராஜாதி ராஜா -விமர்சனம்


ஒரு க்ளீன் எண்டர்டைனர்னா என்னங்க? ஒரு உதாரணம் சொல்லுங்கனு சொன்னால் நம்ம சூப்பர் ஸ்டார் நடிச்ச ராஜாதி ராஜா னு சொல்லலாம்!

நடிகை நதியா, பூவேப் பூச்சூடவால தமிழில் அறிமுகமானார். ஆனால் அவருக்கு எல்லா நடிகைகள் போல கவர்ச்சியை வித்து சினிமா வாழ்க்கையை ஓட்ட இஷ்டமில்லை னு சொன்னாங்க! குறைந்த காலத்திலேயே நடிப்பு தொழிலை முடித்துக் கொண்ட இவர் கடைசியில் சூப்பர் ஸ்டாருடன் ஒரு படம் பண்ணினார். அதுதான் பாவலர் க்ரியாஷன்ஸ் உடைய ராஜாதி ராஜா! இன்னொரு ஹீரோயின் நம்ம ராதா, ராதா ஒரு மாதிரி பெரிய சைஸாகி ஹீரோயின் சாண்ஸ் முடிகிற சமயத்தில் ரஜினியுடன் இன்னொரு படம். அவரும் நல்லா செய்து இருப்பார் !

ரஜினி, யாரோட சேர்ந்து நல்லா காமெடி பண்ண முடியும். செந்திலா, கவுண்டமணியா இல்லை ஜெனகராஜா இல்லை வடிவேலா இல்லை விசு வானு கேட்பார்கள். இந்தக்கூட்டத்தில் முக்கியமாக முதலாவதாக சேர்க்க வேண்டிய இன்னொரு நடிகர்தான் விணுசக்ரவர்த்தி. He is one of the best actors to pair with Rajni in comedy scenes! Their "chemistry" works out so well!

கதை: பஞ்சு அருணாச்சலம் னு நெனைக்கிறேன்! அவர்தான் இது மாதிரி ரெட்டை வேஷம் கதைகளில் கில்லாடி!

தயாரிப்பு: பாவலர் க்ரியேசன்ஸ் ( இளையராஜா சொந்தப் படம்)

இந்தப்படத்தின் வெற்றிக்குக் காரணம், இயக்குனர் ஆர் சுந்தர் ராஜனின் "காமெடி சீன்ஸ்" எடுக்கும் திறமைனு சொல்லலாம். ஆர் சுந்தர் ராஜனின் திறமையால்தான் நம்ம கவுண்ட மணி கொடிகட்டிப் பறந்தார். அதேபோல் ரஜினியால் காமெடி நல்லாப் பண்ணமுடியும் என்று அறிந்து அவரை அழகா பயன்படுத்தி இருப்பார் ஆர் சுந்தர் ராஜன். இவர் ரஜினியை வைத்து இன்னும் பல படங்கள் பண்ணியிருக்கனும்னு எனக்கு ஒரு நப்பாசை! ஏனோ தெரியலை, இந்த பிரமாண்ட வெற்றிக்குப் பிறகும் இவர் ரஜ்னியுடன் மறுபடியும் சேரவில்லை!

அதற்கடுத்து படத்துக்கு பெரிய ப்ளஸ் நம்ம இசை ஞானி இளையராஜாவின் இசை! அதென்னவோ, சொந்தப்படத்துக்கு நல்லா அடிக்கிறாரோ இல்லையோ, ஆர் சுந்தர் ராஜன் படத்திற்கு (பல மோஹன் படங்களுக்கு) இவர் ஒரு தனி இசையோடதான் வருவார்.

பாடல்கள் எல்லாமே சூப்பர் ஹிட்!

* என்கிட்ட மோதாதே நான் ராஜாதி ராஜனடா மற்றும் * மாமா பொண்ணக்கொடு! இரண்டும் படமாக்கியிருக்கிற விதம் (அதாவது காமெடியும் மைல்ட் ரொமாண்ஸும் கலந்து ) ரசிக்கத்தக்க இருக்கும்!

* மலையாளக் கரையோரம் ரஜினி மட்டும் பாடும் இண்ட்ரோ சாங்.

* வா வா மஞ்சள் மலரே ஒண்ணு தா தா கொஞ்சும் கிளியே மற்றும் மீனமம்மா மீனம்மா கண்கள் மீனம்மா என்று ராதாவுக்கு ரெண்டு டூயட் வலுக்கட்டாயமாக திணித்து இருப்பார்கள்!

அதுபோக இன்னும் சின்ன சின்ன பாடல்கள் ரெண்டு "சின்ன ராசு" ரஜினி பாடுவதாக வரும். அவைகளும் ந்ல்லாத்தான் இருக்கும்!

ராதா- ரஜினி வருகிற சீன்களும் சுவராஸ்யம்தான் இருந்தாலும் ரஜினி - நதியா கெமிஸ்ட்ரிதான் நல்லா வொர்க் அவ்ட் ஆகியிருக்கு என்பது என் கருத்து

ஜனகராஜின் காமெடி, ரஜினி- ஜனகராஜ் சேர்ந்து செய்யும் லூட்டி, மேஜிக் எல்லாம் ஜாலியாக இருக்கும். வில்லன்கள் ராதா ரவி, மற்றும் பலர் இருந்தாலும் அந்த பார்ட்டும் காமெடியாத்தான் போகும். "வயலன்ஸ்"னு பார்த்தால் ஜெனகராஜ் கொல்லப்படும் விதம் மட்டும் கொஞ்சம் என்ன ரொம்பவே கஷ்டமா இருக்கும். அதைத்தவிர்த்துப் பார்த்தால் ஒரு முழுநீள ரொமாண்ஸ் கலந்த நல்ல பாடல்கள் நிறைந்த காமெடிப் படம்தான், ராஜாதி ராஜா!

படம் எடுத்தது வந்தது வெற்றியைடந்தது எல்லாமே சாதாரணமாக நடந்தது. ஒரு 2 மாதம் படப்பிடிப்பு, 1 மாதம் போஸ்ட் ப்ரடக்ஷன் வேலை , அவ்வளவுதான்! படம் மிகப்பெரிய வெற்றி! ஆனால் இன்னைக்கு எந்திரன், படம் எடுப்பது 2 வருடம், போஸ்ட் ப்ரடக்ஷன் வொர்க் 1 வருடம்னு போகுது! :( யார் சொன்னா நம்ம முன்னேறலைனு?

Wednesday, March 24, 2010

அந்தக்காலத்து சூப்பர் ஸ்டார்கள் தெரியுமா?


தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்கிற பட்டத்துக்குரியவர் நம்ம ரஜினிகாந்த் ஆகிவிட்டார். இருந்தாலும் தமிழ் சினிமா உலகில் எப்போவுமே ரெண்டு சூப்பர் ஸ்டார்கள் இருந்து இருக்கிறார்கள். அதாவது ரைவல்ரி இரண்டு பெரிய நடிகர்களுக்குள் இருந்து கொண்டேதான் இருக்கிறது. ரஜினியும் கமலும்தான் சமீபத்திய சூப்பர் ஸ்டார்கள். ரசிகர்கள், வெறியர்கள்னு பார்த்தால் இவர்கள் இருவருக்கும் சம பலம்தான். அதேபோல் அதற்கு முன்னால் சிவாஜியும், எம்ஜிஆரும். அதற்கு முன்னால்?

இவர்கள் நால்வரைப்போலவே ரசிகர்கள் மனதைக் கவர்ந்தவர்கள் நம்ம எம் கே தியாகராஜ பாகவதரும், பி யு சின்னப்பாவும்னு சொல்றாங்க. சொல்றாங்களா? ஆமாங்க, இவங்க நடிச்சபடம் ஒண்ணுகூட நான் பார்த்ததில்லை. இருந்தாலும் இவர்களைப் பற்றி கொஞ்சம் ஆராய்ச்சி பண்ணி கொஞ்சம் விசயங்கள் சேகரித்து வந்தேன்.

பி யு சின்னப்பா, புதுக்கோட்டையில் பிறந்தவராம். இயற்பெயர் சின்னச்சாமி நு சொல்றாங்க. இவர் பிறந்த தேதி 05.05.1916. தன்னுடைய 35 வது வயதிலேயே இவர் எல்லாப்புகழும் அடைந்து இந்த உலகத்தைவிட்டும் மறைந்துவிட்டார். 29.01.1951 ல இவ்வுலகைவிட்டு மறைந்துவிட்டார். 35 வயதுக்குள் இவர் சாதித்த சாதணைகள் பற்பல.

இவர் மனைவி பெயர் ஏ சகுந்தலாவாம். இவருடைய படம் பிரிதிவிராஜ்னு ஒரு படம் வந்ததாம். அதில் சம்யுக்தையாக நடித்த இவரை காதலித்து திருமணம் செய்துகொண்டாராம். இவர்களுக்கு ராவ்பகதூர் என்கிற மகனும் பிறந்தாராம்.

----------------------------

எம் கே தியாகராஜ பாகவதர்தான் இன்னொரு சூப்பர்ஸ்டார்.




பி யு சின்னப்பா ரசிகர்களும், எம் கே டி ரசிகர்களும் நம்ம ரஜினி-கமல், சிவாஜி - எம்ஜிஆர் ரசிகர்கள் அடிச்சுக்கிற மாதிரி அடிச்சுக்குவாங்களாம். நம்ம ஆளுக அந்தக்காலத்திலிருந்து இந்தக்காலம் வரை ஒரேமாதிரிதான் இருந்திருக்காங்க!

பி யு சின்னப்பா கொஞ்ச வயதிலேயே இறந்துவிட்டார்னா, நம்ம எம் கே டி நடிச்ச மொத்தப் படங்களே 14 படங்கள்தானாம்! இதில் பி யு சின்னப்பாவை விட அதிக புகழடைந்தார்னு சொல்றாங்க!

இவர் பிறந்தது மார்ச் 1, 1910, மறைந்தது நவம்பர் 1, 1959. தனது 49 வய்திலேயே மறைந்துவிட்டாராம்!

பாகவதர் இன்னொரு பெரிய பிரச்சினையில் மாட்டிக்கிட்டார். அந்தக்காலத்தில் நடிகர்நடிகைகளை அவர்கள் தனிப்பட்ட காதல் வாழ்க்கையை, காம வாழ்க்கையை தரக்குறைவாக லக்ஷ்மிகாந்தன் என்கிற ஒரு ஆசிரியர் எழுதி எல்லோருடைய வையித்தெரிச்சலிலும் விழுந்து, கடைசியில் கொலையும் செய்யப்பட்டாராம்! இந்த லக்ஷ்மிகாந்தன் என்கிற மஞ்சள் பத்திரிக்கை ஆசிரியரால் பாதிக்கப் பட்டவர்கள், நம்ம எம் கே டி யும் கலைவாணர் என் எஸ் கே யும் ஆவார்கள். இவர்கள் இருவரும் இந்த லக்ஷ்மிகாந்தன் கொலைக் குற்றத்திற்காக சிறையிலும் அடைக்கப் பட்டதாக சொல்றாங்க! இந்த லக்ஷ்மி காந்தனால், இருந்த போதும், இறந்தபோதும் பாதிக்கப்பட்டு பயங்கர இன்னல்களுக்கு ஆளானவர்களில் எம் கே டி யும் என் எஸ் கேயும் ஆவார்கள்!

பி யு சின்னப்பா நடித்த சில படங்கள்:

* உத்தம புத்திரன், * தயாளன், * தர்ம புத்திரன், * பிரிதிவிராஜன், *மனோன்மணி.

எம் கே தியாகராஜ பாகவதர் நடித்த சில படங்கள்:

* பவளக்கொடி, * நவீன சாரங்கதரா, * சிந்தாமணி, * சிவகவி, * அஷோக் குமார், * ஹரிதாஸ், * அம்பிகாபதி, * அமரகவி.
---------------------
என்ன இதெல்லாம் ரொம்ப அவசியமானு கேக்குறீங்களா? இன்னைக்கு இருக்கிற விஜய், சூர்யா, அஜீத் படங்களை ஒரு 100 வருடங்கள் கடந்து பார்க்கும்போது உங்களுக்கு உள்ள அதே உணர்வுகள்தான் இருக்கும் 100 வருடம் கடந்து வரப்போகும் இளசுகளுக்கு! நீங்க எல்லாம் அந்தக்காலத்து ரசனை இல்லாத கிழங்களாத் தோனும்! :)

Tuesday, March 23, 2010

ஸ்ட்ரிப் க்ளப் லாம் போனதில்லை -கடலை கார்னர் (46)

"ஹாய் பிருந்த்! என்ன அவளைக்காணோம்! வேலைக்கு வரலையா?"

"அவ அப்பார்ட்மெண்ட்ல பவர் வந்துருச்சாம்! இன்னைக்கு ரெஸ்ட் எடுக்கப் போறாளாம் ஸ்டெய்ஸி!"

"சிக் லீவ் எடுக்க இது ஒரு எக்ஸ்க்யூஸா?"

"அப்படித்தான் போல! நைட் அவ என்னைத் தூங்கவே விடலை கண்ணன்."

"என்ன கெட்ட கெட்ட விஷயமா பேசுனீங்களா?"

"ஆமா, அவளோட ஒவ்வொரு பழைய பாய் ப்ரெண்டும் எப்படி எப்படினு விபரமா சொன்னாள், கண்ணன்!"

"அதாவது அவங்களுக்கு எது பிடிக்கும்? எதுக்கு கோபம் வரும்? எதுக்கு சிரிப்பாங்கன்னா?"

"இல்லை"

"அப்போ பெட்ல அவங்க எப்படினா?"

"ஆமா. அதைத்தான் இண்டெரெஸ்டா சொன்னாள்.."

"என்ன சொன்னாள்?"

"எல்லாத்தையும் சொல்றா கண்ணன்! அவங்களோட இப்போ ப்ரேக் அப் ஆயிருச்சு இல்லையா? நல்லா அவங்க நெகடிவ் பாயிண்ட்ஸைச் சொல்லிக் கேலி பண்றாள்!"

"எல்லாத்தையும்னா? ஹூ லாஸ்டெட் லாங்? ஹு மேட் ஹெர் கம் செவெரல் டைம்ஸ் எல்லாமுமா?"

"ஆமா. ஒருத்தருமே சரியில்லையாம்! ஹா ஹா ஹா!"

"நாங்க பசங்க எல்லாம் இப்படி பெட் ரூம் விசயத்தை எல்லாம் ஷேர் பண்ணிக்க மாட்டோம்! இது லேடீஸ் ஸ்பெஷல்"

"அதெல்லாம் இல்லை. பசங்களும் இதெல்லாம் பேசுவாங்க!"

"நான் பேசமாட்டேன்ப்பா!"

"நீங்க வேணா அப்படி இருக்கலாம். நானும் அவகிட்ட எதுவும் சொல்லலயே!"

"நல்லவேளை. அப்படியே இரு, மாறிடாதே! ஆமா உன் பாய்ஃப்ரெண்ட் எப்படி, பிருந்த்?"

"என் பாய் ஃப்ரெண்டா? அவரு ரொம்ப மோசம், கண்ணன். இரக்கமே இல்லாமல் என்னை வெட் ஆக்கிட்டு, போயிடுவார். "

"சரி, நான் அவர்ட்ட இனிமேல் உன்னை நல்லா கவனிக்க சொல்றேன்."

"சொல்றீங்களா, ப்ளீஸ்? தேங்க்ஸ். அவர் மரமண்டைக்கு ஏறுறாப்பிலே நல்லாச் சொல்லுங்க!"

"சரிடி சொல்றேன்!"

"நீங்க நெஜம்மாவே இது மாதிரி மேட்டர்லாம் பேசுவதில்லையா?"

"நான் என் கேர்ள் ப்ரெண்டுட்ட செய்றது பேசுறது, ரொம்ப இண்டிமேட் மேட்டர்ஸ் எதையும் பசங்ககிட்ட பேசமாட்டேன். ஐ டோண்ட் ஃபைண்ட் இட் கம்ஃபர்டபிள்!"

"ஏன் அப்போ பசங்க எல்லாம் ஸ்ட்ரிப் க்ளப்லாம் போறீங்க இல்ல? அதைப் பத்தி பேசுறது இல்லையா?"

"நான் ஸ்ட்ரிப் க்ளப் எல்லாம் போனதில்லை, பிருந்த்!"

"நெஜம்மா? லாப் டாண்ஸ்லாம் யாரிடமும் வாங்கியதில்லையா?"

"ஏய், எனக்கு அதெல்லாம் சுத்தமாகப் பிடிக்காது. அது ப்ராஸ்டிடூட்டிடம் போற மாதிரி இல்லையா? ஐ டோண்ட் லைக் பேயிங் ஃபார் செக்ஸ், பிருந்த்!"

"அதெல்லாம் ஹார்ம்லெஸ்னு சொல்றாங்க கண்ணன்"

"எது? லாப் டாண்ஸ் வாங்கிறதா? ஹாம்லெஸ்னு யார் சொன்னா?"

"இல்லையா?"

"இருக்கலாம், பிருந்த். எனக்குப் பிடிக்காது. எனக்கு அப்படி நீ பண்றதும் பிடிக்காது! அப்படி ஏதாவது நீ போயிட்டு வந்தா என்னிடம் சொல்லாதே!"

"நான் அதுபோல் செய்ததில்லை. ஆனால் என்னோட ஃப்ரெண்ஸ் ஒரு சிலர் போயிருக்காங்க. அதே மாதிரி எனக்குத் தெரிந்த "பாய் ஃப்ரெண்ஸ்" அதாவது க்ளாஸ்மேட்ஸ்லாம் ஸ்ட்ரிப் க்ளப் எல்லாம் போயிருக்காங்க! இதெல்லாம் ஹார்ம்லெஸ்னு சொல்றாங்க"

"அப்போ ஸ்ட்ரிப் க்ளப் போகாமல் இருப்பதுதான் ஹார்ம்ஃபுள்னு சொல்றியா, பிருந்த்?"

"இப்படியெல்லாம் உங்களாலதான் கேள்வி கேக்க முடியும் கண்ணன்!"

"ஐ சார்ட் ஆஃப் ஹேட் தட் ஐடியா, பிருந்த். ஐ டோண்ட் நோ வை"

"ஆர் யு கோயிங் டு ஜட்ஜ் எனிபடி ஃப்ரம் திஸ்?"

"ஐ டோண்ட் நோ. ஐ ஜஸ்ட் டோண்ட் லைக் இட்! யா, ஐ மைட் ஜட்ஜ்."

"என்ன கண்ணன் நீங்க.. பெரிய மக்குப் பையனா இருக்கீங்களே!"

"மக்கெல்லாம் இல்லை, பிருந்த். ஒரு சில விசயங்கள் ஒரு சிலருக்கு பிடிக்காது அவ்வளவுதான். அதுக்காக நான் பர்ஃபெக்ட் எல்லாம் இல்லை. ஒரு சில விசயத்தில் படு மோசம்"

"என்ன விசயத்தில் படுமோசம்?"

"இன்னொரு நாள் சொல்றேன்."

"சரி. ஒரு ஹிண்ட் ஆவது கொடுங்களேன்?"

"எதைப் பத்தி?"

"என்ன விசயத்தில் நீங்க "படு மோசம்" னு."

"தெரிந்து என்ன செய்யப்போற? என்னோட "ப்ரேக் அப்" பண்ணப் போறியா?"

"இல்லை சும்மா தெரிஞ்சுக்கலாமேனுதான்."

"இன்னொரு நாள் சொல்றேன், பிருந்த். சரியா?"

"சரி."

"ஐ ஹாவ் டு கெட் பேக் டு வொர்க் நவ்!"

"நானும்தான், கண்ணன்."

"லவ் யு பிருந்த்!"

"லவ் யு டூ ஸ்வீட் ஹார்ட்!"

-தொடரும்

Friday, March 19, 2010

தெய்வமகன் - திரை விமர்சனம்


Fairytales ல இருந்து எல்லாக் கதைகளிலுமே பொதுவாக அழகா இருக்கவங்களுக்குத்தான் இந்த உலகம் என்று சொல்லாமல் சொல்லப்படுகிறது. பார்க்க நல்லா இல்லாதவனும் அழகான பெண்ணை மணக்கத்தான் ஆசைப்படுகிறார்கள். கவனித்துப்பார்த்தால் பொதுவாக அழகில்லாதாவர்களுக்கு எதிரி அவர்கள்தான். தன்னைப்போல் உள்ளவர்களை சமமாக மதிக்காமல், இன்னொரு அழகான பெண் அல்லது ஆணைத்தான் மதிக்கிறார்கள், மணக்க விரும்புகிறார்கள்! இந்த அளவுக்கு சின்னப்புத்தி உள்ளவர்கள்தான் மனிதர்கள்! என்பதை தெளிவாகக் காட்டும் படம்தான் தெய்வமகன்!

*******************************************

சிவாஜியின் சொந்தப் படம் இது. சாந்தி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் ஏ சி திருலோகசந்தர் இயக்கிய படம். இசை எம் எஸ் விஸ்வநாதன்! சிவாஜி, மூன்று வேடங்கள்ல நடிச்சு (சங்கர், கண்ணன், விஜய்) கிளப்பியிருப்பார்!

கதை என்ன? அப்பா சிவாஜி சங்கர், முகத்தில் ஒரு பெரிய விஹாரமான வடு இருக்கும். ப்ளாஸ்டிக் சர்ஜரி, பெண்களின் மார்பகத்தை கவர்ச்சியாக்கவும், நல்லாயிருக்கிற மூக்கை சிறியதாக்கவும் பயன்படும்போது அது "abuse" னு சொல்லலாம், பணத்திமிர்னு சொல்லலாம். அதே சமயத்தில் இது போல் விஹாரமான முகத்தை சரிபண்ண உதவுவதற்கும் பயன்படும் போதுதான் அதை கண்டுபிடித்தவர்கள் முழு திருப்தியடைவார்கள். In other words it serves its purpose or not? ஆனால் சங்கர் காலத்தில் ப்ளாஸ்டிக் சர்ஜரி இல்லை!இருந்தாலும் அதை சரி செய்ய சங்கரிடம் பணம் இல்லை! ஏன்னா, சங்கர் ஏழை! அதனால் சங்கர் தன்னுடைய அந்த விஹார முகத்தால் சிறுவயதிலிருந்து பலவிதமான இன்னல்களுக்கு ஆளாகி இருப்பார். நம்ம ஜெயராம் மாதிரி சின்னப்புத்தி உள்ளவர்கள் தமிழ்நாட்டில் ஏகப்பட்டபேர் இருக்காங்க இல்லையா? சங்கர் தன் விஹார முகத்தை வைத்துக்கொண்டு முன்னேற வேண்டும் என்று உழைத்து பெரிய பணக்காரர் ஆயிடுவார். அவர் புண்பட்ட மனதைப் புரிந்துகொண்டு அவரையும் ஒரு அழகான பெண் (பண்டரிபாய்) மணந்துகொள்வார். இருந்தாலும் அவர் முகத்தில் உள்ள அந்த வடுவால் மனதில் உண்டான வடு இன்னும் மாறாது, காலத்தால் அழியாது.

சங்கருக்கு தன் அழகான மனைவி கர்ப்பிணியானவுடன், தனக்கு அவளைப்போல் ஒரு அழகான குழந்தை பிறக்கனும்னு என்கிற பேராசை! தன் குழந்தை தன்னைப்போல் விஹார முகத்துடன் பிறந்தால் பலவிதமான இன்னல்களுக்கு ஆளாகும்னு பயம். தன் வாரிசு தன்னைப்போல் பிறக்கக்கூடாது என்று நினைக்கவேண்டிய பரிதாப நிலை சங்கருக்கு! ஆனால், என்ன செய்றது? குழந்தை இவரைப்போலவே பிறந்துவிடும்! அதே விஹார முகத்துடன்! இட் இஸ் ஜெனடிக்ஸ்! ஹெரிடிட்டரி! விதி!

ஆனால் சங்கருக்கு தான் அனுபவித்த கொடுமையை தன் குழந்தையும் அனுபவிக்கக்கூடாது என்கிற பிடிவாதம். அதற்காக அந்தப் பச்சைக் குழந்தையை கொலை செய்யக்கூடத் தயங்க மாட்டார்! டாக்டரான தன் சிநேகிதன் ராஜுவிடம் (மேஜர் சுந்தர்ராஜன்) குழந்தை இறந்து பிறந்துவிட்டதாக மனைவியிடம் பொய் சொல்லிவிட்டு, அந்தக்குழந்தையை கொன்றுவிடு என்பார் சங்கர் இரக்கமே இல்லாமல்.

நண்பர்கள் இருவருக்கும் இடையில் வாக்குவாதம் வரும், "உன் முகம் என் முகம்போல் இல்லை அதனால் இதில் வரும் விளைவுகள் உனக்குப்புரியாது" என்று கார்னர் பண்ணி தன் குழந்தையை கொன்றுவிடு என்பார் சங்கர் பிடிவாதமாக. அதன் பிறகு இந்த விசயத்தால் நண்பர்களுக்குள் உறவு முறியும். அதோட சங்கரும் ராஜுவும் பிரிந்துவிடுவார்கள். சங்கர் தன் மனைவியிடம் குழந்தை இறந்தே பிறந்ததாக சொல்லிவிடுவார். சங்கர் மனைவிக்கு கணவனைநம்பியே ஆகவேண்டிய நிலைமை! ஏமாற்றப்படுவார்!

ஆனால் டாக்டர் ராஜு (சுந்தர்ராஜன்) குழந்தையைக் கொல்லாமல் ஒரு அனாதை ஆசிரமத்தில் கொண்டுபோய் பாபா (நாகையா) என்பவரிடம் கொடுத்து வளர்க்கச் சொல்லுவார். மேலும் குழந்தையைப்பற்றி எந்த விளக்கமும் என்னால சொல்ல முடியாது என்பார். குழந்தையைக் கொடுத்துவிட்டு டாக்டரும் போயிடுவார். அந்த, பாபா, முகம் விஹாரமாக இருந்தாலும் குழந்தையின் இனிமையான அழும்குரலைக்கேட்டு இரண்டாவது "அண்ணன் சிவாஜிக்கு" கண்ணன் னு பேர் வைத்து அவரை வளர்ப்பார்.

சில்வர் ஸ்பூனுடன் பிறந்த கண்ணன், முகம் அழகா இல்லை என்கிற ஒரே காரணத்தால் அனாதை ஆசிரமத்தில் வளருவார். அப்படி வளரும்போது அப்பா சங்கர் நினைத்தது, பயந்ததுபோலவே கண்ணன் கஷ்டப்படுவார், பல இன்னல்கள் கொடுமைகளுக்கு ஆளாக்கப்படுவான். சக மாணவர்களிடம் இருந்து வரும் தாக்குதல்களால் ("bullying")பல இன்னல்களுக்கு ஆளாவார்.

* கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா கீதையின் நாயகனே கிருஷ்ணா கிருஷ்ணா பாடலில் கண்ணன் வளர்ந்து பெரியவனாவது போல காட்டியிருப்பார்கள்.

வயதாகிவிட்டதால் கண்ணனை வளர்த்த பாபா மரணப்படுக்கையில் இருப்பார். அந்த நேரத்தில் கண்ணன் இந்த விஹாரமுகத்துடன் தன் உதவியுமில்லாம எப்படி இந்த உலகத்தில் வாழமுடியும்னு என்கிற பயம் வந்துவிடும் அவருக்கு! சாகிறதுக்கு முன்னால கண்ணனைக்கொண்டு வந்து சேர்த்த டாக்டருடைய முகவரியைக் கண்ணனிடம் கொடுத்து, நீ அனாதையில்லை! உனக்கு அப்பா அம்மா யாருனு இவருக்குத் தெரியும்னு சொல்லிவிடுவார். சொல்லி டாக்டர் ராஜுவுடைய விலாசத்தையும் கொடுத்துவிட்டு போயேவிடுவார்.

தன்னை வளர்த்த பாபா இப்படி ஒரு பெரிய உண்மையை சொல்லிவிட்டு இறந்தவுடன் கண்ணன், அப்பா அம்மாவை அறிந்துகொள்ளும் ஆவலில் மேஜரை (டாக்டர் ராஜு) வை அவர் வீட்டில் சென்று பார்ப்பார். பார்த்தவுடனேயே கண்ணன் யாருனு மேஜருக்கு புரிந்துவிடும். அப்படி ஒரு "அழகான" மறக்க முடியாத முகம் கண்ணனுக்கு- அவர் பழைய நண்பர் சங்கரைப் போலவே! இருந்தாலும் தெரியாதுனு சொல்லி சமாளிக்கப்பார்ப்பார். கண்ணன் மிகவும் பலசாலியாகயும் மேலும் தன் தாய் தந்தையை அறிந்துகொள்ளும் ஒர் வெறியுடன் இருப்பார். டாக்டர் ராஜுவை "ஃபோர்ஸ்" பண்ணி அறிந்துகொள்வார்.

தன்னை "அனாதையாக்க" காரணம் என்ன? என்று கேட்கும்போது. கண்ணாடியில் உன் முகத்தைப்பார் என்பார் டாக்டர்! உடனே கண்ணன் சிரிப்பார், சத்தமாக! நான் ஏதோ தகாதமுறையில் பிறந்தேன் என்று நினைத்தேன். ப்பூ இதுதானா காரணம் என்று சிரிப்பார்.
சிரித்துவிட்டு உடனே அம்மா அப்பாவைப் பார்க்கும் ஆவலில் அவங்க வீட்டுக்குப்போவார். அம்மா தூங்கிக்கொண்டிருப்பார். அவரைப்போல் இல்லாமல் அழகாக இருப்பார். தன் அம்மா அழகா இருக்கார் என்று சந்தோஷப்படுவார்.

அதன்பிறகு கண்ணன், தன் தந்தை சங்கரைப் பார்ப்பார். இவரைப்போலவே வடுவுடன் விஹாரமுகத்துடன் தந்தை இருப்பதைப் பார்ப்பார். அவருக்கு ஓரளவுக்கு எல்லாம் புரியும். மறைந்திருந்து திருடன் போல பார்த்துவிட்டு, சங்கர் கண்னனை திருடன் என்று நினைத்து அவரை பிடிக்க முயல்வத்ற்கு முன்னே சிறு காயத்துடன் தப்பி ஓடிவிடுவார் கண்ணன்.

அவருக்கு தன் தாய் தந்தையை பார்த்த சந்தோஷம். டாக்டர்தான் இப்போ "கார்டியன்" போல இருப்பதால், டாக்டர் ராஜுவிடம் போய் தான் தாய் தந்தையை பார்த்துவிட்டதை இந்தப்பாடல் மூலம் சொல்லுவார்.

* "தெய்வமே தெய்வமே நன்றி சொல்வேன் தெய்வமே!
தேடினேன் தேடினேன் கண்டுகொண்டேன் அன்னையை!"

என்கிற டி எம் எஸ் பாடல் வரும்.

சங்கரின் இரண்டாவது அழகான மகனும் இன்னொரு சிவாஜி, விஜய் (?). இந்த விஜய் ரோல்ல ரொம்ப இண்ணொசண்டாக, ரொமாண்டிக்கா ஜாலியான பண்கக்காரப் பையனாக நடித்து இருப்பார் சிவாஜி.

ஜோடி: டாக்டர் ராஜு (மேஜர்)வுடைய அழகான மகள். அவர் யாருமில்லை நம்ம அம்மையார் செல்வி ஜெயலலிதாதான்!

காமெடிக்கு: நாகேஷ்!

சிவாஜி (விஜய்) க்கும் ஜெ ஜெ க்கும் முதலில் ஊடல்,பிறகு காதல் அப்புறம் ஒரு பாடல் வரும். எனக்கு ரொம்பப் பிடித்த ஒரு ரொமாண்டிக் சாங் இது :)

* காதல் மலர்க் கூட்டம் ஒன்று வீதி வழிபோகும் என்று யாரோ சொன்னார் யாரோ சொன்னார்! என்கிற பாடல்.

விஜய், ஜெ ஜெயுடைய தோழிகள் எல்லோரையும் புகழ்ந்து பாடி அவர்களை தன் வலையில் விழவைப்பதாகப் போகும். நான் ரொம்ப ரசித்த பாடல் இது!


அதுக்கப்புறம் படத்தை டி வி டி ல பாருங்க! :)
-------------------------------

This is a serious movie. அபூர்வ சகோதரர்கள் அப்பு வைப்போல் கேரக்டரை பல ஆண்டுகளுக்கு முன்னால் இந்த கண்ணன் கேரக்டரில் சிவாஜி ரசிகர்கள் பார்த்துவிட்டார்கள் என்பதை நேற்று வந்த கமல் ரசிகர்கள் எத்தனைபேர் உணர்ந்தார்கள் என்று தெரியவில்லை.

Sivaji has already done every role any actor can ever dream to do in 50s, 60s and 70s itself and EXCEPTIONALLY WELL too though he has not been awarded a "worthless" national award!

Wednesday, March 17, 2010

ஷங்கரையும், ரஜினியையும் ஏன் பாராட்டக்கூடாது?


எந்திரனில் ரஜினிக்கு சம்பளம் 25 கோடியாக இருக்கலாம். இயக்குனர் ஷங்கர் ஒரு பெரிய தொகையை சம்பளமாகப் பெறலாம். ஆனால் இந்தப் படத்திற்காக அவர்கள் உழைக்கும் உழைப்புக்கு இந்தச் சம்பளம் வழங்குவதில் என்ன தப்பு?

சிவாஜி, எம் ஜி ஆர் எல்லாம் பெரிய ஆளான பிறகு தன் கைக்கு அடக்கமான இயக்குனரை வைத்து தன் “கெத்” திலிருந்து இறங்காமல்த்தான் நடித்தார்கள். ஆனால் ரஜினி? சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் எந்திரனில் அறுபது வயதை எட்டும் ரஜினி தன்னைவிட வயதில் அனுபவத்தில் மிகவும் கம்மியான ஷங்கரை “சார் சார்” என்றழைத்து, அவருடன் முழு ஒத்துழைப்புக் கொடுத்து நடித்துக் கொண்டிருக்கிறார் கடந்த 2 வருடமாக!

ஒருபக்கம் டி வி சீரியல் மாதிரி மலையாளப்படம்போல மொத்தத்தில் ஒரு கோடி செலவழிச்சு பல படங்கள் வந்துகொண்டு இருக்கின்றன. படம் வெற்றியடைந்தால் சில கோடி லாபம். விழுந்தால் ஒரு கோடி நஷ்டம். மொத்தத்தில் படம் விழுந்தாலும் ஒண்ணும் குடிமுழுகிப் போவதில்லை.

80 களில் ரஜினி படம் பூஜை போட்டால் 4 பாட்டு 5 சண்டை கொஞ்சம் காமெடினு 3 மாதத்திற்கு ஒரு படம் வரும். படம் வெளிவந்த 4 வாரங்களில் போட்ட காசை எடுத்து இலாபமும் சம்பாரித்தது பல நிர்வணங்கள். படம் ஹிட்டானாலும் சரி, விழுந்தாலும் சரி ரஜினி படத்தில்போட்ட காசை எடுத்துவிடுவார்கள். இதனால்தான் ரஜினிக்கு சூப்பர் ஸ்டார் பட்டம் வந்தது. மேலும் ரஜினிக்கு எ, பி மற்றும் சி என்று எல்லா செண்டர்களிலும் பலமான மார்க்கட் இருந்தது, இன்னும் இருக்கிறது.

இதேபோல் இன்றும் ரஜினி நினைத்தால் வருடத்திற்கு ரெண்டு படம் பண்ணி (10 கோடி சம்பளம் வாங்கினால் கூட), வருடத்திற்கு 20 கோடி எளிதாக சம்பாரிக்கலாம். குசேலன் ஃப்ளாப் ஆனதுக்குக் காரணம்கூட பிரமிட் சாய்மீராவின் முட்டாள்தனம். 30 கோடிக்கு வாங்க வேண்டிய படத்தை 60 கோடிக்கு வாங்கிய முட்டாள்த்தனம்.

இன்றைய நிலையில் ரஜினி ஒரு படத்திற்காக 2 வருடங்கள் கஷ்டப்பட்டு உழைத்து நடிக்க வேண்டிய அவசியமோ, ஷங்கர் போல இயக்குனர்களிடம் அவர்கள் சொல்வதை மதித்து அது போல் நடிக்க வேண்டிய தேவையோ இல்லை!

ஷங்கரை என்ன வேணா திட்டுங்க, ஆனால் தமிழ் சினிமாவை உலகமே திரும்பிப் பார்க்க வைத்தவர் ஷங்கர்தான். தமிழ் சினிமாவின் “ஜார்ஜ் லூக்காஸ்” ஷங்கர்தான்! உலக சினிமா, ஹாலிவுட் சினிமா, ஆஸ்கர் என்று அனலைஸ் செய்யும் மேதாவிக்கள் ஒத்துக்கொண்டாலும், கொள்ளா விட்டாலும் இதுதான் உண்மை!

ஷங்கரையும், ரஜினியையும் எந்திரனுக்காக இவர்கள் உழைக்கும் இந்த கடின உழைப்புக்கு பாராட்டுவதிலென்ன தப்புங்க?

ஆங்கிலத் தமிழில்!- கடலை கார்னர் (45)

"ஹாய் கண்ணன்!"

"வாட்ஸ் அப் ஸ்டேஸி?'

"ஐ ஆம் காலிங் ஃப்ரம் பிருந்தா'ஸ் அப்பார்ட்மெண்ட்"

"பிருந்தா வாஸ் மென்ஷனிங் அபவ்ட் த க்ரைஸிஸ். வாட் ஹாப்பெண்ட், ஸ்டெய்ஸி?"

"ஐ டோண்ட் நோ... சம்திங் காட் ஃபக்ட் அப். தேர் இஸ் நோ பவர் இன் மை ஹோம். தட் சக்ஸ்"

"சாரி ஸ்டெய்ஸி? ஹேய்! ஒன் திங் யு கேன் டு விதவ்ட் பவர்"

"வாட் இஸ் இட்?"

"யு நோ வாட்! ஹா ஹா ஹா"

"ஜீசஸ் கண்ணன்! யு ஆர் டேர்ட்டி!"

"ஸோ ஆர் யு."

"ஸோ, வாட் டிட் த ப்ளாண்ட் கேர்ள் டு ட்டு யு? "

"விச் ப்ளாண்ட் கேர்ள்?"

"த ஒன் யு மெட் இன் த ஃப்ரீவே! பிருந்தா டோல்ட் மி ஆல் அபவ்ட்!"

"யு கால்ட் மி டு ஆஸ்க் அபவ்ட் தட் ப்ளாண்ட் பிம்போ?"

"ஷி இஸ் வைட். ஸோ ஆம் ஐ!"

"ஸோ?"

" வி வைட் ஸ்டிக் டுகெதெர், கண்ணன்! ஹா ஹா ஹா! வை டு யு ட்ரைவ் ஸ்லோ இன் ஃபாஸ்ட் லேன், கண்ணன்?"

"ஃப்க் யு ஸ்டேஸி!"

"ஹா ஹா ஹா! தட்ஸ் வாட் ஐ வாண்டெட் டு ஹியர்"

"டோண்ட் யு எவெர் சப்போர்ட் தட் பிட்ச், ஸ்டேஸி!"

"ஓ கே, ஐ வோண்ட். வை டிட் யு லீவ் பிஃபோர் ஐ ஷோவ்ட் அப்?"

"ஐ ஹாட் ட்டு டு லாட் ஆஃப் லாண்ட்ரி"

"ரியல்லி? இஃப் யு ஸ்டேய்ட் ஹியர் வி குட் ஹேவ் ஹாட் லாட் ஆஃப் ஃபன் டுகெதெர்"

"ஃபன்? லைக் வாட்?"

"யு நோ வாட்!"

"நோ, ஐ டோண்ட் நோ! ஐ வாஸ் லிட்டில் பிட் ஸ்கேர்ட்.."

"ஆஃப் வாட்?"

" யு டூ செக்ஸுவல்லி அக்ரெசிவ் கேர்ள்ஸ் வில் ரேப் மி ஆர் சம்திங்!"

"ரேப் யு? உமென் காண்ட் ரேப் மென், கண்ணன்!"

"வை நாட்? தே கேன்!"

"ஹவ் கேன் தே?"

" தே கேன் டேர்ன் ஆன் அண்ட் தென் ரேப்"

"ஹேய்! தென் இட் இஸ் யுவர் ஃபால்ட் டூ! ஹா ஹா ஹா"

"யா, ஹவ் கேன் ஐ ட்ரஸ்ட் எ ஹார்னி கேர்ள் லைக் யு?"

"தட்ஸ் ரைட், கண்ணன்! தட் வாஸ் எ வைஸ் மூவ் யு மேட் அண்ட் காட் அவ்ட்"

"பிருந்தா வாண்ட்ஸ் டு டாக் டு யு, கண்ணன்!"


***************

"ஹல்லோ கண்ணன்?"

"என்னடி செல்லம்?"

"நான் உங்க செல்லமா?"

"இல்லையா பின்னே? என்ன சொல்றா உன் கெஸ்ட்?"

"அநியாயம் பண்றா. ட்ரஸே போடாமல் திரியிறா, கண்ணன்!"

"பொய்தானே?"

"நெஜம்மாத்தான்! வேணும்னே பண்ணுறானு நெனைக்கிறேன்"

"வொர்க் அவ்ட் பண்ணிய பாடியை காட்டி உன்னை ஜெலஸாக்கிறாளா? நல்லவேளை நான் இல்லை!"

"நீங்க இருந்தா ஒழுங்கா இருப்பாள்"

"சரி, அவ கிட்ட கவனமா இரு!"

"ஹா ஹா ஹா!"

"என்ன தமிழ்ல பேசுறோம்னு திட்டுறா! ஷி வாண்ட்ஸ் டு டால்க் டு யு!"

"ஓ கே, அவகிட்ட கொடு."

******************

"வாட் த ஃபக் யு டமில்ஸ் டால்க் இன் யுவர் லாங்வேஜ் பிஹைண்ட் மை பட்?"

"சாரி, ஸ்டெய்ஸி, யெஸ் ஐ ஷுட் ஹாவ் டாக்ட் இன் இங்லிஷ்!"

"வாட் டிட் ஷி டெல் யு, கண்ணன்?"

"ஷி ஸெட் தட் யு வாக் அரவ்ண்ட் நேகெட்!"

"டிட் ஷி டெல் ஐ ஹாவ் அன் அட்ராக்டிவ் பாடி அண்ட் ஃபீச்சர்ஸ்?"

"யா, ஷி திங்க்ஸ் யு ஆர் செக்ஸி அண்ட் ஷி இஸ் ஜெலஸ்!"

"ஹா ஹா ஹா!"

"ஹேய்! யு ஆர் நாட் எ லெஸ்பியன். ரைட் ஸ்டெய்ஸி?"

"வாட்! யு திங்க் ஐ ஆம் கோயிங் டு செட்யூஸ் யுவர் பிருந்தா!"

"தட் வாஸ் எ ஜோக்! எனிவே ஐ ஹாவ் டு கோ நவ்"

"குட் நைட் கண்ணன்!"

-தொடரும்

If anybody is reading this story, sorry about ths "tamilish" language here! :(

-----------------------------------------------------------------

"Hi Kannan!"

"What's up Stacy?"

"Well, I am calling from Brindha's apartment, Kannan!"

"She was mentioning about the crisis. What happened Stacy?"

"I dont know... something got f'cked up. There is no power at home.. That sucks."

"Sorry, Stacy. Hey! you can do one thing without power!"

"What is it?"

"You know what!" LOL

"Jesus Kannan! You are dirty!"

"So are you."

"So, what did the blond girl do to you? "

"Which blond girl?"

"The one you met in the freeway! Brindha told me all about.!"

"You called me to ask about that bimbo?"

"She is white. So am I.!"

"So?"

" We whites stick together, கண்ணன்! LOL Why do you drive slow in a fast lane?"

"F'ck you Stacy!"

"LOL That is what I wanted to hear, Kannan!"

"Dont you ever support that bitch, Stacy!"

"O K, I would not. Why did you leave before I showed up?"

"I had to do lot of laundry."

"Really? If you stayed here we could have had lots of fun together."

"Fun? Like what?"

"You know what!" LOL

"No, I dont know! To tell you the truth, I was little bit scared.."

"Of what?"

" You two sexually aggressive girls will rape me or something." LOL

"Rape you? Women can't rape men, Kannan!"

"Why no? They can!"

"How can they?"

"They can turn on a poor bastard and then rape him."

"Hey! then that's your fault too! " LOL

"Yeah, How can I trust a horny girl like you?"LOL

"That's right Kannan! That was a wise move you made and got out!" LOL

"Brindha wants to talk to you Kannan!"

***************

"ஹல்லோ கண்ணன்!"

"என்னடி செல்லம்?"

"நான் உங்க செல்லமா?"

"இல்லையா பின்னே? என்ன சொல்றா உன் கெஸ்ட்?"

"அநியாயம் பண்றா. ட்ரஸே போடாமல் திரியிறா, கண்ணன்!"

"பொய்தானே?"

"நெஜம்மாத்தான்! வேணும்னே பண்ணுறானு நெனைக்கிறேன்"

"வொர்க் அவ்ட் பண்ணிய பாடியை காட்டி உன்னை ஜெலஸாக்கிறாளா? நல்லவேளை நான் இல்லை!"

"நீங்க இருந்தா ஒழுங்கா இருப்பாள்"

"சரி, அவ கிட்ட கவனமா இரு!"

"ஹா ஹா ஹா!"

"என்ன தமிழ்ல பேசுறோம்னு திட்டுறா! ஷி வாண்ட்ஸ் டு டால்க் டு யு!"

"ஓ கே, அவகிட்ட கொடு."

******************

"What the f'ck you Tamils talk behind my butt?"

"Sorry Stacy. Yes, I should have talked in English."

"What did she tell you Kannan?"

"She said that you walk around naked in her apartment."

"Did she mention that I have an attractive body and features?" LOL

"Yeah, she thinks you are very sexy and she is jealous."

"LOL!"

"Hey! You are not a gay, right?"

"What! You think I am going to seduce your Bridndha?"

"That was a joke. I have to go now."

"Good night Kannan!"

-தொடரும்

Tuesday, March 16, 2010

அஜீத்தின் அசல் ஃப்ளாப்தான்!


அஜீத் ரசிகர்கள் என்னை அடிக்க வரலாம். ஆனால் உண்மையை எப்படி மாற்ற முடியும்? அது கசப்பாக இருந்தாலும் ஏற்றுக்கொள்வதுதான் புத்திசாலித்தனம்!
அஜீத்தின் அசல் ஏகனுக்கு அப்புறம் பெரிய இடைவெளியில் வெளிவந்தது. சிவாஜி ஃபிலிம்ஸ் தயாரிப்பில், பரத்வாஜ் இசையமைக்க புதுமாதிரியான கெட் அப்பில் அப்பா- மகன் என்று இருவேடங்களில் அஜீத் நடிக்க மிகுந்த எதிர்பார்ப்புடந்தான் வெளியே வந்தது.

படம், வளவளனு இல்லாமல் ரொம்ப சின்னப் படமா க்யூட்டா போரடிக்காமல் இருந்ததென்னவோ உண்மைதான். விமர்சகர்களுக்கு ஓரளவு பிடித்திருந்தது. ஓப்பெனிங் வீக் எண்ட் பாக்ஸ் ஆபிஸ்ல நல்லாத்தான் கலக்சன் இருந்தது. ஆனால் படம் தியேட்டர்ல ரொம்ப நாள் தாக்குப்பிடிக்கவில்லை.

விஜயின் வேட்டைக்காரன், சூர்யாவின் ஆதவன், மற்றும் சிம்புவின் வி தா வ வின் அளவுக்குக்கூட அசலுக்கு எந்த செண்டரிலும் (எ, பி & சி) பெருசா கலக்சன் வரலை!

தயாரிப்பாளர்கள் மற்றும் டிஸ்டிரிப்யூட்டர்ஸ் போட்ட காசை எடுத்து இருக்கலாம். ஆனால் எப்படி கூட்டிக்கழிச்சுப் பார்த்தாலும் நம்ம தல அஜீத்துக்கு இந்தப்படம் ஒரு தோல்விப்படம்தான்!.

எவ்வளவோ பிரச்சினைகளுக்கப்புறம் வெளிவந்த "காட்ஃபாதர்" (வரலாறு) வெற்றியடைந்ததை யாருமே மறுக்கமுடியாது. அதேபோல் பில்லாவும் வெற்றிப்படம்தான். ஆனால் ஏகனுடன் சேர்த்து அசலையும் அஜீத்தின் ஃப்ளாப் லிஸ்ட்ல சேர்க்கிறதைத்தவிர வேற வழியில்லை!

கெளதம் மேனனுடன் அணி சேரும் அஜீத் அடுத்த படத்தில் வெற்றியடைய வாழ்த்துக்கள்! Better luck next time, Ajith!

Monday, March 15, 2010

ஏப்ரல்-2 ல் கார்த்தியின் பையா!



அமீரின் பருத்திவீரனில் அறிமுகமாகி பெரிய ஸ்டார் அந்தஸ்தைப் பெற்ற கார்த்தி, செல்வராகவனின் ஆயிரத்தில் ஒருவனில் சறுக்கியதென்னவோ உண்மைதான். ஆயிரத்தில் ஒருவன் தெலுகுலயும் ஓரளவுக்குத்தான்ப் போச்சு..மிகப்பெரிய வெற்றியெல்லாம் இல்லை. ஆக மொத்தத்தில் ஆயிரத்தில் ஒருவன் கார்த்திக்கு எந்தவகையில் வெற்றியையோ, பேரையோ பெற்றுத்தரவில்லை.

இப்போது லிங்குசாமியின் "பையா" வில் மறுபடியும் தன்னிலையை உயர்த்த வருகிறார், கார்த்தி. என்னைப் பொருத்தவரையில் லிங்குசாமி ஒரு திறமையான மசாலா இயக்குனர். இ வருடைய * ஆனந்தம், * ரன், *சண்டைக்கோழி மிகப்பெரிய வெற்றிப்படங்கள். எனக்கு பிடித்த, ரசிக்க முடிந்த படங்கள் இவைகள். மேலும் விக்ரமை வைத்து இயக்கிய * பீமா வும் ஓ கே தான். இதை ஃப்ளாப்னு சொல்றாங்க ஆனால் படம் அவ்வளவு மோசமாக இல்லை. ஹரிஸ் ஜெயராஜ் இசையும் நல்லாத்தான் இருந்துச்சு.

இவர் இயக்கிய அஜீத்தின் * ஜீ" யை மட்டும் தோல்விப்படம்னு சொல்லலாம். அதையும் அஜீத் ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்களானு தெரியலை.

எனக்கென்னவோ கார்த்தி போன்ற ஹீரோவை வைத்து ஒரு நல்ல வெற்றிப்படமாக லிங்குசாமி தரமுடியும்னு முழுமையாக நம்புறேன்.

இந்தப் படத்தில்

ஹீரோயின்: * தமன்னா

இசை: * யுவன் சங்கர் ராஜா

பாடல்கள்:

1) அடடா மழைடா அடைமழைடா அழகா சிரிச்சா

2) என் காதல் சொல்ல நேரமில்லை

3) துளித் துளி மழையாய் வந்தாளே

மூன்றும் யு-ட்யூபில் ஏற்றி இருக்காங்க. ஸ்டில்ஸோட பாடல்களக் கேக்க முடியுது. கேட்பதற்கு பாடல்கள் இனிமையாத்தான் இருக்கின்றன!

I sincerely wish this becomes a super hit movie for Karthi & Tamannah and for Lingusamy! Good luck to the "PayyA" team!

Saturday, March 13, 2010

Toyota (டொயோட்டா)வுக்கு கெட்ட நேரம் தொடர்கிறது!



டொயோட்டா காரில் உண்மையிலேயே பிரச்சினை இருக்கா? இல்லை தோண்டத்தோண்ட சாதாரண விசயம்கூட பெரிதாக்கப்படுகிறதா? ஃபோர்ட், ஜி எம், க்ரைஸ்லெர் கார்களில் எல்லாம் பிரச்சினையே இல்லையா?

மார்க்கட்டிலிருக்கிற ஹாண்டா அக்கார்ட், நீஸான் அல்டிமா, செவி மலிபு போன்றவற்றில் டொயோட்டாவில் உள்ளதுபோல் பிரச்சினைகளே இல்லையா? என்பது எல்லோருக்கும் எழும் கேள்விகள்!

உண்மை எது என்று யாருக்கும் தெரியாது. ஆனால் இதனால் டொயோட்டாவிற்கு மிகப்பெரிய இழுக்கு, நஷ்டம் என்பதை இந்த மாத கேம்ரி மற்றும் கரோல்லா விற்பனையிலிருந்து தெளிவாக உணரலாம்.

ஹாண்டா அக்கார்ட் விற்பனையில் #1 ஆக இருந்த டொயோட்டா கேம்ரியை இரண்டாவது மாதமும் சாய்த்துள்ளது!

தற்போது டொயோட்டா கேம்ரி மற்றும் கரோல்லா 0% வட்டி 60 மாதங்களுக்கு கொடுக்கப்படுகிறது. இதுபோல் பெரிய “தியாகம்” செய்த பிறகும் கேம்ரி விற்பனையில் #1 ஆகமுடியவில்லை!

February 2010 : Top-selling cars and trucks in America!

1. Ford F-Series: 32,895 (truck)
2. Honda Accord: 22,456 (including 2,432 Crosstours) (mid-size car)
3. Chevy Silverado: 19,822 (truck)
4. Toyota Corolla: 16,996 (compact)
5. Toyota Camry: 16,552 (mid-size car)
6. Honda Civic: 16,471 (compact)
7. Ford Fusion: 16,459 (mid-size car)
8. Nissan Altima: 16,198 (mid-size car)
9. Ford Escape: 15,156 (SUV)
10. Chevy Malibu: 15,150 (mid-size car)

இன்னைக்கும் டொயோட்டா காருடைய தரம் நல்லாத்தான் இருக்கிறது என்பது டொயோட்டாவின் லாயல் கஸ்டமர்கள் கருத்து மற்றும் இன்னும் மக்களுடைய கருத்து. இருந்தாலும் இந்த அடியிலிருந்து டொயோட்டா மறுபடியும் பழைய நிலையை அடைய சில ஆண்டுகள் ஆகலாம். இந்தப் பிரச்சினைகளால் டொயோட்டாவிற்கு பல பில்லியன் டாலர்கள் நஷ்டம்!

Friday, March 12, 2010

கவர்ச்சிக்கன்னினா இவங்கதான் #1!


தமிழ்சினிமாவில் கவர்ச்சி நடிகைகள் அந்தக்காலத்திலிருந்து இருக்காங்க. இன்னைக்கு யாரு பெரிய கவர்ச்சி நடிகை? நமிதாவா இல்லை வேற யாருமானு தெரியலை.

ஜெயமாலினி, சில்க் சுமிதா, அனுராதா, டிஸ்கோ சாந்தி, மும்தாஜ், ஷ்கீலானு இதுக்குனே படங்களில் இவர்களை வைத்து ஒரு மாதிரி ரசனை உள்ளவங்களை திருப்திப்படுத்த பாடல்கள் எடுக்கப்படுவது காலங்காலமா நடக்கிறது.

நம்ம தாத்தா காலத்தில் இருந்த கவர்ச்சிநடிகதான் படத்தில் உள்ளவர்! இவர் வேறயாருமில்லை ஷாத்ஷாத் டி ஆர் ராஜகுமாரி யேதான்.

இவருடைய கவர்ச்சி மற்றும் வில்லத்தனமான நடிப்புதான் மனோகரா, தங்கப்பதுமை போன்ற படங்களின் மிகப்பெரிய வெற்றிக்குக் காரணம்.

மனோகராவில், சிவாஜி(மனோகரா)யின் தந்தையுடைய "கீப்" வசந்தசேனையாக நடித்துள்ளார். சிவாஜியின் நடிப்பெல்லாம் இவருடைய நடிப்புக்குப் பிறகுதான். இதில் இவர் பேசும் சில வசனங்கள்!


* வீராதி வீரர்களால் முடியாதது, இந்த வேஷிமகனால்தானா முடியப்போகிறது?

* கணவனுக்கு விஷம் கொடுத்து கொன்றேன், கலங்கமற்ற பத்மாவதி கற்பிழந்தாள் என கதை கட்டினேன்.என்னடா உண்மையை எல்லாம் சொல்கிறாள் என்று பார்க்கிறீரா? இதையெல்லாம் கூறி உம்மிடம் மன்னிப்புப்பெற அல்ல! இனி உம்மால் ஒன்றும் செய்ய முடியாது என்கிற மனதைரியத்தில்!

வரலாறு காணாத ஒரு வில்லத்தனம்!

*****************************
தங்கப்பதுமை படத்தில் பத்மினியை விட்டுவிட்டு நன்னடத்தை இல்லாத இவர் காலில்போய் விழுந்துகெடப்பார் சிவாஜி. கடைசில எல்லாவற்றியும் இழந்து, கண் பார்வையும் போய்விடும். திரும்பி மனைவியிடம் வருவார். அப்போத்தான் இந்தப்பாடல் (சி எஸ் ஜெயராமன் பாடல்)இடம் பெறும்.


ஒரு நிமிஷம்! நீங்க "பேட்டைராப்" அல்லது "முக்கால முக்காப்புல" பாட்டு கேட்டு ரசிக்கிற டைப்பா? இதோட நிறுத்திக்கோங்க! மேலே படிக்க வேண்டாம்!


ஈடற்ற பத்தினியின் இன்பத்தை கொன்றவன் நான்

அவள் இதயத்தில் கொந்தளித்த இன்பத்தைக் கொன்றவன் நான்

வாழத் தகுந்தவளை வாழாமல் வைத்துவிட்டு

பாழும் பரத்தையினால் பண்புதனைக் கொன்றவன் நான்

அந்தக் கொலைகளுக்கே ஆளாகி இருந்து விட்டேன்

இனி எந்தக் கொலை செய்தாலும் என்னடி என் ஞான‌ப்பெண்ணே

ஆரம்பமாவது பெண்ணுக்குள்ளே

அவன் ஆடி அடங்குவதும் மண்ணுக்குள்ளே

மனிதன் ! ஆரம்பம் ஆவது பெண்ணுக்குள்ளே

அவன் ஆடி அடங்குவதும் மண்ணுக்குள்ளே

ஆராய்ந்து பார் மனக்க‌ண்ணுக்குள்ளே

ஆத்திரம் கொள்ளாதே நெஞ்சுக்குள்ளே


அன்பைக் கெடுத்து நல்லாசையைக் கொன்றவன்

அஞ்சி நடப்பானோ ஞான‌ப்பெண்ணே

துன்பத்தைக் க‌ட்டி சும‌க்க‌த் துணித்த‌வ‌ன்

சொன்னாலும் கேட்பானோ ஞான‌ப்பெண்ணே

சொன்னாலும் கேட்பானோ ஞான‌ப்பெண்ணே

ஆரம்பமாவது மனிதன் ஆரம்பமாவது பெண்ணுக்குள்ளே

அவன் ஆடி அடங்குவதும் மண்ணுக்குள்ளே


த‌வ‌றுக்கும் த‌வறான‌ த‌வ‌றை புரிந்துவிட்டு

தனிப்ப‌ட்டுப் போன‌வ‌ன் ஞான‌ப்பெண்ணே

தனிப்ப‌ட்டுப் போன‌வ‌ன் ஞான‌ப்பெண்ணே

ப‌தறி ப‌த‌றி நின்று க‌த‌றி புல‌ம்பினாலும்

ப‌ய‌ன்ப‌ட்டு வ‌ருவானோ ஞான‌ப்பெண்ணே

ப‌ய‌ன்ப‌ட்டு வ‌ருவானோ ஞான‌ப்பெண்ணே


சிங்கார‌ம் கெட்டு சிறைப்ப‌ட்ட‌ பாவிக்கு ச‌ம்சார‌ம் ஏதுக்க‌டி த‌ங்க‌ம் ச‌ம்சார‌ம் ஏதுக்க‌டி

சிங்கார‌ம் கெட்டு சிறைப்ப‌ட்ட‌ பாவிக்கு ச‌ம்சார‌ம் ஏதுக்க‌டி த‌ங்க‌ம் ச‌ம்சார‌ம் ஏதுக்க‌டி

ம‌னைவியை குழ‌ந்தையை ம‌ற‌ந்து திரிந்த‌வ‌னை வாழ்த்துவ‌தாகாத‌டி‌ங்க‌ம் ம‌ன்னிக்க‌ கூடாத‌டி


எல்லாத்தையும் இழந்தபிந்தான் நம்மாளு ஞானோதயம் வந்து திருந்துவான்.

சாரு, வாசகர்களிடம் பகிரங்க மன்னிப்புக் கேக்கனும்!

"கடவுளைக் கண்டேன்" என்று கட்டுரை கட்டுரையாக சுவாமி நித்யானந்தா பற்றி அவரை "கடவுளுக்கு சமமாக" எழுதிய சாரு நிவேதிதா இன்னைக்கு தானும் தன் மனைவியும் ஏமாந்துபோனதாக புலம்புகிறார்! அவரை அயோக்கியன் என்றும் எழுதுகிறார். அது போதாதென்று சாமியார்களை வளர்த்துவிட்ட சாருவுக்கு கிடைத்த பட்டம் பெரியாரிஸ்ட்! என்ன கொடுமை இது? இதுதான் இன்றைய தமிழ் மீடியாவில் தினம் நடக்கும் கூத்து! தரங்கெட்ட பத்திரிக்கைகளும் தரமில்லாத எழுத்தாளர்களும் நடத்தும் நாடகங்கள் இவைதான்.

யாரு என்ன சொன்னாலும் சரி, இந்தப் பட்டம் கொடுக்க எல்லாம் எவனுக்கும் தகுதி வேணுமா என்ன? இவர் பெரியாரிஸ்டாவே இருந்துட்டுப் போகட்டும்.

ஆனால், இவருடைய கடவுளைக்கண்டேன் கட்டுரைகளை படித்து இந்த நித்யாவை நம்பிய பண்டாரங்கள் மற்றும் சாமியார் பகதர்கள் பலப் பல!

நித்யாவை இவர் இன்று திட்டுவதுடன், அயோக்கியனை நம்பி ஏமாந்துவிட்டேன் என்று புலம்புவதுடன், சட்டரீதியாக அனுகுவதுடன், இவருக்கு இன்னொரு முக்கியமான கடமை இருக்கிறது!

அது என்னன்னா, தன் வாசகர்களிடம் இவர் கேட்க வேண்டிய பகிரங்க மன்னிப்பு!

தன்னால், மற்றும் தன் கடவுளைக் கண்டேன் கட்டுரைகளால் நித்யாவை நம்பி ஏமாந்தவர்களிடம் தான் மன்னிப்பு கேட்கனும் என்பது எந்த ஒரு மனசாட்சி உள்ளவனுக்கும் தெரியும்.

நித்யாவை நம்பி ஏமாந்த இவர் களத்தில் வந்து வாசிக்கும் "மடம் விரும்பிகளை"யும் கடவுள் என்று ஏமாற வைத்ததால் இவருக்கு அந்த கடமை இன்னும் இருக்கிறது! மனசாட்சியுள்ளவன் எவனுமே மன்னிப்புக் கேட்பான்!

சாரு, தன் வாசகர்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்டுவிட்டாரா? இல்லை கேட்கப்போகிறாரா? இல்லை இவருக்கு மனசாட்சியும் இல்லையா?

Thursday, March 11, 2010

சிலம்பரசனுக்கு வி தா வ வெற்றியா தோல்வியா?


விண்ணைத்தாண்டி வருவாயா படம் அமோக வெற்றியடைந்ததாக உலகமே சொல்கிறது. அதுவும் நம்ம "காதலர்கள்" மேலும் காதலில் தோல்வியுற்றவர்கள் இந்தப்படத்தை ஆஹா ஓஹோனுதான் சொல்றாங்க. நம்ம நாட்டிலே காதலிச்சா பொதுவா >90% தோல்விதானே? அதனால பெரும்பான்மை பலமுள்ள காதல் தோல்வியடைந்து அரேஞ்சிட் மேரேஜ் பண்ணியவர்கள் எல்லாமே இந்தப்படத்தை ரொம்பத்தான் மெச்சுறாங்க!

இந்தப்படத்தில் மாதவன் நடித்திருந்தால் இதை பெரிய வெற்றியாக கருதலாம். ஆனால் நடித்தது சிலம்பரசன். அதனால என்ன? மாதவனைப்போல் அல்லாமல் சிலம்பரசன் பி & சி செண்டர்களில் கொட்டிகட்டிப் பறப்பவர். ஆனால் பி & சி செண்டர்களில் கெளதம் மேனன் படமெல்லாம் சரியாப் போகாது. விண்ணைத்தாண்டி வருவாயாவும் ஏ செண்டர்களில்தான் நன்றாகப் போகிறது. பி & சி செண்டர்களில் எப்போதும் கெளதம் மேனன் படத்திற்கு கிடைக்கும் அதே ரெஸ்பாண்ஸ்தான் இதுக்கும் கிடைத்துள்ளது. அதாவது பெரிய வெற்றியெல்லாம் அடையவில்லை!

கெளதம் மேனனுக்கு இந்தப்படம் வெற்றிப்படம் என்றாலும், பி & சி செண்டர்களில் வெற்றியடையாத, இந்த ஹை லெவெல் காதல் கதையான வி தா வ சிலம்பரசனுக்கு பெரிய வெற்றிப்படமா என்பது விவாதத்திற்குரியது!

Tuesday, March 9, 2010

அதிரடி எழுத்தாளர் சாரு நிவேதிதாவின் சரசம், சல்லாபம்..

அதிரடி எழுத்தாளர் சாரு நிவேதிதா எழுதும் "சரசம், சல்லாபம், சாமியார்" னு குமுதம் ரிப்போர்ட்டரில் ஒரு தொடர் வரப்போகுதாம். குமுதமும் சாருவும் இப்போ ராசியாகிட்டாங்க போலயிருக்கு!

பழசெல்லாம் மறந்துபோயிருச்சுனா நல்லாயிருக்கும். ஆனா, இன்னும் மறக்க முடியலையே. ஒரு சில மாதங்களுக்கு முன்னாலே நம்ம சாருவுக்கு இலக்கியம் தெரியாதுனு யாரோ ஒருவர் குமுதத்தில் எழுத, உடனே மனுஷனுக்கு கோபம் வந்து அந்த ஆளை மட்டுமல்லாமல் குமுதம் தரமும் சர்குலேசனும் கீழே போயிடுச்சு.. விகடன் சர்குலேசன் இப்போ அதிகமாயிடுச்சுனு குமுதத்தை கண்ணா பின்னானு திட்டினாரு சாரு. அதிலிருந்து நான் கற்றது குமுதம் ஒரு தரமற்ற பத்திரிக்கை என்பது. குமுதமே அப்படினா, குமுதம் ரிப்போர்ட்டர்?

இன்னைக்கு அதே குமுதம் க்ரூப் நடத்தும் குமுதம் ரிப்போர்ட்டரில் இவருடைய "முன்னால் தெய்வம்" போன்ற சாமியார்கள் பற்றி தொடரை எழுதச் சொல்லி இவரை அவமானப்படுத்திய அதே குமுதம் இவருக்கு ஒரு அழைப்பு விடுத்துள்ளது.

இவரும் பணம் கிடைக்குது, புகழ் கிடைக்குதுனு பழசையெல்லாம் மறந்து, இவரை கேவலப்படுத்திய குமுதத்தை மறந்து மன்னித்து குமுதம் ரிப்போர்ட்டர் சர்குலேசன் அதிகமாக்க உதவ எழுதவும் போறாரு. அது குமுதம், இது குமுதம் ரிப்போர்ட்டர்னு ஏதாவது சொல்ல வராதீங்க!

* சாருவுடைய நேற்றைய கடவுள், நேற்றைய தோழர் நித்தி இன்னைக்கு சாருவுடைய அகராதியில் துரோகி, அயோக்கியனாகிவிட்டார் என்பது உலகம் அறியும். "உயிர்காப்பான் தோழன்" னு ஒரு பழமொழி உள்ளது! அது சாருவுக்கும் நித்யாவுக்கும் ரொம்ப பொருந்தும்!

* சாருவுடைய கணிப்பில் படு மட்டமான பத்திரிக்கையான குமுதம் க்ரூப், இப்போ இவருக்கு வாய்ப்புக் கொடுத்தவுடன் உயர்ந்த தரமான பத்திரிக்கை ஆயிருச்சு போல இருக்கு! பணம், புகழ்னா பொணம்கூட வாயை திறக்குமாம். இந்த நாட்டிலே எழுத்தாளன் நெலைமை ரொம்ப மோசமா இருக்குப்பா, பாவம்! :(

What would Charu say, if you remind him of all these bad comments he made on Kumudham?

It is not personal just business!

Or It is all about money!

Or I will do anything for money!

Or There is a price for anything!


What would Charu say if you ask him about his "old friend" Nidhya?

He was not my friend! Dont you know, "Keep your friends close, but your enemies closer!"

ஆமா இப்போ இதிலே யாரு துரோகி? சாருவை ஏமாற்றிய நித்யானந்தாவா? இல்லை அவரை மன்னித்து விடாமல் பழி வாங்கும் சாருவா?

Monday, March 8, 2010

தில்லு முல்லு - குட்டி விமர்சனம்


ரஜினி ஒரு சூப்பர் ஸ்டார் ஆனபிறகு ரஜினியை வைத்து பாலச்சந்தர் இயக்கிய கடைசிப்படம் இது. எம் எஸ் விஸ்வநாதன் இசை.

சரிதாவின் தங்கை இதில் ரஜினியின் தங்கையாக நடித்து இருப்பார். பூர்ணம் விஸ்வநாதன் ரஜினியின் குடும்ப நண்பராக வந்து அழகா நடித்து இருப்பார்.

எனக்குப் பொதுவாக தேங்காய் சீனிவாசனுடைய காமெடி பிடிக்காது. ஆனால் இந்தப் படத்தில் ரஜினி-தேங்காய் மற்றும் ரஜினி- தேங்காய்-செளகாரை வைத்து பாலச்சந்தர் வயிறுவலிக்க சிரிக்க வைத்துள்ளார்.

எனக்கு இந்தப் படத்தில் சில பிடித்த விசயங்கள்

* ரஜினி - மாதவி ரொமாண்ஸ் உண்மையிலேயே படு சூப்பர்.

* மீசையில்லாத ரஜினியும், மாதவியும் பாடும் ராகங்கள் பதினாறு உருவான வரலாறு பாடல் ரொம்ப ரொம்ப ரொமாண்டிக்கா நல்லா இருக்கும். மாதவி படு செக்ஸி

* ரஜினி- பூர்ணம் விஸ்வநாதன் பேசும்போது சொல்லும் சில நிதர்சனங்கள்.

ரஜினி: என்னை ஏன் பிடிக்காது? என்னை எல்லாருக்கும் பிடிக்கும்!

பூர்ணம்: நீ எதுல குப்பை கூட்டுறயோ இல்லையோ நிச்சயமா நீ ஒரு நல்ல நடிகனா குப்பை கூட்டுவடா!

இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். இந்தப் படத்தை on-line (திருட்டு வீடியோவானு என்னனு தெரியலை) ல பார்க்கனும்னா இங்கே க்ளிக் செய்யவும்!

சாமியார்களுக்கு அவசியம்? ரஞ்சிதாவுக்கு ஒரு கோயில்!

மனிதனுக்கு காமம் அல்லது செக்ஸ் அவசியம். ஹார்மோன்கள் மனிதனை ஒரு வழிபண்ணி அவன் சிந்தனைகளைத்தூண்டி காமுறவைக்கிறது. அது இல்லாமல் பொதுவாக மனிதன் வாழமுடிவதில்லை. இதற்கு விதிவிலக்கு யாருமில்லைனு இந்த நித்தி- ரஞ்சிதா கேஸை வைத்து அடித்து சொல்லமுடியாது!

ஆனால் ஒருவன் தன்னை கடவுள் போல் சித்தரித்து, தன்னைப்பற்றி ஒரு பொய் இமேஜ் உருவாக்கி பலரை ஏமாற்றியதால்தான் இங்கே பிரச்சினையே!

இந்த பொறுக்கி ராஜசேகர் விசயத்தில் பிரச்சினை என்னவென்றால், இவன் தன்னை கடவுள் ஸ்தானத்திற்கு தானாகவே உயர்த்திக் கொண்டான். தான் சிற்றின்பங்களை எல்லாம் துறந்தவன் என்று சொல்லிக்கொண்டான்!

பலியாடான ரஞ்சிதா மேலே எல்லோருக்கும் ஒரு பரிதாபம் இப்போ. படுக்கை அறை விசயத்தை எல்லாம் காட்டி அவரை அவமானப்படுத்தியதாக எல்லோரும் இந்த தனிமனித உரிமை மீறலைக் கண்டு அழுகிறார்கள். என்னைப்போல் இரக்கமில்லாதவர் ஒரு சிலரைத் தவிர!

பத்தினி தெய்வம் ரஞ்சிதாவுக்கு கோயில் கட்ட விரும்பும் பக்தர்களுக்கு சில கேள்விகள்!

* உலகமே சாமியாராக, கடவுளாக வணங்கிக்கொண்டிருக்கும் ஒரு ஆளுடன் படுத்து எந்திரிக்கும்போது, ரஞ்சிதாவுக்கு அது தப்பா தெரியலையா?

* எத்தனையோ பெண்கள் இவரை கடவுளாக நம்பி இவரை கடவுளாக வணங்கியுள்ளார்கள்னு தெரியாதா இவருக்கு?

* இல்லை கடவுளோட படுத்தெழுந்திரிப்பது மோச்சத்திற்கு வழி என்று நம்பினாரா?

* ரஞ்சிதா ஒரு சக நடிகருடனோ, இல்லை ஒரு சாதாரண பாய் ஃப்ரெண்டிடமோ இப்படி நடந்திருத்தால், அதை சன் டி வி வெளியிட்டு இருந்தால், சன் டி வி யை பாய் காட் பண்ணனும், உடைத்து நொறுக்கனும்னு நானே சொல்லுவேன்.

* தன்னைக்கடவுளாகக் காட்டிக்கொண்டு திரியும் ஒரு பித்தலாட்டக்காரனை அம்பலப்படுத்தனும்னா, சிலர் பலியாவதைத் தடுக்க முடியாது. ரஞ்சிதா ஒரு பாவமும் அறியாதவர் என்றெல்லாம் சொல்ல முடியாது. ஊரே கும்பிடும் ஒரு "கடவுளுடன்" காமத்தில் இறங்குவது அவர் செய்த மிகப்பெரிய தப்பு!

* இந்த வீடியோ வெளியிடாமல் இந்த சாமியாரைப்பத்தி என்ன சொன்னாலும் மக்கள் நம்பப்போவதில்லை! இவன் தொடர்ந்து பல பெண்களை மோசடி செய்வான். ஏமாத்துவான்!

*அதுக்காக ஒரு அபலைப் பெண்ணை பலிகொடுக்கனுமா? என்று கேட்டால் அதை தவிர்ப்பது கடினம்.

* அவர் படுக்கை அறை வீடியோவை வெளியிட்டது தப்பு என்று நினைக்காமல், உலகமே கடவுளாக நினைத்து ஏமாந்து கொண்டிருந்த முட்டாள் மக்கள் கண்களை திறக்க தான் உதவியதாக ரஞ்சிதா இதை எடுத்துக் கொள்ளட்டுமே!

* இதுபோல் பலர் கண்களை திறந்த ரஞ்சிதா எதையும் கண்டு கலங்கக்கூடாது! தன்னை பலிகொடுத்து இத்தனை பேர் கண்களை திறந்ததற்காக இவருக்கு ஒரு கோயில் கட்டலாம்! தப்பே இல்லை!

*****************

நம்ம நாட்டில் சாமியார் தேவைகள் இருந்துகொண்டேதான் இருக்கு. இன்று ஒரு சாமியார் மாட்டினால் நாளைக்கு இன்னொரு சாமியார் உருவாகுவான். இது என்றுமே முடியாத ஒரு தொடர்கதைதான். எத்தனையோ சாமியார்கள் பொய்வேஷம் கலைந்து மாட்டிவிட்டார்கள். கொலைவழக்கில், ஏமாற்றுவதில், செக்ஸ் ஸ்கேண்டல் இப்படி நடந்துகொண்டேதான் இருக்கு. ஆனாலும் மக்களுக்கு சாமியார்கள் தேவை இருக்கு.

இதுபோதாதென்று ரஜினிகாந்த் போன்ற மிகப்பெரிய நடிகர்கள் சாமியார்களை நம்புகிறார்கள்.

ஆத்திகர்களை நிறைந்த உலகம் என்பதால் கமலஹாசன் போன்ற நாத்திகர்கள்கூட மற்றவர்கள் மனதை புண்படுத்தக்கூடாது என்பதாலும், ஆத்திகர்கள் 80 விழுக்காடுகளுக்கு மேலே இருப்பதாலும், தன்னுடைய நாத்திக கொள்கையைக்கூட அடக்கி வாசிக்க ஆரம்பித்து விட்டார்கள்.

நாத்திக கொள்கையுள்ள அரசியல்வாதிகள், முன்னேற முயன்றுகொண்டிருக்கும் பதிவர்கள் அனைவருமே தன் மக்கள்பலத்தை இழக்க விரும்பாமல் ஒரு வியாபார நோக்கில் நாத்திக கொள்கைகளை மூட்டைகட்டி வைக்கிறார்கள் என்பதை நீங்கள் கவனித்துப் பார்த்தால் உணரலாம்.

ஏன் நம்மநாட்டில் மட்டும் இப்படி? கவனமாகப் பார்த்தால் நம்ம மக்கள் மட்டுமல்ல! வெள்ளைக்காரன், அமெரிக்கர்கள், ஐரோப்பியர்கள் பலர் நம் நாட்டு சாமியார்களை நம்பி வணங்குறாங்க, அவர்களை "ஷக்தி" உள்ளவர்களாக நம்புறாங்க. இதற்கு அடிப்படைக் காரணம் மதமல்ல! மனப்பிராந்தி! பயம்! தன் சோகத்திற்கு ஒரு வடிகால்! தன் குழப்பத்திற்கு ஒரு மருந்து!

திடீர்னு ஒருவருடைய நிலைமை மாறிவிடுகிறது. தொழில் அல்லது வியாபாரத்தில் பயங்கர நஷ்டம். இதுபோல் சூழலில் கோழைகளுக்கு (யாரு வேணா கோழையாகலாம்) ஒரு சாமியார் தேவைப்படுகிறார். அந்த பயத்தைப் போக்க! நஷ்டமடைந்தவன் லாபமடைவது எல்லாம் இயற்கை. மறுபடியும் முயற்சி செய்யனும்! அதுக்கான நம்பிக்கையை சாமியார் கொடுக்கிறார்!

இன்னொரு உதாரணம்:

திடீர்னு ஒருவருக்கு கேன்சர் வந்துவிடுகிறது. டாக்டர்கள் எல்லாம் நாள் குறித்துவிடுகிறார்கள். இது எனக்கும் நாளைக்கு நடக்கலாம். ஒருவர் அந்த நிலைமைய அடையும்போது, அவருக்கு மன வியாதி வந்துவிடுகிறது. பயம்! இந்த பாழாப்போன உலகமே சொர்க்கமாகத் தெரிகிறது! கூட உள்ளவர்கள், அம்மா அப்பா, மனைவி குழந்தைகள் யாருக்குமே என்ன செய்வதென்று தெரியவில்லை. இதில் மனவியாதியே இந்த நிலையில் உள்ளவரை சீக்கிரம் கொன்றுவிடும் பரிதாப நிலை வருகிறது.

இந்த சூழ்நிலையில், இது போல் சாமியார்களிடம் இவர்கள் எடுத்துச் செல்லப்படுகிறார்கள் (இவர்கள் விருப்பத்துடனோ, அல்லது சுற்றத்தாரின் வற்புறுத்தலுக்காகவோ).

சாமியார், டாக்டர் அல்ல! அவருக்கு உண்மையான கேன்சர் நிலவரம் தெரியாது! அவருக்கு தெரிந்தது கீமோ தெரப்பி அல்ல. அவருக்கு இது கோலன் கேன்சரா, லங் கேன்சரா இல்லை ப்ளட் கேன்சரானு தெரியாது. அவருக்கு தெரிந்த வைத்தியம் ஒண்ணே ஒண்ணுதான். "எதையுமே நல்லபடியாக மாற்றிவிடலாம், எதையுமே கடவுள் கிருபையால் சரி செய்துவிடலாம்" என்று அந்த பரிதாப்பத்திற்குரியவரிடம் சொல்வது. இதுதான் சாமியார் கொடுக்கும் மருந்து!

பயந்த்தால் நடுங்கி தூக்கம் இல்லாமல் தவிக்கும் பலருக்கு அப்படி அவர் ஒரு ஆறுதல் கொடுக்கும்போது மனவியாதி போய்விடும், ஒரு நம்பிக்கை வந்துவிடும். இதுதான் சாமியார் செய்யும் உதவி. இதில் என்ன தப்பு? தப்பே இல்லை! ஆனால் கேன்சரை அவர் நல்லாக்கிவிட்டார்னு சொல்வதுதான் இங்கே தப்பு! அவர் மனவியாதியைத்தான் சரியாக்கினார்!

மனிதனுக்கு இதுபோல் தாங்கமுடியாத துயரம் வந்துகொண்டே இருக்கும். இதுபோல் மன ஆறுதல் கொடுக்கும் சாமியார்களும் வந்துகொண்டேதான் இருப்பாங்க!

இதுபோல் சாமியார்களுக்கும் எந்த மதத்திற்கும் எந்த சம்மந்தமும் இல்லை! அதனால் அவர்கள் சாதனைகளை ஹிந்து மத சாதனைகளாகவும், அவன் அயோக்கியத்தனம் செய்யும்போது அதை இந்து மதத்திற்கு ஒரு இழுக்காகவும் சில பாப்பான்கள் நினைப்பது அடிமுட்டாள்த்தனம்!

மெடிட்டேஷன் என்பது மனவியாதிக்கு ஒரு மருந்து! நம்பிக்கை, மனவியாதிக்கு மருந்து! அதைத்தான் இந்த காவி சாமியார் பயந்து நடுங்கும் மனிதனுக்கு கொடுக்கிறாங்க! இந்து மதப்போதனைகளை அல்ல!

Friday, March 5, 2010

பாம்பையும் பார்ப்பானையும் பார்த்தால்..

ஈ வெ ராமசாமி என்கிற திராவிடன், பார்ப்பனர்களை வெறுத்தற்கு காரணம் எனக்குத் தெரியாது. ஈ வெ ரா வை கடவுளாகவும் நான் ஒரு போதும் கருதியதில்லை. ஆனால் வித்தியாசமான சிந்தனை உள்ளவர் என்பதில் எந்த ச்ந்தேகமும் இல்லை. "சாமி சாமி" னு பார்ப்பனர்களை தூக்கி வைத்துக்கொண்டு ஆடிக்கொண்டிருந்த திராவிட முண்டங்களை, "அவர்களையே உயர்த்தி நீ கீழே போகாதே முண்டமே!" என்று அவர்களை வேறுவிதமாக, சாதாரண வீக்னெஸ் உள்ள மனிதர்களாக பார்க்க வைத்தவர் ஈ வெ ராமசாமி!

"பாம்பையும் பார்ப்பானையும் பார்த்தால் பாம்பைவிட்டு விட்டு பார்ப்பானைத்தான் அடிக்கனும்!"

"பாம்புக்கு பல்லில் விஷம். ஆனால் பார்ப்பானுக்கு உடம்பெல்லாம் விஷம்!"

என்பவைகள் திராவிட கழக கண்மணிகள் டிஸ்கவர் பண்ணிய பழமொழிகள்! ஒரு சில பார்ப்பான்களுக்குத்தான் நல்ல பாம்பைவிட விஷம் அதிகம் னு ஒரு சிலர் சொல்லி கேட்டு இருக்கேன். ஆனால் அதை ஒருபோதும் நம்பியதில்லை! ஆனால் இப்பொழுது அது எத்தனை உண்மை என்பது ஒரு சில விஷப்பார்பான்களை பார்க்கும்போதுதான் விளங்குகிறது. இந்தப் பழமொழிகள் ஒரு சில விஷப்பார்ப்பான்களுக்கு நிச்சயம் பொருந்தும்!

இப்போ நம்ம சாமியார் நித்யானந்தா காமலீலைகள் பண்ணி மாட்டிக்கிட்டார். அதாவது தான் காமத்தை ஒதுக்கி வாழ்வதாகச் சொன்ன ஒருவர் ரஞ்சிதாவுடன் காமசாஸ்திரம் பயின்று இருக்கிறார் என்பதை வெளிக்கொண்டு வந்தாச்சு!

இந்த சாமியார் மாட்டியதற்கும் பெரியாருக்கும் என்ன சம்மந்தம்?

நித்யானந்தா காமலீலைகள் யாருடைய தப்பு?

இதுக்கும் மறைந்து போன ஈ வெ ரா - மணியம்மைக்கும் என்ன சம்மந்தம்? னு எந்த ஒரு பகுத்தறிவுவாதியும் ஆண்மீகவாதியும் கேப்பான்.

இந்து மதத்தை பரப்பிய ஒரு சாமியார் மாட்டிக்கிட்டான்! உடம்பெல்லாம் நெனைப்பெல்ல்லாம் விஷமாக உள்ள பார்ப்பான் சும்மா இருப்பானா? இந்து மதமும் இதுபோல போலிச்சாமியார்களும் தான் பார்ப்பான்களின் அப்பன் வீட்டு சொத்தாச்சே! ஐயோ என்ன பண்றதுனு யோசிச்சு, உடனே ஆரம்பிச்சுட்டான் விஷத்தைக்கக்க! சம்மந்தமே இல்லாத ஈ வெ ரா - மணியம்மை வயது வித்தியாசம். ஈ வெ ரா ஒரு ஹிப்போக்ரைட் என்று.. பேசிப் பேசி புளிச்சுப்போன சமாச்சாரத்தை இன்னொருமுறை!

இந்த உலகத்தில் யாரு ஹிப்போக்ரைட் இல்லை?? உலகத்தில் உள்ள எல்லாப் பார்ப்பானும்தான் ஹிப்போக்ரைட்! ஈ வெ ரா மட்டுமா என்ன? இவன் இன்னும் வாழப்போற நாளில் இந்தப் பார்ப்பான்கள் என்னென்ன செய்யப்போகிறானோ? யாருக்குத் தெரியும்? 90 வயசுல 19 வயசுப் பெண்ணை மணந்தாலும் மணப்பான்!

"மேஜர்" ஆன மணியம்மையின் இஷ்டத்துடன் ஈ வெ ரா அவரை மணப்பதில் உள்ள தவற்றை "அண்ணா துரையோ" "கருணாநிதியோ" இல்லை "சட்டமோ" இல்லை எந்த விஷப்பார்ப்பாணும் தடுக்க முடியாது. அது அவர்கள் இருவருக்கும் இடையே உள்ள உறவு. அதுக்காக மு க வும், அண்ணாவும் கோவிச்சுக்கிட்டுப் போனால் போகட்டுமே! என்ன குடிமுழுகிப்போச்சு?

ஆமா, உனக்கென்ன மணியம்மை செக்ஸ் லைஃப் பத்தி அத்தனை அக்கறை? Let her worry about herself, moron! செக்ஸ் செக்ஸ் என்பதை முதன்மையாக நினைக்காமல் ஒரு சாமியாரால் வாழமுடிந்தால், அதேபோல் ஒரு இளம் வயதுப் பெண்ணாலும் ஏன் வாழமுடியாது? May be due to some hormonal problems, sex means nothing to her! We dont know everything about others!

சரி, ஊரறிய தைரியமாக சட்டத்தால் தடுக்கமுடியாத ஒரு விசயத்தை செய்த ஈ வெ ரா வையும் இன்னைக்கு பொய்யை அடிப்படையாக வைத்து, எனக்குப் பெண்வாடையே பிடிக்காதுனு கடவுள் வேஷம் போட்ட இந்த நித்யானந்தாவையும் அவன் காமலீலைகளையும் ஒரு பார்ப்பான் இணைக்கிறான் என்றால்!!!!

"பாம்பையும் பார்ப்பானையும் பார்த்தால் பாம்பை விட்டு பார்ப்பானை அடிக்கனும்" னு சொன்னதில் எந்த தப்பும் இல்லை!

மேடம்! உங்க பேண்ட்ஸ்ல "ஸிப்" திறந்திருக்கு!

சரவணனுக்கு சிறுவதிலிருந்தே இந்தப்பழக்கம் உண்டு. தெருவில் நடுரோட்டில் வாழைப்பழத் தோல் கிடந்தால் அதை கவனமாக எடுத்து குப்பையில் போடும் வழக்கம் . உடைந்த கண்ணாடி கிடந்தாலோ அல்லது ஒரு ஆணி கிடந்தாலோ அதை குனிந்து கவனமாக எடுத்துக்கொண்டு போய் ஓரமாகப் போடுவான். ஒரு சில நண்பர்கள் இதெல்லாம் தேவையில்லை என்று நினைப்பதையும் பார்த்து இருக்கான். இதெல்லாம் ஒரு ஹாபிட். அவனுக்கு பழகிவிட்டது.

இன்று காலையில் சிகாகோவில் வேலைக்கு புறப்பட்டு மெட்ரோ ரயிலில் ஏறி வந்து உட்கார இடம்தேடும்போது கூட்டம் அதிகமில்லை. எல்லா இருக்கைகளிலும் இருவர் அல்லது ஒருவர் அ மர்ந்திருந்தார்கள். ஒரு இருக்கையில் மட்டும் யாரும் இல்லை என்பதால் தன் பேக்- பாக் கை அருகில் வைத்து அமர்ந்தான். இப்போது மணி எட்டு நாற்பத்தைந்து. அவனுக்கு ஒன்பதரைக்கு ஒரு மீட்டிங் இருக்கு. இந்த ட்ரயினில் போனால் ஒன்பது பதினைந்துக்கு இவன் ஆஃபிஸில் இருக்கலாம்.

அடுத்த ஸ்டாப்பில் ஒரு சுமார் முப்பது வய்திருக்கும் அழகான கவர்ச்சியான வெள்ளைக்காரப் பெண் ஏறி வந்தாள், உடனே இவன் தன்னுடைய பேக் பாக்கை எடுத்துவிட்டு அவளுக்கு இடம் கொடுத்தான். அவளுக்கு இடம் கொடுக்கும்போதுதான் கவனித்தான், அவள் அவசரத்தில் பேண்ட்ஸ் zipப்பை மாட்ட மறந்திருந்தாள்! முன்னால் அந்தப் பகுதியில் அவளுடையை சிவப்பு பேண்டிஸை நல்லாவே பார்க்க முடிந்தது! அவளோ அதை சுத்தமாக உணராமல் அவன் அருகில் அமர்ந்து ஏதோ ஒரு கதைப்புத்தகத்தை திறந்து வாசிக்க ஆரம்பித்தாள்.

சரவணனைத்தவிர யாரும் அவள் இந்தக் கோலத்தை கவனிக்கவில்லை! அவனுக்கு ஒரே "டிலெமா" அவளிடம் அவளுக்கு மட்டும் கேட்கும்படி அவளை சரி செய்ய சொல்லுவோமா? இல்லை வேண்டாமா? என்று. ஒன்ஸ் அவள் இதை "ரியலைஸ்" செய்யும்போது எத்தனை பேர் என்னை இப்படிப் பார்த்தார்களோ? என்றுதான் அவள் யோசிப்பாள். சரி "பொலைட்"டாக அவளிடம் சொல்லிவிடலாம் என்று திரும்பினான்!

ஆனால் அவனுக்கு சக்கண்ட் தாட் ..அவள் யாருனே இவனுக்குத் தெரியாது. அவளிடம் சொல்வதால் இவன் பார்த்துவிட்டானே என்று அவள் எம்பாரஸ் ஆகலாம். இவனுடைய இந்த "உதவி"யை அவள் வேறு மாதிரி எடுத்துக் கொண்டால்? அதாவது நான் உன் உள்ளாடையைப் பார்த்துவிட்டேன் என்று இவன் சொல்வதாக.. அவ என்ன மாதிரி டைப்போ, யாரோ?

இதுபோல் அவனுடைய க்ளோஸ் ஃப்ரெண்ட் டயானா என்று ஒருத்தி இதுபோல மறந்ததையும், அதை யாரோ ஒரு பாய் "ஃப்ரெண்ட்" சரிசெய்யச் சொன்னதையும் சொன்னாள். அதற்கு அவள் எப்படி ரியாக்ட் செய்தாள் என்று சொன்னவரிகளை அவன் இன்னும் மறக்கவில்லை.

"Oh gosh, the panty thing is the worst. That happened to me when I was in Texas, and it was a male friend who told me. I was so embarrassed."

தன் தோழர் சொன்னதுக்கே அவள் அப்படி ஃபீல் பண்ணியதாக சொன்னாள், நம்ம எதுக்கு சொல்லி கெட்ட பெயர் வாங்கிக்கொள்ள என்று மனதை மாற்றிக் கொண்டான்.

இவ்வளவு வளர்ந்த பின்னும் அவனுக்கு இதுபோல் விசய்ங்களில் ஒரு முடிவு எடுக்க முடியவில்லை. இன்னொரு முறை அவன் இந்தியாவில் படித்துக் கொண்டிருந்தபோது, லேடீஸ் ஹாஸ்டல் பின்புறம் இவன் அறையிலிருந்து பார்த்தால் நல்லாத் தெரியும். பக்கத்தில் உள்ள சேரியில் உள்ள சில பொறுக்கிப் பசங்க இரவு 7-8 மணிப்போல வந்து லேடீஸ் ஹாஸ்டலில் உள்ள வெண்டிலேட்டர் மூலம் பாத்ரூமில் எட்டி பார்ப்பதை பார்த்த இவனும் இவன் நண்பர்களும், ஒரு சின்ன சத்தம் போட்டதும் அவர்கள் ஓடி விட்டார்கள். அது போதாதென்று அடுத்த நாள் அவனுடைய சகமாணவி மாலினியிடம், இதைப்பத்தி சொல்லி கவனமாக வெண்டிலேட்டரை அடைத்து வைத்துக்கொள்ளும்படி இவன் சொன்னான். அதற்கு அவளிடமிருந்து வந்த ரியாக்ஷன் அவனுக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை! என்னவோ இவனே எட்டிப்பார்த்தது போல ஒரு கேவலமான தேங்க்ஸுடன் போனாள். சரவணனுக்கு எதுக்குடா இதைப்போயி சொன்னோம்னு ஆகிவிட்டது. இவளுகளை நிர்வாணமா பார்த்தால் என்ன? இல்லை கற்பழித்தால்தான் நமக்கென்ன? என்று நினைத்தான்.

அவன் ஸ்டாப் அதற்குள் வந்துவிட்டது. அவளிடம் எதுவும் சொல்லாமல் இறங்கி தன் வேலை செய்யும் இடத்திற்குப் போனான். எவ எப்படிப்போனா நமக்கென்ன? உதவி செய்கிறோம் என்று வம்பை விலைக்கு வாங்காமல் இருப்பது நல்லது என்று நினைத்துக்கொண்டான், சரவணன்.

Thursday, March 4, 2010

கடவுள் அயோக்கியனானார்!

பாவம் இந்த நித்யானந்தா கடவுளை நம்பி ஏமாந்ததுல மிகப் பெரிய ஏமாளி நம்ம சூப்பர் ஸ்டார் திரு. சாரு நிவேதிதா அவர்கள்தான். எதையும் தாங்கும் இதயம் கொண்ட அவர் "இடி" போல தாக்கிய இந்த நித்யலீலையிலிருந்து அவர் கற்றபாடம் அவருக்கு மட்டுமல்ல! நமக்கெல்லாம் ஒரு பெரிய பாடம்தான்.

நானும் என்னுடைய பதிவுல கடவுளைக் காணமுடியலைனு சொன்னேன். எவன் கேட்டான்? நாந்தேன் சும்மா சொல்லிக்கிட்டு திரிஞ்சேன்! நீ குருட்டுப்பயனு எல்லாரும் என்னை திட்டினாங்க! மேலும் என் பதிவைப் பார்த்து கே எஸ் னு ஒரு பக்தர் மற்றும் அறிவுக்கொளுந்து பயங்கர கோவத்துடன் என்னுடன் சண்டைக்கு வந்து "நீ தான் முட்டாள்" என்பதுபோல் திட்டிவிட்டுப் போனார்!

நிதயானந்தா சாதனைகளை நம்பியவர்களில் அவரையும், சாரு நிவேதிதாவையும் என்னால் மறக்கவே முடியாது. தவறு செய்வது மனித இயல்பு. நம்பி ஏமாறுவது மேலும் கடவுளை நம்பி ஏமாறுவது இன்னைக்கு நேத்தா நடக்குது? ஏமாறுவர்களைப் பார்த்து சிரிப்பது மிருகத்தனம் இல்லையா?

அதனால நேற்றைய கடவுள் இன்று அயோக்கினாவது நமக்கெல்லாம் ஒரு நல்ல பாடமாக அமையட்டும். Let us learn from our mistakes!

இந்த "கடவுளை" நம்பி ஏமாந்த சாருவுக்கும் நம்ம கே எஸ் என்கிற பகதசிகாமணியும் இந்த அதிரிச்சியில் இருந்து மீண்டு வந்து தங்கள் தமிழ்த் தொண்டை தொடரட்டும்!

Wednesday, March 3, 2010

ஜெயமோஹன் தான் இந்துமதக் காவலரா?!

இந்த ஒளிபரப்பால் நித்யானந்தானு ஒரு அயோக்கியன் ஒழிஞ்சான்னு சந்தோஷப்படுவதை விட்டுட்டு ஒரு சில அரைவேக்காடுகள் ஏதோ இந்த சாமியார்தான் இந்து மதத்தை கட்டிக் காத்தது போலவும் இவன் மாட்டியதும் இந்துக்களுக்கு அவமானம் இந்து எதிரிகள் வாங்கி தந்தார்களானு ஏதேதோ பிதற்ற,

அன்புள்ள ஜெ,

சற்றுமுன் சன் டிவி தொலைக்காட்சியில் நித்யானந்தர் என்ற புகழ்பெற்ற சாமியார் ஒரு நடிகையுடன் இருக்கும் அந்தரங்கமான காட்சியை வெளியிட்டார்கள். எனக்கு அந்த சாமியார் மீது எந்தவகையான ஈடுபாடும் இல்லை. ஆனாலும் அந்தக்காட்சி அதிர்ச்சியளித்தது. இந்து ஞான மார்க்கம் என்றுமில்லாத அளவுக்கு ஒருங்கிணைந்த ஊடகத் தாக்குதலுக்கு ஆளாகிக்கொண்டிருக்கும் காலம் இது. அதன் சாராம்சமான விஷயங்கள் கூட இன்று திரிக்கப்பட்டு சீரழிக்கப்படுகின்றன. அதன் புனிதங்கள் எல்லாம் கேவலப்படுத்தப்படுகின்றன. இது ஒரு சர்வதேச மதமாற்றச் சதியின் பகுதி என்றும்கூட நான் எண்ணுகிறேன். இந்தநிலையில் இந்தமாதிரியான ஆபாச நிகழ்ச்சிகள் அந்தப்போக்குக்கு மேலும் வலுச்சேர்க்கின்றன. இந்த ஒரு நிகழ்ச்சியைவைத்தே இந்துமதத்தில் உள்ள துறவு என்ற விஷயமே கேவலப்படுத்தப்படும் என்பதை உடனே பல இடங்களில் இருந்து வந்த ‘கமெண்டுகளை’ வைத்தே அறிந்துகொண்டேன். மிகுந்த மனவருத்தம் அடைந்தேன். இது பற்றி உங்கள் கருத்து என்ன என்பதை அறிய விரும்புகிறேன்

சிவராமன்,சென்னை

from jeyamohan's site!

அதுக்கு நம்ம இந்து மதக்காவலர் ஜெயமோஹன் பெரிய விளக்கம் எழுதியிருக்கார்.

அவர் விளக்கம் நல்லாத்தான் இருக்கு. ஆனால் இது ஒரு கேள்வினு இதை பிரசுரிச்சு, இவர் அதுக்கு கொடுக்கும் பெரிய விளக்கத்தை வாசிக்கும்போது ஏதோ இதுபோல போலிச்சாமியார்கள்தான் இந்துமத்தின் ஆணிவேர்கள் போலவும், இதுபோல சாமியார்கள்தான் இந்து மதத்தை வளர்த்து வருவது போலவும், இந்து மதத்தைப் பற்றி தேவையே இல்லாமல் ஒரு லெக்ச்சர் அடிக்கிறார் .

இவர் இந்தக் கேள்வியைப் மேற்கோள் காட்டி, இவர் டி வி எல்லாம் பார்ப்பதில்லைனு ஒரு சுயவிளம்பரத்துடன் இந்து மதத்தை "டிஃபெண்ட்" பண்ணுவதை வாசிக்கும்போது உண்மையிலேயே எரிச்சலாயிருக்கு.

இதற்கு என்ன அவசியம் இப்போ??

காவியக்கட்டிக்கொண்டு மனமருத்துவர் வேலையைச் செய்பவன் எல்லாம் இந்து மதத்தை வளர்ப்பவனா? அப்படித்தான் இந்துக்கள் நம்புகிறார்களா? இவனுகளை பார்த்தாலே ஏமாற்றுக்காரர்கள்னு தெரியலையா? இவனுகள் சாதனைகளை கேட்டாலே மூளை உள்ள எவனுக்கும் புரியும்!

These guys are nothing but UNEDUCATED shrinks! They found a way to use the "kaavi" to attract weak-minded individuals by pretending to be a "God" or something for running their cheap lifes. There are millions of morons are there to believe these "kaavi guys" including reputed writers!

Some poor bastards get caught (just like our nithi) and some get away with it. It is going to continue like this for ever unless we get rid of them completely. There is absolutely no need for this kind of uneducated shrinks! We need to wipe them out completely!

I dont understand what is going on in Jeyamohan's site as a consequence of this incident .. It is not necessary to go on define and defend hinduism. We all need to be happy that one cheat's true face is revealed! That is it.

For some reason Jeyamohan sounds like a scary hindutava!!! He seems to have got disturbed as nithi's true face is revealed!

Dont worry hinduttavaas. Hinduism will live long without all these kaavi saamiyaars! After all you have got innumerable Gods to help!

Tuesday, March 2, 2010

சாருவுக்கு ரொம்ப கெட்ட நேரமா?

தமிழ் எழுத்தாளர் சாரு நிவேதிதாவுடன் கருத்து வேற்றுமை வருவது, அவர் எழுத்தில் உள்ள குறைகள் விமர்சனத்துக்குள்ளாவது எல்லாம் பதிவுலகில் ரொம்ப சாதாரண விசயம். பலரையும் விமர்சனம் செய்யும் எழுத்தாளர் யாரும் விமர்சனத்துக்குள்ளாவது தவிர்க்க முடியாது. இது போல் விமர்சனங்களால் மேலும் மேலும் "நொட்டோரியஸாக" பிரபலமானவர் சாருனு கூட சிலர் இவர் புகழ் பாடுவதைப் பார்க்கலாம். இவரைப் புகழ்ந்து, இவரை ஆதரித்து தன் பிழைப்பை ஓட்டுபவர்களும், இவரை விமர்சனம் செய்து தன் பதிவுகளை வாசிக்க வைப்பவர்களும் கணக்கிலடங்காது.

ஆனால், சமீபத்தில் இவருக்கு வேறு விதமான பிரச்சினைகள் ஆரம்பமாகி யுள்ளது. பிரபல பதிவர் ஒருவர் இவர் எழுதியதாக வந்த ஒரு சில சிறு கதைகள் இவருடையதல்ல! அந்த கரு மற்றும் கதைக்கு சொந்தக்காரர் இன்னொருவர் என்கிற குற்ற்ச்சாட்டை வைத்தபோது அதைப் பார்த்து நான் உண்மையிலேயே ஆடிப் போயிட்டேன்.

சாரு நிவேதிதாவா இப்படி எல்லாம் செய்வார்? இவர் அந்த அளவுக்கு கீழே இறங்கிப்போகும் அளவுக்கு என்ன அவசியம்? என்கிற குழப்பத்தின் மேலே குழப்பம். ஆனால் இந்த "கதை திருட்டு" விசயத்தை பொய் என்று யாரும் அடித்து சொல்ல முன்வரவில்லை! இவருக்கு தினம் ஜால்ரா அடிப்பவர்களும் இது பொய் குற்றச்சாட்டு என்று சொல்ல முன்வரவில்லை! இது பலரையும் தைரியமாக விமர்சிக்கும் ஒரு போஸ்ட்-மாடர்ன் எடுத்தாளருக்கு மிகப்பெரிய அடி, சறுக்கல் என்பதை யாரும் மறுக்க முடியாது.

அது போதாதென்று இன்று இன்னொரு பெரிய சறுக்கல்! இவர் கடவுளைக் கண்டேன் என்று யாரை ஒரு நல்ல சாமியார், கடவுள் என்று கட்டுரை மேல் கட்டுரை எழுதி சொல்லிக்கொண்டு இருந்தாரோ அந்த, சுவாமி நிதயானந்தாவுடைய வீடியோ பிரபல தொலைக்காட்சியில் வெளி வந்துள்ளது. எப்படி? இன்னொரு நடிகையுடன் படுக்கையில் இவர் இருப்பதுபோல. யாரு? நம்ம கடவுள் நித்யானந்தா!! நம்ம ஊர் "கடவுளுக்கு" இது சாதாரணம்தான்னு நீங்க சொல்லலாம். ஆனால் நித்யானந்தா, தான் பெண்களுடன் உறவுகள் வைத்துள்ளதாக இதுவரை வெளியே சொன்னதில்லை.

சாமியாரெல்லாம் இப்படித்தான். இதென்ன பெரிய விசயம் னு சொல்லலாம். ஆனால் நித்தியானந்தாவை விட்டுவிட்டு நித்தியின் இந்த முகத்தை மறைத்து இவரை கடவுளாக்க முயற்சி செய்த சாரு நிவேதிதா மேல்தான் எல்லோரும் எரிச்சலும் கோபமுமாக இருக்கிறார்கள். சாருவுடைய கடவுளை கண்டேனில் நித்யானந்தா- ரஞ்சிதா எப்பிசோட் ஒண்ணையும் இவர் எழுதியிருந்தால் இவரை யாரும் குறை சொல்லப்போவதில்லை. ஆனால் சாரு நிவேதிதா இந்த சாமியாரின் பலமுகங்களை மறைத்தது பெரிய குற்றம் என்பதுபோல் பலர் உணர்கிறார்கள். நித்யானந்தாவை திட்டுவதற்கு பதிலாக சாருவைத்தான் அதிகம் திட்டுகிறார்கள்.

பாவம் சாரு! இவருக்கு ரொம்ப கெட்ட நேரம் போல இருக்கு! :( எல்லோரையும் போல் நித்தியானந்தாவை நம்பி மோசம்போனவர்களில் முதல் ஆள் இவர்தானோ என்னவோ!

நீ ஒரு கனிமரம், பிருந்த்! கடலை கார்னர் (44)

"இந்தாங்க கண்ணன், காஃபி."

"எனக்காக வேறென்னவோ வச்சிருக்கனு சொன்ன, பிருந்த்?"

"ஏன் நான் ட்ரெஸோட இருக்கிறதால தெரியலையா, உங்களுக்கு?"

"மறைக்கிறாப்பிலயா இருக்கு? நீ ஒரு கனிமரம்னு நல்லாத் தெரியுது, பிருந்த்."

"கனிமரமா? இது எங்கே இருந்து சுட்டது, கண்ணன்?"

"ஒரு பழைய வைரமுத்து பாட்டிலே இருந்து. எனக்குத்தான் கவிதை எழுதத்தெரியாதுனு உனக்குத்தெரியுமே."

"உங்களுக்கு என்னதான் தெரியும்?"

"எனக்கு உன்னை நல்லா.."

"நல்லா?"

"உன்ன நல்லா ரசிக்க மட்டும்தான் தெரியும்னு சொல்ல வந்தேன்! இப்படி எங்கேயாவது ஒரு வரியை சுட்டுட்டு வரவும் தெரியும்."

"ஆமா கனிமரம்னா என்ன அர்த்தமாம்?"

"இதையெல்லாம் விளக்கமா வேற சொல்லனுமா?"

"ஆமா."

" இங்கே வா. சொல்றேன்"

"வந்தாச்சு. என்ன ஆராய்ச்சி பண்ணுறீங்க?"

"இங்கே பக்கத்தில் "கவ்ச்" ல உக்காரு."

"சரி, இப்போ சொல்லுங்க"

"என் மடியிலே அப்படியே படுத்துக்கோடா, ப்ளீஸ்!"

"ம்ம்"

"என்ன சொன்னபடியெல்லாம் நல்ல பொண்ணு மாதிரி கேக்கிற?"

"இன்னைக்கு நான் உங்க ஸ்லேவ்னு வச்சுக்கோங்களேன்."

"பிருந்த்!"

"ம்ம் சொல்லுங்க"

"இதெல்லாம்தான் உன்னிடம் உள்ள கனிகள்!"

"ச்சீ!"

"நீதானே கேட்ட? கண்ணுலயே காட்றது கஷ்டம். தொட்டுத்தான் சொல்ல முடியும்!"

"அதுக்காக? இப்படியா அந்த இடத்திலெல்லாம் தொடுவாங்க? நீங்க ரொம்ப மோசம் கண்ணன்."

"ஏய் உன் முகம் ஏன்டி இப்படி செவக்குது? பிருந்த்! நீ இப்போ எவ்ளோ அழகா இருக்க தெரியுமா?"

"எவ்ளோ அழகா இருக்கேன்?"

"நீ வெட்கப்படும்போது ரொம்ப ரொம்ப அழகா இருக்க பிருந்த்!"

"நெஜம்மா?"

"ஆமா உனக்கு வெட்கப்படும்போது முகம் மட்டும்தான் சிவக்குமா? இல்லை வேறெங்கேயும் எதுவும் ஆகுமா?"

"வேறெங்கேயும்னா?"

"வேறெங்கேயும் உன் உடம்பிலே சென்சிட்டிவ் பார்ட்ல வேற எதுவும் நடக்குமா??"

"எந்தப் பார்ட்ல?"

"நீ மறைச்சு வச்சிருக்கிற பார்ட்ல?"

"நான் வெட்கப்படும்போது, எங்கே செவக்குதுனு பார்த்ததில்லையே. ஒரு நாள் என்னை நேக்கடா வச்சு வெட்கப்பட வைங்க, அப்போ நீங்களே பார்த்து தெரிஞ்சுக்கலாம்!"

"ஏய் நல்ல ஐடியா. நீ ரொம்ப ப்ராக்டிக்கல்லா யோசிக்கிற, பிருந்த்!"

"ஆமா..என்னைக்கு இது மாதிரி எக்ஸ்பெரிமெண்ட் எல்லாம் பண்ணப்போறீங்க?"

"என்ன பெருமூச்சு விடுற?"

"ம்ம்ம் வேறென்ன செய்றது?"

"தெரியலையே. அல்ரெடி ஐ ஆம் கெட்டிங் அடிக்ட்டெட் டு யு. இதெல்லாம் ஆரம்பிச்சா நான் முழு அடிமையாடுவேன்னு பயம்மா இருக்கு"

"இந்த மரத்துக்குக்கா?"

"அன்பை ஊற்றி வளர்க்கிற வேண்டிய மரம் நீ! அதான் அன்பா பொழியுறடா!"

"நீங்க அன்பால குளிப்பாடினா, அன்பாத்தான வெளியே வழியும் கண்ணன்?"

"உன்னிடம் ஒரு ரகசியம் சொல்றேன் யார்ட்டயும் சொல்லாதே!"

"யாரப்பத்தி ரகசியம்?

"இந்த பிருந்தானு ஒருத்தி இருக்கா இல்லையா?"

"யாரு அது, கண்ணன்?"

"அவதான் ரொம்ப அழகா இருப்பாள் என் மேலே பிரியமா, உயிரா இருப்பாள்னு சொல்லுவேன் இல்லயா?"

"அவளுக்கென்ன இப்போ?"

"அவளைப்பத்திச் சொல்லனும். சொல்லவா?"

"சொல்லுங்க"

"நீ அவகிட்ட நான் அவளைப்பத்தி சொல்றதயெல்லாம் சொல்லிறக்கூடாது?"

"அவகிட்ட எதையும் சொல்ல மாட்டேன்! எனக்கு அவளைவிட உங்களைத்தான் ரொம்பப் பிடிக்கும்."

"அவ வர வர ரொம்ப ரொம்ப செக்ஸியா ஆகிக்கிட்டே இருக்காள். அவளைப் பார்த்தாலே ஒரு மாதிரியா இருக்கு!"

"ரியல்லி?'"

"என்ன ரியல்லி?"

"எனக்கு பிருந்தா மேலே பொறாமையா இருக்கு."

"சரி, அவளை விடு! பிருந்த், உனக்கு ஏன் உதடுகள் இவ்வளவு கவர்ச்சியா இருக்கு?"

"கவர்ச்சியானா?"

"உன் உதட்டைப் பார்த்தால், அப்படியே கிஸ் பண்ணனும்போல இருக்கு."

"ம்ம்"

"என்ன் ம்ம்? ஷால் ஐ கிஸ் யு?"

"வேணாம்."

" "

"வேணாம்னு தானே சொன்னேன்?"

"ஆமா. "

"அப்புறம் ஏன் கிஸ் பண்ணுனீங்க?"

"அதுவா.. உன்னை டெஸ்ட் பண்ணிப் பார்த்தேன். நீ உண்மையிலேயா சொன்னியா, இல்லையானு?"

"என்ன கண்டு பிடிச்சீங்க?"

"பொய்"

"அதெல்லாம் இல்லை. வேணாம்னுதான் நெனச்சேன். ஆனா.. வேண்டியிருந்து இருக்குனு அப்புறம்தான் தெரிஞ்சது."

"ஏய் உன் நாக்கு உதட்டைவிட டேஸ்ட்டா இருக்கு!"

"யு ஆர் எ குட் கிஸ்ஸர், கண்ணன்?"

"எப்படி சொல்ற?"

"நீங்க கிஸ் பண்ணும்போது உடம்பிலே வேற இடத்திலேலாம் என்னென்னவோ ஆகுது. அடுத்த லெவலுக்கு ரெடியாயிடுது."

"அப்படினா?"

"அப்படித்தான். நீங்க ஒரு மக்கு, கண்ணன்."

"ஏய் உன் உடம்பிலே நடக்கிறதெல்லாம் நீதான் ஃபீல் பண்ண முடியும்!"

"நீங்களும் ஃபீல் பண்ணலாம். சரி, உங்க கால் வலிக்கலயா?"

"ஏன் நான் வேணா உன் மடியில் படுத்துக்கவா?"

"உங்களை மடியிலே படுக்க வச்சா, நீங்க நல்ல பிள்ளையா இருக்க மாட்டீங்க?"

"என்ன பண்ணுவேன்?"

"அப்படியே முகத்தை மடியில் வச்சு படுப்பீங்க.. அப்படியே ஏதாவது வரம்புக்கு மீறி சில்மிஷம் பண்ணுவீங்க."

"நான் ஒரு அப்பாவி தெரியுமா? தெரியாமல் ஏதாவது பண்ணியிருப்பேன்."

"ஐயோ பாவம்!"

"தப்பா என்ன பண்ணினேன்?"

"அது மாதிரி பண்றது தப்பில்லை.. ஆனால் அதோட பாதியிலே விட்டுப்போகக்கூடாது. அதுதான் தப்பு"

"என்ன பண்ணனும்ங்கிற?"

"தப்பை சரி பண்ணனும்னா. சூடான என் உடம்பை நீங்களே குளிர வைக்கனும்!"

" எனக்கு அதெல்லாம் தெரியாது."

"சரி ஒண்ணு கேக்கவா?"

"கேளு."

"ஆர் யு ப்ளானிங் டு டம்ப் மி, கண்ணன்?"

"ஏன் அப்படி கேக்கிற?"

"இல்லை என்ன எதிர்காலப் ப்ளான்னு இல்லையேனு கேட்டேன். ஒரு டிஸ்டண்ஸ்லயே இருக்கீங்களே.."

"உன்னை டம்ப் பண்றதுல ஒரே பிரச்சினைதான்."

"என்ன அது?"

"நோபடி இஸ் எவர் கோயிங் டு லவ் மி அஸ் மச் அஸ் யு டு."

"வை?"

"ஐ டோண்ட் நோ. ஐ ஜஸ்ட் பிகேம் டூ க்ளோஸ் டு யு. இட் வுட் பி ஹார்ட் வித்தவுட் யு"

"ஐ ஃபர்காட் சம்திங்! ஸ்டேஸி இருக்கா இல்ல?"

"அவளுக்கென்ன இப்போ?"

"அவ இன்னைக்கு இங்கே வர்றா. நைட் ஸ்லீப் ஓவெர்"

"ஏன்?"

"அவ அப்பார்ட்மெண்ட்ல பவர் இல்லையாம். ஏதோ பிரச்சினையாம்."

"எப்ப வரப்போறா?"

"சீக்கிரம் வந்திடுவாள்."

"நைட் இங்கேயே தங்கப் போறாளா!"

"இதென்ன கேள்வி?"

"இல்ல, உன்னோட தங்கப்போறாளானு கேட்டேன்."

"தங்கினால் என்ன?"

`"கவனமா இரு. உன்னை கெடுத்துறப்போறாள்"

"அவ வந்த உடனே இதை சொல்றேன்."

"எனக்கென்ன பயம்மா?"

"வரட்டும்."

"அப்போ நான் புறப்படவா?"

"அவ வந்ததும் போங்களேன்?'

"நான் போயிட்டு வர்ரேன் பிருந்த்!"

""

"ஐ வில் கால் யு"

""

"லவ் யு பிருந்த்!"

"லவ் யு டூ ஸ்வீட் ஹார்ட்!"

-தொடரும்

Monday, March 1, 2010

விண்ணைத்தாண்டி வருவாயா? vs அலைகள் ஓய்வதில்லை


சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்னால் வந்த அலைகள் ஓய்வதில்லைக்கும், இன்று வந்துள்ள விண்ணைத்தாண்டி வருவாயா? வுக்கும் பெரிய வித்தியாசம் எதுவுமில்லை!

ரெண்டுமே ஒரு அழகான க்ரிஷ்டியன் பெண்ணைப்பார்த்து மயங்கி காதல் வயப்படுவது. It is pure INFATUATION in both cases! அதில் அன்று ராதா, ஒரு கிருஷ்தவப் பெண், கார்த்திக் ஒரு பிராமண பையன். இருவருக்கும் இடையில் நிற்பது மதம்!

இன்று, அதேபோல த்ரிஷா (ஜெஸ்ஸி) ஒரு கிருஷ்டவப்பெண். அவள் அழகைப்பார்த்து மயங்கி விழுவது ஒரு இந்து, கவனமாக வீரகுடி வெள்ளாளராக்கப் பட்டுள்ளார். 30 வருடங்களுக்கு முன்னால் பாரதிராஜா, மதத்தை தூக்கி எறிந்து அந்த இருவரை சேர்த்து வைத்தார். ஆனால் இன்று, இந்த நவநாகரிக உலகில் கெளதம் மேனன், மதம் என்பது மிகவும் முக்கியம் என்பதை வலியுறுத்தி த்ரிஷா வை இன்னொருவரை மணந்துகொள்ள வைத்துள்ளார்!

இதுதான் நம்ம முப்பது ஆண்டுகளில அடைந்த முன்னேற்றம் போல இருக்கு! இன்னும் நம் நாட்டில் பெற்றோர்கள்தான் யாரை மணக்கனும் என்பதை முடிவு செய்கிறார்கள்!

இந்தப்படத்தை க்ரிடிக்க்ஸ் ஆஹா ஓஹோனு புகழ்றதுக்கு என்ன காரணம்னு தெரியவில்லை!

அலைகள் ஓய்வதில்லை யில் இளைய ராஜாவின் இசை, மற்றும் வைரமுத்துவின் பாடல்கள், அழகாக படத்துக்கதையுடன் சேர்ந்து கலந்து போனது. இன்னைக்கு வந்துள்ள நம்ம கெளதம் மேனனின் நவநாகரிகக் காதல்ல என்னவோ நாலு ராப்பரை ஆடவிட்டு பாட்டு எடுக்கிறார்கள்! இசை நல்லாத்தான் இருக்கு!

இது ஒரு சாதாரண நம்ம ஊர்க்காதல் கதை! அதாவது வயதுக்கு வந்த தன் பிள்ளைகள் யாரைவேணா காதலிப்பதை தவிர்க்க முடியாது அதை நிறுத்தவும் முடியாது. ஆனால் கல்யாணம் என்று வரும்போது, அது பெற்றோர்களை திருப்திப்படுத்த வேண்டும் என்று நம்முடையை இன்றைய கலாச்சாரத்தை வலியுறுத்தும் படம்!

30 வருடத்தில் நாம் எவ்வளவு கீழே போய்க்கொண்டிருக்கோம் என்பதற்கு இந்தப் படத்திற்கு கிடைக்கும் பாராட்டுகள் ஒரு நல்ல உதாரணம்!