Thursday, December 7, 2017

க்ரிஸ்பர் பன்றி! Xenotransplant

இது ஒரு ஜெனடிக் டெக்னாலஜி. ஆமா திடீர்னு எனக்கு ஜெனடிக்ஸ்ல கன்னா பின்னானு ஆர்வம் வந்துவிட்டது. அதனால் இப்பதிவில் க்ரோமோசோம் உள்ளே நுழைந்து, அடினைன், குவானைன், தைமின், சைடோசைன் என்றெல்லாம் ஆரம்பிக்காமல் விசயத்தை சொல்லிடுறேன்.

கிட்னி ட்ரான்ஸ்ப்ளான்ட், ஹார்ட் ட்ரான்ஸ்ப்ளான்ட்னு உங்களுக்கு தெரிந்து இருக்கும். இதுவும் அந்த ஃபீல்ட்ல ஏற்பட்ட முன்னேற்றம்தான்.

xenotransplant  என்றால்???

 மனிதர்களிடையே ஒருவருக்கொருவர் உடலுறுப்பை ட்ரான்ஸ்ப்ளான்ட் பண்ணிக்கொள்ளும் அளவுக்கு அறிவியல் வளர்ந்துள்ளது.

இப்போ என்ன முயற்சி செய்றாங்க என்றால், மற்ற விலங்குகளின் உடலுறுப்பை மனிதனுக்கு ட்ரான்ஸ்ப்ளான்ட் பண்ண முயல்றாங்க. அதுதான் xenotransplant .

* பன்றிக்கு 19x2 =38 chromosomes.  மனிதனுக்கு  23x2 =46 chromosomes. அப்படி இருக்கும்போது இதெல்லாம் எப்படி சாத்தியம்? என்கிற கேள்வி உங்களுக்கு எழவேண்டும்.

* நம்முடைய உடலுறுப்புகள் செல்களால் ஆனது. ஒவ்வொரு செல்லிலும் 46 க்ரோமோசோம்கள் உண்டு. ரத்தம், தசை, முடி, கிட்னி, இதயம் எல்லாமே செல்களால் ஆனது. ஒவ்வொரு செல்லிலும் 46 க்ரோமோசோம்கள் உண்டு. அதேபோல் பன்றியின் உடலை எடுத்துக்கொண்டால், ஒவ்வொரு செல்லிலும் 38 க்ரோமோம்கள் உண்டு. இப்போ, ஒரு மனிதனிடமிருந்து இன்னொரு மனிதனுக்கு ட்ராண்ஸ் ப்ளாண்ட் பண்ணும்போதுகூட நெறையவே "மிஸ் மாட்ச்" ஆகிறது. அப்படியிருக்கும்போது  எப்படி 38 க்ரோமோசோம்கள் கொண்ட பன்றியின் கிட்னியை 46 க்ரோமோசோம்கள் கொண்டுள்ள மனிதனுக்கு எப்படிப் பொறுத்தமுடியும்?  என்றறெல்லாம் அவ நம்பிக்கையுடன் நீங்கள் கேள்விகள் எழுப்பலாம்.

 இன்றைய ஜெனட்டிக் இஞ்சினியரிங்க்ல நாளுக்கு நாள் முன்னேற்றம் அடைகிறது. ஏற்கனவே பன்றியின் இதய வால்வ் வை மனிதருக்கு பயன்படுத்துகிறார்கள்.

அதேபோல் பன்றியின் ஜீன்களை க்ரோமோசோம்களை மாற்றியமைக்க முடியுமா? ட்ரன்ஸ்ஜெனிக் விலங்குகள் உண்டு. எலிகளில் ஒரு சில ஜீன்களை அகற்றுவதெல்லாம் சாதரணமாக செய்கிறார்கள்.  மேலும் அறிவியலைப் பொறுத்தவரையில்  "optimism" மிகவும் அவசியம்

இதுபோல் தசைகளை, உடலுறுப்புகளை ட்ரான்ஸ்ப்ளான்ட் செய்ய முக்கியப் பிரச்சினை,  PERV என்கிற ஜீன்கள். Porcine endogenous retroviral elements (PERVs)  விலங்குகள் க்ரோமோசோம்களில் உண்டு. ஆனால் இந்த ஜீன்கள்  பன்றியின் உடலுறுப்பை மனிதனுக்கு பொறுத்தும்போது  மனித உடம்பில்  பன்றியின் க்ரோமோசோம் மூலம் நுழைந்துவிட்டால் மனிதனுக்கு பல பிரச்சினைகள். அதனால் இந்த ஜீன்களை அகற்ற வேண்டும். அப்படி, அகற்றப்பட்டு உருவாக்கப் பட்ட பன்றியின் படம்தான் கீழே உள்ள பன்றியின் படம்.




Image result for crispr pig science

அதை எப்படி உருவாக்கினார்கள் என்பது கீழே சொல்லப் பட்டிருக்கு









என் தோழி ஒருத்தி சொல்லுவாள்.  intelligent அப்படினா என்ன? என்றால் one it destroys its surroundings. மனிதந்தான் இப்போதைக்கு அந்த இண்டெல்லிஜென்ட். அவனுக்கு பன்றியெல்லாம் ஒரு உயிர் இல்லை. அதை என்ன வேணாப் பண்ணி, இவன் வாழணும். மனித உயிர்தான் முக்கியம்! அதைத்தான் இன்றைய விஞ்ஞானிகள் செய்கிறார்கள். I love genetics but I find human beings (including geneticists) are really funny! :)

Tuesday, November 21, 2017

சுனா சாமி! தலையை வெட்டுவேன்னு சொல்றது கருத்துச் சுதந்திரமா?

தீபிகா படுகோன் நடித்து வெளிவர இருக்கும் பத்மாவதி படத்திற்கு இந்துமத வெறியன்கள் (தலைவன்கள்) எல்லாம் தலையை வெட்டுவேன்னு சொல்லிக்கிட்டு  இருக்கானுக. இதையெல்லாம் பார்த்துக்கொண்டு மோடி அரசாங்கம் பொத்திக்கிட்டு இருக்கு!

ஒருவர் தலையை வெட்டுவேன் என்று அறிக்கை விடுவது சட்டப்படி தண்டிக்கப் பட வேண்டியது. அது கருத்துச் சுதந்திரம் கிடையாது. பார்ப்பான் இந்து வெறியன் சுப்பிரமணிய சாமி இதையெல்லாம் பார்த்துக்கொண்டு பொத்திக்கிட்டு இருக்கான்.

ஆனால் தீபிகா படுகோன் என்ன நாட்டில் பொறந்தவர், என்ன மதத்தைச் சேர்ந்த்வர்னு கேள்வி எழுப்பிக்கொண்டு இருக்கான் ஈனப்பார்ப்பான் சுவாமி.

சுவாமி குரைக்கிறான்!
  “Cine actress Deepika Padukone giving us lecture on regression!! Nation can progress only when it is a regression from her perspective.” The remark was then compounded with questions on the actress’ citizenship.

MORON SWAMY!! 

So, only Hindu fanatics like you can talk about regression?? Is that what they taught you in Harvard law??! Or you were brain-dead then???

மறுபடியும் இந்துமத வெறிபிடிச்ச பார்ப்பான் சாமி கத்துறான்!

"This is a controversy, and showing (Queen) Padmini in poor light was its part. They tried the same with Jodha Bai. Many such films have come in the last 10 years. Under UPA regime, such things got a push," added Swamy.

Moron Swamy! 

 Your Hindu leader crossing the line of "freedom of speech"! Dont you have a working brain? Why dont you speak up and explain your brutal leaders what is freedom speech ?!

Moreover, they say it is a fiction! You have NOT seen the movie yet! 

And how the hell you know how queen Padmavati lived her life any way?? 

What an IDIOT you are!!!

--------------------

இது பத்தாதுனு, இவர் நம்ம சல்லிக்கட்டு சண்டியர், ஒலக நாயகர், தெளிவாக ரெண்டு வரி இதை எதிர்த்து ஆங்கிலத்தில் எழுதத் தெரியாமல் ..

23h23 hours ago


I wantMs.Deepika's head.. saved. Respect it more than her body.Even more her freedom. Do not deny her that.Many communities have apposed my films.Extremism in any debate is deplorable. Wake up cerebral India.Time to think. We've said enough. Listen Ma Bharat

 தெரியாமல்த்தான் கேக்கிறேன். இந்தாளுக்கு நாலு வரி தெளிவாக ஆங்கிலத்தில் தலையை வெட்டனும்னு சொன்னவனை கண்டிச்சு எழுதத்தெரியாதா?

இல்லை வேணும்னே இந்து வெறியனுகளுக்கு பயந்துகொண்டு அரைகொறையா உளறுறானா??

தீபிகா படுகோனை தலையை வெட்டணும்னு சொன்ன இந்து வெறியனை, விமர்சிச்சு  இவரால் நேரிடையாக, தெளிவான ஆங்கிலத்தில், இல்லை தமிழில்  கண்டனம் தெரிவிக்க முடியாதா என்ன?

பாரத் மாதா இவரு சொல்றதை கேக்கணுமாம்!

யார் அது பாரத் மாதா?!!

இவரு அப்பத்தாவா?

மேலே இருந்து கேட்டுக்கிட்டு இருக்காரா இவரு உளறலை எல்லாம்?


He sounds like a believer when he calls his grandma Bharat maa!


Thursday, November 16, 2017

லக்‌ஷ்மி என்ன செய்வாள் பாவம்?!!

சங்கர் ராமனை கொலை செய்தது சில திராவிட கைக்கூலிகள். ஆனால் இவர்களைத் தூண்டிவிட்டது யாரு?னுதான் பார்க்கணும். அதேபோல்தான் இந்த லக்‌ஷ்மி.

இன்றும் கலாச்சாரம் தாலினு அழுவதும் ஆம்பளைதான்.  இன்னொரு பக்கம் கலாச்சாரத்தை கள்ளவுறவுக்கு தயார் பண்ணுவதும் ஆம்பளைதான்.

லக்‌ஷ்மி குறும்படத்தில் எல்லாரும் லக்‌ஷ்மி, சேகர்னு னு கைக்கூலிகளை கேள்வி கேட்பது அர்த்தமற்றது என்பதை முதலில் உணரணும். கைக்கூலிகள் காசுக்காக என்ன செய்யச் சொன்னாலும் செய்வார்கள். அது அவர்கள் தொழில்.

இந்த லக்‌ஷ்மி குறும்படம் எடுத்தவன் யாரு? ஒரு பொறுக்கி ஆம்பளைதான். அதான் அந்த இயக்குனர்  பொறுக்கி சூர்ஜன்னோ என்னவோ.

இந்தத் தேவடியாள் மகனுக்கு என்ன வேணும்னா, சும்மா புருஷனோட வாழ்ந்துகொண்டு இருக்கும் பெண்களையெல்லாம் குழப்பி விடணும். உன் புருஷன் சரியில்லை,  நீ செக்கு மாடா உழைக்கிற? அவன் உக்காந்து சாப்பிட்டுக்கொண்ட்டு இருக்கான். உனக்குனு  இன்னும் ஒரு "சோல்-மேட்" இருக்கான். அவனும் ஆம்பளையாயிருந்தாலும் ரொம்ப நல்லவன்-ஆனால்  ஒரு அல்ல சில இரவுகளுக்கு மட்டும்தான்! வாழ்நாள் பூராம் அல்ல! அவன் உன்னை என்னேரமும் புகழ்ந்து கொஞ்ச நாளைக்கு உனக்கு அடிமையா இருப்பான். ஆனால் நீ அவனுக்கு உன்னைத் தரணும்.  (after all nothing is free in the world. Right?) என்பதுபோல் ஒரு பொய்யை அடிப்படையாக வைத்து ஒரு ப்ளாட் தயார் பண்ணுறான்.

இந்தப் பொறுக்கியின்  ப்ளாட் படி,

* புருஷன் சேகரை வில்லனாக்கணும்.

* லக்‌ஷ்மியை பரிதாபமாக காட்டணும்.

* அவள் செய்யும் தவறை சரி என்று நியாயப் படுத்தும் அளவுக்கு சேகரை வில்லனாக்கணும். அதாவது சேகரை ஒரு கேவலமான ஜந்துவாக உருவாக்கணும்.

இதுதான் நம்ம பொறுக்கி இயக்குனரின் ப்ளாட்!

ஆக, இன்னொரு செயற்கை ஆம்பளை ஒருத்தன் இருக்கானாம். அவன் லக்‌ஷ்மியை  எந்நேரமும் பாராட்டும், அவளை உயர்வாக எண்ணும் உயர்வான "ஆம்பளையாம்!"

செயற்கையாக இப்படி ஒரு ஆணை உருவாக்கி அவனோட ஓரிரவு படுக்க வைக்கணும் இதுதான் நம்ம பொறுக்கியோட ப்ளான். அப்படி செய்தால் நல்லா வாழ்ந்துகொண்டிருக்கும் பெண்களும் தன் புருஷன் சரியில்லைனு புருஷனை வில்லனாக பார்க்க ஆரம்பிப்பார்கள்.

And the whole confused society will get fucked up just like this Director fucked up in his fucking life.

இந்தப் பொறுக்கி இயக்குனரை விட்டுப்புட்டு நம்மாளு எல்லாம் லக்‌ஷ்மி கெட்டவ, இல்லை இல்ல ரொம்ப நல்லவ,  சேகர்தான் வீணாப்போனவன்,னு ஒரே ஆர்ப்பாட்டம்.

ஆக இன்னும் கலாச்சாரம் கலாச்சாரம்னு அழுவதும் ஆம்பளைதான். கலாச்சாரத்தை நாறடிப்பதும்  இந்த சூர்ஜன் மற்றும் பெருமாள் முருகன் போன்ற பொறுக்கிகள்தான்.

Tuesday, November 7, 2017

ஹிந்து மதமும் பெரியாரும் உலகநாயகரும்!

இந்துத் தீவிரவாதிகளைப் பத்தி விமர்சித்துவிட்டு இப்போ "மீடியா" இவர் சொன்னதை தவறாக வெளிப்படுத்திவிட்டது. அப்புறம் தானும் "ஹிந்து" ஃபேமிலியிலிருந்துதான் வந்தவன்தான் னு சப்பைக் கட்டு கட்டுகிறார்.

தந்தை பெரியார் என்னைக்குமே தன் கருத்தை தைரியமாகச் சொன்னவர். அது பார்ப்பன வெறுப்பாகட்டும், அல்லது ஹிந்துக்களை விமர்சித்தவிதமாக இருக்கட்டும். அல்லது கடவுளை விமர்சித்தவிதமாக இருக்கட்டும்.

 நம்ம உலகநாயகர்,  ஹிந்துத் தீவீரவாதிகளை விமர்சித்தது பாராட்டத் தக்கது.


"I definitely don't want to hurt Hindu sentiments, as I myself belong to a Hindu family, but I have taken a different path," he said today.


ஆனால் இப்போ நான் அப்படி எதுவும் சொல்லவில்லை, மீடியாதான் என் கருத்தை தவறாக பயன்படுத்திவிட்டதுனு சொல்லுவதுடன் நானும் "பிறப்பால் ஹிந்து" தான் என்று சொல்லி சமாளிப்பது கேவலமாக இருக்கு. நாளைக்கு நான் "பிறப்பால் பார்ப்பனர்"தான்னு சொல்லுவாரோ என்னவோ.

ஆக, அரசியல்வாதி ஆகிவிட்டால் ஒருவர் தரம் குறைந்து கேவலமான ஆளாக ஆவதைத் தவிர்க்க முடியாது. ஆக நம்மாளு அரசியல்வாதி ஆகிவிட்டார்! வாழ்த்துகள்!

Friday, October 13, 2017

நேற்றைய காதலன் இன்றைய ஸ்டாக்கர்!

மறுபடியும்  செளம்யாவுக்கு அவனிடமிருந்து ஒரு "ஃபோன் கால்"! கல்யாணம் ஆன பிறகும், குழந்தை பெற்ற பிறகும் அவளை நிம்மதியாக வாழவிடவில்லை அவன். அவள் எப்படியிருக்கிறாள், நலமா னு தெரிந்து கொள்ள கூப்பிட்டேன் என்பான். இதுதான் அவனுடைய சப்பைக்கட்டு, அந்த ஒரு காலத்தில் காதலனாக இருந்தவனிடமிருந்து வரும் சப்பைக்கட்டு. இப்போ இவள் நல்லாயில்லைனா அவன் என்ன செய்யப்போறான்? நல்லாயிருந்தால்? How does it matter to this worthless moron?  That's Sowmya's practical thought!

இப்போ நான் இன்னொருவர் மனைவி. அவர் என்னை நம்புகிறார். அவருக்கு நான் துரோகம் செய்யமுடியாது என்பதைத் தெளிவாக சொன்ன பிறகும் இந்தாளு எதுக்கு கால் பண்ணுகிறான். என்னை ஏன் "ஸ்டால்க்" பண்ணுகிறான்? என்பது அவள் கேள்வி.

காதலிக்கும்போதே அவள் இதைத்தான் அவனிடம் இருந்து எதிர்பார்த்தாள். இருந்தாலும் இதையெல்லாம் அவள் தெளிவு படுத்தவில்லை. இதெல்லாம் ஆறறிவு பெற்ற  நாக்ரிகம் தெரிந்த "சுந்தர்" புரிந்து இருக்கணும். "காதலி"னா காதலிக்கணும். "நிறுத்து" னா நிறுத்தணும். சும்மா உறவு முறிந்த பிறகும் ஸ்டாக் பண்ணக்கூடாது என்பதெல்லாம் ஆண் வர்க்கத்துக்கு என்றுமே புரிவதில்லை என்பது பெண்களுக்குப் புரிவதில்லை

தன் ஃபோன் நம்பரை மாற்றிவிட்டாள், செளம்யா. இப்போதாவது தன்னை நிம்மதியாக வாழவிடமாட்டானா இந்தப் பாவி? என்று. இப்போது அவளை அவன் நினைத்தாலும் கால் பண்ண முடியாது என்கிற திருப்தி அவளுக்கு.

**********************

 Some internet stuff

Image result for stalkers anonymous



 Image result for stalkers anonymous
 Image result for stalkers anonymous




Image result for stalkers anonymous





 Some internet stuff

***************

காதல், சில நாட்கள் வரும் ஒரு ஹார்மோன்கள் கலந்த காம உணர்வு.  ஒரு வேளை, காதலித்தவனையோ, அல்லது காதலித்தவளையோ மணந்து வாழ்ந்தால், சில, பல  வருடங்களில் காதல் அழிந்து இருவருக்கும் இடையில் ஒரு வெறுப்புத்தான் உருவாகும். அதுதான் இயற்கை. ஆனால், இடையில் அதே காதல் உடைந்து விட்டால்?  ஒருவருக்கு அது தெய்வீகக் காதல். இன்னொருவருக்கு இவனையா காதலித்தோம்? என்கிற ஆச்சர்யம்.

அவனும் சரி, அவளும் சரி சாதாரண மனிதர்கள்தான். மனிதனின் வாழ்க்கையின் அடிப்படையே சுயநலம்தான். அவனுடைய சுயநலம் அவனை ஸ்டாக்கர் ஆக்கிவிட்டது. அவளுடய சுயநலம் அவனை எளிதாக தூக்கி எறிந்துவிட்டது. பழையதை தூக்கி எறிந்துவிட்டு  வாழ்க்கையில் முன்னோக்கி நடக்க வைத்துவிட்டது.

இதில் யார் நல்லவர், யார் கெட்டவர் என்பதெல்லாம் அர்த்தமற்ற கேள்விகள். மனிதர்களில் நல்லவர் கெட்டவர் என்பதெல்லாம் கிடையவே  கிடையாது. அதனால்த்தானே அவன் கடவுளை உருவாகினான்? மனித இனமே சுயநலத்தின் உச்சத்தில் வாழும் மிருகங்கள் என்பதில் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் உங்களைப் பார்த்து பரிதாப்பட வேண்டியதுதான்.

 Image result for stalkers anonymous

Tuesday, October 10, 2017

நான் மணி வாயில் ஆண்குறி!!!

நான் மணி? இவன் யாருணு தெரியலை. இவன் பதிவுனு ஒண்ணு எழுதி  தலைப்பில் ஆண்குறியை கையில் வைத்துக் கொண்டு அலைய முடியாதுனு எழுதியிருக்கான்.  உள்ள போயி பதிவை வாசிச்சா,  ஒரே சாதி நாத்தத்தோட இவன் ஆண்குறி விறைப்பு எப்படி குறைந்ததுனு எழுதியிருக்கான்.

 அப்புறம்  நான் மணியான  இவன், கையில் ஆண்குறியை வைத்துக் கொண்டு அலைய முடியாதுனு வாயிலேயே வச்சுக்கிட்டு அலையிறானாம்! அதையும் ரொம்பப்  பெருமையா சொல்லுறான்.

இவன் யாரு?

இங்கே என்ன பண்ணுறான்?

சாதீய சாக்கடையில் புரண்டு கொண்டிருக்கும் பன்னியா???

இவன் ஆத்தா அப்பன் யாரு?

தமிழ்மணத்தில் ஆண்குறி, இவன் ஆத்தானு எதுக்கு எழுதுறான்?

 இவனுக்கு என்ன வேணும்?

 பதிவில் இவன் எழுதியிருக்க சில வரிகளைப் பார்க்கும்போது..  நீங்களே பாருங்க..

இதில் நீங்கள் யார் என உங்களது ஈகோ வின் ஆண்குறியின் விறைப்புத்தன்மையை பொறுத்து முடிவு செய்து கொள்ளுங்கள்.
இதிலிருந்து என்ன புரியுது?  He seems like a guy who licks his own ass!

இது போதாதுனு நம்பூதிரிக்கு தான்  கூட்டிக் கொடுக்கிறவன், இவன் ஆத்தா அப்பன் எல்லாம் கேரளாவில் கூட்டிக்கொடுக்கிற பரம்பரையில் இருந்து வந்ததால்  தான் பெரிய புடுங்கி என்கிறான்.

இவன் பதிவில் வரிக்கு வரி பார்ப்பான் என்கிறான், மருதையன் என்கிறான், மதிமாறன் என்கிறான், எஸ் ஸி என்கிறான். ஆனால் இவன் எழுதுற ஒவ்வொரு வரியும் இவனை செருப்பால அடிக்கணும்னு தோனுற அளவுக்கு இருக்கு!

சரி, ஊருப்பய சாதியெல்லாம் விமர்சிக்கும் இவன் என்ன சாதி??

மருதையன் சாதி பத்தி பேசுறான்.. மதிமாறன் சாதி பத்திப் பேசுறான்! அவன் எஸ் ஸிங்கிறான். சாதிச்சாக்கடையில் ஊறிய பன்னி தான்னு தெளிவாக் காட்டுறான்.

அப்போ இவன் சாதி என்ன??

இவன் சாதி என்னனு ஏன் தெளிவு படுத்தாமல் இருக்கிறான்?

ஒரு வேளை "நான் மணி" கூட்டிக்கொடுக்கும் ஈனசாதிப் பயலா?

தன் கையில் இல்லை, வாயில்தான் ஆண்குறி இருக்குனு திரும்பத் திரும்ப சொல்லுறான். ஆக மொத்தத்தில் தான் பெரிய புடுங்கினு சொல்கிறான். சரி ஒத்துக்குவோம். வாயில் குஞ்சோட அலைந்தால் பெரிய புடுங்கிதான் இல்லையா?

Friday, October 6, 2017

திராவிட கைக்கூலிகளின் அடுத்த பார்ப்பன முதல்வர் தயார்!

வெள்ளைக்காரன் நம்மை ஏன் ஆண்டான்? நமக்கு நம்ம ஆட்களைப் பார்த்தாலே "இவனுக்கு என்ன தகுதியிருக்கு?" என்கிற எண்ணம் உருவாகும்.  வெள்ளைக்காரனுக்கு அடுத்து நம்மை அவர்களுடன் இணையாக எண்ணாதவர்கள் பார்ப்பனர்கள்! அதனால் பார்ப்பனருக்கும் நம்மை ஆளத் தகுதி அதிகம்.

பார்ப்பனர் செயலலிதாவுக்கு திராவிட கைக்கூலிகள் முழு ஆதரவு! அவர் மறைவுக்குப் பிறகு பார்ப்பனர் யாரும் தலைதூக்காமல் இருக்கும்போது திராவிட கைக்கூலிகளிலிருந்து தமிழ்ப் புலமை மிக்க திராபைகளும் ஒரே ஏக்கத்தில் இருப்பதை கவனித்த நம் ஆள்வார்ப் பேட்டை ஆண்டவர்.

எனக்கு தமிழ்நாட்டை ஆள எல்லாத் தகுதியுமிருக்கு!

நான் வெள்ளையா இருக்கேன்!

பார்ப்பான்!

ரெண்டு மூனு பெண்டாட்டி, சில பேரை அவர்கள் ஆசைப்பட்டதால் சேர்ந்து வாழ்ந்து இருக்கேன். இல்லைனா என் ஏக்கத்திலஏ செத்துருவாங்க பாருங்க!


 Image result for kamal haasan kisses dd

உலகிலேயே வருமான வரி சரியாக கட்டிய ஒரே ஆள் நாந்தான்.

ஜல்லிக்கட்டுக்குப் போயி அலங்கா நல்லூரில் எல்லாக்காளையையும் அடக்கினவன் நான்!

ஆக, திராவிட கைக்கூலிகள் எல்லாம் அடுத்த பார்ப்பன முதல்வரை ஏற்க தயார்!

ஆக, வெள்ளைக்காரன், இல்லைனா ஒரு மலையாளி, இல்லைனா கன்னடக்காரன், இல்லைனா ஒரு பச்சைப் பார்ப்பான்! இவனுகதான் இந்த திராவிட நாய்களுக்கு ஆளத் தகுதி உள்ளவனாகத் தோனுது.


Wednesday, October 4, 2017

நெகட்டிவ் ஓட்டுப் போடுறவன் எல்லாம் மெண்டலா?

சமீபத்தில் பகவான் ஜீ என்கிற பதிவர். இவரை பதிவர்னு கூட சொல்ல தகுதியில்லாதவர் இவர். எந்தக் கருத்தையும் தெளிவாக சொல்லி நான் இதுவரைப் பார்த்ததில்லை.

அவருக்கு எவனோ நெகடிவ் ஓட்டுப் போட்டுட்டான்னு அவன் மெண்டல்னு ஏதோ உளறித் தள்ளினார்.

இவர் கொட்டுற குப்பையைப் பார்த்து  "இவர் ஜோக்கும் இவர் தாலியும்!" ஒரு சிலருக்கு எரிச்சல் வரத்தான் செய்யும். அவன் நெகடிவ் ஓட்டுப் போடுவது அவன் உரிமை.  சும்மா என்னத்தையாவது கூறுகெட்டதனமா ஜோக்குனு போட வேண்டியது. உடனே ஒரு கூட்டம் வந்து இவர் கிழிச்ச கிழிக்கு ஓட்டை அள்ளிப்போட வேண்டியது. எவனோ ஒருத்தன் இவர் அறுக்கிற அறுவை தாங்க முடியாமல் உண்மையான உணர்வுகளை நாகரிகமாக மைனஸ் மதிப்பெண் போட்டால் அதைப் பொத்திக்கிட்டு வாங்கிக்கணும்! சும்மா மெண்டல் அது இதுனு சொல்லிக்கொண்டு திரிந்தால் அதெல்லாம் நல்லாயிருக்காது.


ஆமா,  இன்று இவர் நிர்வாணப்  பதிவுக்கு நெகட்டிவ் மதிப்பெண் போட்டு இருக்கேன். எங்க எந்த வெளக்கெண்ணை என்னை மெண்டல்னு சொல்றான்னு பார்ப்போம்.

என்ன மகுடமோ என்ன தாலியோ! காலங்காலமாக இதுபோல் "மகுடப் பதிவர்கள்" கடைசில  மகுடம் மகுடம்னு லூசாயி அலைவதைப் பார்த்தாச்சு. இப்போ இது இவர் டேர்ன் போல!

Monday, August 21, 2017

நான் பார்த்த சூரிய கிரகணம்

சந்திரன் பூமிய சுத்துது. பூமி சூரியனை சுத்துது. அப்போ சூரியன் யாரையும் சுத்தவில்லையா?  சூரியன் தன்னைத்தானே சுத்துது. வேற யாரையும் சுத்துதானு எனக்குத் தெரியலை!

அதை விடுங்க.

சந்திரகிரகணமனு சொல்லுவாங்களே? அது என்ன?

When Lunar eclipse (சந்திர கிரகணம்)  happens, the distance between earth and sun are shorter than the distance between sun and moon.


Image result for lunar eclipse
Lunar eclipse இதான் சந்திர கிரகணம்

அப்போ இப்போ வர்ர சூரிய கிரகணம்?

சூரியன் அடுத்து சந்திரன், அதுக்குப் பின்னால பூமி. எல்லாம் ஒரே நேர்கோட்டில் வரும்போது,  During solar eclipse சூரிய கிரகணம் the distance between moon and sun are shorter than the distance between earth and sun.



Image result for solar eclipse
Solar eclipse! Note: It looks as if Earth is bigger than SUN here! That is false! SUN is HUGE compared to EARTH!
சின்ன சந்திரன் பெரிய சூரியனை பூமியில் வாழும் நமக்குத் தெரியாமல் மறைப்பதுதான் சூரிய கிரகணம். இந்த சூரிய கிரகணம் என்ன விசேஷம்னா முழுவதுமாக சூரியனை சந்திரன் மறைப்பது (2-3 நிமிடங்கள் இருட்டாயிடுச்சு)!
ஆமா இவ்ளோ பெரிய சூரியனை. சின்ன சந்திரன் எப்படி மறைக்கிதுனா? எப்படி? யோசிச்சுப் பாருங்க! உங்க கையை வச்சுக்கூட சூரியனை மறைக்கலாம். சூரியனுக்கு பக்கத்தில் இருந்தால் சின்ன சந்திரனால் மிகப்பெரிய சூரியனை மறைக்க முடியாதுதான். சந்திரனுக்கு சூரியனுக்கு இடையில் உள்ள தூரம் மிக மிக அதிகம் என்பதால், சூரியனை சந்திரன் மறைக்க முடிகிறது.


Image result for solar eclipse missouri images
நான் பார்த்த சூரிய கிரகணம்! (நான் எடுத்த படமல்ல)
நேரிடையா பார்க்கக்கூடாது, கண்ல கேன்சர்கூட வரலாம்னு சொல்லி ஒரு கருப்பு கண்ணாடி கொடுத்தாங்க. அதன் மூலம் பார்க்கும்போது இப்படி தெரிந்தது.

It started out like first row, first column,

then first row second column,

then first row, third column

then second row, first column

then second row, second column (FULL elcipse)

then second row, third column

then third row, first column

then third row, second column,

finally third row, third column.


It went on exactly like this. The moon started from north west and went away south east.

They made a big deal out of this full eclipse here in US but it was worth it! It took about an hour to pass one end to other.

Tuesday, August 8, 2017

என் கதைகளை புத்தகமாக வெளியிடப்போறேன்!

"வித்யா! என் கதைகளை புத்தகமாக வெளியிடலாம்னு இருக்கேன்? என்ன சொல்ற?"

"ஹா ஹா ஹா சும்மா  இருங்க அகில்! அதுக்கெல்லாம் ஒரு இது வேணாமா?"

"இதா? எது?  தகுதியா? இல்லை தரம் வேணும்னு சொல்றியா?"

"இல்லை அகில், நான் அப்படி சொல்லலை. ஒரு இதுனா..எதுக்கு இந்த விஷப் பரிட்சைனு சொல்ல வந்தேன்"

"அடிப்பாவி! அப்போ "அகில்! உங்க கதை நல்லாயிருந்துச்சு"னு சொன்னதெல்லாம் பொய்யா! பொண்ணுங்க யாருமே உண்மையே பேசா மாட்டீங்களா? அப்போ நீ சொன்னதெல்லாம் சும்மா ஒரு ஆறுதலுக்கு?  என் மேல் ஒரு பரிதாபத்தில்? எனக்கு இப்போத்தான் புரியுது நான் ஒரு ட்யுப் லைட்னு"

"அகில்! நீங்க ட்யூப் லைட் தான். அது ஒரு பக்கம் இருக்கட்டும். இல்ல, உங்க கதை நல்லாத்தான் இருந்துச்சு. ஆனால் புத்தகமா வெளியிடணும்னா நெறையா எடிட் பண்ணனும், பிழை திருத்தணும். ஒரு நல்ல ஷேப் க்கு கொண்டு வரணும்?"

"நல்ல ஷேப்க்கா? எப்படி உன்னை மாதிரியா? முன்னால பின்னால எல்லாமே செக்ஸியா?"

"அகில்!!! கொஞ்ச வயசு பொண்ணுட்ட இதுமாதிரி ஃப்ளர்ட் பண்ணக்கூடாது!"

"யாராவது கிழவிட்டத்தான் ஃப்ளர்ட் பண்ணணும்னு சொல்றியா?"

"இப்போ எதுக்கு கதையிலிருந்து என் மேலே தாவுறீங்க?"

 "சரி, எடிட்டிங், ப்ரூஃப் ரீடிங் எல்லாம் ஒரு மேட்டரா? நீ எதுக்கு இருக்க கிழங்கு மாதிரி? உன்னைவிட ஒரு நல்ல எடிட்டர் அல்லது ப்ரூஃப் ரீடர் யாரு கிடைப்பா? நீ இருக்கும்போது எனக்கென்ன கவலை! அதுவும் நீ ஒரு ஆத்துப் பொண்ணு. தமிழ் என்ன சமஸ்கிரதம், ஆங்கிலம் எல்லாவற்றையும்கூட சரி பண்ணிடுவ"

"இல்ல, அதுக்கு இல்லை..ரொம்ப காசு செலவாகும். மத்தவா காசு கொடுத்து வாங்கிப் படிக்கணும் இல்லையா?  அதான் சொல்றேன். உங்களுக்குத் தெரியுமா? நல்லா எழுதுறவங்க நெறையப் பேரு புத்தகம் வெளியிட்டு 100 பிரதிகூட விற்காமல் "டிப்ரெஸ்" ஆகி இருக்காங்க. நீங்களும் ஏன் அப்படி ஆகணும்னுதான் யோசிக்கிறேன். உங்க மேலே உள்ள பிரியத்திலேதான் சொல்றேன், அகில்"

"உன் பிரியத்துக்கு என்ன கொறைச்சல்? அப்போ இது நல்ல ஐடியா இல்லைனு சொல்ற? என் கதையை நீ மட்டும் பாராட்டினாப் போதுமா, வித்யா?"

"அதான் வலைபூக்களில் 100-200 பேர் வாசிக்கிறாங்க இல்லையா? எனக்கென்னவோ பப்ளிஷ் பண்ணுறது  நல்ல ஐடியானு தோனலை. சும்மா வலைபூக்களிலே எழுதிட்டு அதோட விட்டுறலாமே. காலங்காலமாக அப்படியே அழியாமல் இருக்குமே?"

"வித்யா! ஐ ஆம் ரியல்லி டிப்ரெஸ்ஸெட் நவ். இங்கே வாவேன்"

"எதுக்கு?"

"என்ன இது? உன் அவ்ட் ஃபிட் ரொம்ப சின்னதான மாதிரி இருக்கு?"

"இல்லையே? என்ன இப்படி பார்க்குறீங்க?"

"இல்லை  உன் அவ்ட் ஃபிட் எல்லாம்  சின்னதாத் தெரியுது. "

"கொழுப்பா? என்ன நான் குண்டாயிட்டேன்னு சொல்றீங்களா?"

"அப்படி சொல்லலை. நீ ரொம்ப செக்ஸியா இருக்கனு சொன்னேன். டிப்ரெஷனுக்கு என்ன மருந்து தெரியுமா, வித்யா?"

"என்ன மருந்து? ச்சீ அங்கேலாம் கை வைக்காதீங்க"

"செக்ஸ்தான் மருந்தாம். சைக்காலஜிஸ்ட் சொல்றாங்க!"

"ச்சீ"

"நெஜம்மாத்தாண்டி!  ஒருத்தர் செக்ஸுவல்லி ஆக்டிவா இருந்தால்  அவருக்கு டிப்ரெஷன் வராதாம். கேன் யு  ஹெல்ப் மி, வித்யா? என் டிப்ரெஷனைப்  போக்க? சப்போஸ்  என் புத்தகம் விக்கவே இல்லைனா.. "

"உங்களுக்கு எந்தவிதமான கூச்சமோ, வெக்கமோ இல்லையா அகில்?!"

"மத்தவாட்டதான் கூச்சப் படணும்! உன் ட்ட கூச்சப்பட்டா நீயும் இவன் சரியில்லைனு ஓடிப்போயிடுவ! உன்னைப் பத்தி எனக்குத் தெரியாதா?"

"அதுக்காக இப்படியா?"

"இப்போ எனக்கு ஹெல்ப் பண்ணப் போறியா? இல்லையா?"

"சரி, உங்க கதையில் உள்ள ஸ்பெல்லிங் மிஸ்டேக், ப்ரூஃப் ரீட்டிங் எல்லாம் பண்ணித்தர்றேன். அதுக்கப்புறம் பப்ளிஷ் பண்றது உங்க இஷ்டம்!"

"சரி. ஏய் அப்புறம், கதைத் தொகுப்பை வெளியிட்டு 100 பிரதிகூட விற்கலைனா, என்னை விட்டுறாதே!"

"உங்களை விடமாட்டேன்! கவலைப் படாதீங்க!"

"ரொம்ப தேங்க்ஸ் வித்யா, என் டிப்ரெஷனைப் போக்க ஹெல்ப் பண்ணுவனு சொன்னதுக்கு"

"உங்களை என்ன பண்ணலாம்..."

 ***************************

Relax please

Image result for lovers romantic deepika padukone



Wednesday, August 2, 2017

எல்லாக் காதலும் ஒருதலைக் காதலே!!

காதல் கதை எழுதி எத்தனை நாளாச்சு! இப்போ எழுத முடியுமா? ஒரு வேளை முடியாதா? இப்போ எல்லாம் எங்கே காதல் பொங்கி வழியுது? எப்படி என்னால் காதல் கதை எழுத முடியும்? ஏன் முடியாது? சும்மா எழுதித்தான் பார்ப்போமே?  ஒரு முடிவுக்கு வந்துவிட்டான் கதாசிரியர் அகில். எப்படியோ ஒரு காதல் கதை எழுதியே ஆகவேண்டும் என்று.

ஆனால் இந்த முறை பொய்க்கதைதான் எழுதணும். ஒரு வேளை சுபத்ரா நான் எழுதுற காதல் கதையை வாசித்தால்? அவள் எங்கே இங்கே வரப்போறா? ஒரு வேளை வந்து வாசித்தால்? கதாநாயகியை நாயகன் திட்டுவதுபோல் அல்லது கொஞ்சுவதுபோல் ஏதாவது எழுதினால் அவளைப் பற்றிதான் நான் எழுதுகிறேன் என்று நினைத்துக் கொள்வாளே? அது உண்மைதானே? அவளுடைய தாக்கம் அல்லது கலப்பில்லாமல் என்னால் எப்படி காதல் கதை எழுத முடியும்? சுபத்ரா என்றுமே  நான் அவளை முழுமனதாக காதலித்தேன் என்று நினைக்கவில்லை, நம்பவில்லை. அவளே பலமுறை சொல்லியிருக்காளே?

Related image
நேற்றைய காதலர்கள்
அகில்! உங்களுக்கு நான் ஒரு பொழுதுபோக்கு அவ்வளவு தான். ஒண்ணு தெரியுமா அகில்? உண்மையில் நாந்தான் உங்களை உயிருக்கு உயிராய்க் காதலிக்கிறேன் . என் தொல்லை தாங்க முடியாமல் நீங்க சும்மா என்னைக் காதலிப்பதாக நடிக்கிறீங்க. உண்மையிலே நீங்க என்னைக் காதலித்தால் அப்பா எனக்குப் பார்த்த மாப்பிள்ளையை, இந்தக் கார்த்திக்கை எப்படி  அழகு, உனக்கு சரியானவர் என்றெல்லாம் உங்களால் சொல்ல முடியும்? அதேபோல் உங்கள் வீட்டில் உங்களுக்கு ஒரு ரம்யாவோ, செளம்யாவோ பார்த்து அவள் ஃபோட்டோவை எனக்கு நீங்கள் அனுப்பியிருந்தால் எனக்கு அவள் மேல் கொலைவெறி வந்துவிடும். அவள் உங்களுக்கு பொருத்தமானவள்னு ஒருபோதும் சொல்லமாட்டேன். ஆனால் நீங்க, கார்த்திக் ஃபோட்டோவைப் பார்த்து  நல்ல அழகு, உயரம், நல்ல நிறம், உனக்குப் பொருத்தமானவர் சுபத்ரா னுசொல்றீங்க. நீங்க என்ன "கே" யா. அகில்? இல்லை எனக்குப் புரியவில்லை. இப்படி எல்லாம் இன்னொரு ஆணை அதுவும் தன் காதலியை மணக்கப் போவனை எப்படி உங்களால் வர்ணிக்க முடியுது? உண்மையிலேயே என்னைக் காதலித்தால் எப்படி இதுபோல் சொல்ல முடியும்? உண்மை என்னனா நீங்க என்னை எப்போ கழட்டிவிடலாம்னு பார்க்குறீங்க! அதனால்த்தான் உங்களால் இப்படி பேசமுடியுது. இருந்தும் அகில், ஐ லவ் யு வித் ஆல் மை ஹார்ட்.. ஒண்ணு தெரியுமா அகில்? உலகில் எல்லாக் காதலுமே ஒருதலைக் காதல்தான். ஒருவர்தான் இன்னொருவர் மேல் உயிராக இருக்கிறார். இன்னொருவர் காதலியின்/காதலனின் அன்புத் தொல்லை தாங்க முடியாமல் காதலிப்பதுபோல் நடிக்கிறார்..நம் காதலில் காதலிப்பது நான். நடிப்பது நீங்க அகில்.

 இப்படியே எத்தனை முறை சொல்லியிருக்கிறாள்? ஒருவேளை அது உண்மைதானோ? ஒருவேளை அவள் மட்டும்தான் என்னைக் காதலித்தாளா? நான் சும்மா நடிச்சேனா?  கிடையவே கிடையாது. நான் ஒரு கோழை என்று வேணா ஒத்துக்கொள்வேன். அவளைக் காதலிக்கவில்லை என்று மட்டும் ஒருப்போதும் ஒத்துக்க முடியாது. அது எனக்கு மட்டும்தான் தெரியும்.

சே, காதல் கதை எழுதணும்னு நினைத்தால், சுபத்ரா ஞாபகம் வந்துவிட்டது. இப்போ எல்லாம் அவளை நினைத்தாலே பயமாக இருக்கிறது. சுபத்ரா இன்று இன்னொருவரின் மனைவி. மேலும் ஒரு தாய். அவள் அன்று அனுப்பிய அவள் புகைப்படத்தைப் பார்த்தால்க்கூட ஒரு கில்ட்டி உணர்வுதான் வருது. அவளை ரசித்து அப்படிப் பார்ப்பது அநாகரிகமாகத் தோனுது. தப்புனு தோனுது..

சுபத்ராவை என்னைச் சுத்தமாக  வெறுக்க வைத்ததே நாந்தானே? எவ்வளவு  கேவலமாக நடந்து இருக்கிறேன்? திருமணம் ஆன பிறகு என்னை வெறுக்க வைப்பதுதான் அவளுக்கு நான் செய்யும் உதவி என்பதுபோல்  நினைத்துக் கொண்டு அப்படி செய்தேனா? இல்லைனா என்னை மூன்றாமவனாக அவள் உணர்வதைப் பார்த்து வந்த என்னுடைய கோபமா? பொறாமையா? எனக்கு ஏன் பொறாமை வருது? அவளைத்தான் நான் காதலிக்கவில்லைனு சொன்னாளே? அது உண்மை இல்லையா? இல்லைனா பொழுதுபோக்குக்கு அவள் இல்லை என்கிற கோபமா? மறுபடியும் அவள் நினைவு  தொடர்கிறது..

காதல் கதை ஒரு கற்பனைக் கதை எழுதலாம்னு நினைத்தால் சுபத்ரா வந்து நிக்கிறாள். ஒருவேளை என்னால் கற்பனை காதல் கதையே எழுத முடியாதா? ஏன் என் சிந்தனைகள்  சுபத்ராவை சுத்தி சுத்தியே போகிறது?

Related image
No love for you anymore dear


சரி, இன்று கற்பனைக் கதை எழுத முடியாதுபோல. அடுத்தவாரம் எழுதுவோமா? அடுத்த வாரம் அவள் பிறந்தநாள் வருது இல்லை. அது மட்டும் ஏன் மறக்க மாட்டேன் என்கிறது? ஒரு வேளை நாந்தான் சுபத்ராவை காதலித்தேனா? அவள் நடிச்சாளா? நிச்சயம் அவளுக்கு என் பிறந்த நாள் ஞாபகம் இருக்காது. எனக்கு என்றுமே அவள் பிறந்த நாள் மறக்காது..

 சரி, அடுத்தவாரம் முயல்வோம் என்று காதல் கதை எழுதும் முயற்சியை 'கிவ் அப்" பண்ணினான் அகில்..

கற்பனைக் காதல் கதை எழுத அகிலின் முயற்சி தொடரும்..


Tuesday, August 1, 2017

மாறிவரும் சைனா! வைப்பாட்டி கலாச்சாரம்!

சைனா வேகமாக முன்னேறுகிறது. இப்போது அமெரிக்காவிற்கு அடுத்த சூப்பர் பவர்  எது என்றால் சைனா தான்.

இப்போ உள்ள சூழலில் அமெரிக்கா வந்த 80% சைனா பேராசிரியர்கள், பொறியாளர்கள் எல்லாம் சொந்த நாட்டில் நல்ல வேலை கிடைத்து சைனாவிற்கு திரும்பிப் போயிடுறாங்க. அமெரிக்காவில் இருந்த கம்பெணிகள் எல்லாம் இழுத்து மூடிவீட்டு சைனா, இந்தியாவில்தான் இப்போ பல ஃபார்மசியூட்டிகள் காம்பெணிகள் நிறுவி குப்பை கொட்டுறாங்க.

பொதுவாக சைனாவிலிருந்து இங்கு வந்த பெண்கள்  அமெரிக்க வாழ்க்கை பிடித்து சைனாவில் நல்ல வேலை பெற்ற கணவருடன் திரும்பிப் போக மனமில்லாமல் அமெரிக்காவிலேயே இருக்கிறார்கள். நம்மாளு 45-55 வயதில் அங்கே போனவுடன்  வாங்கும் சம்பளம் அமெரிக்காவில் சம்பாதித்த அளவுக்கு பெரிய தொகை என்கிறார்கள். இன்றைய சைனாவில் மேலை நாட்டுக்கு சென்றவர்களை அதற்கேற்ற ஊதியம் மற்றும் ஆராய்ச்சிக்கு தேவையான வசதி எல்லாவற்றையும் கொடுத்துத்தான் சைனா அரசாங்கம் இவர்களைத் திரும்ப வரவைக்கிறார்கள்.

இப்படி மனைவியை இங்கே விட்டுவிட்டு பிள்ளைகளை அமெரிக்க கல்லூரிகளில் படிக்க விட்டுவிட்டு திரும்பிப்போகும் "பிரம்மச்சாரி" பேராசிரியர்களைத் தேடி இளம் அழகான சைனீஸ் பெண்கள் கூடுகிறார்களாம். "உங்களிடம் பணம் இருக்கிறது, என்னிடம் இளமை இருக்கிறது" என்று எக்ஸ்ட்ரா மாரிட்டல் உறவு எளிதாக வெகு சாதாரணமாக உருவாகிவிடுகிறதாம். அங்கே ஒரு "காண்டோ" வாங்கி இளம்பெண்களை "வைத்துக்கொண்டு "வாழ்கிறார்கள் இவர்கள். நவநாகரீக சைனாவில் யாருக்கும் வெட்கமில்லை என்கிறார்கள். இது இன்றைய சைனாவில் சாதாரணமாக நடக்கிறது என்கிறார்கள்.

"இன்றைய சைனா இப்படித்தான். எனக்குத் தெரியவே ஒரு 4 பேரு இப்படி வாழ்கிறார்கள்" என்கிறார்கள் என் சைன நண்பர்கள்.  

ஆக, கூட்டிக் கழித்துப்பார்த்தால் முன்னேற்றத்திற்கு விலை கலாச்சாரச் சீரழிவு என்பது தெளிவுபடுகிறது. 

அந்தக் காலத்தில் நம்ம ஊரில் காசு பணம் சேர்ந்துவிட்டால், மிட் லைஃப் ல  நம்ம ஊர் "பணம் படைத்த பெரிய மனிதர்கள்" வைப்பாட்டி வைத்துக் கொள்வார்கள் !. கிளி மாதிரி  பொண்டாட்டி இருந்தாலும் குரங்கு மாதிரி வைப்பாட்டி வைத்துக் கொள்வார்கள் என்பது நம் பழமொழி. இன்றைய சைனாவில் நடப்பது அதே எழவுதான்.

நான் இங்கே எழுதுவது கதை அல்ல! கட்டுரை! உண்மையில் இன்றைய சைனாவில் நடப்பது. என் சைனீஸ் கலீக்களிடம் பேசி அறிந்து கொண்டது.

சரி, அமெரிக்காவில் இருக்கும் அவர்கள் மனைவி மார்களுக்கு இதுபோல் "நம்ம அண்ணன்" சைனாவில் ஒரு சின்னப் பொண்ணை வச்சிருக்கது தெரியுமா? னு கேட்டால்  மனைவிளுக்கும் "தெரியும்" என்கிறார்கள். இதையெல்லாம் அவர்கள் கண்டுகொள்வதில்லை என்கிறார்கள்

அதேபோல் இதுபோல் ரிலேஷன்ஷிப் வைத்துக்கொள்ளும் இளம் பெண்களின் பெற்றோர்களுக்கு, தன் மகள் ஒரு  50 வயதான திருமணம் ஆன ஒரு ஆளுடன் உறவு வைத்துள்ளது தெரியுமா? அவர்கள் அவளைக் கொன்றுவிடமாட்டார்களா? என்று கேட்டால், பெற்றோர்களுக்கும் தெரியும். அவர்கள் இதையெல்லாம் பார்த்து உணர்ச்சிவசப்படுவதில்லை என்கிறார்கள்.

எப்படியோ மகள் நல்லாயிருந்தால் சரி னு  "நம்ம மோஹனா" அம்மா "வடிவா"ட்டம் சிந்தனை உள்ளவர்கள் அவர்கள் என்கிறார்.

Image result for sugar daddy


ஆக, ஒரு நாடு முன்னேறுகிறது என்றால், அந்நாட்டுக் கலாச்சாரம், பண்பாடு, வாழ்க்கைத் தரம் எல்லாம் நாசமாகப் போகிறது என்றே அதற்கு அர்த்தம்.

Monday, July 31, 2017

கற்புனா என்ன? காமம்னா? உங்கள் புரிதல்

மன்னிக்கவும்! இக்கட்டுரை பக்குவமடைந்த,  மனதால் (வயதால் அல்ல!) முதிர்ச்சியடைந்த வாசகர்களுக்கு மட்டுமே! 

நம் இலக்கியங்களில் கற்பு, கற்புக்கரசி என்றெல்லாம் படிச்சு இருக்கோம். சமீபகாலமாக இந்தியாவில் ப்ரி மாரிட்டல் செ க் ஸ் எல்லாம் தப்பில்லை. லிவ் இன் டுகெதர் தப்பில்லை. என்னைக்காவது ஒரு நாள் இன்னொருவருடன் உறவு வைத்துக் கொண்டால் தப்பில்ல மேலை நாட்டு  மனப்போக்கு இளைய, பணக்கார சமுதாயத்திடம் வளருகிறது. இதை ஒரு வகையில் முன்னேற்றம் எனலாம். இல்லைனா பின்னோட்டம்னு சொல்லலாம். அது பார்ப்பவர் கோணத்தைப் பொறுத்து.

அந்தக் காலத்தில், வைப்பாட்டி வைத்துக்கொள்ளுதல், வேஷியிடம் போவது என்று இருந்தது. விகிதாச்சாரப்படிப் பார்த்தால் இதெல்லாம் கம்மிதான். ஆனால் இன்று, திருமணம் ஆனவாங்க, ஸ்வாப்பிங் அல்லது ஸ்விங்கிங் தப்பில்லை. த்ரீசம், ஃபோர்சம், க்ரூப் செக்ஸும் தப்பில்லைனு ஒரு பக்கம் போய்க்கொண்டு இருக்கு. விகிதாச்சாரத்தின் படி பார்த்தால் இதுவும் ரொம்ப கம்மிதான். அதனால் பயப்பட வேண்டியதில்லை? ஆனால், குடிக்கிற ஆண்கள் பெண்கள் விகிதாச்சாரம் அன்று (20 வருடங்கள் முன்பு) குறைந்து இருந்தது. இன்று என்ன? குடிக்கிறதெல்லாம் தப்பில்லை! இதில். ஆணென்ன பெண்ணென்ன?னுதான் ஆகிவிட்டது இல்லையா? அப்போ இன்னும் 20-30 ஆண்டுகளில் இதுபோல் காமக் கலாச்சாரமும் இன்றைய குடிகாரக் கலாச்சாரம்போல் மாறிவிடாதா? மாறத்தான் செய்யும்.

 இதில் வேடிக்கை அல்லது பரிதாபம் என்னவென்றால் இதெல்லாம் செய்தும் இதுபோல் காமுறும் தம்பதிகள்  முழு திருப்தி அடையப்போறாங்களா? என்கிற கேள்விக்கு பதில் "இல்லை" என்பதே. காமம், மற்றும் காமம் பற்றிய சிந்தனைகளுக்கு அவ்வளவு எளிதாக தீர்வு கண்டுவிட முடியாது என்பதே காலங்காலமாக நாமும் கற்றுக்கொண்டு வரும் உண்மை.சரி இன்றைய போர்னோகிராஃபி உலகில் வாழும் ஒருத்தியையும், அந்தக்காத்தில் வாழ்ந்த ஒரு செக்ஸ் அறிவில்லாத பெண்ணையும் எடுத்துக்குவோம்.

இன்னைக்கு உள்ள லிபெரல் பெண்மணி காமத்தில் திருப்தி அடைந்தவளாக வாழ்கிறாளா? ஒவ்வொரு நாளும் அல்லது ஒவ்வொருமுறையும் இவள் கணவன் இவளை உச்சத்திற்கு அழைத்துச் செல்கிறானா? இல்லைனா பாதிக்கிண்றுதான் பலநாள் தாண்டுகிறாளா? இல்லை இவளும் இத்தனை ஆடிய பிறகும அந்தக் காலத்தில் வாழ்ந்த கட்டுப்பட்டிபோல்தான், இன்னும் திருப்தி அடையாமல் இருக்காளா? னு கவனித்துப் பார்த்தால்...

இருவருமே காமத்தில் முழு திருப்தி அடையவில்லை, அடைவதில்லை. இன்னும் குறை சொல்ல ஆயிரம் இருக்கு. ஆக, காமத்தில் எல்லையை அடைவது, திருப்தி அடைவதென்பதெல்லாம் இல்லவே இல்லை என்பதே உண்மை. அதனால்தான் காமம் சிற்றின்பம் என்கிறார்கள்.

அப்போ கற்புனா என்ன? குடும்பப் பெண், பத்தினி, எல்லாருக்குமே காம இச்சை உண்டு. கற்புடன் இருக்கணும்னா காம இச்சையே இருக்கக் கூடாது என்பது தவறான புரிதல். ஒருவர் தன் காம உணர்வை எப்படி கையாளுகிறார்? என்பதைப் பொறுத்துதான் நாம் "கற்புள்ளவள்" என்கிற முத்திரையை வழங்குகிறோம். கற்புகரசிக்கு காம உணர்வு இல்லை என்பது மிகவும் தவறான புரிதல். நம் கலாச்சாரத்தில் நீங்க பார்க்கலாம் கல்யாணத்திற்கு முன்னால் ஒருவரை காதலிப்பாங்க. பிறகு வேறொருவரை மணந்து கொள்வார்கள். அந்த வேறொருவன் தரமான ஆளாக, நம்பத்தகுந்தவனாகவும், தன் குழந்தைகளுக்கு நல்ல அப்பாவாகவும் இருக்கும் பட்சத்தில் பழைய காதலனை மனதில் இருந்து தூக்கி எறிந்துவிடுவார்கள். இதுபோல் நம்மைச் சுற்றி வாழும்  உலக நடப்பிலும் பார்க்கலாம். சினிமாவிலும் (ஆலயமணி) பார்க்கலாம். கற்பு என்பதென்னவென்றால் ஒரு பெண் தன் காம உணர்வுக்கு முக்கியத்துவம் கொடுத்து குடும்ப வாழக்கையை பறிகொடுக்காமல் தன்னை கட்டுப் படுத்திக் கொண்டு வாழ்வது. அவ்வளவே!

Friday, July 21, 2017

பார்ப்பனரல்லாதாருக்கு மட்டும்..பிக்க் பாஸ், சல்லிக்கட்டு

தமிழ் நாட்டு அரசியலில் இப்போ திராவிடர்கள் "டாமினேட்" பண்ணும் ஒரு காலம் இது. ஆமா, தமிழ்நாட்டை ஒரு பச்சைத் தமிழன் ஆள்றான்.

என்னதான் இருந்தாலும் எடப்பாடி ஓரு பச்சைத் தமிழன். இன்று சிறையில் இருக்கும் சசிகலா கூட திராவிட இனத்திலிருந்து வந்தவர்தான். மறத் தமிழச்சி! ஆமாடா முண்டம், ஒரு பச்சைத் தமிழன் தமிழ்நாட்டை ஆளுகிறார்.

 நம்ம சல்லிக்கட்டு வீரர், பிக்பாஸ் ஹோஸ்ட்க்கு பார்ப்பனர் ஆட்சித் தலைமையில் இருக்கும்போது நடந்த  ஊழல், லஞ்சம்  எல்லாம் தெரியலை, அப்போ எல்லாம் ஊழல் என்கிற பேச்சு மூச்சே இல்லை. ஏன் அப்போ ஊழல் இல்லையா?

ஏன் குன்ஹா தீர்ப்பு ஜெயாவுக்கு எதிராக வந்தபோதுகூட பொத்திக் கிட்டுதான் இருந்தாரு. அன்று  குன்ஹாவைப் பாராட்டி "நல்ல தீர்ப்பு"" னு சொல்ல வக்கில்லை. அப்படி என்ன பயம்??

சங்கரச்சார்யா கொலைக்குற்றத்திலிருந்து தப்பியபோதும் பொத்திக் கொண்டுதான் இருந்தாரு. அப்போவும்  "நீதி செத்துவிட்டது" னு சொல்ல வக்கில்லை!

ஆமா, அப்போ எல்லாம் தமிழ்நாட்டில் ஊழலே இல்லையா என்ன?? இன்று தமிழ்நாட்டை திராவிட இனத்தவன், முக்கியமாக பார்ப்பான் சோ ராமசாமி போன்றவர்கள் இன்ஃப்ளுயன்ஸ் இல்லாமல் ஒரு பச்சைத்தமிழன் ஆட்சி நடக்குது. உடனே பார்ப்பான் கமலஹாசன் லஞ்சம்ங்கிறான், ஊழல்னு சொல்றான். திராவிட கைக்கூலிகள் ஆமா, ஓமானு கத்துறாணுக!

கமலஹாசன்  காசுக்காக  நடத்துற ஈனத்தனமான ஷோ big-fucking-boss. அதுபோல் ஒரு கேவலமான ஷோ ஹோஸ்ட் பண்ணி, இஷ்டத்துக்கு சேரி, மயிறுனு உளறினால் சேரிக்காரன் உன்னை விமர்சிக்கத்தான் செய்வான். அதிலென்ன பெரிய தப்பு?

கவனக்குறைவாக இருந்தது உன் தப்பு. மன்னிப்பு கேட்டுட்டுப் போ! I know you can never do that. I know your ego is BIG! You will do anything to justify any nonsense you do without saying the word, "apology".

நீர் காசுக்காக பிக் பாஸ் ஷோ நடத்துற உன் ஈனத் தொழிலைவிட  சேரிக்காரன் செய்ற வேலை உழைச்சு சம்பாரிக்கிற தொழில் எவ்வளவோ மேல். நீ பார்ப்பான் என்பதால்தான் உனக்கு இதெல்லாம் புரியமாட்டேன்கிறது. என்னத்தையாவது உளற வேண்டியது. அப்புறம் ட்விட்டர்லயே சல்லிக்கட்டு மாட்டை அடக்கி வீரர்னு காட்டுறது

சரி நீ ஹோஸ்ட் பண்ணிய விஜய் டி வியின் தரம் என்ன? எப்படி சூப்பர் சிங்கர் நடத்தி ஒரு ஏற்கனவே பிரபலமான ஒரு பாடகனை விஜய் டி வி தேர்ந்தெடுத்தான்? அதுக்கு பேரும் ஊழல்தான். அதுவும் வேஷித்தனம் தான்னு  தெரியாதா என்ன?? அந்த ஊழலை நீ எப்போவாவது விமர்சிச்சியா?

ஆமா, எவ்வளவு நாளா நீ தமிழ்நாட்டு அரசியலை கவனிக்கிற?

மு க ஆட்சியில் ஊழல் இல்லையா? பொரச்சித் தலிவரு, டாஸ்மாக்கை  தமிழ்நாட்டில் நிறுவிய  எம் சி ஆர் ஆட்சியில் ஊழல் இல்லையா? இல்லை பார்ப்பனர் செயா ஆட்சியில் ஊழல் இல்லையா?

அப்போ எல்லாம்ம் ஊழல் பத்தி நீ கூப்பாடு போடலை??

என்ன இப்போ திடீர்னு ஊழல்னு கூவுற????.

தமிழ்நாட்டை ஒரு  பச்சைத் தமிழன் ஆள்றான். உனக்கு எங்களை எல்லாம் பார்த்தால் மட்டமாத் தெரியுது , அப்படித்தானே?

உடனே திராவிட கைக்கூலிகளும் இவனுக்கு அடிவருட ஆரம்பிச்சுட்டானுக. ஆமா தமிழ்நாட்டில் திடீர்னு ஊழல் வந்துருச்சுனு.

மடகிருஷ்ணானு ஒரு பொணநக்கி இருக்கான். அவன் சொல்றான் கமல்ஹாசன் பூணூல் போடுறது இல்லையாம். இவருக்கு ஒரே குதூகலம். உடனே இவனும் அவனும், ரெண்டுபேரும் இப்போ ஒண்ணாயிட்டானுகளாம். ஆமா கமல் இவரோட அத்திம்பேர் ஆயிட்டாராம்!

ஏண்டா, பூணூல் போடலைனா உன் டி என் எ யும் அவன் டி என் எ வும் ஒண்ணாயிடுமா? என்னதான் இருந்தாலும் அவன் பார்ப்பந்தான், நீ பூணூல் போட்டாலும் நீ ஒரு  பொணநக்கி திராவிட கைக்கூலிதான்! புரியுதா?

ஆமா தமிழ் நாட்டில் ஊழலை உருவாக்கி பிள்ளையார் சுழி போட்டதே திராவிட முன்னேற்றக் கழகம்தான். அது தெரியுமா உனக்கு?  நீ எம் ஜி ஆர், சுஜாதா, கமலஹாசன்னு எல்லாருக்கும் உருவிவிடுவதை நிறுத்திட்டு தமிழ்நாட்டின் ஊழல் வரலாறு தெரிஞ்சுக்கோ! ஊழல் தலை விரித்தாட ஆரம்பிச்சதே உன்னோட தி மு க ஆட்சியிலிருந்துதான்.

என்ன இப்போ? கமல்ஹாசன் அரசியலுக்கு வரட்டும்.

காலங்காலமாக ஊழல் மலிந்து கிடக்கும் தமிழ்நாட்டில், அரசியலில் புகுந்து என்னத்தை கிழிக்கிறார்னு பார்ப்போம்!

என்னைப் பொறுத்தவரையில் கமலஹாசன் ஒரு பார்ப்பான்.  அவன் பூணூல் போடலைனாலும் சரி, மாட்டுக்கறி என்ன, பன்னிக்கறி சாப்பிட்டாலும் சரி.  பூணூல் போடாத பன்னிக்கறி, மாட்டுக்கறி சாப்பிடுற பார்ப்பான்னு வேணா சொல்லிக்கலாம்.

----------------------------

கமலஹாசனுக்கு அடி வருடும் கும்மாச்சியின் "மன்மத வம்பன்" பதிவில் இட்ட பின்னூட்டம் இது. அனேகமா அங்கே வெளிவராது. அதனால இங்கே..


 எல்லாம் சரி, தமிழ்நாட்டில் மு க, எம் சி ஆர், செயா ஆட்சியின் போதெல்லாம் ஊழல் இல்லையா? என்ன இப்போ திடீர்னு ஊழல் மண்ணாங்கட்டினு?

அ தி மு க ஆட்சியை ஊழல் ஆட்சினு சொன்னா, அ தி மு க காரன் பொங்கி எழத்தான் செய்வான். இதிலே என்ன பெரிய தப்பு? நல்லாத்தான் எழுதியிருக்கான் அவன். அதிலென்ன குறை????

அவன் அல்லக்கைனா? நீரும், கமலஹாசனும்கூட அல்லக்கைதான். இல்லையா?? ஏன் இல்லை?

பிக் பாஸ் போன்ற கேவலமான ஷோ நடத்துற ஹோஸ்ட்க்கு சேரி பத்திஎல்லாம் விமர்சிக்க என்ன தகுதியிருக்கு? காசுக்காக இவர் செய்ற இந்தத்தொழில் என்ன புனிதமானதா என்ன??

சரி, ஜெயா ஆட்சியின் போது ஏன் ஊழல் பத்தி பேசாமல் பொத்திக்கிட்டு இருந்தாரு? இவர் பார்ப்பான், அவர் பாப்பாத்தி என்பதாலா? இல்லைனா ஏன்? பயம்ம்மா?

குன்ஹா தீர்ப்பு வந்தபோது ஒண்ணுமே பேசவில்லை? நல்ல நியாயமான தீர்ப்புனு சொல்லியிருக்கலாமே? அப்படி என்ன பயம்?

சங்கராச்சார்யா விடுவிக்கப் படும்போது "நீதி செத்துவிட்டது"னு சொல்லியிருக்கலாமே?

இப்போ ஒரு பச்சைத் தமிழன் தமிழ்நாட்டை ஆள்றான், உடனே அவனைப் பார்த்தால் மட்டமாத் தெரியுது?

கமலைச் சொல்லி என்ன? காலங்காலமாக பார்ப்பன அடிமையாக வாழ்ந்ந்துவரும் திராவிட கைக்கூலிகளை சொல்லணும்.
 

Friday, June 23, 2017

ப ச் ச அருளின் சாதீய ஆராய்ச்சி!

ப ச் சயா? பசுமையை அழகான கலோக்கியல் தமிழில் சொல்லணும்னா அது "ப ச் ச" தானே?! விசயத்துக்கு வருவோம்.

 நம்ம ரசினி அரசியலில் நுழைந்து படு தோல்வி அடைவார்னுதான் பலர் ஆரூடம் சொல்றாங்க. உண்மை நிலவரம் அப்படி இருக்கும்போது இங்கே என்ன நடக்குதுனா..

ஒரு பக்கம் நம்ம தலித் வீரர் மதிகெட்டமாறன் ரசினி பத்தி உளறித் தள்ளுறாரு. அதான் புல்லு வைக்கோல், புண்ணாக்குனு பதிவெழுதி வழக்கம்போல ஒரே உளறல்.

இன்னொரு பக்கம் நம்ம பச்சை அருள், அதான் பசுமை அருள், வன்னியர் குல வீரர்   இவரு. நம்ம  வன்னியர் அருளுக்கு என்ன பயம்னு தெரியலை. சமிபத்தில் ரசினி அரசியல் பிரவேஷம் பற்றிய பயத்தில் பா ம க வின் தூண்டதலில் ரசினி பற்றி முழுக்க முழுக்க உளறல் பதிவா தொடர்ந்து வந்துக்கிட்டு இருக்கு.

இவரோட ஐயா மகன், தலித்தான ர சி னி (நீதான சொல்லிக்கிட்டு இருக்க?) உயர்சாதியான வன்னிய சாதிக் கட்சி பா ம க க்குத்தான் பிரச்சாரம் பண்ணி ஒரு வன்னிய சாதி வெறியனைத்தான் முதல்வராக்கணும்னு தலித் ரசினிட்ட பிச்சை கேட்கிறாரு! வன்னியர் குல வீரர் ஏன் தலித்ட்ட தனக்கு பிரச்சாரம் பண்ணணும்னு கேக்கிறாருனு விளங்கவில்லை. அதாவது சாதிவெறி இருந்தால் தப்பில்லையாம்? அவன் தமிழனா இருக்கணுமாம்!  தமிழன் தமிழன் என்று பேசுவதில் எந்த அர்த்தமும் இல்லைனு பலமுறை சொல்லியாச்சு! தமிழர் அடையாளம் பத்தி பேசுவது ஒரு சுத்தமான வே ஷி த் தனம்! சாதிவெறிதான் தமிழனிடம் இருக்கு. வன்னியர், தலித், மறவர், அகம்படியர், கள்ளர், வெள்ளாளர், முதலியார், ரெட்டியார், நாடார், மல்லர்னு னுதான் தமிழர் தன்னை அடையாளப் படுத்துகிறார்களே ஒழிய தமிழர் என்றல்ல!

என்ன புரியலைனா, முடிச்சவிக்கி, மொள்ளமாரி, கூட்டிக்கொடுக்கிறவன் எல்லாரும்தான்தான் தமிழர்களில் இருக்கானுக. தமிழன் என்பதால் அவனுகளும் தமிழ்நாட்டை ஆளலாமா? ஆக தமிழன்னு ஒரு முத்திரை இருந்தால் போதுமா?

ஆக பதிவுலகில் ஒரு தலித்தும், ஒரு வன்னியரும் ஒண்ணு சேர்ந்து ரசினியைப் பத்தி உளறித் தள்ளுகிறார்கள். ஆமா, இவனுக சாதியெல்லாம் எனக்கெப்படித் தெரியும்? நான் என்ன இவங்க சாதிச் சான்றிதழையா பார்த்தேன்? பார்ப்பான் மட்டுமில்லை, இவனுகளும் பதிவுலகில் தங்கள் கூட்டத்தைச் சேர்க்க சாதியை அப்படி இப்படி ஜாடை மாடையா சொல்லிக்கிட்டுத்தானே அலையிறானுக. இவனுக சொல்லித்தான் இவனுக சாதி எல்லாம் நமக்குத் தெரிய வருது. இவனுக ரெண்டு பேரும் முழுக்க முழுக்க சாதியில் ஊறி வளர்ந்த தமிலர்கள். ஆனால் ஊருப்பயலுகளை சாதிய வச்சு அரசியல் பண்ணுவதாக கையைக் காட்டிக்கிட்டு அலையுதுக மரமண்டைகள்!

மரமண்டை அருளின் சமீப ஆராய்ச்சி என்னனா, ரசினி ஒரு தலித்தாம்.  திருமாவளவன் ஆதரவு, அப்புறம் கபாலி, ரஞ்சித் அடுத்த படம்னு நடிப்பதால் ர சி னி தலித்னு கண்டு பிடிச்சுட்டாரு இந்த வன்னியகுல மஹாத்மா! ஆமா, இணையதளத்தில் அல்லது விக்கில நக்கி நக்கிப் பார்த்து  சாதி கண்டுபிடிச்சால் அப்படித்தான் ஏதாவது வரும்.

சரி அப்படியே தலித்தா இருந்துட்டு போகட்டும். நல்லதாப்போச்சு, தமிழ்நாட்டை ஒரு தலித் ஆளட்டுமே? நிச்சயம் தமிழ்நாட்டில் பொறந்து வளர்ந்த தமிழ் தலித் தமிழ்நாட்டை இன்னும் ஒரு 100 ஆண்டுக்கு ஆள முடியாது. இப்படி யாராவது  வந்து சினிமா மோகத்தை பயன்படுத்தி ஆண்டால்த்தான் உண்டு.  ர ஜ் னி யின் அரசியல் பிரவேசத்தால் தமிழ்நாட்டில் பார்ப்பனர்கள் மட்டுமன்றி, காமராஜ், கருணாநிதி, பன்னீர் செல்வம், எடப்பாடி போன்ற மேட்டுக்குடியிலிருந்து வராதவர்கள் ஆண்டதுபோல் ஒரு தலித் ஆள வழியுண்டாகியிருக்கிறது  நல்லதுதானே?. ஆக, அருளின் இந்தப் பொய்ப் பிரச்சாரம் 100% தலித் ஓட்டுக்களை ரசினி பக்கம் திசை திருப்பியதுபோல் ஆகப்போது. What a loser this guy is!

வேடிக்கை என்னனா, தமிழ்நாட்டில் முழுக்க முழுக்க சாதி அரசியல் பண்ணியது அருளின் வன்னியசாதிதான். சாதி வெறி நாடி நரம்பெல்லாம் ஊறியவர்கள் இவர்கள்னு நான் சொல்லணுமா என்ன? ரெண்டு நிமிடம் ஒருத்தனிடம் பேசினால் அவன் சாதிவெறி எந்தளவுக்கு இருக்குனு கண்டுபிடிக்கும் மறத்தமிழ் சமுதாயத்தில் பொறந்து வளர்ந்தவன் நான் என்பதால், இவனுக மொகரைக்கட்டையைப் பார்த்தாலே தெரியும்.ஆனா இவனுகதான் "அவன் இந்த சாதி" "இவன் அந்த சாதி" தமிழ்நாட்டை வன்னியசாதிதான் ஆளனும்னு பதிவெழுதிக்கிட்டு திரிகிறானுக, வீணாப்போனவனுக!

Friday, June 2, 2017

பிராமண யோக்கியர்கள்!

பரமசிவம் சார் பதிவில் பின்னூட்டமிட முடியவில்லை. கோபால கிருஷ்ண கோகலே நல்ல பிராமணர்னு காந்தி சொன்னதாக முடித்துள்ளார். பிராமணர்களில் யோக்கியர்களே இல்லையா?

சோ ராமசாமி, ஜெயலலிதா, ராஜாஜி, கமல்ஹாசன்,  டோண்டு ராகவன், சங்கராச்சார்யா, பாரதியார்  இவர்கள் அனைவருமே பிராமணர்கள்தான்.

இதில் யாரையுமே சுத்தமான யோக்கியன்னு சொல்லமுடியாதுதான்

சரி, பிராமணர்களை விட்டுவிட்டு திராவிடர்களில் சுத்தமான யோக்கியர்கள் இருக்காங்களா? னு கேட்டால் யாரையாவது காட்ட முடியுமா? கவனிக்கவும், அதுவும் கஷ்டம்தான்.

பிராமணர்கள் யோக்கியர்களாக இருக்கணும் என்கிற எதிர்பார்ப்பு தேவையற்றது.

பிராமணர்களுடன் சேர்ந்து நாம் வாழ்ந்துதான் ஆக வேண்டும். ஆனா என்ன இவர்களோடு வாழ்ந்து கொண்டே இவர்களை நம்பாமல், எந்நேரமும்  சந்தர்ப்பவாதியாக எப்படியும் சுயநலமாக மாறலாம் என்பதை மனதில் வைத்து இவர்களை நம்பாமலே இவர்களோடு "நண்பர்களாக" நடித்துக் கொண்டே வாழலாம். Keep your friends close but your enemies closerனு சொல்வதுபோல். நம்மில் பலர் அப்படித்தான் நடித்துக்கொண்டே இவர்களை நம்பாமல் இவர்களுடன் வாழ்கிறார்கள்.

அல்லது

இவர்களிடம் நேரிடையாகவே சொல்லிவிடலாம்.  வீணாக நடிக்காமல், நட்பு பாராட்டாமல், ஒதுக்கி வைத்து, "நமக்கும் உங்களுக்கும் ஆகாதுங்க. நீங்க ஏதாவது நாளைக்கு செய்யும்போது  நான் எதையாவது சொல்லிவிடுவேன். இதெதுக்கு நாம் பேசாமல் ஒதுங்கியே வாழுவோமே?  நீங்க, நீங்களாவே இருங்க! நான் நானாவே இருக்கேன். நடிக்காமல், ஒருவரை ஒருவர் நம்பாமல், பிடிக்காமலே சேர்ந்து வாழுவோமே?" என்று  தெளிவு படுத்திவிட்டு எதையும் மூடி மறைக்காமல், "அவர்களைப் பிடிக்காது" என்று அவர்களுக்குத் தெளிவாக சொல்லிவிட்டு எதிரிகளாகவே தொடர்ந்து  வாழலாம். பெரியார் வாழ்ந்ததுபோல்.


அல்லது மூனாவது வகை,

இவர்களை எந்த வகையிலும் பிரிக்காமல், நம்மைப் போலவே இவர்களையும் எண்ணி பிராமண முத்திரையைத் தவிர்த்து வாழலாம். அப்படி யாரும் வாழ்றாங்களா? னு எனக்குத் தெரியவில்லை! அப்படி வாழ்வதாகச் சொன்னாலும் நான் அதை நம்புவேனா? னு எனக்கே தெரியவில்லை. ஏனென்றால் அவர்கள் எப்டியாவது ஒரு வகையில் "தங்களை" நம்மிடம் இருந்து பிரித்துக் கொள்கிறார்கள், கொள்வார்கள் னு நான் நம்புகிறேன். இந்த "நம்பிக்கை" என்னுடைய குறைபாடாகவும் இருக்கலாம் அல்லது  என் நம்பிக்கை உண்மையாகவும் இருக்கலாம்.

இன்னொரு உண்மை என்னவென்றால்

எந்த ஒரு நல்லவனும் அல்லது நண்பனும் ஒரு சில நேரம் நடந்து கொள்ளும் விதம் நமக்குத் தவறாகத்தான் தோனும். அந்த "நல்ல நண்பன்" பிராமணன் என்றாகிவிட்டால்  நம்மிடம் ஊறிப்போயி உள்ள "ப்ரிஜடிஸ்" "இவன் பிராமணன் என்பதால்தான் இப்படி நடந்து கொண்டான்" என்கிற ஒரு முத்திரையை நாம் குத்துவோம். நான் பார்த்தவரைக்கும் இதுபோல் எல்லா சாதியிலும் உள்ள நண்பர்கள் ஒரு நேரம் இல்லைனா இன்னொரு நேரம் நாம் எதிர்பார்ப்பது போலல்லாமல் "சுயநலமாக" நடந்து கொள்வது இயல்பு. அவர்கள் பிராமணரல்லாததால் நாம் அவர்களை "பிராமண முத்திரை" பதிக்க முடியாமல்ப் போய்விடுகிறது.

எப்படியோ நம்மிடம்  பிராமணர்கள் பற்றிய ஒரு ப்ரிஜடிஸ் வளர்ந்து, நம்முள்  அது கலந்தவிட்டது. அதை நாமே முழுமையாக அகற்றுவது கஷ்டம்தான். ஆனால் அதை அகற்ற பிராமணர்களால்தான் முடியும். திராவிடர்களைவிட "உயர்ந்த மனிதனாக" நம்மிடம் அவர்கள்  பல தருணங்களில் நடந்து கொண்டால்..

அப்படி எதுவும் அவர்கள் செய்வார்களா?

இல்லை "மனிதர்களைவிட பகவாந்தான் எனக்கு முக்கியம்" என்று இதுபோல் ஒரு "பிரமணத் துவேச ப்ரிஜடிஸை" அகற்ற முயலாமல், அதை சட்டை செய்யாமல்  இதேபோலே தொடர்வார்களா? என்பதை காலம்தான் சொல்லும்.

Thursday, May 25, 2017

அ ரு வ ரு ப் பு என்பதுதான் சரி!

தமிழில் அதிகப் பிழையுடன் எழுதும் மிகச்சிலரில் அடியேனும் ஒருவன் (சாரு ஞாபகம் வருது இங்கே!) என்பதை  எந்தவித வெட்கமோ, கூச்சமோ  இல்லாமல் சொல்லுகிறேன். உண்மையை எடுத்துரைக்க என்றுமே பயப்படக் கூடாது. அப்படிப்பட்ட எனக்கு அழகான தமிழில் எழுதும் தமிழ் மேதைகள் தமிழ்ப் பிழை செய்வதைப் பார்க்கும்போது  ரொம்பவே கஷ்டமாக இருக்கும். சமீபத்தில் வாசித்த பதிவுகளில், தமிழ் நன்றாகத் தெரிந்த இரண்டு பதிவர்கள் இவ்வார்த்தையை அருவெறுப்பு என்று எழுதியிருக்கிறார்கள். முன்பொருமுறை நண்பர் சத்யப்பிரியன் பதிவில் அது "அருவருப்பு"னுதான்னு சொல்றாங்கனு (தமிழ் நன்கறிந்த அவரிடம்) இதைச் சுட்டிக் காட்டினேன். ஆனால் இப்போதுதான் புரிகிறது இவ்வார்த்தையை பலரும் தவறாகவே எழுதுகிறார்கள் என்று.  இதில் வேடிக்கை என்னவென்றால் இப்படி எழுதும்போதுகூட "அருவெறுப்பு" தான் சரியோ என்கிற குழப்பம் எனக்கு வருகிறது. அப்படி  வருவதால், இன்று இதை ஒரு பதிவாகவே வெளியிட்டு  ஒரு முடிவுக்கு வந்துவிடுவது என்ற முடிவுடன் இப்பதிவை உங்கள் கவனத்திற்கு வைக்கிறேன் . நன்றி. வணக்கம்.

Sunday, May 14, 2017

பாகுபலி ஒண்ணும் ரெண்டும் அப்புறம் நானும்!

உலக இந்தியர்கள் கொண்டாடும் ஒரு படம் பாகுபலி. நாலு தரப் பார்த்தேன் ஏழுதரப் பார்த்தேன் என்கிறார்கள். ஒரு பக்கம் ஒரே புகழாரம். இன்னொரு பக்கம் வர்ணாசிரப்படம், தெலுங்கர்கள் படம் என்றெல்லாம் குறைசொல்லிக் கொண்டு இப்படத்தை பார்க்காதவர்கள் இல்லை. என் அக்கா, தங்கச்சி மற்றும் அவர்கள் குடும்பம் அனைவரும் பார்த்து விட்டதாகவும் படம் பிரம்மாண்டம் என்றும் பாராட்டுகிறார்கள்.  தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் ஹிந்தியிலும் எல்லா அம்மொழிப்படங்கள் செய்த சாதனைகளை முறியடித்துள்ளது இப்படம். இனி எந்த ஒரு படமும் இச்சாதனையை முறியடிக்க முடியாது என்கிற ஒரு மிரட்டலுடன் இன்று தலை நிமிர்ந்து நிற்கிறது இப்படம்.

எனக்கு மட்டும் இப்படங்களைப் பார்க்க ஒரு ஈர்ப்பு இல்லை. இதென்ன வீண் பிடிவாதம்? இது ஒரு "ஆட்டிட்டூட் ப்ராப்ளம்". ஆமா, இல்லைனு இப்போ யார் சொன்னா? எதையும் யாரையும் மிகவும் உயர்த்திப் பேசிக்கொண்டே போனால் ஒரு சிலருக்கு அப்படத்தின் மீது ஈர்ப்பு குறைந்துவிடும். அதேபோல் ஒரு பிரச்சினைதான் இது. ஒண்ணு பார்க்காத்தால் கட்டப்பாவோ கழுதப்பாவோ அவன் யாரு தாலியை அறுத்தா நமக்கென்ன? என்று கவலைப்பட வேண்டிய அவசியமில்லாமல்ப் போய்விட்டது போலும் எனக்கு மட்டும்.

வீரத்தமிழர் சத்யராசு வாய்க்க்கொழுப்புடன் பேசியதுக்கு கன்னடர்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்டுவிட்டாராம். அடேங்கப்பா! ஆனால் தமிழன் பூராம் இதைப் பார்த்துக்கொண்டு பொத்திக்கிட்டுதான் இருக்காணுக. இதே செயலை ரஜினிகாந்த் செய்தபோது என்னவெல்லாம் பேசினாணுக? தமிழர்கள் நெஜம்மாவே உயர் பண்புள்ளவர்களா இல்லைனா தற்குறிகளா? என்கிற கேள்வி என்னைப் போல் தமிழனுக்கு எழாமல் இல்லை. கழுதப்பா மன்னிப்புக் கேட்டா அது பெரியமனுஷத் தன்மை. படையப்பா மன்னிப்புக் கேட்டால் அது சிறுப்பிள்ளைத்தனம்? அப்படித்தானே?

சமீபத்தில் ஜல்லிக்கட்டு விவாதத்தில் ஒரு தமிழன்பருடன் மல்லுக்கட்டும்போது நான் தெரிந்து கொண்ட விசயம், அவருக்கும் கமலஹாசனுக்கும் ஒரு ஒற்றுமையை கண்டேன், ரெண்டு பேருமே இதுவரை ஜல்லிக்கட்டில் கலந்து கொண்டதில்லை. ஆனால் முழுநேரமும் ஊருப் பயலுகளைத் தூண்டிவிட்டு ஒரு 10-20 பேரை பலிகொடுத்த வாய்ச்சொல்லில் வீரர்கள் இல்லை ஈனத் தமிழர்கள் என்று. 10 பேரு செத்தான்னு படிக்கும்போது வீரம், தாலினு பேசும் இந்த "வாய்ச்சொல்லில் வீரர்கள்" ஏன் போய் மாடுமுட்டி செத்தால் என்ன? என்ற கேள்வி எழுந்தது. "ஆமா 10-15 செத்து இருக்காணுக,  நீர் இன்னும் சாகலையா?" என்று நேரிடையாகக் கேட்டதும் அவருக்கு ரொம்ப சங்கடமாகிப் போயிடுத்து. உங்க "நல்லெண்ணம்" நிறைவேறாது அன்பரே! நாங்க  கமலகாசன் எல்லாம் மத்தவனைத் தூண்டிவிட்டு தமிழர் மரபைக் காப்பாற்றுவோமே ஒழிய எங்களைப் பலிகொடுக்க மாட்டோம் என்று சொல்லாமல் சொன்னார் ஒரு கொற அழுகையுடன்..

பாகுபலியை விடுங்க..மனிதர்களில்தான் எத்தனை விசித்திரப் பிறவிகள்! தனக்கென்று ஒரு நியாயம். ஊரில் உள்ளவனுக்கு இன்னொன்று! எத்தனை எத்தனை (எத்தினி இல்லை! I HATE when it said, "எத்தினி"... தென் தமிழ்நாட்டிலிருந்து வந்ததாலோ என்னவோ) வகைகள்! எத்தனை ஊருக்கு உபதேசம் பண்ணும் சுயநலவாதிகள்! எத்தனை சந்தர்ப்பவாதிகள்! இதுகளை கவனித்தாலே ஏகப்பட்ட எண்டர்டெய்ண்மெண்ட் கிடைக்கும் போது நமக்கெதுக்கு பாகுபலி ஒண்ணும் ரெண்டும்?

என்ன பார்க்கிறீர்கள்?  பாகுபலி பார்க்காதற்கு இதெல்லாம் வெறும் சப்பைக்கட்டுதான்.

ப்ளஸ் டூ படிக்கும்போது முக்கியமாக அறிவியலில் ஒரு சில காண்ஸப்ட் சரியாகப் புரியாமலே புரிந்துகொண்டதுபோல் ஒரு மாதிரி தவறாக அனுமானித்து படிச்சு பதிலெழுதி பாஸான வகை நான். ஆனால் அந்த "கில்ட்டி ஃபீலிங்" இன்னும் இருக்கிறது. ஏன் நமக்கு மட்டும் புரியலை? நம்ம பார்ப்பனரல்லாதலால் நமக்கு அறிவு கம்மியா? இல்லைனா ஆங்கில ஞானம் கம்மியானதாலா? இல்லைனா ஒரு சாதாரணப் பள்ளியில் படித்ததாலா?. இதேபோல் இளநிலை, முதுநிலை மேற்படிப்பு படிக்கும்போதும் புரியாதவைகள் தொடர்ந்தது.. நெறையவே சேர்ந்துவிட்டது. அதாவது புரியாமல் படித்து முடித்த பாடங்கள் ஏகப்பட்டது. நல்லவேளை வட்டி எல்லாம் கிடையாது அது இன்னும் பலமடங்காக. ஆனால் அதே கில்ட்டி ஃபீலிங் இன்னும் அதிகமாகிக் கொண்டே போனது.

இன்றைய சூழலில் ஏகப்பட்ட ரிசோர்ஸஸ், புத்தகங்கள்  கிடைப்பத்தால் புரியாமல் படித்தவற்றை, சேர்த்து வைத்தவைகளை  இன்று புரிந்துகொள்ள நெறையவே வாசிக்கிறேன். சாதாரண பேசிக் சயண்ஸ்தான். உங்களுக்கெல்லாம் அப்பவே புரிந்த விசயங்கள்தான். That keeps me busy and keeps me away from baahubali too. Trust me, it is lot of fun and relaxing when you get rid of "such a guilty conscience" by learning the "unlearned" concepts today!  Today I could do it because I am not having an exam coming soon and there is no such pressure now!

Relax please!

Image result for deepika padukone





Friday, March 17, 2017

பதிவெழுத நேரமில்லை!

நேரம் வேகமாகப் போவது அல்லது ஓடுவது நல்லதா? உனக்கு வாழ்க்கை போர் அடிக்கவில்லை என்றே அதன் அர்த்தம். எனக்கும் வாழ்க்கை படுவேகமாக ஓடுகிறது. இதில் என்ன ஒரே பிரச்சினை..90 வயதில் செத்தாலும் நேற்றுத்தான் முதல் பிறந்தநாள் கொண்டாடியதுபோல் ஒரு உணர்வு வரும். வாழ்க்கை போர் அடிக்கவில்லை என்றால் உனக்கு "அற்ப ஆயுசு"னு சொல்லலாமா?

வம்புகள் சில!

இவர் பேரு முரளிக்கண்ணன். தரமான பதிவர்னு ஒரு காலத்தில் பேர் வாங்கியவர். நாகரிகமிக்க "உலக" விசிறி. இவருக்கும் பதிவெழுத நேரமில்லையா என்னனு தெரியலை. அதனால தப்பில்லை. ஆனால் நெறைய தவறான தகவல்கள் கொட்டிட்டு போறார்.

சிந்தாமணி தியேட்டர் னு ஒரு பதிவு. இதில் மதுரை சிந்தாமணியில் ஒரு தலை ராகம் ஓடியதாக காசுவலாக ஒரு பொய்த் தகவலை வெளியிடுகிறார். ஒரு தலை ராகம் படம் மதுரை அலங்காரில் வெள்ளிவிழா கொண்டாடிய படம்னு உலகமே சொல்லும்.

இதெல்லாம் பெரிய விசயமா?

ஆமா!

பதிவெழுத நேரமில்லையா சும்மா ட்வீட் பண்ணிட்டு பொழைப்பை ஓட்டுங்க. சும்மா அரைகுறையா பொய்த்தகவலுடன் ஒளறிக் கொட்டாமல்.

சரி பின்னூட்டத்தில் அதை விமர்சிச்சு ச் சொன்னாலும் அதையும் வெளியிடுவதில்லை. அப்படி என்ன கிழிக்கிறீங்கனு தெரியலை. இல்லை பெரிய கொம்பன் னு நெனைப்பா இருக்கலாம். நல்லாத்தான் வாயில வருது. சும்மா பொய் தகவல்களை வெளியிட்டா யாருக்கும் மரியாதை கெடையாது. புரிஞ்சுக்கிட்டா நல்லது.

HIV  and HIV protease inhibitor பற்றி எழுத ஆசை!




 Hiv gross.png


நேரமில்லை. தமிழ்ல இதை விவரிக்கணும்னா ரொம்ப ரொம்ப நேரமாகும். நேரமில்லை.

கொஞ்ச நேரம்தான் இருக்கு பதிவெழுதியே ஆகணும்னா? இப்படி எதையாவது வெட்டி ஒட்ட வேண்டியதுதான்.

OK, relax please!

Image result for deepika padukone

Thursday, January 26, 2017

சு சுவாமி உலகநயாகரா ரெண்டு பார்ப்பனர்களுக்குள் தகராறு

சுப்பிரமணியம் சாமி பொறந்த ஊர் சோழவந்தான். தமிழ் பார்ப்பனர். பின்னால் டெல்லியில் போயி குடியேறி டெல்லிவாலா ஆகிவிட்டவர். ஹார்வேட் பல்கலைக் கழகத்தில் படித்து பட்டம் பெற்றது மட்டுமன்றி, அங்கே பேராசிரியராக பணிபுரிந்தவர், இவர்.

நம்ம உலக நாயகர், இராமநாதபுரத்தில் பிறந்து பரமக்குடியில் சிறு பிராயத்தில் வளர்ந்த பார்ப்பனர்.

இந்த ரெண்டு பார்ப்பனர்களில் ஒருவர், சு சுவாமி தன்னை இந்தியன் என்கிறார். ஜல்லிக்கட்டுக்கு முழு எதிர்ப்பு.

இரெண்டாமவர், தன்னைத் தமிழன் என்கிறார். ஜல்லிக்கட்டுக்கு முழு ஆதரவு தருபவர் இவர்.  என்ன ஒண்ணு சல்லிக்கட்டில் இவர் இன்னும் கலந்துக்கவில்லை. மற்றபடி, சல்லிக்கட்டில் எவனாவது செத்தால், அது வீரமரணம். அதுக்காக சல்லிக்கட்டை எல்லா நிறுத்த வேண்டியதில்லை. வாகனங்கள் ஓடும்போது நடக்கும் ஆக்ஸிடென்ட் போலதான் இதுவும். அதுக்காக வாகனங்களை தடை செய்ய முடியுமா? என்றெல்லாம் விதண்டாவாதம் செய்பவர்.

இவங்க ரெண்டு பேரும் ட்விட்டரில் கன்னாபின்னானு அடிச்சுக்கிட்டு நாறுகிறார்கள். இந்த சண்டையை யார் ஆரம்பித்ததென்று தெரியவில்லை.

சுப்பிரமணியன் சாமி புதிதாக "porki" என்னும்  ஒரு உயர்தர அடைமொழியில் தமிழர்களைத் திட்டி சரமாறியாக ட்விட் செய்து கொண்டு இருக்கிறார். எப்படி இது ஆரம்பித்ததுனு தெரியவில்லை. மேலும் சட்டம் தெரிந்தவர் இவர்!

இவருடைய "பொர்க்கி" ட்வீட்கள் சில!


12h12 hours ago
Porkis obviously don't like nationalists and patriots. Yet the crave for their attention by tweeting to them. Pathetic

13h13 hours ago
Why are Porkis so glum on India's Republic Day? Does the day not suit their traitorous outlook? Their White Masters have abandoned them?

How foolish for cinemawallah Kamalhasan to suggest that CM should have met the demonstrators. CM tried in Madurai and what happened?


 கமலஹாசன் ட்வீட்கள் சில:

Salute twitterattis of peace. 2 rabble rousers:Happy republic day. Respect my nation and its people. Sare jahanse accha Hindustan hamara.

Decided not 2 answer samis insinuations.Take over T.porikkis u R in g8 company.Kamraj Anna Rajaji my father & more மோதி மதித்து விடு பாப்பா

Hi Samy.AmTamilwallah. CM should have met his people. Politicians includ. MKG. Ceasars humble b4 people .why not CM.Tag it2him frnds.

 இணையதள உலகில் பேச்சுச் சுதந்திரம் கிடைத்ததால் ஏற்பட்ட விளைவு இது!

ரெண்டு பார்ப்பனர்கள் அடிச்சுக்கிட்டு நாறுறாங்க நமக்கென்ன? னு போயிடுவானா என்ன தமிழன்? அதான் இல்லை! வழக்கம்போல ஒரு பார்ப்பனரை திராவிடத் தலைவனாக்கி விடுவான். அவன் தான் தமிழன்!