Friday, December 14, 2018

நட்பு, காதல், அன்பு, பாசம்

என்னைப் பொருத்தவரையில் எல்லாவற்றூக்கும் அடிப்படை சுயநலம்தான்.

உங்க நண்பர், அல்லது தோழியை ஏன் உயர்வா நினைக்கிறீங்க. பொதுவாக அவர்கள் உங்கள மனது நோகவைக்க மாட்டார்கள் உங்கள உயர்வா நினைப்பாங்க. பிறரிடம் உங்கள விட்டுக் கொடுக்கமாட்டாங்க. It is all about YOU!

காதல். இதுக்கும் நட்புக்கும் ரொம்ப வித்தியாசம் இல்லை. ஹார்மோன்களீன் விளவுகள் மேலும் இதில் கலப்பதால் இன்னும் கொஞ்சம் இமோஷ்னாலாக இருக்கும். மற்றபடி, ஒருதலைக் காதல் என்பது பெரிதாக இருப்பதற்கு காரணம், எதுவுமே நமக்குக் கிடைக்கவில்லைனா பெருசாத் தெரியும். அது கிடைத்த பிறகு உண்மை விளங்கிவிடுவதால் அது இன்னும் பலமடைவதைவிட பலஹீனமடைவதே இயற்கை. உன் மனதுக்குப் பிடிப்பதுபோல் அவள் இருப்பதால் அவள ரசிக்கிற, அடிப்படையில் சுயநலம்தான் இதிலும்.

அன்பு.. உங்க மேலே அன்பா இருக்கவங்க மேலேதான் நீங்க அன்பா இருப்பீங்க.  கடவுள் உங்கள கைவிடமாட்டார்னு அவர் மேலே அன்பு. கடவுள் மற்றவாவை உங்களவிட நல்லா ட்ரீட் பண்ணீனால் இன்னொரு கடவுள தேடி ஓடுவீங்க. Again, it is all about YOU!

பாசம், தாய்ப்பாசம். ஒரு தாய் அவள் குழந்தையை உலகில் யாருக்கும் விட்டுக் கொடுக்க மாட்டாள். அவள் குழந்தை ஒரு சாதாரண மனிதஜென்மம்தான். தன் குழந்தை, தன் மகன் என்கிற அடிப்படை சுயநலம்தான் தாய்ப் பாசத்திற்கு அடிப்படை.

எல்லாவற்றூக்கும் அடிப்படைக் காரணம், சுயநலம்தான். ஆனால் சுயநலம் என்பது ஒரு அற்ப (கீழ்மையான) விசயமாக நாம் கருதுவாதால், எதையும் உடைத்து பார்த்து உண்மையை உணர மறூக்கிறோம்.

நம்மை நாமே ஏமாற்றீக் கொண்டு, நம் மனம் பாதிக்காமல் வாழ்வதே வாழ்க்கை. ஆனால் நம் வாழ்க்கைக்கு அடிப்படையே சுயநலம்தான்.




Friday, December 7, 2018

ஊடக உலகில் தரம்கெட்ட வினவு தளம்! கருத்து

காலப்போக்கில் வினவு தளம், படு மட்டமான ஒரு தளமாகிக் கொண்டு போகிறது. எந்தவித திறந்த மனதோ, நியாய அநியாயமோ தெரியாத ஒரு காட்டுமிராண்டிக் கூட்டம் நடத்தி வரும் ஒரு வீணாப் போன தளம்தான் வினவு தளம்.

இவனுகளா என்னத்தையாவது உளற வேண்டியது. எவனாவது எதிர் கருத்து சொன்னால், இவனுகளே பல அவதாரங்களில் வந்து தனி நபர் தாக்குதல் செய்றது. இந்தத் தளத்தை ஒட்டுமொத்தமாம மூடினால் ஊடக உலகம் கொஞ்சம் முன்னேற்றமடைய வாய்ப்புண்டு.

 உடனடியாக தளத்தை மூடுவது நல்லது!

நீங்கதானாடா கருத்துக் கேட்டிங்க,  முண்டங்களா?!

மூடிட்டுப் போயி ஏதாவது குப்பை அள்ளுங்க, இல்லை கூவத்தை க்ளீன் பண்ணுங்க. அப்படி செய்தால் ஏதாவது மக்களுக்கு உதவியா இருக்கும்! உங்க கருத்துக்களம் கூவத்தைவிட கழிவுபட்ட ஒண்ணு!

 How are we doing, in the Blog world?, Vinavu-gang asks.

 You SUCK!  Shut down your blog and fuck off!

Sunday, December 2, 2018

2.0 ஷங்கரின் பெரும் வெற்றி

600 கோடி போல் வசூல் செய்தால்தான் இந்தப் படம் தப்பிக்கும் என்றார்கள். ஏகப் பட்ட நெகட்டிவ் காமெண்ட்ஸ். . முக்கியமாக தமிழ் நாட்டில் வேண்டு மென்றே இப்படத்தை (சமீப ரஜனி படங்கள் பல வற்றை) அரசியல் காரணங்களால் இன்றூள்ள மீடியா கீழிறக்குகிறது. வசூல் என்று இஷ்டத்துக்கு இவனுகளா கூட்டி குறச்சுப் போடுறது. ஆனால் படம் வெளிவந்தவுடன் வசூல் நிலவரம் எல்லாம் தலைகீழாகி விட்டது.

 Image result for 2.0


உண்மை என்னனா இந்தப் படம் ரஜனி படமும் இல்லை அக்‌ஷை படமும் இல்லை. முழுக்க முழுக்க ஷங்கர் படம். படத்தில் முதல் ஹீரோ கிராபிஃக்ஸ் மற்றும் 3 டி டெக்னாலஜிதான்.

படம் வியாழன்று ஆரம்பித்ததால், கொஞ்சம் ஸ்லோ ஆரம்பம்தான். இந்தப் படத்தைப் பொருத்தவரையில் முதல் நாலு நாள் வசூலை விட படம் தொடர்ந்து ஒரு 15 நாட்களாவது நல்ல வசூல் செய்யனும்.

பெரிய அதிசயம். படம் ஹிந்தியில் ஹிட்!!! ஷங்கரின் முதல்ப் படம் ஹிந்தியில் வெற்றி பெற்றுள்ளது.

கேரளா மக்களூக்குப் பிடித்து உள்ளது- படம் ஸ்டெடியாப் போகுது.

ஆந்திராவிலும் மோசமில்லை- முக்கியமாக 3 டி படம்

கர்னாடகாவில் நல்ல வரவேற்பு பெற ஆரம்பித்துள்ளது.

அமெரிக்காவில் 3 மில்லியன் முதல் 3 நாளில் கலக்சன்

மிடில் ஈஸ்ட்டில் மிகவும் நல்லாப் போகுது.

ஆஸ்திரேலியா, நியூசிலாந்துவில் நல்ல வரவேற்பு.

யு கேவில் புதிய பாக்ஸ் ஆஃபிஸ் ரெக்கார்ட் உருவாக்கும்.


ஆக படம் ஓரளவுக்கு வெற்றி பெற்றுவிடும் போல இருக்கிறது.


நான் எல்லாம் பெரிய ஷங்கர்ஃபேன் கிடையாது. ஆனால் ஷங்கருக்கு பொது ஜனங்கள் ரசனை தெரிகிறது என்றே சொல்லணும். எப்படியோ எதோ 3 டி, வி எஃப் எக்ஸ்ணு வச்சு இம்முறை, வடநாட்டிலும் வெற்றிக் கொடி நாட்டியுள்ளார்.

Winning in North India is a BIG DEAL. They usually say, dubbed movie (baahubali is an exception) and bring the movie down. This time, they could not do that.

Congratulations Shankar!






Friday, November 9, 2018

சர்க்கார் டிக்கட்டும் இலக்குமி சுப்பிரமணியும்

தீபாவளிக்கு ரிலீஸ் ஆன ஒரே படம் சர்கார். தமிழ்நாட்டில் சாதாரண டவுனில்   சர்க்கார் டிக்கட் ரூ 500- 600 னு விற்றார்களாம்.

இலக்குமி  சுப்பிரமணியன்னு ஒருமுட்டா முண்ட இருக்கா, கபாலிக்கு 1000 ரூபாய் கொடுத்து டிக்கட் வாங்கினேன், காலாவுக்கு விலை கொறச்சுப் போடுங்கனு என்னவாது பொய்க்கணக்கு காட்டி முட்டாத்தனமா ஒளறித்தள்ளுவாள்.


 இப்போ சர்கார் டிக்கட் 500-600 னு விக்கிறானுகனு கேள்விப்பட்டால் மட்டும் எல்லாத்தயும் பொத்திக்கிட்டு இருக்கா, இந்த லக்‌ஷ்மி-ஃபக்கிங்-சுப்பிரமணியன்!

ஜானலிஸ்ட்னு சொல்லிக்கொண்டு நியாயம் கேட்கிறேன்னு இவ வைக்கிற ஒப்பாரி, நீலிக்கண்ணீர்  எல்லாம் ரஜினி சம்மந்தப்பட்டதாக மட்டுமே இருக்கிறது? அது ஏன்னு தெரியலை?

 First of all why the fuck are you paying Rs 1000 for an actor's movie whom you hate most, bitch? You are one of the most straight-fucking-forward journalists, right? I know you are full of shit and LYING BITCH. Its okay, let us take your lie as truth. Now why the fuck are you keeping your filthy mouth shut when the same fucking thing happening for Sarkar, bitch?! You and your fucking journalism!

--------------

இதேபோல் பதிவுலகில் நெறையாப் பேரு இருக்காணுக. ரஜனி படம் வந்தால் மட்டும், டிக்கட் விலை அநியாயம், படத்துக்கு கூட்டமே இல்லைனு சொல்லிக்கொண்டு அலைவார்கள்.

இதுபோல் இவர்கள் சொல்லும் பகல்கொள்ளை  "தமிழன்" விசய் படத்துக்கு நடந்தால் எதையுமே கண்டுக்க மாட்டார்கள்.

தமிழ்நாட்டில் வாழும் இவனுக வாழும்வாழ்க்கையும் இவனுக பேசுற நியாயமும், அடேங்கப்பா!

-----------------

ஒரு பக்கம் இவனுக 50 ரூ டிக்கட்டை 500 ரூபாய்க்கு விக்கிறானுக. இன்னொரு பக்கம் தமிழ் ராக்கர்ஸ், படம் வந்த அடுத்த நிமிடமே ஆன்லைன்ல ஏத்திறானுக! 500 ரு கொடுத்து டிக்கட் வாங்கிறவனும் தமிழந்தான். தமிழ் ராக்கர்ஸ்ல போயி பார்க்கிறவனும் தமிழன்ந்தான்.






Friday, November 2, 2018

பசுவைவிடுத்து எலியை வணங்க வேண்டும் மனிதன்?

ஹிந்துக்கள் ஏன் பசுவை வணங்குறாங்க. பசு தன் கன்றுகளுக்காக சுரக்கும் பாலை ஏமாத்தி கறந்து அதன் பாலை குடிப்பதால்!

அதாவது  அந்தப் பாவத்தைக் கழுவ!  நீயில்லாமல் எங்கள் வாழ்க்கை இல்லை! உன்னை ஏமாற்றாமல் எங்களால் வாழ இயலாது என்று வணங்குகிறார்கள்.

இந்த உண்மை, பல இந்துக்களுக்குத் தெரியாது. என்னவோ நம்மதான் ரொம்ப யோக்கியம், ஒரு பாவமும் செய்யாதவர்கள் என்று எண்ணிக்கொண்டு அறியாமையில் வாழ்கிறார்கள். என்னவோ தன் கன்றை விட்டுவிட்டு இவர்கள் மேல் உள்ள அன்பால் பசு தன் பாலை இவர்கள் வாயில் வந்து ஊட்டிவிடுவதுபோல் எண்ணிக்கொள்கிறார்கள்.

இன்றைய விஞ்ஞானத்தில் "மாடல் அனிமல்ஸ்" என்பார்கள்.  அதாவது "மனித இனத்தை" காக்க (இந்த நாசமாப் போன இனம் கூண்டோட செத்தால் என்ன இப்போ?) பல உயிர்களை பலிகொடுப்பது, சித்ரவதை பண்ணுவது, ஜெனெடிக்ஸ் ரிசேர்ச் செய்கிறேன் என்று இன்செஸ்ட் உறவு கொள்ள விடுவது. இத்தனை கேவலமான விசயங்களையும் மற்ற உயிரினங்களை தம்மைப்போல் எண்ணாமல் செய்வது கொடூரமான அறியாமையின் உச்சத்தில் வாழும் மனித இனம்.

யாரைக் காப்பாத்த எலியைப் பலி கொடுக்கிறார்கள்? மனிதனையும் மனிதத்தையும்? இல்லை, உங்களையும் என்னையும்தான்.

Monument to lab mouse-1.JPG
தன்னை பலிகொடுத்து உங்களை வாழ வைக்கும் "யோடா"



 .

Image result for experimental mice
என்ன அநியாயம்!! இவன் வாழனும்னு எத்தனை எலிகளை பலிகொடுக்கிறார்கள் படுபாவிகள்!

யாரும் யோக்கியன் இல்லை!

உயிர்வாழ இன்று நீங்கள் எடுத்துக்கொள்ளும் மாத்திரைகள், மருந்துகள் இதுபோல்  லட்சகணக்கான எலிகள், முயல்கள் போன்றவைகளை பலிகொடுத்து, அந்தப் பாவத்தில் உருவான மாத்திரைகள்தான் உங்கள் வாழ்நாளை அதிகப்படுத்தி மனித இனத்தை வாழ வைக்கிறது. தெரிந்து கொள்ளுங்கள்!


Image result for mouse tortured in experiments
மற்ற உயிரினங்களின் உயிர் மனிதனுக்கு ஒரு பொருட்டே அல்ல ! என்ன ஒரு சுயநலம்!



நீங்கள் உயிர்வாழ, உங்களுக்காக பலி கொடுக்கப்பட்ட எலிகளை வணங்கினால் உங்க பாவத்தைக் கொஞ்சம் கழுவலாம்.

நாளையிலிருந்து நீங்கள் உருவாக்கிய பகவானை ஒதுக்கி வைத்துவிட்டு எலிகளை வணங்குவது கொஞ்சமாவது அர்த்தமுள்ளதாக தோன்றுகிறது.

தான் உயிர்வாழ பல உயிர்களை பலிகொடுத்து, சித்ரவதை செய்யும் மனித இனம், மனிதம், கடவுள், சொர்க்கம், நரகம் என்றெல்லாம் பிதற்றுவது சுத்தமான உளறல்!

Wednesday, October 31, 2018

நிர்மலாதேவியின் வாக்குமூலம்!

கிழே கொடுக்கப்பட்டுள்ளது நிர்மலா தேவியின் வாக்குமூலம்னு சொல்லி வெளியிட்டு இருக்காங்க. இவர் கணவனுக்கும் இவருக்கும் பிரச்சினை ஏற்பட்டு, அப்புறம் "திறந்த கல்யாணம்" போல் ஆகிவிட்டதாகத் தெரிகிறது.




மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததற்கு யார் காரணம்? - நிர்மலாதேவி பரபரப்பு வாக்குமூலம்
குற்றம் சாட்டப்பட்ட கணிதப் பேராசிரியை நிர்மலாதேவி



சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் நிர்மலா தேவி அளித்த பரபரப்பு வாக்குமூலம் வருமாறு:-

எனக்கும், அருப்புக்கோட்டையை சேர்ந்த சரவண பாண்டியன் என்பவருக்கும் 1996-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. எங்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். 2003-ம் ஆண்டு எனது கணவர் சென்னையில் பணிபுரிந்தபோது, கிழக்கு தாம்பரத்தில் குடும்பத்துடன் வசித்துவந்தோம். அப்போது, பக்கத்து வீட்டு பெண்ணுடன் எனது கணவருக்கு தொடர்பு ஏற்பட்டது. இதனால், எங்கள் இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு, நான் தற்கொலைக்கு முயற்சி செய்தேன்.

எனது உறவினர்கள், கணவர் செய்யும் தவறுகளை தட்டிக்கேட்கக்கூடாது என்று என்னை கண்டித்தனர். அதன்பிறகு, எனது கணவர் அவருடைய நண்பர்கள் சிலருடன் நெருக்கமாக பழக என்னை வற்புறுத்தினார். இதனால், எங்கள் இடையே மீண்டும் பிரச்சினை ஏற்பட்டது. அப்போது சமாதானம் செய்ய வந்த எனது உறவினருடன் எனக்கு தொடர்பு ஏற்பட்டது. நாங்கள் இருவரும் நெருங்கி பழகினோம்.

அதன்பிறகு, 2008-ம் ஆண்டு எனது கணவருக்கு பணி மாறுதல் ஏற்பட்டதால், நான் குழந்தைகளுடன் அருப்புக்கோட்டையில் உள்ள மாமனார் வீட்டில் தங்கினேன். அப்போது, எனது கணவர் முயற்சியால் அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக் கல்லூரியில் கணிதத் துறையில் உதவி பேராசிரியர் பணி கிடைத்தது. 2009-ம் ஆண்டு சவுதி அரேபியாவுக்கு எனது கணவர் வேலை பார்க்க சென்றார். அவருக்கு அந்த பணி பிடித்திருந்ததால் தொடர்ந்து அங்கேயே இருந்தார்.
குற்றம் சாட்டப்பட்ட ஆண்கள்


நான் பணிபுரிந்த தேவாங்கர் கலை கல்லூரியின் நிர்வாக குழுவில் நிறைய பிரச்சினைகள் இருந்தது. 2011-ம் ஆண்டு எனது கணவரின் தம்பி மகனுக்கு மொட்டை போடுவதற்காக சங்கரன்கோவில் சென்றபோது, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி ஒருவரின் அறிமுகம் கிடைத்தது. அவருக்கும், அவரது மனைவிக்கும் இடையே பிரச்சினை இருந்தது.

நான் அவருடன் நெருக்கமாக பழகினேன். இது எனது கணவருக்கும் தெரியும். எனக்கு அவர் வாங்கிக் கொடுத்த செல்போனை எனது கணவர் தான் வைத்திருந்தார். அவர் என்னை திருமணம் செய்ய விரும்பினார். ஆனால், எங்கள் இருவருக்கும் இடையே இருந்த தொடர்பால் அவருக்கு பணிபுரிந்த இடத்தில் பிரச்சினை ஏற்பட்டது. இதனால், அவர் சென்னைக்கு பணிமாற்றம் செய்யப்பட்டார்.

இந்த நிலையில், 2016-ம் ஆண்டு எனது கணவர் சரவண பாண்டியன், சவுதி அரேபியாவில் இருந்து அருப்புக்கோட்டைக்கு வந்து, அங்கேயே நகராட்சி ஒப்பந்தபணிகளை எடுத்து செய்து வந்தார். அதில், அவருக்கு நஷ்டம் ஏற்பட்டது. கடும் பண நெருக்கடி உண்டானது. இந்த நேரத்தில், எங்கள் கல்லூரியின் முன்னாள் செயலாளருடன் நான் நெருங்கிப்பழக ஆரம்பித்தேன். அவர் எனக்கு அவ்வப்போது பணம் கொடுப்பார்.

அதன்பிறகு, எனது கணவர் கரூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் சப்-காண்டிராக்ட் எடுத்து தொழில் செய்து பார்த்தார். அதிலும் எதிர்பார்த்த லாபம் கிடைக்கவில்லை. இதனால், எனக்கும், எனது கணவருக்கும் இடையே மீண்டும் பிரச்சினை ஏற்பட்டது. பிரச்சினையை தீர்த்து வைக்க எனது கணவரின் நண்பர்கள் ராஜூ, ராமச்சந்திரன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) மற்றும் சிலர் வந்தனர். அவர்களுடனும் எனக்கு நெருங்கிய பழக்கம் ஏற்பட்டது. இந்த விஷயத்தை தெரிந்துகொண்டதால், எனது கல்லூரியில் வேலைபார்ப்பவர்கள் யாரும் என்னுடன் சரியாக பேசுவது கிடையாது. நானும் எந்த விஷயத்திலும் தலையிடமாட்டேன்.

இந்த சூழ்நிலையில், எனது கணவர் என்னை அடித்து துன்புறுத்தத் தொடங்கினார். இதனால், 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ந் தேதி வீட்டை விட்டு வெளியேறி நான் சென்னை வந்துவிட்டேன். அப்போது, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரியை மீண்டும் சந்தித்தேன். திருப்பதி, சென்னை என்று பல இடங்களுக்கு சென்றேன். 24 நாட்களுக்கு பிறகு அருப்புக்கோட்டை வீட்டுக்கு திரும்பிவிட்டேன்.

அருப்புக்கோட்டையில் சொக்கநாதர் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை குத்தகைக்கு எடுத்து நாங்கள் பராமரித்து வந்தோம். அதில் ஏற்பட்ட பிரச்சினையை தீர்ப்பதற்காக இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி ராமநாதனை (பெயர் மாற்றப்பட்டுள்ளது) சந்தித்து பேசினேன். எங்கள் இருவருக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டு, உல்லாசமாக இருந்தோம். அருப்புக்கோட்டையில் நகைக்கடை அதிபர் ஒருவருடனும் எனக்கு நெருக்கம் ஏற்பட்டது. அவருடனும் நான் உல்லாசமாக இருந்தேன்.

2016-ம் ஆண்டு நான் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்துக்கு சென்றபோது, அங்கு இருந்த அதிகாரியுடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. இருவரும் நெருக்கமாக இருந்தோம். நான் 1992-1994-ம் ஆண்டுகளில் பானு சத்திரிய கல்லூரியில் எம்.எஸ்சி. கணிதம் படித்த காலத்தில், வணிகவியல் துறையில் உதவி பேராசிரியராக பணிபுரிந்தவர் எனக்கு தெரியும். அவரது தொலைபேசி எண்ணை 3 ஆண்டுகளுக்கு முன்பு நான் வாங்கி பேசினேன். அன்று முதல் அவருடன் தொடர்பில் இருந்து வந்தேன்.

தற்போது, அவர் வெளி கல்லூரிகளில் கவுரவ விரிவுரையாளராக வகுப்புகள் நடத்தி வருகிறார். நானும் அவரைப்போல் கவுரவ விரிவுரையாளராக ஆசைப்பட்டு, அவரிடம் உதவி கேட்டேன். இது தொடர்பாக, அடிக்கடி அவருடன் போனில் பேசுவேன். வாட்ஸ்-அப்பிலும் தகவல்களை பரிமாறிக்கொள்வேன். அப்போது, அவர் ஏதாவது கல்லூரிக்கு கவுரவ விரிவுரையாளராக சென்றால், அதை போட்டோ எடுத்து எனக்கு வாட்ஸ்-அப்பில் அனுப்புவார். அவர் 2017-ம் ஆண்டு 2 முறை எனது வீட்டிற்கு வந்து என்னுடன் நெருக்கமாக இருந்துள்ளார்.

2017-ம் ஆண்டு நவம்பர் மாதம் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நடந்த புத்தாக்கப் பயிற்சியில் சேருவது சம்பந்தமாக அவரை சந்தித்து பேசினேன். அப்போது அவர் அதே பல்கலைக்கழகத்தில் வணிகவியல் துறையில் உதவி பேராசிரியராக உள்ள முருகன் என்பவரை தொடர்புகொள்ளுமாறு எனக்கு அவரது செல்போன் எண்ணை கொடுத்தார். நானும் உடனே முருகனை செல்போனில் தொடர்பு கொண்டு என்னை அறிமுகப்படுத்திக்கொண்டு, புத்தாக்கப் பயிற்சியில் சேர வாய்ப்பு தருமாறு கேட்டுக்கொண்டேன். அதன் பிறகு அவரை நேரில் சந்தித்தும் பேசியிருக்கிறேன்.நவம்பர் மாதம் கடைசி வாரத்தில் தேவாங்கர் கலைக் கல்லூரியில் செமஸ்டர் தேர்வு விடைத்தாள்களை நான் திருத்திக்கொண்டிருந்தபோது முருகனிடம் இருந்து எனக்கு போன் வந்தது. அன்று அவர் அருப்புக்கோட்டைக்கு வந்திருப்பதாகவும், என்னை சந்திக்க முடியுமா? என்றும் கேட்டார். நானும் விடைத்தாள் திருத்தி முடித்தவுடன் மாலை 3 மணிக்கு மேல் காந்திநகர் பஸ் நிலையத்துக்கு வருவதாக கூறினேன். அவரும் அங்கு எனக்காக காத்திருந்தார். நான் காரில் சென்று அவரை எனது வீட்டிற்கு அழைத்து வந்தேன். அப்போது, என்னுடன் அவர் உல்லாசமாக இருந்தார்.

அதன்பிறகு, எனது மகளின் சடங்கு ஆல்பத்தை அவருக்கு காண்பித்தேன். அதை பார்த்துவிட்டு உன்னுடைய மகளும் வருவாளா? என்று என்னிடம் கேட்டார். நான் அதற்கு அவள் ஒப்புக்கொள்ளமாட்டாள் என்று சொல்லிவிட்டேன். அதற்கு அவர், உங்கள் சொல்படி கேட்டு ஒத்துழைப்பு கொடுக்கின்ற கல்லூரி மாணவிகள் யாராவது இருக்கின்றார்களா? என்று என்னிடம் கேட்டார். அவர் கல்லூரி மாணவிகளுடன் உல்லாசமாக இருக்கத்தான் கேட்கிறார் என்பதை நான் புரிந்துகொண்டேன். அதற்கு நான் எங்களது கல்லூரி நிலவரம் தற்போது சரியில்லை. இப்போது வேண்டாம் என்று கூறிவிட்டேன்.

இந்த ஆண்டு (2018) பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி தேர்வுத்தாள் திருத்தும் பணிக்கான அழைப்பு உத்தரவு எனக்கு வந்தது. கல்லூரி செயலாளர் அனுமதியுடன் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திற்கு நான் வந்தேன். அந்த சமயத்தில் நான் அங்கிருந்த முருகனை சென்று சந்தித்து, வழிநடத்துவது விஷயமாகவும், புத்தாக்கப் பயிற்சி விஷயமாகவும் அவரிடம் ஞாபகப்படுத்திவிட்டு வந்தேன்.

அதன்பிறகு, மார்ச் 7-ந் தேதி புத்தாக்கப் பயிற்சியில் நான் சேர்வதற்கான உத்தரவு கல்லூரி அலுவலகத்திற்கு வந்தது. அந்த தகவலை பார்த்துவிட்டு, முருகனிடம் நான் செல்போனில் தெரிவித்தேன். நான் அங்கு வரும்போது அவரை நேரில் சந்திப்பதாகவும் கூறினேன். மார்ச் 9-ந் தேதி காமராஜர் பல்கலைக்கழகத்துக்கு சென்று புத்தாக்கப் பயிற்சியில் சேர்ந்தேன். மதிய உணவுக்காக அங்குள்ள கேண்டீனுக்கு சென்றபோது, முருகனுக்கு போன் செய்து, அவரை பார்க்க விரும்புவதாக கூறினேன். அவரது துறை அலுவலகத்துக்கு வரச்சொன்னதால், அங்கு சென்றேன்.

அப்போது முருகன் என்னிடம், “என்னம்மா இப்போது நிலைமை சரியாகிவிட்டதா?. கல்லூரி மாணவிகளிடம் பேசி ஏற்பாடு செய்ய முடியுமா?” என்று மீண்டும் கேட்டார். “நான் சில மாணவிகளின் விவரங்களை தெரிந்துவைத்துள்ளேன். அவர்களிடம் பேசி ஏற்பாடு செய்கிறேன்” என்று கூறினேன். அதன்பிறகு, கருப்பசாமி என்பவரின் செல்போன் எண்ணை முருகன் என்னிடம் கொடுத்து, பல்கலைக்கழகத்தில் எந்த உதவி வேண்டுமானாலும் அவரை தொடர்பு கொள்ளுமாறு என்னிடம் கூறினார். கருப்பசாமியை நான் நேரில் சந்தித்து பேசினேன்.

மார்ச் 12-ந் தேதி மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நான் இருந்தபோது, கருப்பசாமி எனக்கு போன் செய்து, தொலைதூர கல்வி அலுவலகத்துக்கு வரும்படி கூறினார். உடனே, நான் அங்கு சென்றேன். அங்கு கருப்பசாமி இயக்குனரை எனக்கு அறிமுகம் செய்துவைத்தார். அவருடைய பெயர் எனக்கு தெரியாது.

அங்கிருந்து புறப்பட்டபோது, நானும் உங்களுடன் காரில் வருகிறேன் என்று கருப்பசாமி கூறியதால் அவருக்காக காத்திருந்தேன். அவர் வந்தவுடன் கருப்பசாமியின் சொந்த ஊரான திருச்சுழிக்கு எனது காரில் கிளம்பினோம். போகும் வழியில் காரை ஒரு இடத்தில் நிறுத்திவிட்டு, காரில் நாங்கள் இருவரும் உல்லாசமாக இருந்தோம். அங்கிருந்து புறப்பட்டபோது, கருப்பசாமி என்னிடம், அடுத்தவாரம் சென்னை செல்வதாகவும், அந்த சமயத்தில் கல்லூரி மாணவிகளை ரெடி பண்ணி தருவீர்களா? என்று கேட்டார். நானும், முயற்சி செய்து பார்க்கிறேன் என்று சொன்னேன். ஆனாலும், தொடர்ந்து அவர் இதே விஷயத்தை என்னிடம் வலியுறுத்தினார். அதன்பிறகு, அவரை வீட்டில் இறக்கிவிட்டுவிட்டு, நான் எனது வீட்டிற்கு வந்துவிட்டேன்.

முருகன் மற்றும் கருப்பசாமி இருவரும் என்னிடம் தொடர்ந்து நேரிலும், போனிலும் கேட்டுக்கொண்டதால், மார்ச் 12-ந் தேதி இரவு முதலே நான் என்னுடைய செல்போனில் இருந்து, எங்கள் கல்லூரி கணிதத்துறையில் 3-ம் ஆண்டு படிக்கும் மாணவிக்கு சூசகமாக பல எஸ்.எம்.எஸ். அனுப்பினேன். இந்த விஷயத்தை உடன் படிக்கும் மேலும் 3 மாணவிகளுக்கும் தெரியப்படுத்துமாறு கேட்டுக்கொண்டேன்.

இவ்வாறு சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் வாக்குமூலம் அளித்த நிர்மலா தேவி, தொடர்ந்து பல அதிர்ச்சிகரமான தகவல்களையும் தெரிவித்துள்ளார். அது என்னவென்பது,

அதென்ன திறந்த கல்யாணம்?

 ஓப்பன் மேரேஜ் என்பார்கள். கணவன் மனைவிக்கு இடையே ஒரு புரிதல். அதாவது நீ எப்படி வேணாப் போ, யாரோடனாலும் உறவு வைத்துக்கொள். அதேபோல் என்னையும் கண்டுக்காதே!

 மேலே சொல்லப்பட்டதை பொய் வாக்குமூலம் என்கிறார்கள். இது பொய்யினா அப்போ உண்மை எப்படி இருக்கும்?

ஒரு பக்கம் "மீ-டூ" னு பெண்கள் ஒப்பாரி வைக்கிறாங்க. இன்னொரு பக்கம் இந்தம்மா மாதிரி பெண்கள் எல்லாவற்றிற்கும் துணிந்து விட்டார்கள். பலர் சாதரணாமாக குடிச்சுட்டு ஆடுறாங்க. சாதாரணமாக டேட்டிங்னு போயி ப்ரி மாரிட்டல் செக்ஸ் வச்சுக்கிறாங்க.

காலம் மாறிவிட்டது. நாம் முன்னேறிவிட்டோம். பெண்களுக்கு சுதந்திரம் கிடைத்துவிட்டது. நமது கலாச்சாரம் இன்னும் கொஞ்சம் சாக்கடையாகி உள்ளது.

இதற்குத்தான் பாரதி ஆசைப்பட்டானா? இந்த சாக்கடை கலாச்சாரத்தை உருவாக்கத்தான் பெண் உரிமை பேசினானா, பாரதி?

கொசுறு:

ஷாலினினு ஒரு மன மருத்துவர் (மன நோயாளி) ஆண்-பெண் உறவுனு என்னத்தயோ ஒளறிக்கிட்டு அலைகிறது.

இவர் ஒளறல் பத்தி ஏற்கனவே விமர்சிச்சு இருக்கேன்.

 டாக்டர் ஷாலினியின் கிளர்ச்சி ஸ்விட்ச் -விமர்சனங்கள்

கல்யாண் என்னும் டான்ஸ் மாஸ்டர் பற்றி வந்த  "பொய் குற்றச்சாட்டு ட்வீட்டை" உண்மையானதுனு  நம்பி "ரீட்வீட்" செய்து அவமானப்படுத்திய சின்னமாயி அவரிடம் தன் தவறுக்கு மன்னிப்பு கேட்கவில்லை என்கிறார் பலியான அவர்! அந்தளவுக்குத்தான் நாகரிகம் இல்லாமல் படித்த "மீடூ"ப் பெண்கள்   இருக்காங்க!

Tuesday, October 30, 2018

சிவகுமார் செய்ததில் எந்தத் தப்பும் இல்லை! எதுக்கு மன்னிப்பு?!

இந்தியாவில் ஆளாளுக்கு ஒரு செல் ஃபோன் வைத்துக் கொண்டு பைத்தியம்போல் அலைகிறார்கள்.

 பிரபலங்கள் வரும்போது செல்ஃபி எடுக்கிறேன் என்று அவர்கள் அனுமதி பெறாமல் எடுப்பது தவறுனு இந்த காட்டுமிராண்டிகளுக்கு எப்படி எடுத்துச் சொல்லுவது?

 சிவகுமார் போல் செல் ஃபோனை தூக்கி எறிந்தாலாவது தான் செய்வது தப்பு என்று இந்த மரமண்டைகளுக்குப் புரியும்.

இப்போ மன்னிப்பு கேட்டு எல்லாவற்றையும் சொதப்பிவிட்டார்.


Image result for சிவகுமார்

Monday, October 29, 2018

அடல்ட்டரி பற்றி மீ-டூ பெண்கள் கருத்தென்ன?!

லக்‌ஷ்மினு ஒரு படம் வந்தது. அதில் ஒரு தாய் உதவாக்கரை கணவனைவிட்டு தன்னை புரிந்து கொண்ட ஒருவனிடம் பாலியல் உறவு வைத்துக் கொள்வது போல் போகும்.

இதில் வேடிக்கை என்னனா அவனும் ஆம்பளைதான். அப்பப்போ படுக்க ஆயிரம் ஆம்பள இருக்கானுக. அவனோட தொடர்ந்து வாழ்ந்து பார்த்தால்தான் தெரியும், அவனும் பொறூக்கிதான்னு.

நடப்பில் என்ன ஆகும்னா அவனும் இன்னும் கொஞ்ச நாளில் இவளை விட்டுவிட்டு இன்னொரு பெண்ணைப் பார்த்துப் போவான். இவளும் இன்னொரு ஆளைப் பார்த்துப் போகணும். புருஷன் சரியில்லை, இந்த ஆம்பளை என்னை வாழ்நாள்ப் பூறாம் வச்சு அன்பை சொரியப் போறான் என்பதுபோல் இந்த அரைவேக்காடுகளூக்கு ஒரு எண்ணம்!

அவனும் ஒரு கேவலமான ஆம்பளைதான்னு விளன்காது. இது போல் உறவுகள் ஒரு தொடர் கதைனு புரியாத பெண்ணியம் பேசும் முட்டாள்கள் இப்படத்தை ஆஹா ஓஹானு புகழ்ந்து தள்ளி விட்டார்கள். அப்படிப் பாராட்டியது வேற யாரு? அரைவேக்காட்டுப் பெண்ணியம் பேசும் "மீ-டூ" பெண்கள்தான்!

இவ தேடிப் போன இன்னொருத்தனு ஒரு பொறுக்கி ஆண்தான் விளங்காது. இப்போதைக்கு பெரிய யோக்கியன். அவ்ளோதான்!

------------------------

சரி, இதையும் நியாயப்படுத்தும் இவர்கள் வாதம் என்ன?

ஏன் காலங்காலமா ஆண்கள் மட்டும் ஊர் மேயணுமா? 

எங்களூக்கு சபலம் எல்லாம் இருக்கு. நாங்களும் ஊர் மேயிறோம் என்கிறார்கள். 

ஆமா எங்க பின்னால அலையவும் நாலு ஆண் நாய்கள் (இல்லை இல்லை! அன்புக் காதலர்கள்) இருக்குக!

அதுமட்டுமல்ல!  நம்ம சுப்ரீம் கோர்ட்டே அடல்ட்டரி தப்பில்லை என்கிறது.  பெண்கள் அப்பப்போப் போய் ஊர் மேய்வதில் தப்பில்லை என்கிறது.  அப்புறம் என்ன உனக்குப் பிரச்சினை?

 எங்களுக்கு புருஷன் போர் அடிச்சுட்டான்,  நீங்க செய்வது போலே நாங்களும் செய்றோம். எல்லோரும் நாசமாப் போவோம்! 

கலாச்சாரமாவது கழுதையாவது.

--------------

இன்னைக்கு "மீ-டூ"னு அவன் கையப் பிடிச்சான், இவன் என்னை ஒரு மாதிரியாப் பார்த்தான்.  இவன் என்னிடம் தப்பாப் பேசினான். இந்த லோகத்திலேயே என் புருஷன், அப்புறம் சித்தார்தும்தான் யோக்கியன், ஆம்பள மத்தவன் எல்லாம் ஜெயில்ல இருக்கணும் என்கிறார்கள்.

சரி, இருந்துட்டுப் போகட்டும்.

சரி, நான் கேட்பதற்கு பதில் சொல்லு!

1) ஒரு பெண் அல்ல தாய் அடல்ட்டரில இன்வால்வ் ஆவது  பத்தி "மீ டூ" பெண்ணீயம் என்ன சொல்லுது?

அது பெண் உரிமைனா?  இல்லைனா அதையும் எதிர்க்கிறீங்களா? அவளை கேவலமாக விளிக்கத் தயாரா?

அப்படி எதுவும் ட்வீட் நான் பார்க்கலையே?? உலகில் பொம்பள எல்லாம் யோக்கியம் என்பதுபோல் ஒப்பாரி வைக்கிறீங்க.

உங்கள் வாதம். ஆம்பளைங்க என்ன யோக்கியமா? அதென்ன சட்டப்படி தப்பா? அதெல்லாம் பெரிய விசயம் இல்லை. சாதாரண காமம்! அப்படித்தானே?

-------------------

ச ரி இதைச் சொல்லு! 

அடல்ட்டரி ல எப்படி ஒரு பெண் இறங்குகிறாள்?

அடல்ட்டரியில் உள்ள இருவர் திடீர்னு  ரெண்டு பேரும் ஒண்ணு சேர்வதில்லை. புரியுதா??

ரெண்டு பேருக்கும் "தெய்வீகத்" தகாத உறவு மெதுவாகத்தான் ஆரம்பித்து (1 காதல்), வளர்ந்து (2 காம இச்சை வெளிப்பாடு) , அதுக்கப்ப்றம்தான்  படுக்கைக்கு (3) போறாங்க. 

இப்படி படிப்படியாகத்தான் படுக்கைக்கு எடுத்துச் சொல்லுது. சரியா?

அப்படி படுக்கைக்குப் போவது 3 வது ஸ்டெப்தான்.

அப்போ முதல் ஸ்டெப் என்ன??

அவளுக்குப் பிடித்த ஆண், அவளீடம் "செக்ஸுவல் அட்வாண்ஸ்" பண்ணுகிறான். அதாவது "தகாத படி" நடக்கிறான்.  சரியா? இல்லைனா இவள் அவனிடம் "செக்ஸுவல் அட்வாண்ஸ்" பண்ணுகிறாள்.

"மீ-டூ மூவ்மெண்ட்" இன்று "தப்பு தப்பு"னு சொல்லும் அதே "செக்ஸுவல் அட்வாண்ஸ்" பண்ணுகிறான்(ள்), இன்னொரு ஆம்பளை (இல்லைனா பொம்பளை).

 புருசன் சரியில்லை என்று  இவள், அவன் "செக்ஸுவல் அட்வாண்ஸ்" செய்யும்போது,  இவள் அதை வரவேற்கிறாள்.

என்ன பண்ணுறா?

வரவேற்கிறாள்!


ஏனென்றால் அவனோடு படுக்க அவளுக்கும் பிடிச்சு இருக்கு. அவனைப் பிடிப்பதால் அவன் செய்யும் வரம்பு மீறல் இவளுக்கு வரம்பு மீறலாகத் தெரியவில்லை. "காதலாக"த் தெரிகிறது.

அவனுடன் படுக்கைக்கு செல்கிறாள் (புனிதமான உடலுறவு) .  

புருசனிடம் காணாத சுகத்தைக் காணுகிறாள். சட்டம் இதை சரி என்கிறது. ஆம்பளைகளுக்கு இதை சரியானு கேக்க துப்பில்லை என்பதெல்லாம் சரிதான்!

--------------------

நிற்க!!!

Let us go to the FIRST STEP of the "affair"!

It is NO WAY DIFFERENT from the "sexual advance" made by a person whom you LIKE.

If you accept that sexual advance, you go, sleep with him as it is LEGAL.

If you reject that sexual advance, you start bitching about it in "me-too" 'he is trying to fuck me" ? Is that correct or wrong??!!

உன்னுடைய "கள்ள உறவுக் காதலன்" பொறுக்கித்தனம் செய்துதான் உன்னை படுக்கைக்கு கொண்டு சென்றான். அது உனக்கு இனிக்கிது.

அதேபோல் அனுகிய இன்னொருவனை உனக்குப் பிடிக்கவில்லை என்றால்,  

இது நியாயமா? இது அடுக்குமா?னு அனானிமஸா வந்து ஒப்பாரி வைக்கிற?

Let me ask again. மீ டூ?

What is your stand in Women have sex with other men betraying their love/husband?!! Those bastards are not perfect! They did do make "inappropriate  sexual advances " towards you. But you loved that then!

Are you against them or with them?!!

The problem with idiots like you is that, YOU NEVER KNOW how to analyze anything properly. You never realize, you are part of this problem. DO YOU UNDERSTAND, bimbos?



Thursday, October 18, 2018

அபிலாஷ் சந்திரனும் சுசி கணேசன் - லீனா மணிமேகலையும்!

சின்மயிக்குப் போட்டியாக லீனா மணிமேகலை கிளம்பி இருக்கிறார். யாருக்கு எதிரானு பார்த்தால் வைரமுத்துவைப் போலவே  முக்குலத்தோர் வகுப்பைச்சேர்ந்த இயக்குனர் சுசி கணேசன் தவறாக நடந்ததாக குற்றச்சாட்டு. இதுவும் பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒன்று என சொல்லப்படுகிறது.

குற்றம் சாட்டப் பட்ட சுசி கணேசன் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்து உள்ளார்.

இதில் யார் சொல்வது உண்மை? யார் சொல்வது பொய் என்று தெரியவில்லை!

இச்சூழலில், லீனா மணிமேகலைக்கு வக்காலத்து வாங்கும் அபிலாஷ் சந்திரன் என்னும் பதிவர்  அவர் பதிவில் எழுதி இருப்பது இது..



லீனாவின் metoo குற்றச்சாட்டும் சுசிகணேசனின் திமிரும்

சுசிகணேசன், உங்களை என்றாவது நேரில் சந்திக்க நேர்ந்தால்செருப்பால் அடிப்பேன்!

இப்போ யாரு இங்கே வரம்பு மீறியது?

சுசிகணேசனா? இல்லை அபிலாஷ் சந்திரனா?!

Sunday, October 14, 2018

வைரமுத்து சட்டத்தை சந்திக்கத் தயார்! சின்மயி

வைரமுத்து, தன் மேல் வேணூம்னு அவதூறுகள் பரப்புகிறார்கள்! சும்மா மீ டூ னு அனானிமசாக வந்து உளறாமல் ஒரு வக்கீலைப் பார்த்து கேஸ் போடுங்க. நான் யாரையும் கையைப் பிடிக்கவில்லை, அசிங்கமான வார்த்தைகள் பயன்படுத்திப் பேசவில்லைனு என் தரப்பை விளக்குகிறேன்! என்கிறார்.

ஒருவரை தொலை பேசியில் அடிக்கடி கூப்பிட்டு நான் இதைப் பத்தி பேசனும் என்றூ தொந்தரவு செய்வது, செக்சுவல் ஹராஸ்மெண்ட்னு எல்லாம் சொல்ல முடியாது.

எவனோ ஒருத்தன் என்னை வைரமுத்து ஹோட்டலுக்கு வரச் சொன்னதாகச் சொன்னார் என்பதெல்லாம் சட்டத்தின் முன்னால் நிக்காது. அதுவும் அந்நபரே அப்படி நடக்கவில்லை எனும்போது.

ஆக மொத்தத்தில், there is NO EVIDENCE of sexual harassment as far as I can see. I dont see any strong evidence against Vairamuthu for sexual harassment. He did not use any vulgar/sexual words when I look at the allegations. He did not touch anybody inappropriately as for  these two "celebrity accusations" are concerned.

He called me!

He called me several times?!

He invited me for a discussion several times!

These accusations can not be proved as sexual harassment when you yourself provided your cell # to him looking for opportunities.

So, I think it is not like "Rajan case". Someone really fucked up here!

Vairamuthu's next step would be defamation case! 

Vairamuthu should file a case against twitter senthilkumar and all these half-baked idiots-who hardly know what happened really-, for bringing up his family members in online!

Friday, October 12, 2018

Me too India வால் கவிதை எழுதுவதை விட்ட ஆனஸ்ட் கவிஞர்!

"என்ன ஆச்சு உங்களுக்கு?  எவன் எவனோ காதல் பாடல்னு கண்றாவியா  எழுதுறான். நீங்க என்ன இப்போ ஒன்னுமே எழுதுவதில்லை?" என்றாள் மனைவி திவ்யா.

"வயதாகிவிட்டது இல்லயா? காதல் கவிதை எல்லாம் எழுத வர மாட்டேன்கிறது. என்ன பண்றது திவ்யா?"

"அது சரி. அப்போ எப்படி குடும்பத்தை ஓட்டுறது? நாளுக்கு நாள் செலவு அதிகமாகிக் கொண்டே போகுது. விலைவாசி வருடா வருடம் ஏழு மடங்கு  அதிகமாகுது..இப்படி உக்காந்துட்டு இருந்தால்?"

"தத்துவப் பாடல்கள் எழுத சிவாஜி உயிரோட இல்லை. நான் என்ன பண்ண?'னு மென்று முழுங்கினார்  நம்ம ஆனஸ்ட் கவிஞர்.

நம்ம ஆனஸ்ட் கவிஞர்க்கு பிரச்சினை என்னனா ,

தன் மனைவி இளமையுடன் இருக்கும்போது காதல் சொட்ட சொட்ட அவளை நினைத்து உருகியே கவிதை எழுதினார். ஆனால் இப்போ மனைவிக்கு வயது ஐம்பதுக்குக்கு மேல். சினிமாக் கதாநாயகிக்கோ, வயது இருபது.

கொடி இடை, மலர் வனம் என்றெல்லாம் மனைவியைப்  பார்த்தால் கற்பனை வர மாட்டேன் என்கிறது அவருக்கு.

இன்னும் பச்சையா சொல்லப்போனால், 18, 19, 20 வயதுப் பெண்களைப் பார்த்தால்தான் அவருக்கு கவிதை பொங்கிக்கொண்டு வருகிறது. ஆனால் ஊரில் உள்ள  சின்னப் பெண்களையெல்லாம் காமக் கண்ணோடு, காதல் சொரியப் பார்ப்பது, ரசிப்பது மனைவிக்கு துரோகம் செய்வது ஆயிற்றே? அது மிகவும் தவறானது என்று அவர் மனசாட்சி அவரைக் கொன்னது.

இதை மனைவியிடம் சொன்னால்? வேற விணையே வேண்டாம். சாப்பாடும் கிடைக்காது, இருக்க மரியாதையும் போயிடும். எதுக்கு வம்பு?

மனைவியிடம் தன் குறைகளை, தன் தடுமாற்றத்தைச் சொன்னால் என்ன பெரிய தப்பு? னு யோசித்துப் பார்த்து பார்த்து..பிறகு அதை
மனைவியிடம் சொன்னால் ஏற்படும் விளைவையும் யோசித்துப் பார்த்து  கொஞ்சம் கம்மியான ஆனஸ்ட்டாவே இருப்போம் என்கிற முடிவுக்கு வந்தார்.


இருந்தாலும் ..அன்று பஸ்ஸில் வந்தாளே அந்த கல்லூரி மாணவி.. என்ன அழகு. அவள் உதடுகள். அவள் பேசிய அழகு. அவள் நடக்கும் அழகு.

 Image result for beautiful girls in salwar


 Image result for beautiful girls in salwar



 Related image


ப்ளேனில் வந்தாளே அந்த ஃபளைட் அட்டன்டன்ட். என்ன நடை அழகு.. என்ன ஒரு பின்னழகு அவளுக்கு.

 Image result for deepika padukone


அந்த காஃபி சாப்பிடப் போன இடத்தில் வந்தாளே அந்த ஐ டி வேலை பார்க்கும் அந்த இளம் பெண். பேரழகி அவள். என்ன மார்புழகு அவளுக்கு

 Image result for deepika padukone


 Image result for deepika padukone


இளம் பெண்களை பார்த்து, ரசிக்கும்போது கவிதை பொங்கிப் பொங்கி  வந்தாலும், அது தப்பு. மனைவிக்கு துரோகமாச்சே? சின்னப் பெண்ணைப் பார்த்து வயதான கிழம் என்ன ரசிப்பது?  என்று மனசாட்சி கவிஞரை கொன்னது.

ஒரு சில நேரம் நமது கவிஞருக்கு மிகவும் கோபமும் வந்தது..

மீ டூ மூவ்மெண்ட் இவளுக தாலினு வேற ஆரம்பிச்சு.. எதுக்கெடுத்தாலும் குறை சொல்லி அலைகிறதுகள் சில அரைவேக்காடுகள்.

ஆமா ஆம்பளைனா என்ன தெரியுமா இவளுகளுக்கு?

தெரியாமல்த்தான் கேக்கிறேன். இந்த மட ஜென்மங்களுக்கு ஆம்பளைங்க பத்தி என்ன தெரியும்?

இவ புருசன் எப்படிப்பட்டவர்னு தெரியுமா? இவ ஆஹா ஓஹோனு புகழும் இவள் காதலன் எப்படிப்பட்ட பொறுக்கினு இவளுக்குத் தெரியுமா? இவ அப்பா எப்படிப் பட்டவர், இவ அண்ணன், தம்பி எப்படிப் பட்டவர்கள்னு இவளுகளுக்குத் தெரியுமா என்ன?

சும்மா மீ டூ என் தாலினு சொல்லிக்கொண்டு அலையுதுக முட்டா ஜென்மங்கள்!

நம்ம கற்பு பத்தி பேசினால்..என்ன சொல்லுவாளுக?!

 நீ எந்தக் காலத்தில் இருக்க?னு கேக்கும் இந்த மட ஜென்மங்கள்.  

ஆனா, இவளுக மட்டும் மீ டூ. மீ த்ரீ, மீ க்ரூப் னு  அலைவதில் மட்டும் தப்பில்லையாம். ஏனென்றால் இவர்களுக்கும் அதுபோல் உறவில் விருப்பம் இருப்பதால் தப்பாத் தெரியவில்லையாம். 

 அது பெண்ணுரிமையாம்! ஆமா, தானா விரும்பி ரெண்டு பேரோட படுத்தால் அது என் "பெண் உரிமை" என்பார்கள். அப்போ எல்லாம் கலாச்சாரம் பண்பாடு இவளுக தாலி எல்லாம் குப்பையில் போகும்.

ஆமா, பொம்பளைகளுக்கு என்ன தெரியும்?!

ஆண்கள் பத்தி ஒரு மயிரும் தெரியாது னு ஒத்துக்குவாளுகளா?

அந்தளவுக்கு யோசிக்கணும்னா இவளுக உடம்பில் டெஸ்டாஸ்டீரோன் இல்ல ஓடனும்?

 எஸ்ட்ரோஜன் வைத்துக் கொண்டு அலையும் அரைவேக்காட்டு முண்டைகளுக்கு என்ன தெரியும் ஆம்பளை பத்தி?

வந்துட்டாளுக, மீ டூ, மீ த்ரீ, மீ ஃபோர்னு 

இவளுகளா மீடூ, மீ த்ரீ னு ஒருத்தரை ஒருத்தி கட்டிப் பிடிச்சு கிஸ் பண்ணீட்டு அலைய வேண்டியதுதானே? எதுக்கு ஆம்பளை இவளுகளுக்கு??

என்று தன் மனதுக்குக்குள்ளேயே  திட்டித் தீர்த்தார், நம்ம ஆனஸ்ட் கவிஞர்!

-முற்றும்
 
Updated later




 
Kavinjar asking: Why Mee-too India wont condemn this kind of soft-porn? பெண் சுதந்திரம்! பெண் உரிமை??!!

Thursday, October 11, 2018

வருண் என் கையைப் பிடிச்சான்..மீ டூ மூவ்மெண்ட்!

வைரமுத்து பற்றி அனானிமஸ் "நிரூபிக்கப் படாத குற்றச்சாட்டுகள்" வந்தவுடந்தான் இந்தம்மா சின்மயி, என்னையும் கையப் பிடிச்சார் ங்கிற மாதிரி, வேறெதுவும் சொல்லாமல், ஸ்விஸ்சர் லாந்தில் தன்னை ஹோட்டல் ரூம்க்கு அழைத்ததாக குற்றச்சாட்டு வைக்கிறார்.

 You could meet someone in a Hotel in the front lounge. You dont have to go to his bedroom to meet people. How do we know he asked her to come to his room? Dont mistake me, I am not supporting Vairamuththu. I am saying, there is lots of flaws in this accusation. Especially because the host is denying the accusation!

இந்த நிகழ்வை ஹோஸ்ட் பண்ணியவர் என்ன சொல்றார்னா, 

 Earlier, singer Chinmayi levelled allegations of sexual misconduct against Tamil poet Vairamuthu at a music concert held in Switzerland. She also claimed that the organiser of the event approached her with an indecent proposal from the lyricist.
Apparently, he told her to go visit Vairamuthu in his hotel room. When she asked why, he told her to co-operate, she refused and demanded to be sent back to India. Later, Chinmayi tweeted, that the lyricist threatened her with harsh consequences, when she refused to perform at his event.
Now, the organiser of the event has condemned the singer's allegations and said that the Tamils all over the world are extremely angry at the baseless allegations against the lyricist.

Suresh, the organiser of Veezhamattom, an album launch organised by Sri Lankan Tamils in Switzerland, broke his silence on Thursday. In a video response shared from Switzerland, Suresh said Chinmayi and her mother stayed in his house with his family and there was no way that her claims were true.

"The concert took place on a Sunday. After the concert ended, Vairamuthu went to his hotel. Chinmayi and her mother came with us to our house. While Vairamuthu left on Monday, Chinmayi and her mother left a week later," he said.
He added that it is extremely difficult to meet Vairamuthu, whenever he comes to Switzerland as the poet prefers to be alone and comes to the country to enjoy
the scenery.

Suresh further cautioned the singer to exercise restraint in leveling false accusations against Vairamuthu. "A person like Vairamuthu, who is looked upon as the torchbearer of Tamil community, can tide over these false accusations. But the Tamil community is very angry and we request her to stop the false accusations."

 சின்மயியும் அவர் அம்மாவும் வைரமுத்து இந்தியா திரும்பிய பிறகு ஒருவாரம் சென்று ஊர் திரும்பினார்கள் என்கிறார். இவர் சொன்னதைப் பார்த்தால் இவரும் இவர் அம்மாவும் முதலில் இந்தியா திரும்பிவிட்டதாக சொன்னதுபோல் இருந்தது.


கூட்டிக் கழிச்சுப்பார்த்தால் வைரமுத்து, செக்ஸுவலாக சின்மயியிடம் நேரிடையாக "அப்ரோச்" செய்தாதாக எதுவும் தெரியவில்லை. It is possible he is not sexually attracted to chiinmayi.

பிற பல "நிரூபிக்கப் படாத குற்றச்சாட்டுகள்" எல்லாமே உண்மையாக இருக்கலாம்னு நினைக்க தோன்றினாலும், "அனானிமஸ்" சாக இருப்பதால், ஒரு ஆண்கூட இதுபோல் ஒரு இ-மெயிலை எழுதி அனுப்பலாம். வைரமுத்தை விடுங்க, என்னைப் பத்திக்கூட ஒரு பெண்பதிவர் இவன் என்னிடம் தவறா நடந்தான்னு சொல்லலாம்.

வைரமுத்து யோக்கியர்னு நான் சொல்ல வரவில்லை. வைரமுத்து சின்மயியிடம் செக்ஸுவலாக அப்ரோச் செய்ததாக எதுவும் எனக்குத் தெரியவில்லை.  "Chinmayi certainly used this opportunity to gain publicity", one can claim.

-----------------------

ஆளாளுக்கு ஒரு ட்விட்டர் அக்கவுண்ட் வச்சுக்கிட்டு உளறித்தள்ளுறானுக!

 சி பி செந்தில்குமார்னு ஒரு கேணப் பய இருக்கான் அவன் என்ன சொல்றான்னு பார்ப்போம்.

வைரமுத்து மேல் தவறில்லை எனில் 2 விஷயங்கள் நடந்திருக்கனும் 1 வைரமுத்து சின்மயி மேல் மானநட்ட வழக்கு/அவதூறு வழக்கு தொடர்ந்திருக்கனும் 2 கபிலன் வைரமுத்து "என் அப்பா அப்டி கிடையாது"னு ஆவேசமா பேட்டி தந்திருக்கனும்


பெரிய புடுங்கி மாதிரி இப்படி நடக்கணும் அப்படி நடக்கணும்னு சொல்லிக்கிட்டு அலைகிறான். இவனைப் பிடிச்சு மொதல்ல உள்ள போடணும்.

வைரமுத்துவை யோக்கியர்னு அவர் மகன் கபிலன் வைரமுத்து, வந்து சமாளிக்கனுமாம்.

 ஒரு ஆண் தவறு செய்ததாக  "நிரூபிக்கப் படாத குற்றச்சாட்டுகள்" வந்தால், அந்தப் பிரச்சினை அந்த ஆணின் தனிப்பட்ட பிரச்சினைனு தெரியாத கேணப்பயலாயிருக்கான் இந்த முட்டாப்பய செந்திக்குமாரு.

அவன் மகனுக்கும் இதுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. இது வைரமுத்துவுடைய தனிப்பட்ட பிரச்சினை.

இதில் அவர் குடும்பம் தலையிடாமல் இருப்பதே சரி. அவன் மகன் வந்து "டிஃபெண்ட்" பண்ணனும், அவன் பேரன் வந்து "டிஃபெண்ட்" பண்ணனும்னு உளறித்தள்ளுறான் முட்டாப்பய.

 இவனுகளை எல்லாம் மொதல்ல செருப்பால அடிக்கணும். இவன் யாரு வைரமுத்து மகன் என்ன செய்யணும்னு சொல்ல?  இவன் பொண்டாட்டி என்ன சொல்லணும்னு சொல்லக்கூட இந்த முட்டாளுக்கு உரிமை கிடையாதுனு தெரியுமா இவனுக்கு?

Tuesday, October 9, 2018

வைரமுத்து, பிரஷாந்த் மறுபடியும் சின்மயி விவகாரம்!

வைரமுத்து தன்னை ஹோட்டல் அறைக்கு அழைத்ததாகவும்- தவறான எண்ணத்துடன், இட் இஸ் பிரஷாந்த் என்னும் விமர்சகர் தன்னை ஸ்வீட் ஹார்ட்னு சொல்லிக் விளித்ததாகவும் பாடகி சின்மயி குற்றம் சாட்டியுள்ளார்.

வைரமுத்து பற்றி பலவிதமான பாலியல் குற்றசாட்டுகள் வந்து கொண்டு இருக்கின்றன. 18, 19 வ்யது பெண்களிடம் இவர் தவறாக நடந்து கொண்டதாகவும் பெயரை வெளியில் சொல்லாமல் பலர் முன் வந்து உள்ளார்கள். இவர்களுடன் சின்மயி சேர்ந்து கொண்டுள்ளார்.

எனக்கென்னவோ வைரமுத்து சரியாக தோனவில்லை. He seems dirty to me!

பிரஷாந்த், பதிவர் ராஜன் பிரச்சினையின்போது சின்மயியிடம் ராஜன் மேல் கருணை காட்ட வேண்டியதாகவும். அது நல்ல முறையில் போகவில்லை. பஞ்சாயத்து வைக்கப் போன பிரஷாந்த்தும் வில்லனாகி விட்டார் என்று தெரிய வருகிறது.



நான் அப்படி செய்திருந்தால் சின்மயி போலீசிடம் போகட்டும்... - குற்றச்சாட்டு குறித்து யூ-ட்யூபர் பிரஷாந்த் விளக்கம் 

 கடந்த சனிக்கிழமை, பிரபல பின்னணி பாடகி சின்மயி தனது ட்விட்டர் பக்கத்தில் யூ-ட்யூப் விமர்சகர் பிரஷாந்த், தன்னை உட்பட சில பெண்களுக்கு தவறாக மெசேஜ் செய்தார் என தெரிவித்திருந்தார். சில ஆண்டுகளுக்கு முன் தனக்கு ஒரு பிரச்சனை ஏற்பட்ட போது, தன்னை ஆதரிப்பதாகக் கூறி 'ஸ்வீட் ஹார்ட்' என்று அழைத்ததாகவும் பிறகு தான் அவரை ப்ளாக் செய்ததாகவும் தெரிவித்த அவர், தனது தோழிகளிடமும் பிரஷாந்த் தவறான எண்ணத்தில் பேசியுள்ளார் என்று சில 'ஸ்க்ரீன்ஷாட்'களை வெளியிட்டிருந்தார். இதுகுறித்து யூ-ட்யூப் விமர்சகர் பிரஷாந்தை தொடர்புகொண்டோம். அப்போது அவர் அளித்த விளக்கம்.

 ”இன்று இருக்கின்ற தொழில்நுட்பத்தில் யார் வேண்டுமெனாலும் என்னவேண்டுமெனாலும் செய்யலாம் அதுபோன்ற ஒன்றுதான் இந்த ட்வீட் விஷயமும். மேலும் நான் அவருடன் பேசியதாக ஸ்க்ரீன் ஷாட் ஒன்றையும் அவரின் ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார். அதில் என் பெயர்கூட இல்லை, அதுமட்டுமின்றி அந்த ஸ்க்ரீன் ஷாட்டில் நான் தவறாக பேசியதுபோலும் இல்லை. அதற்கடுத்ததாக மற்றொரு ட்வீட்டில் நான் தவறாக பேசியதாக பதிவு செய்திருக்கிறார். ஆனால், அதற்கான ஸ்க்ரீன் ஷாட் அவரிடம் இல்லை என்கிறார். ஆறு வருடத்திற்கு முன்பிருந்தே எனக்கும் அவருக்கும் பிரச்சனைகள் இருந்துவருகிறது.

சில ஆண்டுகளுக்கு முன், ட்விட்டரில் ராஜன் லீக்ஸ் என்ற பெயரில் ஒருவர் இயங்கி வந்தார். அவர் சின்மயி குறித்து தவறாகப் பதிவிட்டதாக சின்மயி போலீசில் புகார் செய்து, ராஜன் கைதாகும்வரை போனது. என் ஊரான அவிநாசியை சேர்ந்தவர்தான் அவரும். ஒரு அரசு ஊழியர் என்பதால், அவரது வேலை போய்விடும், குடும்பம் கஷ்டப்படும் என்று அவருக்காக சின்மயியிடம் பேசினேன். 'அவர் தவறே செய்திருந்தாலும், அவர் மீது கைது நடவடிக்கையெல்லாம் வேண்டாம். கைது செய்தால் அவர் பணியில் இருந்து இடை நீக்கம்  செய்யப்படுவார்' என்று கேட்டுக்கொண்டேன். அதற்கு சின்மயி அளித்த பதில் சரியான முறையில் இல்லை. அப்போது அவருடன் கொஞ்சம் பிரச்னை ஏற்பட்டது, அதில் இருந்து என்னை அடிக்கடி அவர் வம்புக்கு இழுத்துவந்தார். அப்படித்தான் இதையும் செய்திருக்கிறார். இவர் சொல்வது உண்மை என்றால், நிச்சயம் அவர் போலீசுக்கு போயிருக்க வேண்டும் அதையும் அவர் செய்யவில்லை. அதற்கு மேல் இது உண்மையாக இருந்திருந்தால் நானே ஒப்புக் கொண்டிருப்பேன். அவர் ஏதோ திட்டம்போட்டு செய்கிறார், செய்யட்டும் எதுவரை போகிறதோ போகட்டும் பார்ப்போம்” என்று பிரஷாந்த் தெரிவித்துள்ளார்.

எனக்கு விளங்காதது..

ஒரு பையன் ஒரு பொண்ணிடம் ஜாடையாக ப்ரப்போஸ் பண்ணனும், அல்லது ஜொல்லு விடனும்னா, "ஸ்வீட் ஹார்ட்" னு அது இதுனு சொல்லி அதுக்கு எப்படி ரியாக்ட் பண்ணுகிறார்னு ஆழம் பார்த்தால் அது "செக்ஸுவல் ஹராஸ்மெண்ட்" ஆ?! சப்போஸ் அப்படி பேசுற ஆணை உனக்குப் பிடித்து இருந்தால்??

மீ டூ மூவ்மெண்ட் எல்லாம் சரிதான். எது செக்ஸுவல் ஹாராஸ்மெண்ட் எது இல்லைனு சின்மயிக்கு யாராவது சொல்லிக் கொடுத்தால் நல்லது.
சும்மா எவனாவது இன்டெரெஸ்ட் காட்டினால், அது செக்ஸுவல் ஹராஸ்மென்ட்னு உளறக் கூடாது.

சும்மா பிடிக்காதவனை எல்லாம் இவன் அப்படி ட்வீட் பண்ணினான், இப்படி பண்ணினான்னு சொல்லிக்கொண்டே அலையக் கூடாது.

எது வரம்பு மீறுவது, எது காசுவல் ஃப்ளர்ட்டிங் (திருமணம் ஆகாத ஆணும் பெண்ணும் பேசும்போது) என்பதை புரிந்து கொள்வது நல்லது.

இந்தம்மா "ஹையங்கார்" னு "ப்ராக்" பண்ணிக்கொண்டு அலைந்தது. இப்போ என்னடானா வர்ரவன் போறவன் எல்லாம் என்னை ஹராஸ் பண்ணினான்னு சொல்லிக்கொண்டு..

Wednesday, September 12, 2018

என்ன? உன் ரகசிய டேட் எக்ஸ் ஹஸ்பண்டா?!

"ப்ரியா! என்னடி நேத்து ஜிம்ல ஆளயே காணோம்? எங்கே போன?" என்றாள் ரம்யா!

"இல்லடி ரம்மி, உன்னிடம் சொல்லனும்னுதான் நெனச்சேன். ஆனால்.."

"ஒரேயடியா இழுக்காதே. இதெயெல்லாம் நான் கேக்கிறதுதான் தப்பு. என்னதான் க்ளூஸ் ஃப்ரெண்ட்னாலும் உன் பெட்ரூம் ரகசியம் எல்லாம் கேக்கிறது அனாகரிகம். இல்லையா? சரி விடு"னு சலித்துக் கொண்டாள் ரம்யா.

"இப்போ உனக்கு என்னடி வேனும்? அந்த "டேட்" யாருனா? இல்லை என் பெட்ரூம் ரகசியமா?"

"என்ன! டேட் டா? யாருடி அந்த அன்பர்? இல்லைனா அன்பியா?"

"இல்லடி..சரி யார்ட்டயும் சொல்லாதே..அது என் எக்ஸ்தான். ஏதோ கான்பரண்ஸ்க்கு வந்தாராம். சும்மா டின்னர்க்கு போகலாம்னு சொன்னார்?"

"அடிப்பாவி! டைவோர்ஸ் பண்ணீட்டு இப்போ என்னடி அவரோட குழாவல்"

"குழாவல் எல்லாம் இல்லை. சும்மா ஒரு ஃப்ரெண்ட்லி டேட். நீ நெனைக்கிற மாதிரி ஒன்னுமில்ல"

"ஆமா நான் என்ன நெனச்சேன்?"

"உன்னைப் பத்தி தெரியாதா? பச்சையா சொல்லவா?"

"வேணாம் வேணாம்! நீ சொன்னாலும் சொல்லிருவ! அப்படினா வெஜ் டேட்டா?"

"ஆமா அப்படித்தான்னு வச்சுக் கோவேன். நீ சப்பாட்டில் மட்டும்தான் வெஜ். இல்லடி? பிராமண ஆத்துப் பொண்ணூங்க எல்லாம் உன்ன மாதிரித்தானா?"

"ஒரு சர்வே எடுடி, அனானிமஸா? நானும் தெரிஞ்சுக்கிறேன்"

"நல்ல ஐடியா.  பட் ஐ நோ யு ஆர் நாட் அலோன்"

"உண்மை என்னதான்னு சொல்லு? என்ன திடீர்னு எக்ஸ் மேலே இத்தனை அன்பு? அதுவும் இப்போ நீ சிங்கிளாத்தான் இருக்க?னு எல்லாம் நான் நுழச்சு சுழச்சு கேக்க மாட்டேன். என்னதான் நீ க்ளூஸ்ணாலும் அது அநாகரிகம்!"

"அடிப்பாவி! எல்லாத்தையும் கேட்டுட்டு.. கேக்க மாட்டேன்னு சமாலிப்பு வேற. ஏன்டி வயசாக ஆக இப்படி கரப்ட் ஆகிக்கிட்டே போற நீ, ரம்யா?"

"நான் மட்டுமா? இந்த லோகமே அப்படித்தான்டி ரம்மி என்பார் என்னோட எக்ஸ் பாய்ஃப்ரெண்ட்!"

"யார்டி அது?"

"இப்போ அதெல்லாம் எதுக்கு? அவரைத் தலைமுழுகி ரொம்ப வருடமாச்சு. விடுடி ப்ளீஸ்"

"சரி உனக்கு என்ன தெரியனும்? என் எக்ஸ் ஒரு டீசன்ட்டான ஆள் தான். ஆனால் எங்க நிலைமையில் டைவோர்ஸ்தான் பெஸ்ட் சொலுஷன் னுதான்... டைவோர்ஸ் பண்ணீனேன்.'

"புரியுறமாதிரி சொல்லுடி, ப்ரியா, ப்ளீஸ்?  தமிழ்ல்ல, இல்லைனா ஆங்கிலத்தில்.  எனக்கு நீ பேசுற "ஹீப்ரு" எல்லாம் தெரியாது"

"சரி சரி சொல்றேன். எங்களூக்கு நடந்தது அரேஞிட் மேரேஜ். அதுவும் ரெண்டு பேரும் இந்தியாவில் விசிட்ல இருக்கும்போது, திடீர்னு பேசி முடிவு செய்தார்கள். ஆள் ஹான்ட்சம்மா இருந்தார், மேலும் ஹை பொசிஷன்ல இருந்தார்னதும் நானும், "லெட் அஸ் கிவ் அ ட்ரை" னு  சரினு சொல்லீட்டேன். ஆனால் அப்புறம்தான் தெரிந்தது அவரைப் பத்தி"

"ப்ரியா ப்ளீஸ்டி..சுத்தி சுத்தி வராதே! எனக்குத் தலை சுத்துது நீ சுத்துறதுல"

"இல்லடி அவரு "------------" யாம்!' னு ரம்யா காதில் சொன்னாள். அந்த கோடிட்ட வாக்கியத்தை"

"என்னடி சொல்ற? ரொம்ப எஜுகேட்டட் ஆள் அவரு. அப்புறம் ஏன் உன்னை கட்டிக்க சம்மதிச்சாராம்?"

"அவங்க அப்பா அம்மா ரொம்ப கன்சர்வேட்டிவாம். ஆச்சாரமான, கவுரவமான குடும்பமாம்.  என்னதான் இவர் சொன்னாலும் கல்யாணம் ஆனா, ஒரு அழகான பொண்ண அம்மனமாப் பார்த்தால் எல்லாம் சரியாயிடும்னு நம்பினார்களாம் பாவம்"

 'ஆமா, நீ நேக்கடா இருக்கும்போது ரொம்ப அழகா இருப்பியா ப்ரியா"ணு சிரித்தாள் ரம்யா.

"நீதான் பார்த்துச் சொல்லனும்! பார்த்துச் சொல்றீயா? அழகா இருக்கேனா இல்லை செக்சியா இருக்கேனா? இல்லை பார்த்ததும் கட்டிக்க தோனுதா? னு?"

"ஹா ஹா ஹா"

"சொல்றதைக் கேளூடி. என்னிடம் எல்லா விபரத்தையும்  அவர் சொன்னாரு. "எனக்கு ஒரு உதவி செய் ப்ளீஸ், ப்ரியா. இந்தாளூ சரியில்லைனு நீயே என்னை டைவோர்ஸ் பண்ணீடு அப்போத்தான் என் பேரென்ட்ஸ் என்னை யார்னு புரிந்து கொள்வார்கள்" ணு சொன்னாரு. அதுக்கப்புறம் நடந்தது உனக்கும் வெளீ உலகத்துக்கும் தெரியும்!"

"சரி, நீ எப்படி? ஸ்ரைட்டா? இல்லைனா? நீயும் அவரைப் போலதானா?"

"வெல், எனக்கே அப்பப்போ இந்த சந்தேகம் வருதுடி. ஒரு நாள் "ஸ்லீப் ஓவருக்கு" என் வீட்டுக்கு வாவேன். உன் ஹஸ்பண்ட்ட ஏதாவது சாக்குச் சொல்லி பெர்மிஷன் வாங்கிட்டு. நம்மளே கண்டுபிடிச்சுடலாம்.  என்ன சொல்ற? " ஒரு மாதிரியாப் பார்த்தாள் ப்ரியா.

"என்னை ஆள விடுப்பா"

"ஹா ஹா ஹா! ஏன்டி, உன் மேலேயே உனக்கு நம்பிக்கை இல்லையா?"

"சரிடி, பார்க்கலாம். நான் போகனும்டி"ணு புறப்பட்டாள் ரம்யா.

*******************

ட்ரைவ் பண்ணீக்கொண்டே ப்ரியா எக்ஸ் நிலைமையை நினைத்துப் பார்த்தாள், ரம்யா. இந்தியாவில் இவரைப் போல் எத்தனை பேரு வெளீயில் சொல்ல முடியாமல் குடும்ப சகிதமாக வாழ்ந்து கொண்டு இருக்காங்களோ..பாவம்..

முற்றும்.

Sunday, September 9, 2018

ரஞ்சனியின் அன்புத் தோழி நித்யா!

இது ஒரு மாதிரி கதை! படிச்சுட்டு என்னைத் திட்ட வேண்டாம். நான் முதல்லயே சொல்லீட்டேன். சமீபத்திய தமிழ்நாட்டை கவனிக்கும்போது, அமெரிக்கா எல்லாம் மிகவும் பின்பட்ட நிலையில் இருக்க மாதிரி இருக்கு. சரி இனிமேல் தமிழ் மக்கள் லெவெலுக்கு நாமும் எழுதுவோம்னு..

************************

படுக்கையில் புரண்டு புரண்டு படுத்தாள் ரஞ்சனி . ரஞ்சனிக்கு தூக்கம் வரவில்லை. அதிசயமாக இருந்தது. எப்படி அவளால் அந்த நிமிடம் அசையாமல் எப்படி இருக்க முடிந்தது? ஒருவேள அவளுக்கும் பிடித்ததா நித்யாவின் அந்தச் செயல்?அந்த இதம்?

நித்யா ஏன் அப்படி நடந்து கொண்டாள்? சரி அவள்தான் விளயாட்டா அப்படி நடந்து கொண்டாள் என்றால்..  போடினு தள்ளி விட்டுவிட்டு நான் விலகி இருக்கலாமே? ஒரு நிமிடம் நானும் என்னை மறந்துவிட்டேனே? ஒரு வேள எனக்கும் பிடித்ததா? நித்யாவின் உதடுகள் எத்தனைதான் சாஃப்ட். நிஜமாவே வெந்த அந்த வலி தெரியாமல் இதமாகத்தான் இருந்தது அவளுடைய அந்த ஒத்தடம். என்ன ஆச்சு எனக்கு?

*************************

நித்யாவுக்கு திருமணம் ஆகி, 6 மாதங்களில் டைவோர்ஸ் ஆகிவிட்டது. அடுத்து இன்னொருவனை டேட் பண்ணினாள். அவனும் பிடிக்கவில்லை. அடுத்து இன்னொருவன். அதே கதைதான். அவளுக்குக் கொஞ்சம் கொஞ்சமாகப் புரிய ஆரம்பித்தது.  எல்லா ஆண்களுமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான்.  மாஜி  கணவனும் சரி, கட்டி அழுத ஆண் நண்பர்களும், அன்பர்களும் சரி, அவளுக்குத் தேவையான இன்ப உச்சிக்கு அவளை அழைத்துச் செல்ல அவர்களால் இயலவில்லை. எல்லாமே ஒருதலைப் பச்சமாக இருந்தது அவர்கள் உறவில். ஆனால்  என்னவோ அவளுக்குத்தான் ஏதோ குறை இருப்பதுபோல் அவர்கள் பேசியது எரிச்சலாக இருந்தது. அவளைப் பார்த்து யாரும் பரிதாபப்படுவதும் அதைவிட பிடிக்கவில்லை.

ஆமாம், அவளுக்கு 10-15 நிமிடங்கள் பத்தவில்லை. ஒரு  மணி நேரம் தேவைப்பட்டது. இன்ப வெள்ளத்தில் நீந்தி கரையை அடைய.  அழைத்துச் செல்லத்தான் ஆண்கள் இல்லை. அவளுக்கு ஆண்களில் யாருமே அவள இன்ப உச்சிக்குக்கு அழைத்துச் செல்ல இயலாதவர்களாக தோன்றியது. இனிமேல் இன்னொரு ஆளைத் தேட வேண்டாம் என்ற முடிவுக்கு வந்தாள். தனியாகவே வாழ ஆரம்பித்தாள்.

நித்யாவின் நெடு நாள்த் தோழிதான் ரஞ்சனி. கல்லூரியில் படிக்கும்போததிருவரும் க்ளூஸ். அவள் கணவன் இந்தியா போயிருந்ததால், போர் அடித்தது என்றூ தனியாக வாழும் நித்யாவுடன் அதிக நேரம் செலவழித்தாள் ரஞ்சனி.  நித்யாவிடம் அவள் திருமணத் தோல்வி பத்தி தோண்டித் துருவி கேள்விகள் கேட்டதில்லை.  ஏதோ பிரச்சினை என்று தெரிந்தது. விட்டுவிட்டாள்.

வழக்கம்போல ரஞ்சனி அன்று வேலை முடிந்து வீட்டிற்கு போகும்போதே போர் அடிப்பது போலிருந்தது. சரி நித்யாவை போய் பார்த்து இன்னைக்கும் அவள அறுக்க வேண்டியதுதான் என்ற முடிவுக்கு வந்தாள். ஷவர் எடுத்துவிட்டு, டெக்ஸ்ட் பண்ணினாள்.

"நித்யா! கேன் ஐ கம் டு யுவர் ஹோம்?"

"பர்மிஷன் எல்லாம் எதுக்கு? புறப்பட்டு வாடி. ஓசி டின்னர் தானே வேணும்? நான் தர்ரேன். ஹேய் ஜஸ்ட் கிடிங்"

"வர வர நீ ரொம்ப கணக்கு பார்க்கிற, நித்யா. ஐ வில் ரைட் எ செக் எவ்வெரி டைம் ஐ விசிட் யு, ஓ கே?"

"வாட்டவர்"

******************

20 மினுடஸ் ட்ரைவ். காரை பார்க் பண்ணீட்டு அவள் அப்பார்ட்மென்ட் பில்டிங் உள்ளே போனாள். டாப் ஃப்ளோரில் இருந்தாள், நித்யா.

டோர் பெல் அழுத்திய உடனே கதவைத் திறந்தாள்.

"ஏய் இன்னைக்கு நீ ரொம்ப அழகா இருக்கடி  ரஞ்சி " என்றாள் நித்யா புன்னகையுடன்.

"என்ன வேண்டும் உனக்கு? ரொம்ப ஐஸ் வைக்காதே!"னு அவள் "பட்" ல் தட்டினாள்.

"என்னடி தனியா இருக்க பொண்ணுட்ட இப்படி எல்லாம் தப்பா நடக்கிற?" னு சிரித்தாள் நித்யா.

இருவரும் சிரித்தார்கள். ரஞ்சனிக்கு ஏனோ ஒரே வெட்கமாக இருந்தது அவள் அப்படிச் சொன்னது.

காஃபி போட்டு எடுத்து வந்தாள், நித்யா.

" ரஞ்சி! காஃபி  ரொம்ப சூடாயிருக்கு. மெதுவாக் குடி! இல்லைனா உதட்டை பதம் பார்த்துடும்! னு வார்ன் பண்ணினாள் நித்யா.

நெட்ஃப்ளிக்ஸ்ல "orange is the new block" ஓடிக் கொண்டு இருந்தது.

"என்னடி இது? அவன் என்ன இவ  பெஸ்ட் ஃப்ரெண்டோடயே? அடப்பாவி"

"ஆமடி, அவ்ளோதான் காதல் எல்லாம்..பிரிந்து இருந்தால் கொஞ்ச நாள்தான் தாக்குப் பிடிக்கும் போல"

'என்ன இருந்தாலும் அவளோட பெஸ்ட் ஃப்ரெண்ட்தான் கெடச்சாளா இவனுக்கு? இதை எப்படித்தான் திரும்பத் திரும்ப பார்க்கிறயோ?"

"நீயும் தான் ஒவ்வொரு முறை இங்கே வரும்போதும், தேடிப்பிடிச்சு தொடர்ந்து இதைப்பார்க்கிற? ஆமா உனக்கென்ன லாரா  ப்ரெட்டான் மேலே லவ்வா?" னு  விஷமமாக சிரித்தாள்.

"கொழுப்புடி உனக்கு."

"ஐ தின்க் ஷி இஸ் ஹாட்!" என்றாள் நித்யா காசுவலாக.

"என்னவோ போ!"

நித்யா டின்னர் டேபில் செட் பண்ளிக்கொண்டு இருந்தாள். சீரியலை பார்த்துக் கொண்டே, சூடான காஃபியை பருக வாயில் வைத்துவிட்டாள் ரஞ்சனி. ஒரு சிப் உள்ளே போயி அது சுட்டவுடந்தான் அவளால் சூடாக இருப்பதை உணர்ந்து குடிப்பதை நிறுத்த முடிந்தது.

"ஓ மை காட், இட் இஸ் ஹாட்"ணு கத்தினாள்.

"நான்தான் சொன்னேன் இல்ல?"னு ஓடிவந்தாள் நித்யா.

"ஆமடி நீ சொன்ன. ஆனால் மறந்துட்டேன். சீரியல் பார்த்துட்டே"

"ரொம்ப எரியுதா உதடு?"

"ஆமடி, லிப்ஸ்ல ப்ளீஸ்டர் வரப்போது"

"இருடி,  கொஞ்சம் ஐஸ் எடுத்து வர்ரேன்"  னு ஐஸ் க்யூப்ஸ் கொண்டு வந்தாள் நித்யா.

"ஏய் ஐஸ் வைத்தால்  ரொம்ப குளிரும்.. விடுடி வேணாம்" என்றாள் ரஞ்சனி

"ஐஸ் வச்சா நல்லாயிருக்கும்டி. இட் வில் ஹெல்ப். சரி கொஞ்சம் பேசாமல் இரு"

ஒரு ஐஸ் க்யூபை தன் வாயில் போட்டு கொண்டாள் நித்யா. ; அவள் வாயை குளிரவைத்துவிட்டு பிறகு அதை துப்பிவிட்டு..

இங்கே வாடி பக்கத்திலே, பார்க்கலாம்னு அருகில் உட்கார்ந்து. அவள் நாடியைப் பிடித்து தன் பக்கம் கொண்டு வந்து  ரஞ்சனி உதட்டை ஆராய்ச்சி செய்தாள்.

 Image result for orange is the new black laura prepon


Related image




திடீர்னு குளிர்ந்த நித்யா இதழ்களை  ரஞ்சி உதட்டில் பதித்து, தன் நாக்கால் ரஞ்சியின் இதழ்கள இதமாக தடவுவதுபோல் மெதுவாக அசைத்தாள்.


இதை ரஞ்சனி கொஞ்சமும் எதிர் பார்க்கவில்லை. ஆனால் ஷாக் னாலயோ அல்லது அந்த குளிர் உதடு  அவள் உதட்டுக்கு இதமாக இருந்ததாலோ என்னவோ அவள் உடனே விலகாமல் இருந்தாள். மறுபடியும் இன்னும் அழுந்த முத்தமிட்டாள் நித்யா. எல்லாம் சில நொடிகள்தான். யுகம் போல் இருந்தது

"யு ஃபீல் பெட்டர் நவ்?" னு அவள் வாயிலிருந்து தன் உதடுகள விடுத்துச் சொன்னாள் புன்னகையுடன்.

"போடி நீ ரொம்ப மோசம்" அவள் முகம் சிவந்தது

"சரி டின்னர் சாப்பிடலாம் வா"

இருவரும் டின்னர் சாப்பிட்டார்கள். வேலை சம்மந்தமான பேச்சு. அவ ஹஸ்பண்ட் எப்போ யு எஸ் திரும்புகிறார்னு பேசுவதிலேயே போச்சு.

**************************

படுக்கையில் புரண்ட ரஞ்சனிக்கு உதட்டில் வலி தெரியவில்ல, ஆனால் நித்யாவின் இதழ்கள்தான் ஞாபகம் வந்தது. நித்யா பத்தி மட்டுமல்லாமல் தன்னைப் பத்தியே நெறய சந்தேகங்கள் வந்தன ரஞ்சனிக்கு. ஒரு வேளை எனக்கும் பிடித்ததா? அப்படித்தான் இருக்கனும். அப்போ நான் என்ன...


முற்றும்.




Thursday, September 6, 2018

ரெண்டாவது முறை அவ(ள்)மானம் !

அவள் கணவன் அப்படி கேட்டதும் அபர்ணாவுக்கு  அவமானமும் கோபமும் தாங்க முடியவில்லை.  அவமானம் தாங்க முடியாமல் அழுதுவிட்டாள். பாவி! எத்தனை மட்டமான ஆள் இவன்! இவனைப்போயி கல்யாணம் பண்ணி இத்தனை நாள் வாழ்ந்து இருக்கோமே? என்று அழுகை அழுகையாக வந்தது

அபர்ணா அவளுடைய பாய்ஃப்ரெண்டுக்கு டெக்ஸ்ட் அனுப்பினாள்.

"வினோத்! நான் அந்தாளோடு வாழ முடியாது. அவன் மிகவும் கேவலமான ஜென்மம்" என்று.

ஆனால் அவள் பாய்ஃப்ரெண்ட் வினோத்திடம் இருந்து உடனே பதில் வரவில்லை!

"நம்ம விசயம் தெரிந்து விட்டதா?" என்று சில மணிநேரங்கள் கழித்து வந்தது.

"ஆமா,அதனாலென்ன இப்போ? இவனோட இனிமேல் வாழ முடியாது. என்ன சொன்னான் தெரியுமா அவன்? இந்தாளைப் பார்த்தாலே எனக்கு அருவருப்பாயிருக்கு. அவன் சொன்னதை நினைத்தால் .."

அவள் கணவன் அப்படி என்னதான் அபர்ணாவிடம் சொன்னான்? என்று அவன் கேக்கவில்லை! அவனுக்கு ஏனோ பயம். அவளும் அதைச் சொல்லவில்லை!

அபர்ணாவைப் பொறுத்தவரையில் தவறான ஆளை திருமணம் செய்து வைத்து விட்டார்கள். வர வர அவனைப் பார்த்தால் அவளூக்குக் காதலோ காமமோ வரவில்லை. பாய்ஃப்ரெண்ட் வினோத்தான் தெய்வீக காதலனாகத் தெரிந்தான். அவனுடன் வைத்திருக்கும் "அந்த உறவு" அவளுக்குத் தவறாகத் தோணவில்லை. அவனுக்கும் அபர்ணா இனித்தாள்.

வினோத் மனைவி, லலிதா,  வினோத்தை மனிதனாக மதிப்பதே இல்லை. படுக்கையிலும் சரி, சாதாரண உரையாடல்கள் போதும் சரி ஏதோ ஒரு உதவாக்கரைபோல் அவனைப் பார்ப்பாள்.

அபர்ணா வினோத்  இருவருக்குமே தன் கணவனை
/மனைவியை விவாகரத்து செய்துவிட்டு தன் தெய்வீக காதலன்/காதலியுடன் உலக நியதிப் படி மணந்து ஒன்று சேர இயலவில்லை. குடும்ப சூழல். பெற்றோர் மனம் நொந்துவிடுவார்கள் என்கிற பயம். மேலும் இருவரும் கோழைகள்.  இதுபோல் வைத்துள்ள தகாத உறவுதான் தெய்வீகமாகத் தோன்றியது.

அபர்ணாவிடம் அவள் கணவன் சொன்னது மறுபடியும் அவளுக்கு ஞாபகம் வந்தது. "அபர்ணா! உனக்கு என்னைப் பிடிக்கலைனா விவாகரத்து செய்து இருக்கலாம். இன்னொருத்தந்தான் இனிக்கிறான்னா அவனோட பர்மணன்ட்டா நீ போயி செட்டில் ஆக ஆயத்தம் செய்து இருக்கலாம். அதையெல்லாம் விட்டுவிட்டு.. சரி இருந்துட்டுப் போகட்டும். உனக்கு இப்படியே  தொடருணும்னு நீ எதிர்பார்த்தால், ஒண்ணு வேணா செய்யலாம்..னு  சொல்லி கூச்சமே இல்லாமல் "அதை" அவள் இடம் சாதாரணமாகச்  சொன்னான். அவளால் அதை இப்போவும் அதை மட்டும் ஜீரணீக்கவே முடியவில்லை. ஏனோ அவளுக்கு அவமானமாக இருந்தது.

சில நாட்களில், அவள் கணவனே, அவங்க அப்பார்ட்மென்ட்ல இருந்து மூவ் அவ்ட் பண்ணினான்.  சீக்கிரமே விவாகரத்து நோட்டிஸ் அனுப்பினான். "அவனுக்கு அபர்ணாவைப் பிடிக்கவில்லை. அவள் மேல் எந்தவிதமான அட்ராக்சனும் இல்லை. வாழ்க்கையில் தெரியாமல் பெரிய தவறு செய்துவிட்டேன் " என்று அவள் நினைத்ததையே அவன் சொன்னான், அந்த  விவாகரத்து பத்திரத்தில். ஆனால் ஏனோ அவன் இவளிடம் குறை இருப்பதுபோல் சொல்வது அபர்ணாவுக்கு அவமானமாக இருந்தது.

விவாகரத்து நோட்டிஸை பார்த்த அபர்ணாவின் பெற்றோர்கள், அவளை விட்டுவிட்டு அவள்  கணவனை கரிச்சுக் கொட்டினார்கள். "இனிமேல் நீ இவனோட வாழ வேண்டியதில்லை" என்றார்கள். ஒரு வழியாக அவர்கள் விவாகரத்து முடிந்தது. ரெண்டு வருட மண உறவில் இருவருக்கும் குழந்தை இல்லாதது வசதியாகப் போய்விட்டது.

எல்லாம் முடிந்த பிறகு, வினோத்திடம், "அவன் மனைவி லலிதாவை விவாகரத்து செய்ய" ச் சொல்லி சொன்னாள் அபர்ணா. வினோத், இவளுக்கு விவாகரத்து ஆன உடனேயே அபர்ணாவிடம் அத்தனை ஈடுபாடு காட்டவில்லை. அவள், லலிதாவை விவாகரத்து செய்யச் சொல்லி நச்சரித்ததும், அவனால் உடனே சரி என்று சொல்ல முடியவில்லை. ஏதோ சொல்லி கொஞ்ச நாள் தட்டிக்கழித்துப் பார்த்தான். அபர்ணாவுக்கு அவள் கணவனிடம் இருந்து கிடைத்த விடுதலை வினோத்தை அப்படி எதுவும் சந்தோஷத்தில் ஆழ்த்தவில்லை. கடைசியில் வேற வழியே இல்லாமல், வினோத் லலிதாவை ஒரு வழியாக விவாகரத்து செய்தான்.

அபர்ணாவும் வினோத்தும் சேர்ந்து வாழ ஆரம்பித்தார்கள். ஆனால் ஒரு ஆறு மாதத்திலேயே இருவருக்கும் இடையில்  புதுப் புதுப் பிரச்சினைகள் வர ஆரம்பித்து விட்டது. எவ்விதத் தடையும் இல்லாமல், யாருக்கும் பயப்படாமல் தன் அன்புக் காதலனுடன் சேர்ந்தவுடன், அவன் என்னவோ ரொம்பச்  சாதாரணமான ஆம்பளையாகத் தெரிந்தான், அபர்ணாவுக்கு அவர்கள் உறவில் இருந்த அந்த த்ரில் எல்லாம் போயி எல்லாம் ஏனோ தானோ என்று அலையில்லாத கடலில் குளிப்பதுபோல் போனது.

ஒரு நாள் ஆவலுடன் படுக்கை அறையில் இருக்கும்போது,  வினோத்தும் தயங்கி தயங்கி "அதையே"  அவள் கணவன் சொன்ன அருவருப்பானதை  ஜாடையாக அவளிடம் சொன்னான், ஒரு மாதிரியாக! ஆமாம், அவள் கணவன் கோபமாக இவளை அவமானப்படுத்த சொன்ன "அதை"யே!! அவளுக்கு இரண்டாம் முறையாக அவ(ள்)மானம். ஆனால் இம்முறை அபர்ணா அழவில்லை. அபர்ணாவுக்கு எல்லாமே தெளிவாகப் புரிய ஆரம்பித்தது.

முற்றும்

Monday, August 13, 2018

விஸ்பரூபம் ரெண்டு உலகத்தோல்விநாயகன்!

காசு பண்ண..சல்மான்கான், அமீர்கான் எல்லாரையும் ஜால்ரா அடிச்சு அரவணைச்சாச்சு. படத்தில் வலுக்கட்டாயமாக பார்ப்பனர்களை வில்லனாக்கியாச்சு .நான் ஏற்கனவே சொல்லியிருக்கேன் வெற்றி பெற யாரை வேணா விற்க தயாரா இருப்பார்கள் ஒரு சிலர்னு. நாய் வித்த காசு குரைக்காது என்பது அமரர், பார்ப்பனர் டோண்டு பேசிய வியாக்யானம் இது.

சரி, பிக் பாஸ் பயன்படுத்தி கமர்சியல் கொடுத்தாச்சு.

ஸ்டெர்லைட், எட்டு வழிச்சாலை விசயத்தில் அரசியல் ஆதாயம் அடைய மக்களுக்கு ஆதரவாக நடிச்சாச்சு..

சரி, எல்லாம் சரியா செஞ்சாச்சு..அள்ளிடலாம்னு கணக்குப் போட்டாச்சு

கேரளாவில் அள்ள,

தமிழ்நாட்டு வெள்ளத்திற்கு நான் எதுக்கு காசு கொடுக்கணும், நான் வரி கட்டுறேன்னு விதண்டாவாதம் பண்ணீட்டு கேரளா வெள்ளத்துக்கு கவலைப் பட்டு காசு கொடுப்பதுபோல் நடிச்சாச்சு..

அடேங்கப்பா.. எத்தனை முயற்சி. இத்தனை செய்தும் படம் படுத்துவிட்டது, பரிதாபம்.

முதல் வீக் எண்ட் சென்னை கலக்சன் 2.65 கோடிகள்.

தமிழ்நாட்டில் மற்ற இடங்கள் பத்தி கேக்கவே வேணாம்.  சரி, இவனுக ஃப்ளாப் ஃப்ளாப்னு சொல்லிய காலா 6.5 கோடிகள் முதல் வீக் எண்ட் வசூல்.

தெரியாமல்த்தான் கேக்கிறேன், காலா ஃப்ளாப்னா இது என்ன?? டோட்டல் டிசாஸ்டர்!


ஶ்ரீதர் பிள்ளைனு ஒரு ஆள் இருக்கான். வர வர கேவலமாகிக்கொண்டு போறான். அவன் ரஜனிக்கு அரசியலில் இறங்கிய பிறகு முதல்ப்படம். அது இதுனு னு யாரிடமோ பேரம் பேசிட்டு ஆர்ட்டிகில் எழுதினான்.

இப்போ பொத்திக்கிட்டு இருக்கான். இப்போ மட்டுமென்ன? ஒலகத்துக்குக்கும் அரசியலில் இறங்கிய பிறகு முதல்ப் படம்தானடா முண்டம்?. ஏன் அதைப்பத்தி எதுவும் சொல்லவில்லை. பூசி மொழுகிற??!!  ஜானலிஸம் இப்படித்தான் இருக்கு இன்னைக்கு!

சரி, அமெரிக்காவில் படம் எப்படி போகுது என்னனு பார்த்தால்...

இவனுக ஃப்ளாப்னு சொன்ன காலா, அமெரிக்காவில் கலக்சன்

Daily Gross Date Day Gross Locations Polled Gross Updated [Est]
2018-06-06
Wed
$520,360 303 2018-06-07 02:11:05
2018-06-07
Thu
$225,652 308 2018-06-08 08:22:36
2018-06-08
Fri
$311,510 310 2018-06-09 09:04:32
2018-06-09
Sat
$384,532 304 2018-06-10 12:14:23
2018-06-10
Sun
$183,096 293 2018-06-11 07:45:34


இவனுக மாஞ்சி மாஞ்சி எல்லோரையும் அரவனச்சு வெளீயிட்ட விசூபரூபம் 2 கலக்சன்

Daily Gross Date Day Gross Locations Polled Gross Updated [Est]
2018-08-09
Thu
$102,018 122 2018-08-10 07:49:05
2018-08-10
Fri
$96,381 127 2018-08-11 07:42:31
2018-08-11
Sat
$105,124 126 2018-08-12 11:02:12
2018-08-12
Sun
$49,798 118 2018-08-13 08:19:21


ஹிந்தி, ஆந்திரா, கேரளா, கர்நாடகா எல்லாம் கேக்கவே வேணாம். டோட்டல் டிசாஸ்டர்.

இவனுக என்னதான் ரஜினியை தமிழின துரோகியாவும், கன்னடிகாவாவும், மராத்திக்காரனாகவும் ஜோடிச்சாலும், பாக்ஸ் ஆஃபிஸ் நிலவரம் இதுதான்.

பாக்ஸ் ஆஃபிஸ்ணு வந்துவிட்டால் ரஜனிக்கும் கமலுக்கும் ஏணி வச்சாக்கூட எட்டாது. போட்டினு சொல்லி காமெடி பண்ணாதீங்ப்பா

பிஹைட்வுட்ஸ்ணு ஒரு தளம் நடத்துகிறானு.. இவனுக காமெடி தாங்க முடியலை..

விசூபரூபம் ரெண்டுக்கு 3/5 ரேட்டிங்

காலா வுக்கும் 2.75/5 ரேட்டிங்.

காலா வசூல் 6.5 கோடிகள் ரிப்போர்ட் செய்ததுடன், மூடாமல், தமிழ்நாட்டில் மத்த இடங்களில் நல்லாப் போகலைனு சொன்னான் நாதாரி. இவன் சென்னையைப் பத்தி சொல்லீட்டு மூட வேண்டியதுதானே?

இப்போ விசூபரூபம் 2.6 கோடினு வசூல்னு சொல்லீட்டு, தமிழ்நாட்டில் மத்த இடங்கள்ள ரொம்ப ஊத்திக்கிச்சுனு அதைப் பத்தி பேசவே இல்லை.அதையும் சொல்ல வேண்டியதுதானே?

பிஹைன்ட்வுட்ஸ் தளம் நடுத்துபவன் எப்படிபட்ட ஒரு ஈனப்பயனு இதிலிருந்து தெரிந்து  கொள்ளலாம்.

நியாயமான விமர்சகர்கள் விஸ்பரூபம் ரெண்டை  குப்பைனு நாகரிகமா சொல்லீட்டாங்க.

ரெட்டிஃப் காலா ரேட்டிங் 4/5

 

விசூபரூபம் ரெண்டு ரேடிங் 1/5.



 

விசிறிகள்???

வேற எங்கேயும் போக வேணாம் என் சொந்தத்திலேயே இருக்காங்க ஒரு சில ஒலக விசிறிகள். இந்தக் குப்பையையும்  படம் ஆகா ஓகோ, னு பீத்திக்கொண்டுதான் இருக்கார்கள். படம் குப்பைனா மக்களுக்கு புரியாத லெவெல்ல இவரு கிழிக்கிறாருனு சொல்லிக்கொண்டு..

இவர்கள் எப்படினா...

இவரு ஒளறுவதை எல்லாம் மக்களுக்கு புரியாத லெவெல்ல பேசுறாருனு சொல்லுவார்கள்..

இவரு காலை ஒடச்சுக்கிட்டு வீட்டில் படுத்ததுகூட, அந்த அனுபவம் எப்படி இருக்கும்னு புரிந்துகொண்டு அதை வைத்து உண்மையா படம் எடுக்க அவரு எடுத்த ஒரு முயற்சி  னு ஒளறக் கூட மேதைகள் பல உண்டு.

ஆமா படம்தான் டிசாஸ்டர்னு ஆயிப்போச்சு, வெந்த புண்ல ஏன் வேல பாச்சுற? னு அறிவுரை சொல்பவர்களூக்கு..

உங்களுக்கு ஒலக அடிமைகள் பத்தி தெரியாது. 

 இணயத்தில், சண்டியன் கரணூ, தமிழர் வரலாறூனு சில பொணநக்கிகள் திரிகிதுகள். கொஞ்சம் விட்டால  பொய்மூட்டைகள் அள்ளிக் கொட்டி இதையும் வெற்றிப் படமாக்கி விடுவானுக நாதாரிகள்.

உண்மையைப் பதிவு செய்வோம்னு ஒரு நல்ல என்ணம்தான்..





Friday, August 10, 2018

கலைஞர் பத்தி சிலிக்கான் பாப்பான் ஆர் வி

பொதுவா பாப்பான்னாலே  லோ க்ளாஸ்ணு தெரியும். இந்த ஆர் வி பாப்பான் அதுலயும்  படுதிராபை.

அப்படி என்ன படுதிராபை?

இவன் செத்தான்னா இவனை  எரிக்க முடியாது. இவனுக்காக ஒரு ஹைட்ரஜன் குண்டு தயாரிச்சு அதை வைத்துத்தான் இவன் உடலில் உள்ள ஒவ்வொரு அணூவையும் அழிக்கணூம்.

இவனை சாதாரணமா எரிச்சா என்ன பிரச்சினைனா இவன் எரியும்போது இவன் உடலில் இருந்து வரும் கார்பன் டை ஆக்சைட் கூட டாக்சிக்காதான் இருக்கும். அதை தாவரங்கள் எடுத்து ஃபோட்டொ சிந்தசிஸ்க்கு பயன் படுத்தினால்,  தாவரங்கள் கூட செத்துவிடும்.

இவன் பொணத்தைப் புதைத்தால்,  அழுகிய இவன் உடலை புழுக்கள், பாக்டீரியா கூட  சாப்பிடாது. அந்தளவுக்கு ஒரு ஈனப்பிறவி இவன்.

இவன் பொணமாகுமுன்னே இறந்துபோன கருணாநிதி பத்தி இவன் எழுதிய குப்பையை எல்லாம் தினமும் அள்ளீக் கொட்டுறான் ஈனப் பார்ப்பான்.

இந்த ஈனப்பார்ப்பான் பேசுறதுக்கும் செய்றதுக்கும் சம்மந்தமே இல்லை. தன்னைப் பத்தி என்ன சொல்லியிருக்கான்னு பார்ப்போம்.

சுய அறிமுகம்

நான் ஒரு பார்ப்பனக் கழிவு/திராபை. ஏழு வயதில் என் அம்மா எங்கள் கிராமத்து நூலகத்தில் உறுப்பினராக சேர்த்துவிட்டார். அப்போதிலிருந்தே ஒரு வாசிப்பு பைத்தியம் தொடங்கிவிட்டது. போர்னோகிராஃபியுடன் சேர்த்து எல்லாவற்றையும் படிக்கும் பழக்கம். இன்று அரைக் கிழமாக, முழு லூசான பிறகும் ஹாரி பாட்டரைக் கூட விடுவதில்லை. நான் வாசிச்சு மூள மழுங்கி முட்டாளான அனுபவத்தை பகிர்ந்து கொள்ளவே இந்த ப்ளாக்.

ஜெயமோகனுக்கு உருவி விடுறதை விட்டு விட்டு இவன் எதுக்கு கருணாநிதி பொணத்தை கட்டி அழுகிறான் இப்போ?
  
 PS: இப்போ பைத்தியம்  இன்னும் முத்திப்போயி  முழு நேரமும் ஜெயமோகனுக்கு நன்கு உருவிவிடுறேன். அதோடு கருணாநிதி பொணத்தை நக்குறேன்!


Thursday, August 9, 2018

கோமதி அரசு! எச்சரிக்கை!

தமிழ்மணத்தில் இப்போது 80% பதிவுகள் கவின், வல்லி, அனு என்று வியாபார நோக்கில் எவனோ ஒருத்தன் பல தளங்களை ஆரம்பித்து. தினமும் ஒரு பெயரை மாற்றிக்கொண்டு பதிவுனு  எங்கிருந்தோ வெட்டி ஒட்டி பதிவு போடுகிறான். ஆட்டைக் கடிச்சி மாட்டக் கடிச்சி, மரியாதைக்குரிய கோமதி அரசு என்கிற மூத்த பதிவர் ஐ டியையும் இப்போ திருடி விட்டான். தமிழ்மண நிர்வாகிகள் எதைப் பத்தியும் கவலைப் படுவதில்லை. இவர்களுக்கு எந்தவித நல்லெண்ணமோ, தமிழ்மண தரத்தைப் பத்தியோ கவலை எதுவுமே கிடையாது. இது எங்கே போய் முடியப்போதோ தெரியவில்லை!

Wednesday, August 8, 2018

எடப்பாடிக்குத் தேவையா இது?!

ஏற்கனவே அ தி மு க வில் சரியான தலைமை இல்லை என்று பலவித விமர்சனங்கள் வந்து கொண்டு இருக்கு. ஸ்டெர்லைட் பிரச்சினை துப்பாக்கி சூடு வேற. ஸ்டாலின் வந்து கலைஞரை மெரினாவில் அடக்கம் செய்ய அனுமதி கேட்டவுடனே சரினு சொல்லி இருக்கணும். அதுதான் சரியான அரசியல்..

இப்போ அதை மறுத்து, ஹைக்கோர்ட் சரினு சொல்லி மூஞ்சுல கரி பூசிக்கொண்டு அலைய வேண்டியாதாகிவிட்டது. இதனால் அனுதாப அலை திமுக பக்கம்தான் அடிக்கும்.

இதுமாதிரி கூறுகெட்டதனமா அரசியல் செய்தால், உங்களை எல்லாம் யாரும் காப்பாத்த முடியாது.

என்னப்பா எனக்குத் தெரிந்த அரசியல் தந்திரம்கூட உங்களுக்குத் தெரியலை! :(

Tuesday, August 7, 2018

மோஹன்தாஸ் இளங்கோவன் எழுத்து த்ரீசம்!

இல்லீகல் அஃபையர்ல இருக்கவங்களுக்குக்கூட அவங்க காதல் புனிதமாகத்தான் தெரியும் என்பது என் நம்பிக்கை. வெளியிலிருந்து அவர்களை கவனிக்கும் மூன்றாமவர்களுக்கு அதே காதல் தவறாகவும், அருவருப்பாகவும் இருக்கும். அதில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு அப்படி அல்ல. அதேபோல் காமம் பற்றி எழுதுறவங்களுக்கு அவங்க எல்லையைத் தாண்டுவதும் அவர்களுக்குத் தெரியாது.

காதல் அழகானது..காதலில் விழுந்துள்ளவர்களுக்கு மட்டும். காமமும் அழகானது அதில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு மட்டும். இவை இரண்டுக்குமே "அல்(ற்)ப ஆயிசு"தான். அதனால்தான் இவைகளை சிற்றின்பம் என்கிறோம்?

Unfaithful vs Departed 
Image result for unfaithful
Unfaithful affair


Unfaithful  படத்தில் நாயகி, கணவனுக்குத் தெரியாமல் இன்னொருவனிடம் உறவு வைத்துக் கொள்வாள். அதேபோல்தான் Departed  படத்திலும்.

ஆனால் முந்தைய படத்தில் மூன்றாமவரான நமக்கு (எனக்குனு சொல்லணும்) அக்காதலை ஏற்பது கடினம். ஒரு மாதிரி டிஸ்டர்பிங்காக இருக்கும் அவங்க அஃபையர்..

அதே சமயத்தில் Departed ல வரும் இல்லீகல் அஃபையர் ரசிக்கும்படி இருக்கும் (எனக்கு).

Related image
Departed affair


ரெண்டுமே, தன்னை நம்பிய காதலனை/கணவனை ஏமாற்றுவதுதான். ஆனால், Departed ல வரும் இல்லீகல் அஃபையர் நியாயப் படுத்தும்படி இருக்கும் (எனக்கு). Unfaithful ல வருகிற அஃபையர் நியாயப் படுத்த முடியாததுபோல் இருப்பதால், அதை ரசிக்க முடியாது (எனக்கு).

நான் யோசிப்பதுண்டு.. என்ன இது? ரெண்டுமே ஏமாற்றுதான். அதில் ஒண்ணு சரி என்பதுபோலும் இன்னொண்ணு தவறென்பதுபோலும் ஏன் தோனுது?

ஒருவேளை ஒரு சிலரால் Unfaithful  படத்தில் நாயகி, கணவனுக்குத் தெரியாமல் இன்னொருவனிடம் உறவு வைத்துக் கொள்வதையும் ரசிக்க முடியலாம் ( இல்லை முடிகிறது).

So it comes to a point realizing that human beings differ in what they believe as "morals". You and me..We are different people. Our minds are "fucked up" in different levels. Based on that "level" we could justify somethings as "okay" and some other things as "not okay". It is all in our mind.

மோஹன்தாஸ் க்கு என்ன ஆச்சுனு தெரியலை. ஏதோ மிட் லைஃப் க்ரைசிஸ் பிரச்சினையா இருக்கலாம்...என்னனு தெரியலை.

இவர் எழுதுற கதைகள்.. என் பார்வையில் பயங்கர கொடூரமாக இருக்கு.

காதலும், காமமும் கட்டிப் பிடித்து கண்ணீர்விட்டு ஒப்பாரி வைக்கும் அளவுக்கு படுமட்டமா இருக்கு. 

I understand, my review is harsh and impolite and may be I am trying to destroy a "creator" like him. I am not going to apologize for that. Because I am honest here. I just write how I feel. Again, it is all in one's mind. Moreover, this is a very big world. I am just nothing. He should learn to ignore me and go on.

Wednesday, July 18, 2018

சென்னையில் 17 மிருகங்கள் மேலும் மிஷ்க்கின்!!

எனக்குப் புரியல. குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருத்தனுக்கு வயது   அறுபதுனு சொல்றாங்க.  இன்னொருவனுக்கு 54 னு சொல்றாங்க. 

அந்தப் பொண்ணு  ஏழாவது படிக்கும் பச்சைக் குழந்தை. அதுவும் ஹியரிங் எய்ட் வைத்துள்ள ஒரு குழந்தை. அதை ஒருத்தன் இல்ல, 17 மிருகங்கள் பல நாட்களாக மிரட்டி, போதை மருந்து ஏற்றி..

இதுபோல் ஒரு குழந்தையை, அதைப் பெற்ற அவங்க அம்மா அப்பா இவ்வளவு நாள் எப்படி கவனிக்காமல் விட்டாங்க??!! காசு சம்பாரிக்கிறதுல பிஸியா இருந்து இருப்பாங்க போல? அதான் நம்ம ரொம்ப முன்னேறிட்டோம் இல்லையா?

கொஞ்ச நாள் முன்னால மேதை ஜோதிஜி தமிழ்நாடு முன்னேறுகிறதுனு பீத்தும்போது (செல் ஃபோன், இன்டெர்னெட், எல்லாமே ஈசியாக் கிடைக்கிதாம். என்ன இல்லை?)...கடுப்பாகி..

எது முன்னேற்றம் ? நம்ம நாசமாப் போயிக்கிட்டு இருக்கோம்  என்பதே உண்மை னு ஒரு பின்னூட்டம்  எழுதினேன். பதில் வரவில்லை.   இல்லைனா ஏதாவது கேள்வி கேட்டால் அவரிடமிருந்து  'நீங்க ஒரு ரஜினி ரசிகன்" னு ஏதாவது கேனத்தனமா "பதில்" வரும்.  இவர் பதிவில் போயி, "அருமையாக எழுதி இருக்கீங்க" ணு சும்மா பொத்தாம் பொதுவா பின்னூட்டமிடத் தெரியாதது நம்ம இயலாமை. இவரைச் சொல்லி என்ன செய்ய?

கொஞ்ச நாள் முன்னால கமலா ஹரிஹரன் அவர்கள் கூட்டுக் குடும்பம் பத்தி எழுதும்போது, "தனிக் குடித்தனம் போயி இதுபோல்தான், குழந்தைகள இவனுகளூம் கவனிக்காமல் பெரியவர்களிமிருந்தும் பிரித்து, அவர்கள சுத்தி ஆட்கள் இல்லாமல் தனிமைப் படுத்தப் பட்டு, கண்ட  மிருகங்ககளோடும் இன்ட்டராக்ட் செய்ய விட்டு நாசமாப் போவாங்கனு சொன்ன ஞாபகம்.

மிருகங்கள் புகைப் படத்தைப் பார்த்துக்கோங்க!!


https://files.nakkheeran.in/cdn/farfuture/Tf6bkHKtRzm2Hh-nvEHjfCV3l3GVsJ5gFVNOsOBSaT4/1531835675/sites/default/files/inline-images/rape_0.jpg
குற்றம் சாட்டப்பட்டவர்கள். நக்கீரனில் இருந்து வெட்டி எடுத்தது

எனக்கு அடிக்கடி தோனுவது இதுதான். ஏன் இவர்கள் மனநிலை இப்படி ஆகிறது?? குழந்தையை குழந்தையாக ஏன் பார்க்கத் தெரியவில்லை. இன்னொன்னு என்னனா இவனுக, கடவுள் நம்பிக்கை உள்ளவனுகளாக இருப்பானுக!  ஏன்? நல்ல தாய் தந்தையர் இல்லையா இவர்களூக்கு? இவர்கள் குடும்பத்தினரும் தரமில்லாதவர்களா??

என்ன? போதை மருந்தா??? பச்சைக் குழந்தைக்கா? என்னடா சொல்றீங்க? அப்போ போதை மருந்து மலிந்து கிடக்கா சென்னையில்?

17 மிருகங்கள் சரி, ஒரு நல்ல மனுஷன்கூட இதை பார்க்கவில்லையா? தவறு நடப்பதை உணரவில்லையா?? அச்சிறுமியை காப்பாத்த முயலவில்லையா? சென்னையில் இதுபோல் நல்ல மனிதர்களே இல்லையா?!!

 டாஸ்மாக் மட்டுமல்ல எல்லாவகையிலும் தமிழ்நாடு மேலை நாடுகள விட படு கேவலமாக ஆகிக் கொண்டு போகிறது என்பது தெளிவாத் தெரியுது.

சில வருடங்கள் முன்னால ஒரு கதை எழுதுற போட்டி நடந்தது. அதில் ஒரு ஸ்டெப் ஃபாதர் ஒரு சிறூ குழந்தையை (தமிழ் கதைதான்) வன்புணர்வு செய்ய முயல்வது போன்ற கதையை நடுவர்கள் பரிசு கொடுக்கத் தகுதி பெற்றதாக தேர்ந்தெடுத்தபோது, எனக்கு கதை எழுதியவனைவிட நடுவர்கள் மேலேதான் கொலை வெறி வந்தது. இவனுகளால எப்படி இப்படி ஒரு கதையை ஜீரணீக்க முடியுது??!! இதுபோல் கதைகள குப்பையில் போடாமல் எதுக்கு மேலும் விளம்பரம்? இவனுகளத்தான் மொதல்ல வெட்டனும்னு தோனுச்சு.

இதுபோல் வியாதி எப்படி வருகிறது? அதுவும் ஒரு குற உள்ள 11 வயது குழந்தையை. ஓருத்தனுக்கு வியாதி வந்தால் பாஸீபிள். 17 பேருக்கும் அதே வியாதியா?  இங்கேதான் பிரச்சினை வருகிறது. இது வியாதியல்ல. இவர்கள் வாழும் வாழ்க்கையே அவலமானது.

எனிவே, இவனுக மேல் சாட்டப்பட்ட குற்றம்  ஊர்ஜிதமானால்  இவர்கள தூக்கில் போடுவது எல்லாருக்கும் நல்லது- இவனுகளுக்கும் சேர்த்துத்தான்.

இதுபோல் எத்தனை குழந்தைகள் எத்தனை மிருகங்களிடம் மாட்டிக்கொண்டு இருக்கின்றனவோ. இதுபோல் மிருகங்கள் பல இடங்களில் சென்னையில் அலையத்தான் செய்யும். இன்னும் அலைந்துகொண்டு இருக்கின்றன என்பதை பெற்றோர்கள் புரிந்து கொள்வார்களா?

எந்த ஆம்பளயையும் "இது ஒரு மிருகம்" என்பதை நினைவில் வைங்க. குழந்தைகள அம்மிருகங்களீடம் இருந்து தள்ளி வைப்பது நல்லது.

*******************************

 Image result for mysskin


மனநிலை பாதிக்கப்பட்ட மிஷ்க்கின் என்னும் பெயர் சொல்லிக்கொண்டு அலையும் இன்னொரு "சீக்காளி" பத்திப் பார்ப்போம்.

 இவன் பெண்ணாக பிறந்து இருந்தால் மம்மூட்டி அழகைப் பார்த்து அவரை 'வன்புணர்வு" செய்து இருப்பானாம்??!! இதை ஜோக்கு நினைத்து இவன் பேசுறானாம்.

Are you kidding me??!!

He says "RAPE"??!!

He is really really SICK!!!

மொதல்ல இவனுக்கு பெண் உணர்வுகளே தெரியாது, ஏனென்றால் இவனிடம் ஆண்ட்ரோஜன்தான் இருக்கு, எஸ்ரோஜன்கள் இல்லை.

அதனால் பெண்ணாக இருந்தால் என்கிற பேச்சை குப்பையில் போடனூம். 

இவனையாவது  விட்டுவிடலாம். இவனுக்கு வக்காலத்து வாங்க வந்து இருக்கான் ஒரு நாதாரி.  

ரைட்டர் சி எஸ் கேனு ஒரு கூமுட்டை!

இவன் என்ன தியரி விடுறான்னா மனநிலை சரியில்லாத மிச்சுக்கின் மேலே எல்லாருக்கும் பொறாமையாம்!!

பொறாமை?!!!!

ஹி இஸ் சீரியஸ்!!

அதனால்தான் innocent  மிச்சுக்கினை அடாவடியா விமர்சிக்கிறோமாம்.

அதைவிட காமடி என்னனா, பெண்கள் உணர்வுகள் எதுவுமே தெரியாமல் தெரிந்ததுபோல்,  பரத்தை கூற்று எழுதிய இவனுக்கு வன்புணர்வுனா என்னனே தெரியலை.

அதாவது ஒரு பெண் ஒரு ஆணை வன்புணர்வு செய்ய முடியாதாம்! அதையும் விளாவரியா விளக்குறேன்னு எதையோ ஒளறிக் கொட்டி இருக்கான்.

 இவனை மாதிரி முட்டாப் பயலுகள வச்சு என்ன பண்றது?

His defenses are "People are jealous of MISSKIN" and that "a woman can not sexually assault or molest a man". So, misskin hardly made any mistake!

Not only misskin this guy is also sick for sure!

Seems like we have got lots of sick people!  They dont realize what is right or wrong. Neither do they know they are sick.