Wednesday, June 30, 2010

"ட்வைலைட்-எக்லிப்ஸ்"- முக்கோணக்காதலின் சிகரம்!



இராவணனில் மணிரத்னம் முக்கோணக்காதலை அர்த்தமில்லாமல், ஒரு கூறில்லாமல், தெளிவாக சொல்லாமல், சுத்தமான அரைவேக்காட்டுத்தனமாக எவ்வளவு கேவலமாகக் காட்டமுடியுமோ காட்டி இருக்கிறார். இவர் குழம்பி, ஹீரோ, ஹீரோயினையும் குழப்பி, விமர்சகர்களைக் குழப்பி, படம்பார்க்கவந்தவனைக் குழப்பி, நம் கலாச்சாரம் மற்றும், இதிகாச ஹீரோ ராவணன் மற்றும் சீதையையும் அவமானப்படுத்தி இருக்கிறார்.

ராவணன் படத்தைப் பார்த்த பாவத்தைக் "கழுவ" Twilight saga- எக்லிப்ஸ் படம் பார்த்து அதில் திருப்தி அடைந்துள்ளேன்.

ராவணன் படம் பார்க்கும்போது, விக்ரம் "பக் பக் பக்" தத்ரூப மேனரிசம் காட்டும்போது (shut the f'ck up! னுதான் சொல்லத்தோன்றியது)! சமீபத்தில் பார்த்த படங்களில் படம் ஆரம்பித்ததிலிருந்து எப்போடா இந்த எழவுப்படம் முடியும்னு தோன்றிய ஒரு படம் ராவணன்தான்! இதுல "டண்டனக்கா" வேற! முக்கோணக் காதலை காட்ட முயன்று நினைத்ததை ஒழுங்கா தைரியமாகக் காட்டத் தெரியாத ஒரு 21 நூற்றாண்டின் தலைசிறந்த கோமாளிதான் மணிரத்னம. சரக்கெல்லாம் தீர்ந்துவிட்ட இவர் விரைவில் ஓய்வு எடுக்கவேண்டிய அவசியம் வந்துவிட்டது.

2 வருடம் செலவழித்து மணிரத்னம் ராவணன் மூலம் சாதித்ததென்னனு யோசித்துப் பார்த்தால்... Is there any clear message he shared with us? My HONEST answer would be "Manirathnam literally f'cked up in ravanan!"

நெஞ்சிருக்கும்வரையில் ஸ்ரிதர் காட்டிய முக்கோணக்காதலும், இந்த ட்வைலைட்-எக்லிப்ஸ் முக்கோணக்காதலை எல்லாருமே புரிஞ்சுக்கலாம். ஆனால் இந்த மணிரத்னம் ராவணில் காட்டிய காதல் இருக்கே! காதல் தேவதையே வந்து மணிரத்னம் மூஞ்சில காறி உமிழனும் போல ஒரு கேனத்தனமான காதல்!

ஏன் ட்வைலைட்-எக்லிப்ஸ் பற்றி எழுதும்போது மணிரத்னத்தை திட்டுறேன்? அடுத்தடுத்து தியேட்டரில் சென்று பார்த்த படங்கள் என்பதாலும், ரெண்டிலுமே முக்கோணக்காதல்தான் மையம் என்பதாலும்தான். எக்லிப்ஸ்ல அந்த கேரக்டர்களும் சரி (பெல்லா,ஜேக்கப் மற்றும் எட்வேர்ட்) மற்றும் இயக்குனர் தன் மனதில் உள்ளதை தெளிவாக எல்லோரும் புரியும் வகையில் அழகா சொல்லியிருக்கின்றனர். ஆனா ராவணனில் நம்ம மணிரத்னம், கால்க்கிணறுதாண்டி கிணற்றில் விழுந்து மூஞ்சி முகமெல்லாம் அடிவாங்கியதுதான் மிச்சம்!

இந்த "எக்லிப்ஸ்" படத்துக்கு அமெரிக்க விமர்சகர்கள் நல்ல ரேட்டிங் தரவில்லை என்பதென்னவோ உண்மைதான்! இதற்கு முன்னால் வந்த நியூமூனுக்கும் இதேபோலதான் விமர்சனம் வந்தன என்பதை மனதில் கொள்ளுவோம். I would sincerely recommend our folks to "GO WATCH Elcipse" and have fun!

* படத்தில் ஜேக்கப் சட்டையில்லாமல்வரும்போது, டீனேஜ் கேர்ள்ஸ் மற்றும் வயதான பெண்கள்கூட வாய்விட்டு கத்தி எஞ்சாய் பண்ணுறாங்க! Who said only women can be sexy when they are half-naked? And only men like to "bay watch" attractive women? This movies is another chick flick and women enjoy seeing half-naked men and they express that shamelessly and loudly in the theatres! Hey! This is America! You have the freedom of expression! :)))

* In one scene, ஒரு டெண்ட்ல மூவரும் இருக்கும்போது, குளிரால் பாதிக்கப்பட்டு பெல்லா கஷ்டப்படும்போது (snow storm), பெல்லா காதலிக்கும் எட்வேர்ட உடம்பு இயற்கையிலேயே "குளிரான" உடம்பு என்பதால், அருகிலிருக்கும் ஜேக்கப்தான் அவளை "வார்ம்" பண்ணிவிட வேண்டிய கட்டாய சூழ்நிலை ஏற்படும்! எட்வேர்ட் வேறு வழியில்லாமல் பெரியமனதுடன் ஜேக்கப்பை தன் உயிர்காதலி "பெல்லாவை" அணைத்துக்கொள்ள அனுமதிக்க வேண்டிய கட்டாய நிலை! அந்த சூழலில்,

Jake says to Edward, "I am certainly HOTTER than you!" He means that his body is warmer. But the audience's reception was he was more desirable by women than Edward. You could hear the audience's acknowledgement (WOMEN) when he says that!:)) That was very funny!

Please go watch this movie folks! I give FOUR stars to this movie (****)!

Friday, June 25, 2010

"எழுதப்படாத அக்ரிமெண்ட்!" கடலை கார்னர்-58 (18+ மட்டும்)

"ஏய் மணி ஏழாச்சு! எழுந்திரிடா!"

"அதுக்குள்ள கிளம்பிட்டீங்களா? எங்கே போறீங்க, டார்லிங்?"

"எங்கேயா? இன்னைக்கு வொர்க்கிங் டே செல்லம்"

"வேலைக்குப் போகனுமா, கண்ணன்?"

"உனக்கு ரொம்ப உடல் களைப்பா இருக்கா செல்லம்?"

"ஆமா.. உங்களுக்கும் அப்படி இல்லையா? நைட் பூராம் என் உடம்பில் ரிசேர்ச் பண்ணியதில்?"

"எனக்கு முக்கியமான மீட்டிங் ஒண்ணு இருக்குடா! ஐ ஹாவ் டு கோ"

"பெரிய மீட்டிங்..இன்னைக்கு ஒருநாள் லீவ் எடுங்களேன், கண்ணன்? சிக் லீவ் எல்லாம் வீணாத்தானே போகும்?"

"லீவ் எடுத்து? என் செல்லத்தை தாங்கத் தடுக்க கவனிச்சுக்கவா?"

"ஆமா! I would love that especially today."

"டார்லிங்! I wish I could take off and take care of you all day for giving you completely without any limits at all "

"ரியல்லி?!"

"நெஜம்மாத்தான், உன்னை நாள்ப்பூராம் கொஞ்ச எனக்கு ரொம்ப பிடிக்கும்னு தெரியாதா? நீ வேணா ரெஸ்ட் எடுத்துக்கிறயாடா!"

"நான் இன்னைக்கு வொர்க்குக்குப் போகலை, கண்ணன்! நீங்களும் வீட்டிலே இருந்து பாதில விட்ட உங்க ரிசேர்ச்சை தொடரலாமேனுதான் சொல்ல வந்தேன்"

"இதுவே பாதியா? போச்சு போ"

"ஆமா! இன்னும் நான் கேக்கிறதெல்லாம் என் கட்டளைப்படிப் பண்ணி விடனும்!"

"இதுக்குத்தான் என்னை லவ் பண்ணுறயா? உனக்கு தேவையான எல்லாவிதமான இன்பத்தையும் கொடுக்கச்சொல்லி அதட்டி வாங்கிக்க?"

"As if you don't enjoy giving me pleasure?"

"Of course, it gives me double pleasure!"

"ஐ நோ யு லவ் மேகிங் மி ஹாப்பி, டார்லிங்! Why can't you take off today?"

"வீக்டேயும் அதுவுமா? பகல்லயா?"

"ஏன் பகல்ல இந்த ஆராய்ச்சி செய்யக்கூடாதுனு எதுவும் காமசாஸ்திரம் சொல்லுதா?"

"இதுக்குத்தான் நான் இதை ஆரம்பிக்கவே பயந்தேன்! அதுக்கப்புறம் உனக்கு இது ஒண்ணு மட்டும்தான் பிடிக்கும்னு எனக்குத்தெரியும்"

"ஏதோ நான் மட்டும்தான் அலையிற மாதிரி? ஞாபகம் இருக்கா? நான் பாட்டுக்கு குக் பண்ணிட்டு இருந்தேன்! வந்து என்னை நல்லாக் கெடுத்துட்டு.."

"கெடுக்கும்போது வேணாம்னு சொல்லியிருக்கலாம் இல்ல?"

"எங்க சொல்ல விட்டீங்க?"

"நீ பேசவே இல்லை- இல்லை இல்ல, நெறையவே பேசின.. பட் இன் எ லாங்வேஜ் ஐ கேன் நாட் அண்டெர்ஸ்டாண்ட்!"

"தட் வாஸ் லாங்வேஜ் ஆஃப் எக்ஸ்ப்ரெஸிங் ப்ளெஷர், டார்லிங்!'

"ஐ லவ்ட் டு ஹியர் தட் செல்லம்!"

"இட் இஸ் ஆல் யுவர் ஃபால்ட்!"

"எனி ஹவ், நீ வேணாம்னு சொல்லும்போது, உன் வேணாம்கூட படு செக்ஸித்தான் இருக்கும் என் செல்லம்!"

"வேணாம்னு சொல்றது செக்ஸியா எப்படி இருக்கும்?"

"ஏன் இருக்காது? உன் உதட்டை ஒருமாதியா செக்ஸியா வளைத்து அழகா நீ சொல்ற வேணாம் எல்லாம் செம மூடைக் கிளப்புது!"

"சரி, இப்போ என்ன சொல்றீங்க? நாந்தான் உங்களை வரவச்சு, என் அழகைக்காட்டி உங்களை, என்னைக் கெடுக்க வச்சுட்டேன்னா! சரி, ஒத்துக்கிறேன்."

"தேங்க்ஸ் ஃபார் பீயிங் வெர்ரி ஆனஸ்ட் செல்லம்!! ஏய்! உடம்ப மறைச்சு வச்சு இருந்தாலும் அழகாத்தான் என செல்லம்!"

"காலையிலேயே ஐஸா! நான் கண்ணாடியிலே என்னை பார்த்ததே இல்லையே!"

"என்னோட இந்த டயலாக்கை கேளு! கேக்கிறயா?"

"சொல்லுங்க!"

"நீயே உன் அழகுக்கு சொந்தக்காரியா இருந்தாலும், உன்னையே நீயே பிறந்த மேனியாக கண்ணாடியில் பார்த்துப்பார்த்து ரசிச்சுக்கிட்டாலும், உன் உடம்பில் உள்ள ஒரு சில அழகான கார்னர்களை பார்த்து, ரசிச்சு, முகர்ந்து சுவைத்து அந்த இடங்கள் எவ்ளோ அழகா இருக்கு, எவ்ளோ டேஸ்டா இருக்குனு நாந்தான் சொல்லனும் உனக்கு! அதைமட்டும் நல்லாத் தெரிஞ்சுக்கோடி என் செல்லம்!"

"உண்மையிலேயே இந்த மேட்டர்ல நான் நெனச்சதைவிட நீங்க ரொம்ப மோசம் கண்ணன்!"

"கில்ட்டி அஸ் சார்ஜ்ட்! நான் மோசம்தான்'"

"எதை எல்லாமோ எப்படி எப்படி வர்ணிக்கிறீங்க தெரியுமா? நான் இதுமாதிரியெல்லாம் ரசிப்பாங்கனு கேள்விப்பட்டதே இல்லை!"

"உனக்கு பிடிக்காத மாதிரித்தான்.."

"எனக்கு ரொம்ப பிடிச்சது டார்லிங்! ஆனா அதிசய்மா இருந்துச்சு.."

"நான் வர்ணிக்கலைனா உனக்கு எப்படிடா உன் அழகு தெரியும்?"

"அதுக்காக? உடம்பில் எந்த பார்ட்டை வர்ணிக்கிறதுனு ஒரு வரம்பே இல்லையா?"

" ஐ லவ் எவ்வெரி பார்ட் ஆஃப் யுவர் பாடி! ஜஸ்ட் லவ் இட் செல்லம். தே ஆல் டேஸ்ட் யம்மி டு மி"

"ச்சீ! நீங்க செஞ்சதை நெனச்சுப் பார்த்தாலே வெட்கமா இருக்கு எனக்கு"

"என்ன ச்சீ? நாந்தானே உனக்கு நீ அந்தப்பகுதியெல்லாம் எத்தனை அழகு, எவ்ளோ டேஸ்டா இருக்கனு பார்த்து, முகர்ந்து, சுவைத்துச் சொல்லனும் செல்லம்?"

"நீங்க ரொம்ப ரொம்ப ரொம்ப மோசம்!"

"ஐ டோண்ட் வாண்ட் யு டு பி இக்னொரண்ட் எபவ்ட் யுவர்செல்ஃப் அண்ட் யுவர் பியூட்டி டார்லிங்!"

"ஐ லவ் யு வெர்ரி மச், கண்ணன்!"

"ஆனால் லேடீஸ் எல்லாம் ஆரம்பத்தில் ரொம்ப ஈடுபாடாத்தான் இருப்பீங்களாம். நாளாகாகத்தான் குறையுமாம்!"

"ஏன் குறையுது?"

"தெரியலையே? தூண்டிவிடுகிற ஹார்மோன்ஸ் குறைந்துவிடுமோ?"

"எனக்குக் குறையாது!"

"ஆமா, நைட் வேற மாதிரி இருந்த, இப்போ வேற மாதிரி ஒரே பூரிப்பா இருக்க?"

"ஏன் கொஞ்சம் உடம்பை மறைச்சிருக்கது பிடிக்கலையா?"

"இல்லடா, நான் உன் முகத்தைத்தான் சொன்னேன்!"

"முகத்தில் என்ன வித்தியாசம் தெரியுது?"

"டயர்டா இருந்தாலும் ஒரே சந்தோஷமா இருக்க மாதிரி இருக்கு? எதையோ வென்றதுபோல!"

"ரொம்ப சந்தோஷமாத்தான் இருக்கேன்!"

"என் வீக்னெஸ் எல்லாம் மாட்டிருச்சேனு தைரியமா?'

"ஆமா. போய் ஸ்டெய்ஸிட்ட சொல்லப்போறேன்! கண்ணன் இந்த விசயத்தில் ரொம்ப மோசம்னு"

"வேறென்ன சொல்லப்போற?"

"நீங்க செஞ்ச எல்லாத்தையும்தான்!"

"நம்ம ரெண்டு பேரும் "ப்ரேக் அப்" ஆனாக்கூட பெட் ரூம் மேட்டரையெல்லாம் யார்ட்டயும் சொல்லக் கூடாது! ஐ டோண்ட் வாண்ட் யு டு பி லைக் ஸ்டேஸி ஆர் காயத்ரி ஆண்ட்டி, செல்லம். இட் இஸ் ஜஸ்ட் பிட்வீன் யு அண்ட் மி, டார்லிங்"

"ஏன்?"

"இதெல்லாம் ரெண்டு லவ்வர்ஸ்க்குள்ள உள்ள இண்டிமேட் ரகசியம். அவங்க ரெண்டுபேருக்கும் மட்டுமே சொந்தமானது. வேற யாருக்குமே இதில் இடமில்லை! இது எழுதப்படாத ஒரு அக்ரீமெண்ட்!"

"நாளைக்கு நான் ப்ரக்னெண்ட் ஆயி, நீங்க என்னை நீங்க டம்ப் பண்ணிட்டா?"

"டம்ப் பண்ணிட்டு நான் லூசா அலையவா, "பிருந்தா பிருந்தா" னு? கமல் குணா படத்திலே "அபிராமி அபிராமி"னு அலையிற மாதிரி?

"ஹா ஹா ஹா"

"சரி, இதைச் சொல்லு! உனக்கு பீரியேட்ஸ் ஆரம்பிக்க இன்னும் எத்தனை நாள் இருக்கு?"

"எனி டைம்!"

"யு வில் பி ஃபைன் செல்லம்! சரி வேலைக்கு வரப்போறியா இல்லையா?"

"நான் வரலைனு சொன்னேன் இல்ல, டார்லிங்? லெட் மி வாட்ச் எ "flash back"! நீங்க போயிட்டு வாங்க!"

"உன் ஃப்ரெண்டு ஸ்டேய்ஸி கேட்டா என்ன சொல்ல?"

"எது வேணா சொல்லுங்க!"

"ஷி இஸ் இன் ஹாங் ஓவெர் ஆஃப்டெர் வைல்ட் செக்ஸ்னு சொல்லவா?"

"அப்படிச் சொன்னால் அவ உங்களை ஒரு வழி பண்ணிடுவா!"

"சரி, லெட் மி திங்க் ஆஃப் சம்திங் எல்ஸ்"

"ஈவனிங் சீக்கிரம் வாங்க!"

"இங்கேயா, வர?"

"வேறெங்க போறீங்க?"

"என் வீட்டுக்கு?"

"நோ! உங்களை நான் பார்க்கனும்! வந்துட்டு வேணா போங்க!"

"சரிடா"

"ஏன் டெய்லி தூங்க மட்டும் இங்கே வந்தா என்ன, டார்லிங்?"

"தூங்கவா?"

"நெஜம்மாத்தான். உங்க பக்கத்தில் அணைப்பில் நான் படுத்துத் தூங்க மட்டும்தான் வரச் சொல்றேன்!"

"உன்னால முடியிறதெல்லாம் என்னால முடியாதுடா!"

"அதெல்லாம் முடியும்!"

"மென் ஆர் வெர்ரி வீக், செல்லம்!"

"ரியல்லி?"

"மே பி ஐ வாண்ட் யு டு மிஸ் மி?"

"You are sadistic, darling!"

"I did not mean that, செல்லம்! ஐ ஹாவ் டு கோ நவ்! ஐ வில் கால் யு, ஓ கே?"

"ஓ கே ஸ்வீட் ஹார்ட்! ஹாவ் எ நைஸ் டே!"

"லவ் யு பிருந்த்!"

"லவ் யு டூ ஸ்வீட்ஹார்ட்!"

-தொடரும்

Tuesday, June 22, 2010

மணிரத்னம்தான்!! கேவலமாயிருக்கு அமிதாப் ஜீ!


அபிஷேக் பச்சன் ஹீரோவாக நடித்த ராவன் (ஹிந்தி), குரு அளவுக்கு எடுபடாமல் பாதாளத்தில் விழுந்துடுச்சு! தமிழில் ராவணன் படம் வெற்றியா தோல்வியானு இன்னும் முடிவாத் தெரியலை, ஆனால் வட இந்தியாவைப் பொருத்தவரையில் ஹிந்தியில் ராவன் படம் தோல்வினு ஒரு முடிவுக்கு வந்துட்டாங்க!

யு கே பாக்ஸ் ஆஃபிஸ்லயும் ஹிந்தி வேர்ஷன் பெருசா கலக்சன் பண்ணவில்லை! தமிழ் ராவணன் ஓரளவுக்கு கலக்சன் கொடுத்திருக்குனு சொல்லலாம். இருந்தாலும் தமிழ் ராவணனும் அபப்டி ஒண்ணும் சிவாஜி, தசாவதாரம், குசேலன் அளவுக்கு கலக்சன் கொடுக்கலை!

U.K. BOX-OFFICE

* Raavan has debuted at No. 11 position. In its opening weekend, the film has collected £ 1,22,284 (approx. Rs. 83.04 lacs) on 55 screens, with the per screen average working out to £ 2,223.

* Raavanan (Tamil film) has debuted at No. 16 position. In its opening weekend, the film has collected £ 66,317 (approx. Rs. 45.03 lacs) on 14 screens, with the per screen average working out to £ 4,737. Note:- Includes Thursday previews.

சரி, மகன் நடிச்ச படம் விழுந்ததும், அமிதாப் ஒரே புலம்பல்! படத்தில் எடிட்டிங் சரியில்லை, படத்தை ஒழுங்கா எடுக்கைலை, அதனாலதான் விழுந்துவிட்டதுனு! படத்துக்கு இவரே நெகட்டிவ் பப்ளிசிட்டி கொடுக்க ஆரம்பித்து, மணிரத்னத்தை குறைசொல்ல ஆரம்பிச்சுட்டார். படம்விழுந்தா 90% இயக்குனர் மேலே தப்புனுதான் உலகமே அறிந்ததாச்சே? இதை வெளியே சொல்லி மணிரத்னத்தை இறக்கனுமா என்ன? என்ன கொடுமை இது அமிதாப் ஜீ?

ஏன் இப்படி அமிதாப், அவர் சம்பாரிச்ச பேரை எல்லாம் இப்படி வாய் பேசி கெடுத்து குட்டிச்சுவராக்கிக்கொண்டு வருகிறார்னு தெரியலை!

While the Tamil version of Mani Ratnam’s Raavan continues to do well at the boxoffice, a mini-Mahabharat is brewing over the Hindi version. Amitabh Bachchan, irked by the poor response to the film, on Sunday blamed its bad editing for spoiling his son Abhishek Bachchan’s role.


டெய்லி ஒரு பதிவு போடலைனா இங்கே பதிவுலகில் நமக்கு தூக்கம் வராதுங்கிற மாதிரி, அமிதாப்புக்கு டெய்லி எதையாவது மீடியாவுக்கு சொல்லலைனா தூக்கம் வராது போல இருக்கு!

ஆனா, நம்ம மணி அமிதாப்புக்கு பொறுப்பா பதில் சொல்லியிருக்கார்!


The ace director reportedly told in the interview that the Big B could have telephoned him to express his thoughts before making it public. However, it is the prerogative of each and every person to comment, he said. Mani also added that his fans’ opinions matter the most to him.


ஒரு படம் விழுந்தா இப்படியா இவ்வளவு அனுபவசாலியான அமிதாப் அழுகிறது? என் மகன் எந்த தப்பும் பண்ணலை எல்லாம் மணிரத்னம் தப்புதான்! னு அழறது கேவலமா இருக்கு அமிதாப் ஜீ!

Monday, June 21, 2010

ஸர் மணிரத்னத்திற்கு ஒரு சபாஷ்!


காதலிக்க நேரமில்லை படத்தில் நாகேஷ் சொல்லுகிற யோசிக்கவைக்கிற ஒரு காமெடி என்னனா, "எல்லாம் கெடச்சாச்சு! கதை மட்டும்தான் கெடைக்கலை! அது மட்டும் கெடச்சிருச்சுனா!" இந்த ஓஹோ ப்ரடக்ஷன்ஸ் ஓஹோனு ஆயிடும்! ஒரு படத்திற்கு கதை கெடைக்கிறது பெரிய விசயம்னு ஸ்ரிதர் சொல்லாமல் சொல்லியிருப்பாரு! ரஜினியும், கதை கெடச்சா நடிக்கலாம்னு ஒரு காலத்தில் சொல்லிக்கிட்டேதானே இருந்தாரு? ஆனால் நம்ம மணிரத்னம் மட்டும் இந்த கதை மேட்டர்ல ரொம்ப வித்தியாசமானவர்தான். நம்மட்ட இருக்க கதையையே ஒரு மாதிரி "மாடர்னைஸ்"ப் பண்ணி எடுத்துட்டு வந்திருவாரு! இருவர் உள்ளம் மெளனராகமாச்சு, கர்ணன் தளபதியாச்சு! இப்போ, ராவணன்! ஆனா ஒண்ணு ஹாலிவுட் கதையைத் திருடினால்த்தான் காப்பி ரைட்ஸ் பத்திப் பேசமுடியும்! இதுபோல் இதிகாசங்களை "திருடினால்" திட்டவெல்லாம் முடியாது! முடிஞ்சாப் பாராட்டலாம்! இல்லைனா விட்டுடலாம்! Because Mani would plead guilty or not?

ஆமா அதென்ன "ஸர்" மணிரத்னம்னு தலைப்பில்? நான் கொடுத்த பட்டமெல்லாம் இல்லை! மணிரத்னத்துக்கு சார் போட்டு கேவலமா ஆயிலடிக்கிறாரு யாரோ ஒரு பெரிய விமர்சகர்! அதை வாசிக்க்கும்போது அறையலாம் போல இருந்துச்சு அவரை! ஒரு படத்துக்கு விமர்சனம் எழுதும்போது இதெல்லாம் தேவையே இல்லாத மரியாதை! நம்ம ஊர் மக்கள்ட்ட உள்ள ஒரு கெட்ட பழக்கம் என்னனா ஒரு படத்தை விமர்சனம் பண்ணும்போதுகூட அடைமொழியில்லாமல் "மணிரத்னம்"னு எழுதினால் ஏதோ மரியாதைக் குறைவு வந்துவிடும்னு நெனச்சுக்கிறது. Rediff review படிச்சுப்பாருங்க! நான் பொதுவா Rediff review மேலே எப்போவுமே ஓரளவுக்கு மதிப்பு வச்சிருப்பேன்! ஆனால் இதுபோல் "ஸார்" அடைமொழி எனக்கு பயங்கர எரிச்சலைக்கிளப்பியது! Lack of professionalism, I would say! எங்கே இருந்து இதுகளை பிடிச்சுட்டு வர்றானுகனு தெரியலை ரிவியூ எழுதுவதற்குனு!

ராமாயாணத்திலே எல்லாருக்கும் ஒரு சந்தேகம் மட்டும் வரும்! சீதை, ராவணனை காதலிச்சாளா? இல்லை வெறுத்தாளா? இல்லைனா மதித்தாளா? She liked him! Not for anything else. It is just because he treated her fairly and, he behaved like a gentleman! அதனால சீதையின் மேலே ராமனுக்கு மட்டும் சந்தேகம் இல்லை! நெறையப்பேர்ருக்கு இந்த சந்தேகம் உண்டு! ராவணன் - சீதை என்றாலே எல்லோருக்கும் அவர்கள் உறவைத் தெரிந்துகொள்ளனும்னு ஒரு க்யுரியாஸிட்டி உண்டுனு சொல்லலாம்! கொச்சைப் படுத்தனு சொல்ல முடியாது! ஜஸ்ட் க்யூரியஸ்!

அண்ணே! என்னை பொறுத்தவரையில் ராமாயணம் வால்மிகி எழுதிய ஒரு கதை! கதையிலே யாரை யாரு காதலிச்சா என்ன? ஆனா எல்லாருக்கும் அபப்டி இல்லை! ராமாயணம் வட இந்தியாவில், மற்றும் நம்ம ஊரில் உள்ள ஒரு சில மக்களுக்கும் வெறும் கதை இல்லை! ராமர் கடலுக்குள்ளே பாலம்லாம் கட்டினாருனு நம்புறாங்க! வால்மீகி எழுதிய உண்மைக்கதை என்றும், ராமர் அதில் ஒரு கடவுளோட அவதாரம், அதனால அவரு ஒருகடவுள். அப்படி இப்படினு நம்புறாங்க!

சரி சீதையுடைய இளமை ஊஞ்சலாடுறது பத்தி கொஞ்சம் பார்ப்போம்! உடலால கற்பு எல்லாம் இல்லைனு நம்பும் சுஹாஷினி க்கு மனதால் கற்பெல்லாம் சாண்சே இல்லைனு நம்புறவங்களாத்தான இருப்பாங்க, இல்லையா? சரி, நம்ம சீதை கற்பு மேலே அந்த சந்தேகம் இவங்களுக்கு இருக்காதா என்ன? நிச்சயமா இருக்கும்! ஆனா வெளியிலே சொல்லுவாங்களா? சீதை கற்பை பத்தி பேசினால், சுஹாஷினையை அடிக்க வர்றது மறத்தமிழர்கள் கெடையாது! வேற கூட்டம் அது! இந்த ராவணன் கதை ஒருவேளை சுஹாஷினி யுடைய லீலைகள் (இண்ஃப்ளுயெண்ஸ்) தானோ? ஆமா, ராவணன் விமர்சனம் எங்கே? ராமாயணத்தை அப்படியே "ரிமிக்ஸ்" (நன்றி சுரேஷ் கண்ணன்) பண்ணிய ஒரு படத்திற்கு எதுக்கு விமர்சனம் எல்லாம் எதுக்கு? சுத்தமான போர் அது!

However, at the box office, my gut feeling is that this movie is going touch the sentiments of north Indians. They can not tolerate Ravanan is made as a HERO! In Tamilnadu, most of the people would love Ravanan being the HERO! Ironically the BO results are going to be consistent with this! I believe, Mani can not win north and south crowds at a time! Raavanan is not an exception for this! Mani might win Tamilians at this time!

சரி, மணிரத்னத்திற்கு எதுக்கு ஒரு சபாஷ்? இந்தக் கதை தழுவல்னு வரும்போது மணி, தன்னை என்னைக்குமே ஒரு சாதாரண வியாபாரியாக மட்டும்தான் காட்டியுள்ளார். ஒரு ஹிந்துவாக அல்லது தன்னுடைய மத நம்பிக்கையை எதிலுமே காட்டுவதில்லை! இந்த ராவணனில், ராவணன் மேல் ராமனின் மனைவி சீதை மரியாதை வைத்திருந்தது போலத்தான் பச்சையாகவே காட்டியுள்ளார், மணி. அதுக்குத்தான் இந்த சபாஷ்!

Friday, June 18, 2010

உனக்கு நீதான் உயர்ந்தவன்! எனக்கு நாந்தான்!

"உனக்கு இதுகூட தெரியாதா!!" (ஓ யு டோண்ட் நோ ஈவென் திஸ்!!!) என்று என்னுடைய தன்நம்பிக்கையை உடைத்து நொறுக்க நினைத்த இந்திய வாத்தியார் மேதாவிகளிடம் அனுபவப் பட்டவன் நான்! ஆனால் படித்து முடித்து வரும்போதும் சரி, இன்றும் அவனைவிட தரத்திலும், அறிவிலும், சாதனைகளிலும் நான் எந்த வகையிலும் குறையவில்லை! I am not going to give my and his resume to convince you on this! :)

Never EVER let anybody to DESTROY your confidence EVER! Never let someone to assassinate your CHARACTER in your own BLOG!

ஆங்கிலத்தில் "I " ஏன் எந்த இடத்தில் வந்தாலும் கேப்பிட்டலா இல்லைனா "அப்பர் கேஸா" வருதுனா, உன்னைப் பொறுத்தவரையில் நீதான் உலகத்தில் உயர்ந்தவன்! மற்றவர்களெல்லாம் அதன் பிறகுதான் என்பதுதான் காரணம்னு சொல்லுவாங்க.

அமெரிக்காவில் 5th amendment (amendment is a change or an addition to the constitution and Constitution is the SUPREME LAW of the country!) என்ன னா, உன்னை நீயே எந்த ஒரு சூழ்நிலையிலும் இறக்க அனுமதிக்க வேண்டியதில்லை! நீ கொலைக் குற்றம் சாட்டப்பட்டிருந்தாலும், உனக்கு நீதான் உயர்ந்தவன். ஓ ஜே சிம்ப்சன் மர்டெர் ட்ரயல் நடந்த போது ஓ ஜே 5 வது அமென்மெண்டை பயன்படுத்தி, குற்றவாளி சாட்சிக்கூண்டில் நிற்கவில்லை!

எந்த ஒரு காரணத்தைக் கொண்டும் உன்னை நீ குறைத்துக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்பது மிகவும் முக்கியமான ஒரு மேட்டர்! அது ஈகோ வா இல்லைனா சுயமரியாதையோ எதுவா இருந்தாலும் சரி. கடவுளே உனக்கு அடுத்துத்தான்! அந்த எண்ணம் வெட்கப்பட வேண்டிய விசயம் இல்லை! அந்த எண்ணம்தான் உன்னை வளர வைக்கும்! அந்த எண்ணம்தான் உன்னை வாழவைக்கும்! நீ வாழனும் வளருனும்னு நெனைத்தால் அதை நொறுக்க எந்த ஒருவனையும் ஒரு போதும் அனுமதிக்காதே!

அதுவும் உன்னுடைய வீட்டிற்குள் நுழைந்து உன் இடத்தில் வியாக்யான பேசும் ஒரு "லோ-க்ளாஸ்" மடையன், உன் வீட்டு சுத்தத்தை பத்தி பேசி உன்னை அவமானப்படுத்தினால் அவனை கழுத்தைப் பிடிச்சு உன் வீட்டைவிட்டு வெளியே தள்ளனும்! இவன் யாரு உன் வீட்டில் வந்து உன்னைப் பத்தி கேவலமாப் பேச? வெளிய போடா நாயேனு அடிச்சு வெறட்டனும்! ஏன்? இது உன்னுடைய வீடு! நீதான் இங்கே ராஜா! அவன் வீட்டில், இல்லை தெருவில், இல்லை ஊரில் என்ன வேணா சொல்லிட்டுப் போகட்டும்! அதை உன் வீட்டில் மட்டும் அனுமதிக்காதே!

அதேபோல்தான் உங்கள் கருத்தை வெளிக்கொண்டுவரும் இடமான இந்த உங்கள் வலைதளம். நம்மை நாமே என்றுமே உயர்த்திக்கொள்வது அநாகரீகம்! நம்மை நாமே குறைத்துக்கொள்வது நம்முடைய உரிமை!

அதே சமயத்தில் அட்ரெஸ் இல்லாத ஒருவன், பெரிய புடுங்கியாட்டம் உங்க வலைதளத்தில் வந்து, சம்மந்தமே இல்லாமல் "உன் தகுதி இதுதான் நீ இதுக்கு மேலே பேசுவது தப்பு" னு ஒரு "sweeping statement" விடும்போது அவனை நாயடிக்கிறாப்பிலே அடித்தால் என்ன தப்பு? அவனை மதித்து நீங்கள் ரொம்ப கீழே, அவந்தான் உயர்ந்தவன் னு நீங்க அவனை மதித்தால் நீங்க ஒரு முட்டாள்!

என்ன உளறுகிறேன் என்று பார்க்கிறீர்களா? பிச்சைக்காரர்களப் பற்றியும், ஜெயமோகன் பற்றியும் நான் எழுதிய ஒரு இடுகையில் "Muthu" என்கிற ஒரு பதிவர் எழுதிய முதல் பின்னூட்டம் இது!

***Muthu said... ஏதோ கடலை கார்னர் போட்டோமா, பதிவுலக பரபரப்பான விஷயத்தை பத்தி ரெண்டு மூணு பதிவு எழுதினோமா-னு இல்லாம நமக்கெதுக்குங்க ஜெயமோகன் பத்தில்லாம் ? 15 June 2010 8:20 PM***

இதுக்கு என்ன அர்த்தம்னா, வருண், நீ பேசாமல் கடலைக்கார்னர், இல்லைனா ஏதாவது மொக்கை பத்தி எழுது! உனக்கெல்லாம் பிச்சைக்காரர்கள் பத்தி பேசவோ, ஜெயமோகன் பத்தி பேசவோ எந்தத் தகுதியும் இல்லை! னு!

இதை வாசிச்ச உடனே எனக்கு எனன் தோனுச்சுனா, இவன் யாரு நான் என் வலைதளத்தில் என்ன எழுதனும்னு சொல்றதுக்கு? இவன் யாரு என்னை என் எழுத்தை ஜட்ஜ் பண்ணுறதுக்கு? யாராயிருக்கட்டுமே? பெரிய இலக்கிய மேதையாவே இருக்கட்டுமே! அதனாலென்ன?

" Muthu" னு பெரிய மேதாவி(profile unavailable) rates himself as the JUDGE and HIGHLY qualified individual! He says, YOU DO NOT qualify for criticizing GOD Jeyamohan or discussing about beggars' issue! இந்த ஆளோட பின்னூட்டம் வேறெங்குமே இல்லை! ஒருவேளை இன்னைக்கு இவர் "முத்து", நேத்து யாரோ? நாளைக்கு யாரோ? னு சந்தேகம் ஏன் வரக்கூடாது?

WHERE did he do that? Not in his aghrahaaram! Not in his blog! He does that in MY BLOG! Because he thinks he is GREAT! How does he know? Because his profile is UNAVAILABLE but he just knows about HIMSELF and that HE IS GREAT for sure! He judges me! He advises me! He offends me! He is trying to destroy my ability to write few paragraphs to express my thoughts !

So what should I do now? Am I going to allow that in my blog! NO! So, I reacted pretty BADLY! Why? He touched my EGO! Who the hell is he? He could be a psycho! He could be a cheat! He could be sadist! He could be a GOD too! Who knows? Who cares?

So, இதை டெலீட் பண்ணிவிட்டு போயிட்டே இருக்கலாம்! I thought about it. But, நான் பண்னாததற்கு காரணம் இதை பலருக்கு சொல்லனும்! உங்களை இறக்க நினைக்கும், உங்கள் தன்னம்பிக்கையை பாதிக்கும் எந்தக் கொம்பனோட பின்னூட்டத்தையும் நீங்க மதிக்க வேண்டிய அவசியம் இல்லை! அது யாரா இருந்தாலும் சரி! அதுவும் ஒரு அட்ரெஸ் இல்லாத ஆளாயிருந்தால்?

Anyway, I am going to read his responses in other blogs and see how long he lasts in this ID! Is he here to advise ONLY ME? That is for the future!

என் பதிவு சரியில்லையா? மைனஸ் மதிப்பெண் கொடுங்க! தரமற்ற பதிவுனு நெனச்சுக்கோங்க! Don't visit my blog! ஆனால் இந்த (Muthu) போல் பெரிய புடுங்கியாட்டம் ஒரு பின்னூட்டம் கொடுக்கும் எந்த மேதாவியையும் நான் மதிச்சு பதில் சொல்லனும்னு நெனச்சா, நீங்க பாவம்! Never look down on me and try to advise me in MY BLOG! I can not allow that!

என் பதிவை விமர்சிக்கலாம்! ஆனால் என்னையும் என் எழுத்தின் தரத்தையும், நான் எதை எழுதனும் எதை எழுதக்கூடாதுனு விமர்சிக்கனும்னா, அது நிச்சயம் என்னுடைய தளத்தில் முடியாது! ஜெயமோஹனுடைய தளத்தில் செய்யலாம்! இல்லை இந்த "Muthu" தளத்தில் செய்யலாம்! என் தளத்தில் இது போல் பின்னூட்டமிட்டால் எந்தப் ப்ரஃபைல் இல்லாத பெரிய மனுஷனுக்கும் மரியாதை கெடைக்காது!

Because I dont like anybody judging me or my potential or my ability EVEN if I write TRASH! The best advice I can offer "Muthu" is that please don't advise anybody! Dont judge anybody! After all you are also a CHEAP HUMAN BEING!

Tuesday, June 15, 2010

பரிசுத் தொகை ஆயிரம் பொற்காசுகள்!

இந்தப் படங்கள்ள உள்ளவங்க யார் யாருனு யார் மொதல்ல சொல்றாங்களோ அவங்களுக்கு ஆயிரம் பொற்காசுகள் வழங்கப்படும்! மொதல்ல பதில் சொல்லுங்க அப்புறம் நான் சொல்றேன் எப்போ பரிசு வழங்கப்படுமென்று! சின்ஸியராக கூகில் பண்ணாம ட்ரைப் பண்ணுங்க!













Sunday, June 13, 2010

"பெட்ரூம் போக வேணாமா?" (18+ 0nly)- கடலை கார்னர் (57)

"ஹாய் பிருந்த்! பிக் அப் த ஃபோன் ப்ளீஸ்?"

""
********************

"பிருந்த்! என் செல்லம் இல்ல, போனை எடுடா!"

""

*******************

"நீ ரொம்ப மோசம் தெரியுமா பிருந்த்? உனக்கு இரக்கமே இல்லடா! You know, I LOVE YOU VERY MUCH, right?"

""

********************

"ஹாய் பிருந்த்!"

"ஹல்லோ, கண்ணன்! "

" "

"கண்ணன்!"

"யா! ஆர் யு ஓ கே, பிருந்த்?"

"என்ன கண்ணன்? இல்ல, போனை லிவிங் ரூம்ல வச்சுட்டு கிச்சன்ல இருந்தேன். ஐ பாட் கேட்டுட்டு இருந்தேன். என்ன விஷயம், கண்ணன்?"

"நான் உண்மையிலேயே கோவிச்சுக்கிட்டயானு பயந்துட்டேன்!"

"கோபம்தான். அவகிட்ட ரொம்ப இண்டிமேட் மாதிரி பேசுறப்ப இப்படிக் கோபம் வந்துடுது"


"ஜெலஸியா என் செல்லத்துக்கு?"

"வேறென்ன? அதேதான்."

"அதுக்காக இப்படியா திட்டுவாங்க?"

"உங்களைத்தானே நான் இதுமாதிரி திட்ட முடியும்?'

"எனக்கு ரொம்பப் பிடிச்சது.."

"எனக்கும்தான்."

"ஆமா என்னோட பேசவே மாட்டேன்னு, கோபமா சொன்ன?"

"அதெல்லாம் கோபத்திலே சொன்னது. இப்போ கோபம் போயிடுத்து போல இருக்கு!"

"எப்படிப் போச்சு?"

"தெரியலை. உங்க குரலைக் கேட்டதும் போயிடுச்சு போலயிருக்கு!"

"அவ்வளவு குளிராவா இருக்கு?"

"எனக்குப் பிடிக்கிறாப்ல இருக்கு" இட் இஸ் ஹாட் அண்ட் செக்ஸி!"

"மே பி யு ஆர் ஜஸ்ட் செக்ஸ் ஸ்டார்வ்ட்."

"மே பி யு ஆர் ஸோ ஹாட்!'"

"ரொம்ப மூடாயிருக்கியா? உன் கை எங்கேயிருக்கு இப்போ?"

"ச்சீ! இதெல்லாம் எப்படிப் புரியுது உங்களுக்கு!"

"சரி, உனக்கு மூனு மெசேஜ் விட்டுருக்கேன். ஒண்ணு செய்றயா? அதை எல்லாம் கேக்காமலே டெலீட் பண்ணிடு!"

"கேக்காமலா? ஏன்?"

"நீ கோபமா இருக்கேனு பயந்துக்கிட்டு சுயமரியாதையை எல்லாம் விட்டுட்டு ரொம்ப கீழே இறங்கி கெஞ்சி இருப்பேன்."

"ஹா ஹா ஹா, அப்படியா?"

"என்ன அப்படியா?! பொய்யா சொல்றேன்?"

"இல்ல, இந்த மாதிரி பொன்னான மெசேஜை கேட்டுக் கேட்டு ரசிச்சு, சேவ் பண்ணீல வைக்கனும்! அதையெல்லாம் நான் எப்படி அழிக்க முடியும்?'

"நான் கெஞ்சினாத்தான் பிடிக்குமா உனக்கு, பிருந்த்?"

"கெஞ்சினாலும் பிடிக்கும், கொஞ்சினாலும் பிடிக்கும்! ஆனா வேற யார்ட்டயும் கெஞ்சினா/கொஞ்சினா, எனக்குப் பிடிக்காது. அது போல் யார்ட்ட கெஞ்சுறீங்களோ அவங்களையும் வெறுப்பேன்."

"என் மேலே தப்பு இருந்தாலுமா?"

"நீங்க அப்படி என்ன பெருசா தப்புப்பண்ணப் போறிங்க? நீங்க தப்பே பண்ணியிருந்தாலும் நீங்க யார்ட்டயும் கெஞ்சினால் எனக்குப் பிடிக்காது!"

"பிருந்தாட்ட கெஞ்சினால் மட்டும்?"

"ரொம்ப ரொம்பப்பிடிக்கும்!"

"எனக்கு உங்கிட்ட என்ன பிடிக்கும் தெரியுமா?"

"என்ன பிடிக்கும்?"

"என்ன கலர் பேண்டிஸ் போட்டிருக்க?"

" "

"போடவே இல்லையா?"

"வீட்டிலேதானே இருக்கேன். அதான்."

" "

"சரி என்னிடம் என்ன பிடிக்கும்?"

"என் உதடுதான்"

"மேல் உதடா கீழ் உதடா?"

"நீ ரொம்ப கெட்ட பொண்ணு பிருந்த்!"

"ஆமா. பதில்சொல்லுங்க!"

"ரெண்டும்தான்"

"அப்புறம்?"

"சொல்லிக்கிட்டே போகலாம். உனக்கு போர் அடிக்கும்."

"எனக்கு நிச்சயம் போர் அடிக்காது!"

"இப்படி கெட்ட விசயம் எல்லாம் உனக்கு ஏன் ரொம்பப்பிடிக்குது?"

"உங்ககிட்ட பேசமட்டும்தான் பிடிக்குது. இன்னைக்கு ஒரு விசயம் நடந்தது..சொல்லவா?"

"என்ன?"

"ஆண் மை வே ஹோம், பக்கத்தில் உள்ள ஸ்டார்பக்ஸ்ல காஃபி வாங்கப்போனேன். அங்கே லைன்ல ஒரு இந்தியன்"

"என்ன சொன்னான்? "நீ ரொம்ப அழகா இருக்க"னு சொல்லி ஜொள்ளுவிட்டானா?"

"ஆமா"

"நீ என்ன சொன்ன?"

"ஐ ஆம் மேரிட்னு சொன்னேன்!"

"பொய்யா?!"

"இதிலே என்ன பொய் இருக்கு? நீங்கதான் என் ஹஸ்பண்ட்!"

"கல்யாணம் பண்ணாமலே ஹஸ்பண்ட் ஆன் முதல் ஆளு நாந்தான்!"

"உங்கம்மாவோட அடுத்த வாரம் பேசும்போது, என்னை அப்படி இண்ட்ரொட்யூஸ் பண்னி வைக்கிறயா?"

"அவங்ககிட்ட எப்படி உண்மையை சொல்ல முடியும்?"

"எதுடி உண்மை?"

"யு டோண்ட் நோ ஹவ் ஐ ஃபீல் எபவ்ட் யு, ரைட்?"

"சரி, அதோட விட்டானா அந்த தேசிப் பரதேசி?"

"இல்லை நான் உக்காந்த டேபில்லயே வந்து உக்காந்தான் அந்த "மோரான்"!"

"அப்புறம்?"

"காஃபியை எடுத்துட்டு கிளம்பிட்டேன்!'

"தட்ஸ் ரூட்!"

"அஃப் கோர்ஸ். ஸோ வாட்?"

"நம்ம நாட்டுக்காரங்ககிட்ட நாகரீகமா நடந்துக்க வேணாமா?"

"கல்யாணம் ஆயிடுச்சுனு சொன்னா. அப்புறமும் நாக்கைதொங்கப் போட்டுட்டு அலைகிறான்?!"

"உன்னை இந்தக்காலத்து டிப்பிக்கல் இந்தியன்னு நெனச்சுட்டான் போல இருக்கு!"

"அப்படினா?"

"இன்றைய நம்ம ஊர்க்கலாச்சாரம் இப்படிதான் இருக்காம். நம்ம தான் யு எஸ்ல ரொம்ப கண்சர்வேட்டிவா இருக்கோம் போல!"

"நெஜம்மாவா?'

"அப்படித்தான் தோனுது! சரி கதவைத் திற?"

"எந்தக் கதவை?"

"நான் உன் வீட்டு வாசல்லதான் இருக்கேன்"

"பொய்!"

"டோர் வெளிய பாரு!"

"ஓ மை காட்!'

"தட் சவுண்ட்ஸ் லைக் ஹாவிங் அன் ஆர்கஸம்!"


********************

"உள்ள வாடாப் பொறுக்கி!"

"வந்துட்டேன்"

"கிஸ் மி டார்லிங்!"

" "

" "

"ஹவ் வாஸ் இட்!"

"லவ்ட் இட், டார்லிங்! இருங்க பாத்ரூம் போயிட்டு ஒரு நிமிஷத்தில் வர்றேன்"

"இரு நானும் வர்றேன்!"

"எங்கே?'

"அங்கேதான்!"

"எதுக்கு?"

"போடி!"

******************

"அதையெல்லாம் மாட்ட வேணாம்?"

"ஏன்?'

"வாட் டிட் யு ஸே டுடே?"

"ஐ செட் ஃபக் யு!"

"லெட் மி ஒப்லெஜ் யு நவ், டார்லிங்!"

"யு ஆர் ரியல்லி கோயிங் டு!!!"

"யெஸ்! யு டோண்ட் தின்க் ஐ ஆம் எ மேன்?"

"அநியாயம் பண்ணுறீங்க."

"யு ஆர் பியூட்டிஃபுள் டார்லிங்!"

"ச்சீ!"

"பெட்ரூம் போக வேணாமா?"

"வேணாம்!'

"என்ன பண்ணப்போறீங்க?"

"அதையெல்லாம் சொல்ல முடியாது. சென்ஸார்ல வெட்டிருவாங்க!"

-தொடரும்.

Saturday, June 12, 2010

கொறிப்பதற்கு நொறுக்குகள் மற்றும் உளறல்கள் (2)

* இது Basket ball பாஸ்கட் பால் நேரம்! அமெரிக்காவில் என் பி எ இறுதி விளையாட்டுக்கட்டம் போய்க்கொண்டிருக்கிறது. லெஜெண்டரி எல் எ லேக்கர்ஸும், பாஸ்டன் செல்டிக்ஸும் (LA Lakers vs Boston Celtics) ஆடிக்கொண்டிருக்கிறார்கள் டைட்டில் வின் பண்ண! இந்த சீரீஸ் பெஸ்ட் ஆஃப் 7 கேம்ஸ்னு போகும், 2-3-2 என்று போகும். லேக்கர்ஸ் பெட்டர் ரெக்கார்ட் வைத்துள்ளதால் அவர்களுக்குத்தான் ஹோம் ஃபீல்ட் அட்வாண்டேஜ் இருக்கிறது! அதாவது முதல் இரண்டு, கடைசி இரண்டு என 4 கேம்ஸ் அவர்கள் எல் எ வில் நடக்கும். 3 கேம்ஸ் பாஸ்டனில்! அடுத்த 5 வது கேம் பாஸ்டனில் நடக்க உள்ளது. தற்போது இருவரும் 2-2 என்று வெற்றுள்ளனர் அதனால் அட் லீஸ்ட் இன்னும் ரெண்டு கேம் கட்டாயம் விளையாடுவாங்க! தேவையானால் 7 வது கேம் எல் எ வில் நடக்கும்

என்னுடைய ப்ரிடிக்ஷன் என்ன்னா அனேகமாக எல் ஏ லேக்கர் வெற்றியடைவார்கள்! கோச் ஃபில் ஜாக்ஷன் ஒரு தலைசிறந்த கோச்! அதனால் நிச்சயம் லேக்கர்ஸ் இன்னொரு சேம்பியன்ஷிப் வின் பண்ண வாய்ப்பதிகம். பாஸ்டனும் நல்லாத்தான் ஆடுகிறார்கள்! பார்க்கலாம்!


" உலக கோப்பை கால்ப்பந்து நடந்து கொண்டு இருக்கிறது! இன்று அர்ஜெண்டினா, சவுத் கொரியா இருவரும் நைஜீரியா, க்ரீஸை தோற்க்கடித்து வெற்றி பெற்றுள்ளார்கள். யு எஸ்-இங்கிலாந்து கேம் நடந்தது, 1-1 கோல் போட்டு ட்ராவில் முடிந்தது! எப்படியோ யு எஸ் தப்பிச்சது! இங்கிலாந்துதான் ஜெயிக்கும் என்று நினைத்தேன். யு எஸ் டீம்தான் அண்டர்டாக்!

* கடவுள், கற்பு, காதல், நட்பு இதெல்லாம் இந்தக் காலத்தில் ரொம்ப விவாதத்திற்குரிய விசயமாக மாறிக்கொண்டு வருது . ஆறறிவு பெற்ற மனிதன் உருவாக்கிய வார்த்தைகள்தான் இவைகள்! இவைகளை தூய்மையானது எனவும் காலங்காலமாக சொல்லிக்கொண்டு வருகிறார்கள். பொதுவா "கடவுள்" மேல் நம்பிக்கை வயசாக ஆக சாவு பயம் வர வர அதிகமாகிக்கிட்டே போகும். கற்பு, காதல், நட்பு போன்றவைகள் கடவுளுக்கு எதிர்மறைனு சொல்லலாம். ஏன்னா இவைகளில் பொதுவாக எல்லோருக்கும் வயதாக ஆக நம்பிக்கை குறைந்து கொண்டே போகும். இது மூனுக்குமே எதிரி சுயநலம்தான்! I think we are becoming more and more selfish when we get older and older. How would you know? It is simple, I am getting older every day and I am becoming more and more SELFISH too! I am not ashamed of saying that I am selfish! That is my HONESTY! That is what I am. Anyway, இதுதான் உலக நடப்பு. நீங்களும் உங்க அனுபவமும் நிச்சயம் விதிவிக்கா இருக்கலாம்!

* என் அம்மா சின்னப்பிள்ளையில் நான் ஏதாவது தப்பு செய்தால் அடிப்பாங்க! குழந்தைகளை அடிப்பது தப்புத்தான். ஆனால் எனக்கு நான் செய்த தப்புகளுக்கு அடி விழுந்ததென்னவோ உண்மைதான். ஏதாவது தப்பு செய்து மாட்டிக்கொண்டால், அம்மாவுக்குத் தெரிந்த வுடன், முதலில் நண்பர்கள், சொந்தக்காரர்கள் தூது வந்து சொல்லுவாங்க! "உனக்கு இன்னைக்கு பொறந்த நாள் கொண்டாடப்போறாங்களாம் உங்க அம்மானு"! அப்படினா அன்னைக்கு நெறையா அடிவிழும்னு அர்த்தம்! சிறுவயதில் நான் நெறையா தப்பு செய்வேன். ஆமா இப்போவும்தான்! சிறுவயதில் அம்மாட்ட நெறையா அடியும் வாங்குவேன். அப்பா தொடவேமாட்டார் பாவம். இருந்தாலும் அம்மாவைத்தான் ரொம்பப் பிடிக்கும்! அடிக்கிறதாலேதான் அவங்க மேலே அன்பு அதிகமாகுதா? தெரியலை! எனக்குத் தெரிய இன்னொரு நண்பர் இருக்கிறார் அவரை அப்பாத்தான் அடிப்பாறாம். அப்பா மேலேதான் அவர் அதிக அன்பாவும் இருப்பார்! இங்கேயும் வாங்கிற அடியும் செலுத்துற அன்பும் டைரர்க்ட்லி ப்ரப்போஷனல்!

* அடுத்த பெரிய தமிழ்ப் படம் ராவணன். மணிரத்னம், மற்றும் விக்ரமும் keeping their fingers crossed! அடுத்த வாரம் வெளிவருது இந்தப் படம்! சுறாவை சிங்கம் சாப்பிட்டுவிட்டது. சிங்கத்தை ராவணன் அழிச்சுவிடுவாரா? நான் பாக்ஸ் ஆஃபிஸ் (வசூல்)பத்தி சொன்னேன்! :) சிங்கம் கலெக்ஷன் ராவணனால் பாதிக்கப் படலாம்.

* அமெரிக்காவில் மே மாதம் அதிகமாக விற்ற வாகனங்கள் இங்கே!

Ford F-Series: 49,858
Chevy Silverado: 33,690
Honda Accord: 30,077 (includes 2,242 Crosstours)
Toyota Camry: 29,295
Honda Civic: 28,458
Toyota Corolla: 26,953 (includes Toyota Matrix)
Ford Fusion: 22,381
Nissan Altima: 21,950
Chevy Malibu: 21,722
Hyundai Sonata: 21,195

இந்த மாதமும் ஹாண்டா அக்கார்ட் தான் டொயோட்டா கேம்ரியைவிட அதிகம் விற்றுள்ளது! கடந்த பல வருடங்களாக டொயோட்டா கேம்ரியை அடித்துக்கொள்ள எந்தக்காரும் இல்லாமல் இருந்தது. டொயோட்டா கேம்ரிபேரு கெட்டுப்போச்சு! அதனால்தான் இப்படி!

Friday, June 11, 2010

நான் பதிவுலகைவிட்டுப் போகமாட்டேன்!

பதிவுலகில் ரெண்டுவகையான பதிவர்கள்! முதல் வகை! கொஞ்சம் மரியாதை கொடுத்து எதிர்பார்க்கும் பதிவர்கள். இவர்கள், அடுத்தவர் மனதை மதித்து கண்ணாடிவீட்டிலிருந்ப்பதுபோல கவனமாக எழுதிவருபவர்கள். இவர்களுக்கு அப்பப்போ வரும் சோதனைகளால், இந்தப் பதிவுலக மக்கள் தங்களுக்குள் கேட்டுக்கொள்ளும் கேள்விகள்! என் வயசென்ன? என் தகுதி என்ன? நான் இங்கே பதிவுலகில் வந்து என்ன பண்ணிக்கொண்டு இருக்கேன்? நெஜம்மாத்தான் கேக்கிறேன், What am I doing here?


இந்தப்பக்கம் சாதிச் சண்டை! அந்தப்பக்கம் நண்பன் துரோகியாகிறான்! இந்தப்பக்கம் சாரு ஜால்ராக்கள்! இந்தப்பக்கம் ஜெயமோஹன் ஜால்ராக்கள்! எதுக்கெடுத்தாலும் பாப்பானையே திட்டுறவர்கள் ஒருபக்கம்! தாங்கவே முடியாத அளவுக்கு பார்ப்பான் பெருமை பேசிப்பேசி பார்ப்பனர்களை திட்ட வழிவகுக்கும் சாதி வெறிபிடித்தமுட்டாள்கள் இன்னொரு பக்கம்! பெண்களை கேவலப்படுத்தும் பதிவர்கள் ஒருபக்கம்! பெண்ணியவாதிகள் போல நடிக்கும் கூட்டம் இன்னொரு பக்கம்! இப்படி இன்னும் எத்தனை எத்தனை கோஷ்டிகள், சண்டைகள், நாடகங்கள!

இந்த ரெண்டு கோஷ்டிகளூக்கு இடையில் மாட்டிக்கொண்டு விழிபிதுங்கும் பதிவர்கள் இவர்கள்!


ஆமா இந்தப் பதிவுலகில் எவன் உண்மையா நடக்கிறான்? எல்லாருமே ஹிப்போக்ரைட்ஸ்தான். எல்லாருமே வியாபாரிகள்தான். புகழுக்கு அடிமையாகிற கேவலம் சாதாரண மனுஷ ஜென்மம்தானே எல்லாரும்! தன் பேரை தேவடியாமகனேனு சொல்லித் திட்டிப் போட்டாலும் தன் பெயரை பதிவில் பார்த்து ரசிக்கும் ஈனபிறவிகள். இதுபோதாதுன்னு குஞ்சப் பிடிச்சு ஒழுங்கா ஒண்ணுக்கு இருக்கத்தெரியாதவனெல்லாம் பெரிய இவன் மாதிரி வந்து அட்வைஸ் வேற!


ஆமா, என்னை நானே எதுக்கு இப்படிக் கேவலப்படுத்துக்கனும்? நான் என்ன செஞ்சிக்கிட்டு இருக்கேன்? காந்தியையே கொன்னவனுக நம்ம ஆளுகள்! பெரியாரை எப்படியாவது வஞ்சம் தீர்க்கவே பிறந்த பார்ப்பான்கள் பல! சாதியைக் கட்டி அழுபவர்கள்! என் மதம், என் கடவுள்தான் உயர்ந்தவை என்று பேசிக்கொண்டு திரியும் முட்டாள்கள் பலர்.


அட போகங்ப்பா! நான் எழுதி கிழிச்சது போதும்! நான் எழுதியதை நீங்க படிச்சுக் கிழிச்சது போதும்! இந்தப் பதிவுலக சாக்கடையில் நான் செலவழிக்கும் நேரத்திற்கு வேற ஏதாவது உறுப்படியா செய்யலாமே? பேசாமல் மெடிட்டேஷன் பண்ணலாம்! சரி இன்னையோட இந்த கண்றாவி எல்லாம் விட்டுட்டு நிம்மதியா இருப்போமே?


சரி இதுதான் என் கடைசிப்பதிவு! நான் யார் சொன்னாலும் கேக்கப்போவதில்லை! ஆனால் எப்படி சொல்லாமல் கொள்ளாமல் போறது? சரி சொல்லிப்புட்டே போயிடுவோம் னு ஒரு பெரிய முடிவெடுத்து. நான் பதிவுலகில் இனிமேல் எழுதப்போவதில்லை னு உண்மையான உணர்வுகளை அள்ளிக்கொட்டி ஒரு பதிவு போட்டால்...,


ஒரு நாளும் இல்லாத திருநாளா, பதிவுலக கண்மணிகளிடம் இருந்து ஒரே அன்பு மழையா பொழியும்! ஐயோ! தயவு செய்து உங்க முடிவ மாத்திக்கோங்க! வீணாப்போன பதிவர்லாம் என்ன எழவையோ டெய்லி எழுதிப் பொழைப்பு ஓட்டுறான், நீங்க ஏன் எழுதக்கூடாது? நாளுக்கு நாள் உங்க எழுத்து எவ்வளவு மாறிக்கொண்டு வருது தெரியுமா? நீங்க கட்டாயம் எழுதனும்! நீங்க எழுதலைனா தமிழ்த்தாயே கண்ணீர்விட்டு அழுதுடுவா! அந்தப்பாவம் உங்களை சும்மா விடாது னு ஒரே ஒப்பாரியா இருக்கும்.


உடனே நம்ம பதிவைப் படிக்காமல் நாலு பேர் தீக்குளிக்க வேணாம்னு சொல்லி மறுபடியும் எழுத ஆரம்பிக்கிற இளகிய மனமுள்ள பதிவர்கள் பலரை பார்த்து இருப்பீங்க, பார்த்துக்கொண்டு இருப்பீங்க! இன்னும் பார்ப்பீங்க!


---------------------------

அடுத்த வகை ஒண்ணு இருக்கு! ஏதோ என் பொழுதுபோக்குக்காக, எனக்குத் தெரிந்த தமிழை வச்சு எதையோ எழுதுறேன். பெரிய அவார்டு கிவார்டெல்லாம் எனக்கு வேணாம்! என் எண்ணங்களை நானே வச்சுக்கிட்டு சாகிறதுக்கு இங்கே கொண்டுவந்து கொட்டினால், ஒரு ரெண்டு பேரு என்னை மாதிரி யோசிக்கிறவன் என் எழுத்தை புரிஞ்சுக்க மாட்டானா? ஒரு நாலு பேர் என் அனுபவத்தை வச்சு பயனடைய மாட்டானா? என்கிற எண்ணத்துடன் பதிவுலகில் குப்பைகூட்டும் என்னை மாதிரி பதிவர்கள்! படிச்சாப் படி, பரிதுரைத்தால் பரிந்துரை! ஆனா கண்ட மேணிக்கு என்னை திட்டினா, என்னை வச்சு காமெடி பண்ணினால், நீ எல்லாம் எதுக்கு எழுதுற? ங்கிற மாதிரி உன் பின்னூட்டமெல்லாம் வந்துச்சுனா அதையெல்லாம் எடுத்துடுவேன். அதுக்கப்புறம் இந்தப்பக்கம் வரலைனா போ! என்னை வச்சு காமெடி பண்ணவா நான் எழுதுறேன்? இல்லண்ணே நான் அதுக்காக எழுதலை!

இதை வச்சு நான் கோடிகோடியா சம்பாரிச்சு என் குடும்பத்தை காப்பாத்துறேனாக்கும்? ஏதோ எனக்கு தோனுறதை, எனக்குத் தெரிஞ்ச அரைகுறை தமிழ்ல என் மன நிம்மதிக்காக, என் திருப்திக்காக, எனக்கு சரினு அந்த நிமிடத்தில் தோன்றியதை எழுதி என்னவோ பண்ணிக்கிட்டு இருக்கேன்! பதிவுலகை விட்டு நான் போகனுமா? போவேனா? முடியவே முடியாது!

எதுக்காக நான் போகனும்? எனக்கு இப்போ எதுக்கு ரெண்டு சுழி "ன"போடனும், எதுக்கு மூனு சுழி "ண"போடனும்னு தெரிஞ்சிருக்கு! எதுக்கு எந்த "ல" "ள" "ழ" போடனும்னு ஓரளவுக்கு கத்துருக்கேன்! எந்த "ர" "ற" எங்கே போடனும்னுகூட ஓரளவுக்கு கத்து இருக்கேன். இதெல்லாம் நான் பதிவுலகில் எழுதலைனா எப்படி கத்துக்க முடியும்? எழுதினால்த்தானே தப்பா எழுதமுடியும்? எழுதினால்த்தானே இதுபோல எது சரினு சந்தேகம் வரும்? எழுதினால்த்தானே என் தமிழைக் கொஞ்சம் பெட்டராக்க சாண்ஸ் கெடைக்கும்?

நான் கோவிச்சுக்கிட்டு எழுத மாட்டேன்னு சொன்னா? யாருக்கு நஷ்டம்? எனக்குத்தானே முதல் நஷ்டம்? நான் போறதுனாலே பதிவுலகம் நல்லாயிடுமா என்ன? நான் இருக்கிறதாலே பதிவுலகம் பெட்டராகுதுனு சொல்ல வரலை! நான் கொஞ்சம் தமிழாவது கத்துக்கிறேன் இல்லையா? எனக்காக்கதான் நான் எழுதுறேன்! சாகிறவரைக்கும் எழுதுவேன்! என் ப்ளாக் இருக்கிற வரை எழுதுவேன்! எழுதிக்கிட்டே இருப்பேன்! நான் இந்தப்பதிவுலகிவிட்டு கோவிச்சுக்கிட்டுப் போகமாட்டேன் மாட்டேன்! மாட்டேன்! எதுக்குப் போகனும்?

நான் பதிவுலகைவிட்டுப் போறேன்னு சொன்னா "நல்ல முடிவு! போயிட்டு வாங்க!"னு சொல்ல காத்து இருக்கீங்களா? பாவம் சார் நீங்க! எலவு காத்த கிளி நீங்கள்! உங்களுக்கு வடை கெடைக்காது சார்! :))

Tuesday, June 8, 2010

உங்களுக்கு எடிப்பஸ் காம்ப்ளக்ஸ்! கடலை கார்னர்(56)

"ஹாய் பிருந்த்! ஆண்ட்டி ஊருக்கு போயிட்டாங்களா?"

"ஆமா, கண்ணன், உங்களுக்கு தேங்க்ஸ் சொல்லச்சொன்னாங்க!"

"எதுக்கு தேங்க்ஸாம்?"

"காசுவாங்காம ட்ரைவரா இருந்ததுக்கு...லன்ச் க்கு நீங்கதானே "பே" பண்ணுனீங்க, இல்லையா.. அதுக்கு. அப்புறம் உங்க கம்பெணி நல்லா இருந்துச்சாம்!"

"பேசாமல், காயத்ரி ஆண்ட்டியப் பார்க்க காண்சஸ் சிட்டி ஒரு ட்ரிப் அடிச்சிட வேண்டியதுதான்! செல்வழிச்சதை எல்லாம் வசூல்ப் பண்ண!"

"நீங்க மட்டுமா? நீங்க போனா, நானும் வருவேன்!"

"ஏன் நான் மட்டும் தனியா போகக்கூடாதா?'

"உங்களைத் தனியாலாம் அனுப்புறது கஷ்டம்தான்!"

"ஏன்?"

"சொன்னா கோவிச்சுக்குவீங்க."

"சும்மா சொல்லுடி!"

"அது வந்து உங்களுக்கு கொஞ்சம் "எடிப்பஸ் காம்ப்ளெக்ஸ்" இருக்க மாதிரி இருக்கு?"

"என்னடி சொல்ற!! கொழுப்பா?"

"யு வோர் ஃப்ளர்டிங் வித் ஆண்ட்டி, கண்ணன்"

"ஃப்ளெர்ட்டிங்?? யார் சொன்னா? காயத்ரி ஆண்ட்டியா?"

"இல்லை இல்லை, நாந்தான் சொல்றேன்!"

"அவங்க எதுவும் நான் ஜொள்ளுவிட்டேன் னு உன்னிடம் சொன்னாங்களா? உண்மையைச் சொல்லு!"

"பிரச்சினையே அங்கேதான். அவங்களுக்கு நீங்க சொள்ளுவிட்டா பிடிக்கிதே! எனக்குத்தான் பிடிக்கலை"

"உன்னை என்ன பண்ணலாம்?"

"ஏதாவது பண்ணுங்களேன்.. நைட் என அப்பார்ட்மெண்ட் வர்றீங்களா? எதாவது பண்ணலாம்?"

"அப்படினா?"

"அதான்.."

"இன்னைக்கு மண்டே!"

"மண்டேலாம் செய்யக்கூடாதுனு எதுவும் சாஸ்திரம் இருக்கா!"

"வர வர நீ ரொம்ப ரொம்ப கெட்ட பொண்ணாயிட்ட பிருந்த்"

"செக்ஸ் உடம்புக்கு நல்லதாம். ஸ்ட்ரெஸ் எல்லாம் போகுமாம். வேலையில் நல்லா காண்செண்ட்ரேட் பண்ணமுடியுமாம்.."

"ஜீஸஸ்! யு வாண்ட் டு கெட் ப்ரக்னெண்ட் பிஃபோர் மேரேஜ்?"

"ஏன்? பொறுப்பா காண்டம் வாங்கிட்டு வரவேண்டியதுதானே?"

"ஆமா, எனக்கும் உனக்கும் இடையில் இந்தப் பாழாப்போன ரப்பர் எதுக்கு?"

"கரெக்ட்டா சொன்னீங்க! ஆமா வேணாம்! ஐ வாண்ட் டு ஃபீல் யு! நாட் த ரப்பர்"

"ஏன் பர்த் கண்ட்ரோல் பில்ஸ் எதுவும் யூஸ் பண்ணுறியா?"

"என்ன கொழுப்பா! அதெல்லாம் இல்லை! எனக்கு எந்த பயமும் இல்லை. அப்படியே நீங்க என்னை டம்ப் பண்ண நெனச்சாலும், இந்தக்காலத்தில் டி என் எ டெஸ்ட்லாம் பண்ணி உங்களை என் பிள்ளைக்கு ஈஸியா அப்பாவாக்கிடலாம்! அதுக்கப்புறம் உங்க பிள்ளையை பார்க்க வரும்போது உங்களை செட்யூஸ் பண்ணி.."

"வாட் இஃப் ஐ ஹேவ் எய்ட்ஸ்?'

"உங்களுக்கா? எய்ட்ஸா? ரொம்ப சாண்ஸ் கம்மி!"

"சரி, உங்க அம்மாவை கால் பண்ணி பேசினயா?"

"பேசினேன். மரப்பசு வாங்கி அனுப்ப சொல்லியிருந்தேன் இல்லையா? மரப்பசு எல்லாம் எதுக்குடி நீ படிக்கிற? யார் ஒன்ன இதெல்லாம் படிக்கச்சொன்னானு கேக்கிறாங்க!"

"நீ என்ன சொன்ன?"

"இங்கே கண்ணன்னு ஒருத்தர் இருக்காரு அவருதான் என்னைப் படிக்கச் சொன்னாருனு சொன்னேன்"

"அதுக்கு?"

"உங்களோட பேசனுமாம். உங்க வருங்கால மாமியார்.."

"என்ன பேசனுமாம்?'

"எதுக்கு இந்தக் கதையை என் மகளை படிக்கச்சொன்னீங்கனு கேக்கனுமாம்"

"சரி, அடுத்த வாரம் கால் பண்ணும்போது நானும் பேசுறேன்."

"அப்ப்டித்தான் சொன்னேன். பேசுறீங்களா?'

"கட்டாயம். சரி, மரப்பசு வாங்கி அனுப்புறாங்களா இல்லையா?'

"அனுப்பிட்டாங்களாம்! இட் இஸ் ஆண் இட்ஸ் வே"

-------------------

"ஹாய் ஸ்டெய்ஸி!"

"ஹாய் கண்ணன்! ஹாய் பிருந்தா!"


"ஸோ, யு கைஸ் வெண்ட் டு டெவான், சாட்டர்டே?"

"யா! யு வாண்ட்டெட் டு கோ, ஸ்டெய்ஸி?"

"ஐ விஷ் ஐ வாஸ் தேர் வித் யு கைஸ்?"

"ஃபார் வாட்? யு நீட் சம் பெட்டிக்கோட் ஆர் சம் இண்டியன் பேண்டிஸ்?"

"இண்டியன் பேண்டிஸ்! ஹா ஹா ஹா! நோ நோ ஜஸ்ட் லைட் தட்!"

"ஸோ? வாட்ஸப்? டேட்டிங் எனிபடி, ஸ்டேய்ஸி?"

"நாட் மச். ஜஸ்ட் ஹாட் டின்னர் வித் அன் இண்டியன் திஸ் வீக் எண்ட்"


"இண்டியன்!"

"யா! பட் ஹி இஸ் நாட் ஃப்ரெம் வொர்க்!"

"யு ஷுட் நாட் டேட் எனிபடி ஃப்ரெம் வொர்க் ப்ளேஸ், ஸ்டெய்ஸி!"

"ரியல்லி? தென் வாட் யு அண்ட் பிருந்தா டுயிங்? ஜஸ்ட் ஃபக்கிங், ஐ கெஸ்?"

"ஹி இஸ் நாட் டுயிங் மி, ஸ்டெய்ஸி!"

"ஐ டோண்ட் பிலீவ் யு கைஸ் எனிமோர்! யு போத் ஆர் லையிங்"


"டெல் மி எபவ்ட், யவர் டேட், ஸ்டெய்ஸி!"

"ஹிஸ் நேம் இஸ் தீபக் சேட்டர்ஜி ஆர் சம்திங்! தீபக்.."

"ஓ எ பெங்காளீ!" என்றாள் பிருந்தா!

"யா, ஹி இஸ் ஃப்ரம் கல்கட்டா! ஹி இஸ் ஃபுல் ஆஃப் ஷிட்! அண்ட் போரிங், பிருந்தா"

"ஹூ நோஸ், ஹி மே பி குட் இன் பெட்"

"நோ வே! ஹி ப்ராக்ஸ் ப்ராக்ஸ் டூரிங் டின்னெர், தட் வாஸ் எ பிக் டேர்ன் ஆஃப். ஹவ் கேன் ஐ டேக் ஹிம் டு பெட்?"

"வை டு யு டேட் அன் இண்டியன்? அண்ட் எ பெங்காளி? இண்டியன்ஸ் ஆர் ஸ்மால் யு நோ தட்"

"ஹா ஹா ஹா! யு ஆர் ஃபண்ணி கண்ணன்"


"இட் இஸ் ட்ரு!'

"நெஜம்மாவா கண்ணன்?!"

"யா, இட் இஸ் ட்ரு, பிருந்த்!"

"வெல், இட் இஸ் நாட் த சைஸ் தட் மேட்டர்ஸ் டு மி, கண்ணன்!"


"ரியல்லி?"

"வை டோண்ட் வி கிவ் இட் எ ட்ரை, கண்ணன்! யு வில் நோ வாட் ஐ லைக்!"

"வை நாட்? வாட் டு யு ஸே பிருந்தா?"

"ஃபக் யு கண்ணன்!"

"ஹா ஹா ஹா. லுக் அட் ஹெர் ஜெலஸி"

"வேர் டிட் யு மீட் ஹிம், ஸ்டெய்ஸி?"

"இட் இஸ் எ லாங் ஸ்டோரி. கண்ணன். பட் ஐ ஆம் டன் வித் ஹிம்! ஐ ஸ்ப்லிட் த செக்!"

"Are you mad at me, Brindh?"

"Yeah, she is so possessive about you!"

"Stacy! Tell him that I am not going to talk to him, EVER!"

"He heard you! ha ha ha!"

"Let me get back to work, Stacy!"

"OK, Kannan. Take it easy, Brindha will be fine"

"Let me hope so!"

-தொடரும்

Monday, June 7, 2010

ஊரு ரெண்டுபட்டால் இந்தப்பார்ப்பானுக்கு கொண்டாட்டம்!

கீழே கொடுக்கப்பட்டுள்ள பின்னூட்டம், திரு சிவராமன் பதிவிலிருந்து காப்பி பேஸ்ட் செய்யப்பட்டது! இது ஒரு விசேசமான பின்னூட்டம்! ஒரு சில பதிவர்களை ஏன் மண்புழு அளவுக்கு "உயர்த்துவது" ரொம்பத் தப்புனு இந்தப் பதிவில் விரிவாக விளக்கம் அளிக்கப்படும்


dondu ராகவன் said:



தேவையா பைத்தியக்காரன் உங்களுக்கு இதெல்லாம்? நர்சிமிடம் பணம் ‘கடனாக வாங்கியதை’ குறிப்பிட்டதும் நீங்களே. நர்சிம் இதுவரை எங்கும் அதை சொன்னதாக நான் அறியவில்லை. இப்போது அதை நீங்கள் திருப்பித் தருவதைத் தவிர வேறு வழியில்லை. அதற்கு வினவோ சந்தனமுல்லையோ உங்களுக்கு உதவப் போகிறார்களா?


ஒரு சகபார்ப்பனரை இகழ்வதில் அப்படி என்ன மகிழ்ச்சி? அதனால் எல்லாம் உங்களுக்கு இணைய தாசில்தார்கள் ஏதேனும் சான்றிதழ் தந்துவிடப் போகிறார்களா? ஆனால் ஒன்று உங்களை திட்டவும் அதே இணைய தாசில்தார்கள் நீங்கள் பார்ப்பான் என்பதை உபயோகப்படுத்திக் கொள்ளுவார்கள். ஆணாதிக்கம் பார்ப்பனருக்கு மட்டும் உரியதா? மற்ற சாதிக்கார ஆண்கள் அத்தனைபேரும் பெண்ணிய வாதிகளா?

பை தி வே எங்குமே நீங்கள் கடனைத் திருப்பித் தரப்போவதாக நீங்களோ அல்லது வேறு யாரோ குறிப்பிட்டதாக பார்த்த நினைவில்லை.

வளர்மதி என்னும் முதலியாருக்கு கடன் கொடுத்த விவகாரத்தை சுகுணா பிள்ளைவாள் டாம் டாம் அடித்ததை போல சிவராமன் என்னும் பார்ப்பனர் விஷயத்தில் நர்சிம் என்னும் பார்ப்பனர் செய்யவில்லை, ஏனெனில் அவர் ஒரு பார்ப்பன ஜெண்டில்மேன்.

இந்தப் பின்னூட்டத்தின் நகல் எனது இப்பதிவிலும் பின்னூட்டமாக இடப்படும்.


இந்தப்பின்னூட்டதில், இந்த ஆளு ராகவன், என்ன சொல்ல வர்ரார்னா...

* தன் சாதியைத் தூக்கி எறிந்து திருந்திக்கொண்டு இருக்கிற பார்ப்பனர்களை எல்லாம் தான் நடத்தும் சாதிச்சங்கத்தில் அங்கத்தினராக சேர அழைக்கிறார்!

* திரு. சிவராமன் மேலே அனுதாப மற்றும் அன்புமழை பொழிகிறார்! அவருக்கு பார்ப்பனர்கள்தான் உயர்ந்தவர்கள் என்று அறிவுரை சொல்றார்.

என்ன திடீர்னு? சமீபத்தில் சிவராமன் முதுகில் குத்திய சுகுனா, சிவராமன் கொள்கைகளை கேலி செய்து சிவராமன் இன்னும் குங்குமம் வைத்து கொண்டு, பூனூல் போட்டுக்கொண்டு இருக்கும் ஒரு பார்ப்பாந்தான் என்று சொல்லிட்டுப்போயிட்டார் இல்லையா?

சுகுனா இதை எதுக்காக செய்தார்? பார்ப்பன நண்பர் நரசிம்முக்காகவா? தெரியலை. தன்னை சிவராமன் கொல்லும் (அவமானப்படுத்தும்) முன்னால் அவரை கொன்னுடனும் (அவமானப்படுத்திடனும்) னு முந்திக்கொண்டாரா? இருக்கலாம்!

* இதை வாசிச்ச உடனே நம்ம பார்ப்பனர் ஜாதிச்சங்கம் வச்சு நடத்தும் ராகவனுக்கு ஒரே சாந்தோஷம்! ஏன்? என்ன இருந்தாலும் இன்னும் சிவராமன் பூனூலோடதான் திரிகிறார்! நம்ம பார்ப்பான் அவரு! அதேபோல நரசிம்மும் பார்ப்பான்!

* இந்த ராகவனைப் பொறுத்தமட்டில், நரசிம் முதுகில் குத்தியவர் சிவராமன் என்பதெல்லாம் சின்ன விசயம்! பெரிய விசயம் என்னனா, சிவராமன், ஒரு பூனூல் போட்டிருக்கும் பார்ப்பான்! அதுதான் ரொம்ப முக்கியம்!

* ராகவன் சிவராமனுக்கு சொல்வது: என்னதான் நீங்க நரசிம் முதுகில் குத்தினாலும் நீங்க ஒரு பார்ப்பான்! நான், நீங்க, நரசிம் எல்லாமே ஒண்ணுக்குள்ள ஒண்ணு. நீங்க நரசிம்க்கு செஞ்ச துரோகத்துக்கு/தப்புக்கு நான் சோ ராமசாமிட்ட அறிவுரை கேட்டு ஏதாவது பரிகாரம் செஞ்சு சரி பண்ணிடலாம் விடுங்க. என்ன சிவராமன், நீங்க? காலங்கலாமா நம்ம பார்ப்பனர்கள் செய்யாத அயோக்கியத்தனமா? அதுக்காக நம்ம பார்ப்பான் இல்லைனு ஆயிடுமா?


* ராகவனோட அடுத்த பிரச்சினை: திருமதி முல்லையை அவமானப் படுத்திய நரசிம்மும் பார்ப்பானாச்சே! பார்ப்பான் தப்பு செஞ்சா அதெப்படித் தப்பாகும்? இந்த ராகவன் கணக்குப்படி, அந்த "அழான புனைவு" எழுதிய நரசிம் பார்ப்பனன் என்பதால் ஜெண்டில்மேனாயிடுறார். இதென்ன பெரிய விச்யம்? ராகவனைப் பொறுத்தவரையில் நரசிம் செய்ததெல்லாம் ஒண்ணுமே இல்லை! பார்ப்பான் கொலை செஞ்சாலும், கற்பழிச்சாலும் கூட்டிக்கொடுக்கிறவனா இருந்தாலும் உயர்ந்தவந்தான்! நம்ம எல்லாம் கீழ்புத்தி உள்ள உயர்சாதி பார்ப்பானுகனு நம்புகிறவர். அத்னால நம்ம சக பார்ப்பானகள் அடிச்சுக்கக்கூடாது! னு பச்சையாவே சொல்றார். ராகவன்.

பார்ப்பண சாதிச் சங்கம் நடத்தும், சாதி வெறிபிடித்துத் திரியும் இந்தப் பார்ப்பானுக்கு தமிழ்மணம் போன்ற திரட்டிகள் நல்லா உதவி செய்து பார்ப்பனர்கள் சாதி வளர்ப்புக்கு உதவனும்னு நான் தாழ்மையுடன் கேட்டுக்கிறேன்!

இன்னொரு மேட்டர்...

You might wonder.

* First of all WHO the hell is this RAGHAVAN to talk about others' (சிவராமன்) financial problems in PUBLIC?!

* Of course, Sivaraman can discuss about his problems and reveal what kind of favors or help he has got from Narasim when they were friends. Because it is HIS personal BUSINESS! But how can this guy, RAGHAVAN get into sivaraman's and narasim's financial cricis and put sivaraman down in PUBLIC?

The reason is..

As per Raghavan's PAAPPAAN LOGIC, they (raghavan, sivaraman and narasim) are all BROTHERS becasue they are all PAARPPANARkaL! He does not HIDE that!

Now he projects as if sivaraman is in a BIG DEBT and that he cant pay off his debt unless he joins the paarppaan sangam led by this paappaan? Otherwise he might commit suicide and die just like GV.

By the way, Raghavan paappaan! Why did not you HELP GV who committed suicide??? He was a PROUD PAAPPAAN TOO!

--------------------------------

மனசாட்சியுள்ள திராவிட கண்மணிகளுக்கு!

இந்தப்பார்ப்பானைச் சொல்ல ஒண்ணும் இல்லை, நரசிம்மையும், சிவராமனையும் ஒரு தமிழனா (சாதியை எல்லாம் தூக்கி எறிந்து) மனிதாபிமானத்துடன் இந்த பிரச்சினையை அனுகிய என்னைப்போல் தமிழர்களை இவன் முட்டாளாக்கப் பார்க்கிறான் என்பது சிவராமனுக்கும், நரசிம்முக்கும் புரியுமா?!


திராவிடன் எல்லாம் மனிதாபிமானத்துடன் இந்த பிரச்சினையை அனுகும்போது இந்தப் பார்ப்பான் சாதிச்சாயம் பூசி நாறடிக்கிறான் பாருங்க!

உங்களுக்கு ரத்தம் கொதிக்கலையா?

இல்லை மரத்துப்போச்சா?

வாழ்க ராகவனின் பார்ப்பனத்தொண்டு!

அமெரிக்காவில் ப்ளாகர் ப்ராப்ளம் - சரியானது!

இந்த வருண் என்னத்தையாவது டெய்லி எழுதுவான். ரெண்டு நாளா என்ன ஒண்ணையும் காணோம்னு ஆளாளுக்கு, இவன் செத்துத்தான்னு நிம்மதியா இருந்தீங்களா? நம்ம எழுதலாம்னு நெனச்சாலும் ப்ளாகர் விடமாட்டேன்னு சொல்லுச்சு.

இங்கே அமெரிக்காவில் (நாங்களும் அமெரிக்காவுலதாண்ணே இருக்கோம்னு சொல்றீங்களா?) ஒரு சில ரீஜியன்ல ஏதோ ப்ராப்ளம் இருந்தது போல இருக்கு. அதனால்தான் ஒண்ணும் பதிவு போட முடியலை.

"Blogger currently unavailable"

னு மெசேஜ வந்து கொண்டே இருந்துச்சு, புதுசா ஏதாவது பதிவு போடவோ அல்லது எடிட் பண்ணவோ முயன்றால்! இதே எழவுதான் திரும்பத்திரும்ப வந்தது.

என்னடானு ப்ளாகர் பிரச்சினை நமக்கு மட்டும்தானானு "கூகுலி"னால், அப்போத்தான் தெரிஞ்சது நம்மல மாதிரி நெறையா ஆசாமிகள் "அய்யோ அய்யோ"னு அழுதுக்கொண்டு இருக்கானுகள்னு. சரி இவனுக எப்படியாவது கூகிலை ஒரு வழிபண்ணி சரிபண்ணிடுவானுகள்னு பொறுமையா இருந்தேன்.

விடுவானுகளா? கூகிலை நச்சரிச்சு சரிபண்ணிட்டானுகள், கடைசியில் ! இவ்வளவு நேரம் அதை எழுதலாம் இதை எழுதலாம்னு தோனுச்சு, இப்போ சந்தோஷத்தில் ஒண்ணும் எழுத வரமாட்டேங்கிது.

அதான் இதை "ஷேர்" பண்ணி வருண் இன்னும் உயிரோடதான் இருக்கேன். செத்துட்டேன்னு எதுவும் கருமாதி பண்ணிடாதீங்கனு சொல்லிட்டு போலாம்னு வந்தேன் :)

Friday, June 4, 2010

நரசிம்மின் புனைவு- வேறொரு கோணத்தில்!

எனக்கு நரசிம் நண்பரும அல்ல, முல்லை அவர்கள் எதிரியும் அல்ல! ரெண்டு பேரையும் எனக்கு சரியாத் தெரியாது- பதிவராகவும் சரி, பர்சனலாகவும் சரி. ஆனால் பதிவுலகில் பல விவாதங்களில் கலந்த அனுபவம் நிச்சயம் எனக்கு உண்டு. கண்டமேனிக்கு பலரிடம் திட்டு வாங்கிய அனுபவமும் உண்டு!

மேலும் ஒரு க்ரியேட்டர் எப்படி ஒரு புனைவு எழுதுவான் என்று எனக்கு ஓரளவுக்குத் தெரியும்.

ஒருவன் தனக்கு இழைக்கப்பட்ட அநீதியால் (அவனைப்பொறுத்தவரையில் அது) பாதிக்கப்பட்டு கோபமாக இருக்கும்போது அவனுக்கு எழுதும் அனுபவம் இருந்தால், அவன் எதையாவது இஷ்டத்துக்கு எழுதுவான். அதை தூண்டிவிட்டவர்மேல் உள்ள கோபத்தில்தான் அதை எழுதுகிறான். ஆனால் அதில் அவன் 90% கலப்பது கற்பனை மற்றும் பொய்யே. அதனால் தான் அதை புனைவு என்கிறான்.

எந்தக் கேரக்டரைப்பார்த்து அவன் கோபம் கொண்டானோ, அவரை விட்டுவிட்டு, யாரோ ஒரு கற்பனை கேரக்டர் உருவாக்கி எழுதும்போது, அந்த கற்பனை கேரக்டரை அவன் வர்ணிப்பது, திட்டுவது, நடத்தையை சந்தேகத்துக்கு உள்ளக்குவதுபோல உருவாக்குவதும் எல்லாம் ஏதோ அனுபவத்தில் எங்கேயோ பார்த்த சம்மந்தமே இல்லாத வேறொரு "கேரக்டர்" பத்தி. அவனை எழுதவைத்த கேரக்டரை அவன் தொடர்ந்து நினைக்கவே முடியாது! அவன் "கற்பனை பொய் கேரக்டர்"தான் அவன் எழுத்தில் வருவது.

அதனால், அவன் உருவாக்கிய கற்பனை கேரக்டருடைய "கேரக்டர்களை" வைத்து அவனுக்கு கோபம் ஊட்டிய "உண்மையான கேரக்டர் "அவன் என்னைத்தான் இப்படி எல்லாம் நினைக்கிறான்" என்று எண்ணுவது முற்றிலும் தவறு! இந்த உண்மை சாதாரண கதை எழுதும் கற்பனா சக்தி உள்ள எல்லாருக்குமே புரியும்.

அதனால் தயவு செய்து நரசிம் உருவாக்கிய "பொய் கேரக்டரை" வரிக்கு வரி படித்து அதை அனலைஸ் செய்து, அவர் உண்மையான கேரக்டரை மாசுபடுத்தியதாக் நினைப்பது தவறு. யாருக்காவது புரியுதா நான் சொல்றது? Any amateur creator/writer can understand what I am talking about.

உனக்கு வந்தால்த்தான் தெரியும்னு சொல்லாதீங்கப்பா! நானும் நம் தமிழின நண்பர்களால் கடுமையாக தாக்கப்பட்டு இருக்கேன், கீழே வாசிக்கவும்!
---------------------------------------------------

வருண் என்னும் தெருப்பொறுக்கி முட்டாள்!

ஒரு கேணயன் பெரிய குடுமி வைச்சிகிட்டு தமிழனை கேள்வி கேட்கறான். இது என்றாவது தமிழன் படுற நிலைமையை பத்தி பேசி இருக்குதா. டேய் நீ எல்லாம் தமிழ் எழுதறது தமிழுக்கு பாவம்டா. உங்களை எல்லாம் அப்படியே கைபர் வழியா திருப்பி அனுப்பாமல் இன்னும் இங்கேயே வச்சிகிட்டு இருக்கோம்ல எங்களை சொல்லனும்டா வெண்ணை பயலே.

நாதாரி நாயே நீ ஹம்சாட்ட வாங்கறா காசுக்கு நல்லாவே குழைக்கற. ஆனால் இந்த தமிழின பாவம் உன்னை சும்மா விடாதுடா.

நீ தமிழ் பால் குடிச்சு வளர்ந்திருந்தால் உனக்கு தெரியும்டா தமிழினம் என்றால் என்னவென்று யார் தமிழன் என்று. தமிழ் நாட்டில் இருக்கும் பசு மாட்டு பாலையாவது குடி தமிழின உணர்வு வருகிறதா பார்க்கலாம்.
Posted by மனசாட்சி at 10:04
6 comments:

♠புதுவை சிவா♠ said...

சரியான நேரத்தில இந்ந பதிவு நன்றி நண்பா

அந்த வருண் நாயை செருப்பால அடிக்கனும்
காலையில் அவனுக்கு ஒரு பின்னோட்டம் திட்டி போட்டேன்.
அதை அவன் வெளியிடவில்லை.
6 May 2009 12:23
Anonymous said...

இந்த பொறுக்கி பயலை செருப்பால, அம்மனமா ஒட விட்டு அடிக்கனும், அப்பவும் புத்தி வராது
6 May 2009 13:16
Anonymous said...

இவரது தலைப்புக்களைப் பார்த்தாலே தெரிவதில்லையா hits இற்காக வைக்கும் தலைப்புக்கள். ஏதோ அந்தப் பெண் கயல் எழுதியவை நன்றாக இருந்தன. ஆனால் இப்போது அந்தப் பெண்ணின் comments கூட இல்லை.
விட்டுத் தள்ளுங்கள்.
Barathy
6 May 2009 13:37
Anonymous said...

//இவரது தலைப்புக்களைப் பார்த்தாலே தெரிவதில்லையா hits இற்காக வைக்கும் தலைப்புக்கள்//

நீங்கள் எல்லாம் எதுக்குடா எழுதுறீங்க
6 May 2009 13:59
Anonymous said...

ஈழ பொறுக்கிகளை செருப்பால் அடிக்கனும்
6 May 2009 14:01
மதி said...

பரதேசி பயல், தமிழ் பன்னி பால் குடித்தால் கூட இவனுக்கு புத்தி வராது. சிங்கள காடைகளுக்கு துணை போகும் குள்ள நரி நாயே உன் இனத்தின் புத்தியை காட்டுகிறாயே.
6 May 2009 14:31

---------------------------------

நான் இதைப்பத்தி கவலையே படலை. ஏன்னா அவங்க கற்பனை வருண் நான் இல்லை! அதுக்காக என்னுடைய எண்ணங்களை சொல்லாமல் இருந்ததில்லை!

என்ன சொல்ல வருகிறேன்னா "கற்பனை கேரக்டர்" நம்ம னு நெனச்சு வருத்தப்படாமல், போய்க்கிட்டே இருங்க!

நரசிம் அந்தப்பதிவை அழித்துவிட்டார். அதை பி டி எஃப்ல வச்சு தொடர்ந்து டார்ச்சர் பண்ணுவது எந்தவகையில் சரினு தெரியலை. மேலே , என்னைத்தாக்கி எழுதி கொடுக்கப்பட்டுள்ள பதிவு இன்னும்தான் இருக்கு!

Do I care?

Honestly, I dont because I am not that imaginary varun these folks have imagined! :)

நீ ஆம்பள, நீ யோக்கியன் இல்லை, அது இதுனு சொல்லாதீங்க! ஆணும் பெண்ணும் சமம்னு நம்புறவன் நான்!

என்னை பொறுத்தவரையில் நான் ஒண்ணும் அநாகரீகமாக எதுவும் எழுதவில்லை! சீமான் பத்தி ஏதோ எழுதினேன்னு நெனைக்கிறேன் ஞாபகம் இல்லை! :) நான் அதுக்காக அன்றும் அழவில்லை, கோபப்படவில்லை! இன்றும் அதுபோல் எதுவும் இல்லை!

Thursday, June 3, 2010

பெண் பதிவர்களுக்காக உருகும் பிரபல ஆணாதிக்கவாதிகள்!

பதிவுலகில் ஆண் - பெண் சமம் என்று ஆக்க வேண்டுமென்றால், பிரபலப் பெண்ணியவாதிகள், மற்றும் பெண்பதிவர்களுக்காக உருகுபவர்கள் பெண் பதிவர்களுக்கு வீரத்தையும், கருத்துச்சுதந்திரத்தை எப்படி வெளிப்படுத்துவது என்றும், சில இக்கட்டான சூழ்நிலையில் எப்படி தூசுவைப் போல தட்டிவிட்டுப் போகவேண்டும் என்றும் கற்றுக்கொடுக்க வேண்டுமே ஒழிய பெண்களை கோழையாக்கக்கூடாது!

ஆண்-பெண் இருவரும் சரி சமம் சமானம் என்றாலும் ஆண் வேறு பெண் வேறுதான். ஆனால் தமிழ் பதிவுலகில்/கருத்துலகில் அவர்கள் சமமானவர்கள்தான் என்பதை அவர்களுக்கு உணர்த்தாமல், பெண்பதிவர்களை ஏதோ ஸ்பெஷல் கோட்ட்டாவில் உள்ளவர்கள் போல் சில அறியாமையில் வாழும் ஆணாதிக்கவாதிகள் நடத்துவது/ஆக்குவது மிகவும் வருத்ததிற்குரியது.

* என்னுடைய அனுபவத்தில் தங்கள் கருத்துக்கு எதிர்த்து வரும் நாகரீகமான பின்னூட்டங்களை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில்கூட பிரபலங்கள் உருகும் இன்றைய பெண் பதிவர்களில் பலர் இல்லை!

* ஒரு சில மெச்சூர் பெண் பதிவர்கள் மட்டும்தான் இதில் விதிவிலக்கு!

* பொதுவாக பல பெண் பதிவர்கள் பலருக்கு எதிர் கருத்தையோ, தங்கள்கருத்தில் உள்ள்பிழையை சுட்டிக்காட்டும் மாற்றுகருத்தை அனுகவே சுத்தமாகத் தெரியவில்லை!

* எதிர் கருத்துள்ள பின்னூட்டம் வந்தால், அதை வெளியிடுவதே இல்லை. நான் சொல்லுவது நாகரீகமான எதிர் கருத்துள்ள பின்னூட்டங்கள். அசிங்கமான பின்னூட்டங்கள் அல்ல!

இவர்கள் விரும்பும், வெளியிடும் பின்னூட்டங்கள்

* நல்லா எழுதியிருக்கீங்க!

* வாழ்த்துக்கள்!

* ரொம்ப நல்ல பதிவு!

* :)

* :(

என்று வரும் ஃபார்மாலிட்டி பின்னூட்டங்களும், ஜால்ரா பின்னூட்டங்களும், அட்ட்ண்டன்ஸ் பின்னூட்டங்களும்தான்.

இப்படி வருகிற பின்னூட்டங்கள் எப்படி பதிவுலகில் உள்ள பெண்களின் சிந்தனையை வளர்க்கும்? இவர்களெழுத்தைப்பதப்படுத்தும்?

சிந்தித்துப் பதில்சொல்ல வேண்டிய, இவர்கள் கருத்திலுள்ள தவறை சுட்டிக்காட்டக்கூடிய, மற்றும் பதில் சொல்ல கடினமான பின்னூட்டங்கள், மற்றும் சிந்தனையைத் தூண்டும் பின்னூட்டங்கள் எல்லாம் இவர்கள் வலைதளத்தில் பதித்தால் அவைகளை குப்பைத்தொட்டியில் போடுகிறார்கள்.

பெண்பதிவர்களுக்காக தேவையில்லாம் உருகும் செக்ஸிஸ்ட் (தவறாக அர்த்தம் கொள்ள வேண்டாம்! டிக்ஷசனரி பார்க்கவும்) பிரபலங்கள்தான் தமிழ்ப் பதிவுலகில் பெண்களை அடிமையாகவே, கருத்துச்சுதந்திரம் இல்லாமல், சிந்திக்கவிடாமல், கோழையாகவே வாழ வழி செய்யும் ஆணாதிக்கவாதிகள் என்பது நான் கண்ட உண்மை! உண்மை கசக்கத்தான் செய்யும்!

ஜெயமோஹனும் பிச்சைக்காரர்களும்!


கேரளாக்காரன் மாட்டுக்கறி சாப்பிடுவான் ஆனால் பிச்சை எடுக்கமாட்டான்னு சொன்னா நம்புவீங்களா? கேரளாக்காரன் பிச்சை எடுக்கிறதில்லையா? யார் சொன்னா? அப்படித்தான் இந்த ஆர்ட்டிக்கிள்ல போட்டிருக்கு!

------------------------------------- ---------------------
Rich Beggars
.fullpost{display:inline;}
>>>>>3 Kerala cities give Rs420m in alms(PTI)8 January 2006People in the three corporations — Trivandrum, Cochin and Kozhikode — give alms of over Rs42 crore a year says a recent study. A battalion of 3,000 beggars, majority of them children, collect over Rs11 lakh from these cities every dayAmong the large number of beggars there is hardly any Keralites. They are mainly from southern states of Tamil Nadu, Karnataka, Andhra Pradesh and northern states like Rajasthan.-------------------------- ---------------

பிச்சை எடுக்கிறதுலகூட தமிழந்தான் முன்னால நிக்கிறான்! இதையும் சொல்லி பெருமையடஞ்சுக்குவோமா? இல்லை, கின்னஸ்ல எதுவும் தமிழனுக்கு இதைவச்சு ரெக்கார்ட் வாங்கித்தர முடியுமானு பார்ப்போமா? எப்படியோ கின்னஸ்ல இடம் பெற்றால் போதாதா?

நான் என்ன செய்வேன்னு சொல்றீங்களா? நீங்களும் நானும் தமிழன் என்றால் தமிழ்ப்பிச்சைக்காரர்கள் வளர்ந்துகொண்டே போவது உங்களுக்கும் எனக்கும் அவமானம்தான்!

சரி, கஷ்டம்னுதான் எல்லாரும் பிச்சை எடுக்கிறான் என்றால், கேரளால மட்டும் ஏன் பிச்சைக்காரன் கம்மியா இருக்கான்? நெசமாத்தான் சொல்கிகிறேன், கேரளாக்காரன் டீ கடை வைக்கிறத பார்த்து இருக்கேன். ஏன் எப்படிவேணா முன்னேறனும்னு நடிகையாவாங்க, "அந்தத் தொழில்"ல கூட இறங்கி உழைப்பாங்க. இல்லைனா வயித்துப்பொழைப்புக்காக தமிழ் எழுத்தாளராகி கேரளாவின் புகழ் பாடுவாங்க! இல்லைனா பிச்சைக்காரனைப் பத்தி கதை எழுதி பணம் புகழும் சம்பாரிப்பாங்க. ஆனா பிச்சை எடுக்க மாட்டாங்க போல இருக்கு!

என்னை பொருத்தவரையில் பிச்சை எடுப்பது >90% ஒரு தொத்து வியாதிதான். அதை வளர்த்துவிடுவது தான தர்மம் செய்யும் நம்மதான். ஏழ்மை, இயலாமை என்பது கொஞ்ச விழுக்காடுகள்தான். இல்லைனா 5-8 வ்யது ஹெல்த்தியான கொழந்தைகள் ஏன் பிச்சை எடுக்குதுங்க? இன்னொன்னு, நம்மில் உள்ள பரிதாபப்படும் குணம்தான் பிச்சைக்காரர்களை வளர்த்துவிடுது.

இது மட்டுமல்ல, நம்மில் உள்ள நெறைய கெட்ட பழக்கங்கள் தொத்துவியாதிதான். இப்போ உதாரணமாக பெண்கள் புகை பிடிக்கிறதை எடுத்துக்குவோம். நம்ம நாட்டில் அது ரொம்ப ரொம்ப கம்மினு சொல்லலாமா? சைனா, கொரியா அமெரிக்காவிலெல்லாம் பெண்கள் புகைபிடிப்பது ரொம்ப ரொம்ப அதிகம். இதுவும் ஒரு தொத்து வியாதிதான், நம்ம ஊர்ல ஏனோ இது பரவவில்லை!

நம்ம நாட்டில் பிச்சைக்காரர்களே இருக்கக்கூடாது என்கிற பேராசை எனக்கு! என்ன ஒரு சின்னப்புத்தி, உனக்கு? பிறவியிலேயே பிச்சைக்காரங்களாப் பிறந்த அவங்களை எல்லாம் என்ன செய்றது? பாவம்! நீயெல்லாம் நல்லாயிருப்பியா? உனக்கெல்லாம் இரக்கமே இல்லையா! நீ ஒரு நாள் பிச்சை எடுத்தாலும் எடுப்ப, அப்போது தெரியும் உனக்கு, ஏன் பிச்சைக்காரர்கள் உருவாகிறார்கள்னு. இப்படித்தான் எல்லாரும் நெனைப்பார்கள்! நம்ம யாருக்குத்தான் வக்காலத்து வாங்கல? பிச்சைக்காரங்களை மட்டும் விட்டுடுவோமா என்ன?
ஆமா வருண் நீ என்னத்தை கிழிச்ச? பெரிய புடுங்கி மாதிரி லெக்ச்சர் அடிக்கிற?

என்னையும் சேத்துத்தான் திட்டிக்கிறேன் இங்கே, தலை!


சரி, சப்போஸ் நீங்க போடுற பிச்சையை எல்லாம், ஒரு உண்டியலில் போட்டு, அதையெல்லாம் இந்த பிச்சைக்காரகளுக்குப் போய் சேருவதுபோல செய்யமுடியுமா? அதாவது, இவர்கள் இடையூறு இல்லாமல், தொந்தரவு இல்லாமல் இவர்களைப்பார்த்து இன்னும் பலர் பிச்சை எடுக்க ஆரம்பிக்காமல், இவர்களுக்கு சேரவேண்டியதை சேர்த்துடுவோமே? முடியாதா? அவன் பிச்சை எடுக்கும்போதுதான் நான் போடுவேன். மாசத்துக்கு இவ்வளவு பிச்சை போடுறேன்னு கணக்குப்பண்ணி அதை அவர்களிடம் போய் சேருவதுபோல செய்யமுடியாது! பிச்சைக்காரனுக்கு காசு போடுறபோது வருகிற திருப்தி இதிலே வராதுனு சொல்றீங்களா? ஏன் இந்த மாதிரி லூசுத்தனமா ஒரு சஜஷன் தர்றேன்னா பிச்சை எடுப்பதும் ஒரு தொத்து வியாதிதான். ஒருவர் எடுப்பதைப்பார்த்து இன்னொருவர் செய்றாங்க.

அதென்னவோ தெரியலை நம்ம ஜெயமோஹன் மட்டும் காவிச்சாமியார்கள், அஹோரிகள் பிச்சைக்காரர்களைப் பத்தி ஆராஞ்சிகிட்டே இருக்கிறார். உக்காந்த இடத்திலே இருந்து நகராத சோம்பேறிகள்னா இவருக்கு ரொம்பப் பிடிக்கும்போல இருக்கு. இந்துமதச் சாமியார்கள் எல்லாம் சோம்பேறியா? இல்லையா? சாமியார்களும் உழைக்காமல் பொழைப்பு ஓட்டும் ஒரு மாதிரியான பிச்சைகாரர்கள்தான்.

அப்புறம் நம்ம ஜெயமோஹன் பாலாவோட சேர்ந்து நான் கடவுள் எல்லாம் உருவாக்கி பிச்சைக்காரர்கள் வாழக்கையை படம் பிடிச்சுக்காட்டி பெருமையடைஞ்சு இருக்கார்! பாலாவுக்கு பிச்சைக்காரர்கள் போட்ட பிச்சைதான் நேஷனல் அவார்ட்னுகூட அசிங்கமாக்கூட சொல்லலாம்! சிலர் தமிழ் வாசகர்களை வச்சுதான் பொழைப்பு நடத்துறார்னா சிலர் தம்ழ்பிச்சைக் காரங்களையும் விடமாட்டேன்க்றார்கள்- இவர் பொழைப்பை ஓட்ட.

ஜெயமோஹன் தமிழந்தான்னு சொல்றீங்களா? எனக்கென்னவோ அவர் பிறப்பால், மனசால் மலையாளினுதான் தோனுது. அவர் சாதியை, சஃபிக்ஸா பிள்ளை, நாயர்னு எல்லா இடத்திலேயும் போட்டு இருக்கார். அதென்ன இவ்வளவு சாதிப்பெருமைனு தெரியலை! ரொம்ப ஹானஸ்ட்டாதான் எழுதி இருக்கார். அவர தாயின் மறைவு பற்றிப்படிக்கும்போது கஷ்டமா இருந்தது. அவர் தனிப்பட்ட வாழ்க்கையைப்பத்தி நான் விமர்சிக்கவில்லை! அவர் எழுத்தையும், அவர் எழுதிய வசனங்களையும்தான்! மற்றபடி தமிழ் அவர் தொழிலுக்காக அவர் கற்ற ஆயுதம்.

வசந்தபாலன்னு ஒரு பிச்சைக்காரன் அங்காடி தெருல சாதாரண வேலையாட்களையும் பிச்சைக்காரர் களாக்கிவிட்டான். அதுவும் ஜெயமோஹன் இண்ஃப்ளுயெண்ஸ்தானோ? அதென்னவோ தெரியலை ஜெ மோ வசனம் எழுதினதுனாலதானோ என்னவோ. அவர் வசனம் எழுதப் போறபக்கமெல்லாம் தமிழ் பிச்சைக்காரந்தான் திரிகிறான். நல்லா இருக்க திருநெல்வேலிக் காரர்களையும் கையை கால இழக்கவிட்டு பிச்சைக் காரனாக்கி ரசிக்கிறார்கள் வசந்தபாலனும், ஜெயமோஹனும். JM really has some kind of obsession for "beggars" or not?

சரி, இதெல்லாம் எதுக்கு? இந்த பரிதாப நான் கடவுள்ல பிச்சைக்காரகளை யெல்லாம் பார்த்து ஏற்கனவே இளகிய மனம் உள்ள நீங்க என்ன செய்வீங்க? கொஞ்சம் அதிகமாகவே உருகி நெறையா பிச்சைபோடுவீங்களா? ஆமா! பாவம் இல்லையா? இந்த தொத்துவியாதியை வளர்க்க நம்மளால ஆன உதவி. இல்லையா? யாருக்கு க்ரிடிட் கொடுக்கலாம். ஜெயமோஹனுக்கும் பாலாவுக்குமா?
ஏதாவது பண்ணனும்ங்க பிச்சைக்காரர்களை ஒழிக்க! கோயில்களையெல்லாம் இடிக்கனுமா? பரவாயில்லை, கடவுள் போவிச்சுக்க மாட்டார்!

நம்ம நோபல் பரிசு வின் பண்ணலைனா பரவாயில்லை! பிச்சைக்காரங்கள் இல்லாமல் ஆக்கினோம்னா 100 நோபல் பரிசு வென்றதுக்கு சமம்.

சாமியார்களும் பிச்சைக்காரர்களும் இல்லைனா இந்திய கலாச்சாரமே ஒழிஞ்சுபோயிடும்னு பயமா இருக்கா, உங்களுக்கு? பரவாயில்லை ஒழியட்டும்!

ஒரு பத்து பிச்சைக்காரர்களை, பிச்சை எடுக்காமல் சாதாரணமாக வாழும் வழியில் நம்ம 1000 பேர் சேர்ந்து செய்தால், நீங்க காந்தியைவிட, நேருவைவிட, அண்ணாவைவிட பெரிய ஆள்னு நான் சொல்லுவேன்!

இன்னும் ஒரு விசயம். நம்ம சீக்கியர்களை முட்டாள்கள் போல சர்தார்ஜி ஜோக் சொல்லிக்கிட்டுத் திரிகிறோம். கேரளாக்காரனைவிட சீக்கியர்கள் ஒரு படி மேலேனு சொல்றாங்க! சீக்கியர்களும் பிச்சை எடுப்பதே இல்லைனு சொல்றாங்க! அப்போ அவங்களால மட்டும் இயலாதவர்கள், ஊனமுற்றோரெல்லாம் இல்லாமல் போயிடுவாங்களா என்ன? இருக்கத்தான் செய்வாங்க! அதெப்படி அவங்கள்ல மட்டும் பிச்சைக் காரர்கள் உருவாகாம இருக்காங்க? சம்ஹவ் அவர்கள் "கம்யுனிட்டி" அவர்களை கவனிச்சுக்கிறாங்க, பிச்சை எடுக்க விடாமல்! யோசிப்போமா?

வெள்ளைக்காரர்களுக்கு இரக்கமே கிடையாது. தத்துவம். தானம், தர்மம் செய்வதெல்லாம் இந்தியர்கள், சைனீஸ் போன்றவர்கள்தான் என்று நான் நினைப்பதுண்டு, ஆனால், காந்தி, புத்தர் எல்லாம் உருவான இந்தியாவில் சில மிருகங்கள், நல்லா உள்ள குழந்தைகளை ஊனமாக்கி பிச்சை எடுக்கவிடுவதாக சொல்றாங்க! நம்ம எப்படி வெள்ளைக்காரனைவிட உயர்ந்தவாராக முடியும்? நிச்சயம் இதுபோல "சகோதரர்கள்" உள்ள நம்ம உயர்ந்தவர்கள் கெடையவே கெடையாது!

நம்மதான் இப்படினா, அதேபோல் சைனாவிலும் நடக்கிறதாக நான் எங்கோ படித்தது கீழே!

My friends in China tell me that they never give money to beggars because according to them, “it’s always a scam.” I am told that even the beggars without their arms and the legs are merely puppets of a larger group. During a rather horrifying conversation, one Chinese man told me that kidnapped Chinese children frequently have their hands or their legs chopped off to be used as moneymaking machines. In other words, nothing is at it seems when you see these poor people. There is usually something else going on behind the scene.

Honestly I get seriously disturbed when I see beggars- esp when they are "physically challenged". I wonder how would others feel. May be they think "happiness and sadness" are equally experienced by every human being.

Wednesday, June 2, 2010

எங்கும் பார்ப்பான்! எதிலும் பார்ப்பான்!

சுகுனா திவாகர் பதிவை வாசிச்சுட்டு எனக்கு பயங்கர சிரிப்பு! என்னப்பா இப்படி எல்லோருமே எட்டப்பராகிவிட்டீங்க! கருத்து மோதல் ல இப்படி நண்பனை எல்லாம் காட்டிக்கொடுத்து ஒரு காரசாரமான பதிவைப் போட்டு பொழைப்பு நடத்துறீங்க!

"இன்னொருவர் இ-மெயிலை திருடி அதை அனுப்பும் ஒரு உலகமஹாத்திருடனை நண்பராகக் கொண்டவர் சுகுனா திவாகர்" என்கிற அந்தக்கேவலமான பகுதியைப் பற்றி யாருமே கவலைப்படலை!
சிவராமனை எப்படியோ கவுத்திப்புட்டாரு சுகுனானு தான் எல்லாரும் கை தட்டுறாங்க! இன்னொருவருடைய இ-மெயிலை வாசிக்கிற சுகுனா திவாகர் ஒரு ஈனப்"பார்ப்பான்" (உயர் சாதி பிள்ளைமகனாம்!) என்பதை யாரும் மறக்க வேணாம்!

நரசிம்மை பார்ப்பனத் திமிர், இதுதான் பார்ப்பீனியம் னு சிவராமன் திட்டிப்புட்டாரு சிவராமனும் பார்ப்பான் என்றால், இப்படி நரசிம்மை பார்ப்பனத் திமிர்னு சொல்வதில் இவருக்கு ஒரு இன்பம் இருக்குமோ?னு எல்லாம் நான் சொல்ல மாட்டேன்ப்பா! ஒருவேளை பார்ப்பனத்திமிர் னு சொல்வதே பார்ப்பனத்திமிர்தானோ? :)

இப்போ, சுகுனா என்கிற "பார்ப்பனர்" (உயர்சாதி பிள்ள்ளை மகனாம்!), நான் செத்தாலும் பரவாயில்லை உன்னையும் நான் என்னோட சேர்த்து கொன்னுட்டுத்தான் போவேன்னு, சிவராமனை பார்த்து "பூணூல் போட்டுக்கொண்டு, குங்குமப்பொட்டு வச்சுக்கொண்டு பெரியாரிஸம் பேசும் பார்ப்பான் னு திட்டுறாரு!" அதோட நீ மட்டுமல்ல, நீ நட்பு பாராட்டும் ஜ்னாவரம் சுந்தரும் பார்ப்பான், பத்ரியும் பார்ப்பான்னு கண்டமேனிக்கு செல்லமா திட்டிப்புட்டாரு.

சிவராமன் விடுவாரா?, பதிலுக்கு பதில், சுகுனா திவாகரை "கருவரையிலையே நான் பார்ப்பன திமிரை தூக்கி எறிந்தவன்னு சொல்லிக்கொண்டு திரியும் நீங்கள் பார்ப்பனர்களுக்கு வக்காலத்து வாங்கும் "பார்ப்பான்" (பிள்ளைமகன்)"னு திட்டுறாரு!

மொத்தத்திலே பதிவுலகில் என்ன நடக்குதுனா, பார்ப்பனர்களுக்குள்ள ஒருவரை ஒருவர் "பார்ப்பான்" "உனக்குத்தான் பார்ப்பனத் திமிர்" னு செல்லம்மா திட்டிக்கிறாங்க, ஒருவரை ஒருவர் காட்டிக்கொடுத்துக்கிறாங்க, போல இருக்குனு சொல்லலாமா?

இதை எல்லாம் வேடிக்கை பார்க்கும் சோ ராமசாமிபோல பெரியவர்கள், நம்ம பார்ப்பன குழந்தைகள்தான் எல்லாம் சும்மா அடிச்சுக்குதுகனு நெனச்சுக்குவாங்க . "எங்கே பிராமணன்" எப்பிசோட் காப்பி பேஸ்ட் பண்ணுறவர்ல இருந்து, பெரியாரிஸம் பேசுபவர்கள் வரை எல்லாம் நம்ம பார்ப்பனக் குழந்தைகள்தான் போலனு புன்னகையுடன் பார்த்து ரசிக்கிறார்கள் பல பார்ப்பனர்கள்.

ஆக மொத்தத்தில் எங்கும் பார்ப்பான், எதிலும் பார்ப்பான் தான் பதிவுலகில்! னு நீங்க ஒத்துக்க வேண்டிய ஒரு அவசியம் உண்டாயிருக்கு இப்போ! எங்கே பிராமனன் ல இருந்து பெரியாரிஸம், " தசாவதாரம் ஒரு பார்ப்பீனியமலம்" னு எழுதியவர்கள் வரை.

ஆனா, உங்களுக்குள்ள ஏன்ப்பா இப்படி கேவலமா அடிச்சுக்கிறீங்க?

இதெல்லாம் சண்டை இல்லங்க, வேற எப்படி நாங்க பாப்புளர் ஆகிறது? னு சொன்னாலும் சொல்லுவா! :)

ஆமா, வருண், நீயும் பார்ப்பான் தானே? னு கேக்காதீங்க! நமக்கு நம்ம சாதி தெரியாதுங்க! மறந்து போச்சு! :)))))

தமிழ் பதிவுலகில் நட்பா?! "வினவு"வது துரோகி!

திரு. சிவராமன் அவர்கள் வினவில் பங்கெடுத்து அவர் எழுதிய ஒரு பகுதிதான் "பதிவரசியல்" என்று சுகுனா திவாகர், ஒருவர் நட்பை காப்பாத்த இன்னொருவருக்கு துரோகம் செய்தார்.

துரோகிகள் லிஸ்ட் பெருசாகிக்கிட்டே போகுது! நண்பர்கள் லிஸ்ட் பகுதியில் யாருமில்லை! எல்லாரும் துரோகி லிஸ்ட்ல போயிட்டாங்க!

சுகுனா திவாகர் துரோகியாகி, சிவராமனை பார்ப்பனராகவும், துரோகியாகவும் ஆக்கிவிட்டார்.

இப்போ தலைக்குமேல் வெள்ளம் போனவுடன் வினவு, சிவராமனுடைய காண்ட்ரிப்யூஷனை (வினவு முகமூடியை கலைத்து) வெளிக்கொண்டு வந்துவிட்டார்கள்.

சுத்திவளைச்சுப்பார்த்தால் நட்பு என்பது தமிழ்ப்பதிவுலகில் இல்லை! எல்லாருமே தூரோகிகள்தான் என்று தெளிவாகிறது.

இதுல யாரு பெரிய துரோகி? யாரு முதுகிலே யார் குத்தினானு ஆராச்சி பண்ணி ஒரு பத்து பி எச் டி தீஸிஸ் எழுதலாம்!

வினவு சொன்ன சில மேட்டர் கீழே!!

மேற்கூறிய பதிவை தனது மின் அஞ்சல் முகவரியிலிருந்துதான் சிவராமன் எங்களுக்கு அனுப்பியிருந்தார். அவருடைய நெருங்கிய நண்பர் ஒருவருக்கு தனது மின் அஞ்சல் முகவரியின் பாஸ் வேர்டை சிவராமன் கொடுத்திருக்கிறார். தற்போது வினவில் இந்தக் கட்டுரை வெளிவந்தவுடன் சிவராமனுக்கு அந்த நண்பர் ஒரு மெயில் அனுப்பியிருக்கிறார். வாசகம் இதுதான். “உங்களுடனான நட்பை இத்துடன் முறித்துக் கொள்கிறேன். நரசிம்முக்கு நீங்கள் செய்தது பச்சைத் துரோகம்”.

இப்படியாக சிவராமனின் “துரோகத்தை” இடித்துரைத்த நண்பர், மின் அஞ்சல் பெட்டியிலிருந்து அவர் எழுதி வினவுக்கு அனுப்பியிருந்த கட்டுரையை சுகுணா திவாகருக்கு கொடுத்து, நரசிம்மைக் காப்பாற்றுவதற்காக சுகுணா திவாகரைத் தட்டி விட்டிருக்கிறார்.

சரி அதைவிடுங்க, எனக்கு வினவுவின் பதிவில் இருந்து வந்த ஷாக் என்னனா, மேலே கொடுக்கப்பட்டுள்ள விசயம். அதாவது, சிவராமன் தன்னுடைய "பாஸ்வேர்டை" நண்பருக்கு கொடுத்து இருந்தாராம்.

பாஸ்வேர்ட் எனபது ஒருவருடைய, மனைவி, காதலியை விட பர்சனல் மேட்டர் இல்லையா? அதை எப்படி இன்னொருவரிடம் (நண்பராம்?? அதாவது துரோகிக்கு) கொடுப்பாங்க? என்னவோ போங்கப்பா!

Tuesday, June 1, 2010

மன்னிப்பு எப்படி கேக்கனும், திரு மாதவராஜ்!

மரியாதைக்குரிய, திருவாளர். மாதவராஜ் அவர்கள் என்னதான் எதிர்பார்க்கிறாங்கனு தெரியலை. நரசிம் செய்த தவறுக்கு, அவரை உலகமே திட்டிவிட்டது. அந்தப்பதிவையும் எடுத்தாச்சு. அதுக்கப்புறம் மன்னிப்பும் கேட்டாச்சு!

மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்

நான் எழுதிய புனைவு சில பேரை காயப்படுத்தியிருக்கிறது. அதற்காக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். சந்தனமுல்லை அவர்களிடம் மனப்பூர்வமாக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.
ஆனால் இன்னும் இந்த மாதவராஜ் அடங்குவனா என்கிறார்!!! இவருக்கு என்னதான் வேணும்னு தெரியலை எனக்கு!

திரு. மாதவராஜ்! உங்க கால்லயும், சந்தனமுல்லை காலிலும் வேற யார் யார் காலில் விழுந்து மன்னிப்புக்கேக்கனும் ? மன்னிப்பு எப்படிக் கேக்கனுனு சொல்றதுலயும் நீங்கதான் பெரிய ஆள் போல இருக்கு, மாதவராஜ்!

என்னனு விபரத்தை தெளிவா ஒரு பதிவில் போட்டீங்கனா நல்லாயிருக்கும்!

* மன்னிப்பு எப்படி கேக்கனும்?

* யார் யார் காலில் விழனும்?

நரசிம் மட்டும் விழுந்தாப்போதுமா? அவங்க அம்மா அப்பா, செத்துப்போன தாத்தா, பிறக்கப்போற பையன் எல்லாரும் மன்னிப்புக் கேக்கனுமா? னு தெளிவா எழுதுங்க இன்னொரு பதிவில்.

வேற எப்படி கொஞ்ச நாளைக்கு பொழைப்ப ஓட்டுறது, சொல்லுங்க!