Friday, May 27, 2011

விஷப்பாம்புகள்! (1)


பாம்பென்றால் படையும் நடுங்கும் என்பது பழமொழி மட்டுமல்ல! உண்மை! பாம்புக்கு பயப்படாதவங்க யாரும் இருக்காங்களா? ஆனால் எல்லாப் பாம்புகளும் விஷப் பாம்புகள் கெடையாது! உலகத்திலே உள்ள பாம்புகளில் கொடிய விஷப்பாம்பான "நாகம்" இந்தியாவிலேயும் இருக்கிறது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் நாகமோ, ராஜநாகமோ கெடையாது!

சரி உலகத்திலேயே படுமோசமான சில விஷப்பாம்புகள் சிலவற்றைப் பத்தி படத்துடன் பார்ப்போம்!

மேலே உள்ள பாம்பு பேரு Black Mamba! இது ஆப்ரிக்காவில் இருக்க பாம்பாம்! கடிச்சுச்சுனா பொழைக்க வாய்ப்பே இல்லைனு சொல்றாங்க! ஒரு கடி கடிச்சா 10-15 ஆட்களை கொல்லத் தேவையான விஷத்தை (100-400 மில்லி கிராம் ) இன்ஜெக்ட் பண்ணிடுமாம்! அதுக்கப்புறம் எங்கே பொழைக்க?

இன்னொண்ணு, பாம்பு விஷம் என்பது சயனைட் மாதிரி ஒரு கெமிக்கல் இல்லை! விஷப்ரோட்டீன்கள் நிறைய கலந்த கலவைனு சொல்றாங்க . பொதுவாக பாம்பு விஷம் எல்லாமே "நியுரோ டாக்ஸின்" னு சொல்றாங்க! நெறையா ஆராச்சி பண்ணி "மாற்று மருந்து" (விஷத்தை முறிக்க) எல்லாம் கண்டுபிடிச்சு இருக்காங்க! கடிச்ச உடனே "ஆண்ட்டிவெனின்" சாப்பிட்டால் பிழைக்க வாயப்பு இருக்காம்! இல்லைனா ஒரு 3 மணி நேரத்தில் அம்புட்டுத்தான்! எல்லாம் முடிஞ்சிடுமாம்!

அடுத்த விஷப்பாம்பு பத்தி விஷப்பாம்புகள்-2 ல பார்க்கலாம்!



Wednesday, May 25, 2011

நியு யார்க்கில் பள்ளி மாணவி கிருத்திகா!


கொஞ்சநாள் முன்னால் சென்னையில் ஒரு ஏழை கல்லூரி மாணவி திருடியதாக குற்றம் சாட்டப்பட்டு அவரை கல்லூரி ஆசிரியைகள் அசிங்கப்படுத்தி, கடைசியில் அவர் இந்த அவமானம் தாங்காமல் தற்கொலை செய்துகொண்டார் என்று படித்தோம். எங்கே இதெல்லாம் நடக்குது? நம்ம க்ரேட் இந்தியாவிலேதான்! இதேபோல அமெரிக்காவில் நடந்தால் என்ன ஆகும்??

பொதுவாக் இதேபோல் இண்ணொசண்ட்டான ஒருவரை அமெரிக்காவில் அவமானப்படுத்துவதுபோல ஒரு சின்ன தவறு செய்தால் அதற்கு அபதாரம் (விலை) குறைந்தது மில்லியன் டாலர்னு சொல்லுவாங்க!

இது உண்மையா??

ஆம் என்கிறது இந்த சமீபத்திய செய்தி!

கிருத்திகா பிஸ்வாஸ் என்கிற இந்திய மாணவியை ஏதோ abusive e-mail அவள் படித்த பள்ளிக்கு அனுப்பியதாக நியு யார்க் போலிஸ் அவரை கைது செய்துள்ளது. ஒரு நாள் சிறையில் அடைத்து அவரிடம் அத்துமீறி நடந்துகொண்டதாக சொல்கிறார், அழுகிறார் கிருத்திகா பிஸ்வாஸ்! ஆனால் இந்த மாணவி குற்றம் சாட்டப்பட்ட குற்றத்தை செய்யவில்லை, இவர் இண்ணொசண்ட் என்றும் பின்னால் தெரிய வருகிறது! நியூ யார்க் போலிஸ் தவறு செய்துவிட்டது! இந்த பிரச்சினை இதோட முடியுமா?

அதுதான் இல்லை! இது அமெரிக்கா! இங்கே இதுபோல் அவமானப்படுத்திவிட்டு "அய்யோ தவறுதாக உன்னை கஷ்டப்படுத்தி விட்டோம்! மன்னிச்சுக்கோங்க!"னு நியுயார்க் சிட்டி மன்னிப்பு கேட்டால் அந்த பிரச்சினை முடிந்துவிடாது!! There is a price for that!

தவறுதாக அவரை அரஸ்ட் செய்து சித்ரவதை செய்தற்கு விலை என்ன? 1.5 மில்லியன் டாலர்! ஆமா, தவறு செய்யாத தன்னை அரெஸ்ட் செய்ததற்கு 1.5 மில்லியன் டாலர் நியூ யார்க் சிட்டி கொடுக்க வேண்டுமென்று கிருத்திகா பிஸ்வாஸ் தரப்பில் law suit file பண்ணுறாங்க!

இதில் சந்தேகமே இல்லாமல் கிருத்திகா பிஸ்வாஸ் வெற்றியடைவார்! ஆனால் ஒரு மில்லியன் கொடுக்கப்படுமா இல்லை அரை மில்லியன் கொடுக்கப்படுமா என்பதுதான் சந்தேகம்!

Krittika Biswas Sues NewYork City for $1.5 million - Indian Diplomats Daughter wrongly arrested and ill treated in Prison - USA India Diplomat Daughter Kritika Biswas sue New York NY City

Krithika Biswas has sued the New York City for $1.5 million. Krittika Biswas daughter of vice counsel at the Indian Consulate in Manhattan, Debashish Biswas, was wrongfully arrested and allegedly ill treated in the prison.

Krittika Biswas was arrested for more than 24 hours on February 8 2011, under suspicion of sending obscene email to her teacher at Queens' John Browne High School. Later she alleged she was ill treated at the prison.

Kritika Biswas had denied diplomatic immunity that prevents police from arresting Diplomats Kin. Later it was found it was not Krttika Biswas who had sent the mail.


Tags: Krittika Biswas Sues NewYork City for $1.5 million - Indian Diplomats Daughter wrongly arrested and ill treated in Prison - USA India Diplomat Daughter Kritika Biswas sue New York NY City


source: இங்கே க்ளிக் செய்யவும்!

Monday, May 23, 2011

வைரமுத்து என்கிற பெண் எதையோ ஒளற.. ஆண்களுக்கு அறை விழுது!

நான்கூட கவிப்பேரரசு வைரமுத்துதான் எதையோ பட்டணத்து புதுமைப்பெண்கள் இழந்துவிட்டதாக சொல்லிப்புட்டாரானு நெனச்சேன். அப்புறம் சந்தன முல்லை பதிவைக் கொஞ்சம் கவனமாகப்படிச்சு பார்த்தாதான் தெரியுது வைரமுத்து என்கிற ஒரு பெண்மணி என்று!!! அவரு என்ன சொல்லியிருக்காருனா கிராமத்துப் பெண்களிடம் "வெகுளித்தனம்" இருந்தது. அது இப்போதுள்ள நவீன நகரத்துக்குப் பெண்களிடம் இல்லை என்று! இது வைரமுத்துவுடைய கருத்து! அதாவது ஒரு பெண்ணின் கருத்து! அது விவாதத்திற்கு/ சர்ச்சைக்கு உரியது என்பதென்னவோ உண்மைதான்!

சரி, வைரமுத்து சொன்னது தப்புனா அவரை கண்டிக்கனும், தண்டிக்கனும்! அதைவிட்டுப்புட்டு எதுக்குங்க ஆண்களுக்கு கன்னா பின்னானு அறை விழுது? வைரமுத்துவை ஆண்கள்தான் விலைக்கு வாங்கி இப்படி பேச வச்சாங்களா? அபப்டியே அவர் விலை போயிருந்தாலும் வைரமுத்துவைத்தானே வாங்கு வாங்குனு வாங்கனும்? ஏன் பாவம் ஏற்கனவே பெண்கள் முன்னேற்றத்தில் கதி கலங்கிப்போய் நிற்கும் அபலை ஆண்களை எல்லாம் போட்டு கொல்றீங்க?

முல்லையுடைய பதிவு, இந்த உப்புப்பெறாத விசயத்தை வைத்து ஆண்களை இழிவுபடுத்த "பயன்படுத்தப்பட்டிருக்கிறது". பல இடங்களில் தேவையே இல்லாத விதண்டாவாதம்தான் மிஞ்சி நிக்கிது! கீழே இவருக்கு சில பதில்களும், விளக்கங்களும்! இதையெல்லாம் அவர் பதிவில் பின்னூட்டமா போட்டு காத்திருந்தால் அது வெளியே வராதுனு அபார நம்பிக்கை எனக்கு! அதான் பதிவா வந்து நிக்குது!

* சரி, அதை விடுங்கள்....கிராமத்து பெண்ணின் வெகுளித்தனம், இன்னொசன்ஸ் என்று இவ்வளவு ரசிப்பவர்கள் சராசரி கிராமத்து பெண்ணை அவளது இன்னொசன்சுக்காகவே (அல்லது வெட்கம்/வெகுளி etc) திருமணம் செய்துக்கொள்வார்களா?

ஏன் மாட்டார்கள்? அப்படி ஒரு பெண்ணை ரசிப்பவர்கள் கிராமத்துப்பெண்ணை திருமணம் செய்து கொள்ளத்தான் செய்வாங்க! ஒரு சிலர் அப்படி ஒரு பெண்ணை மணந்து சந்தோஷமாக இருக்கத்தான் செய்றாங்க!

* ”பெண் கலராக இருக்கணும்” என்பதுதானே சராசரி மணமகன் வைக்கும் முதல் கண்டிஷன்?!

ஏன் கிராமத்துப் பெண் கலராவும் இண்ணொசண்ஸுடனும் இருக்க மாட்டாங்களா? கலரான இண்ணொசண்ட் பெண்ணை மணந்துக்குவாங்க! கொஞ்சம் நல்லா பாஸிட்டிவா யோசிச்சுப்பாருங்க!

* கருப்பு நிறம் கண்ணை மறைக்கும் அளவுக்கு சீர் செனத்தியோடு நில புலன்களோடு வந்தால்தான் சாதாரணமாகத் தோற்றம் கொண்ட ஒருவன் கிடைப்பான் என்பது இன்றும் யதார்த்தம். ”சாதாரண தோற்றம் கொண்ட ஒருவன்” என்று சொல்லிவிட்டதற்காக சண்டைக்கு வராதீர்கள். தாத்தாவானாலும் உலக அழகியோடு ஒரு படமாவது நடித்துவிட வேண்டுமென்று வைராக்கியம் கொண்டவர்கள் தான் நமது ஹீரோக்கள். ஹீரோ கருப்பாக குண்டாக இருந்தாலும் பெண் ஒல்லியாக சிவப்பாக இருக்கவேண்டும் என்பதுதானே நமது தமிழ்சினிமா மரபு...கலாச்சாரம்...இலக்கணம்!!

நீங்க ஏன் வாழ்க்கையில் நடக்கும் எதார்த்தத்தையும் சினிமாவையும் போட்டு கிண்டி குழப்பி குழம்புறீங்க??

* ஆண்கள் பெண்களிடம் எதிர்பார்க்கும் முக்கியமான ingredients - இன்னொசன்ஸ், வெட்கம்! அதைத்தான் இந்த நகரத்துப் பெண்கள் தொலைத்துவிட்டார்கள் என்று ஒரே கூச்சல்!

ஆண்களில் பலவகை! பலவிதமான ரசனை! இங்கே கூச்சல் போடுவது ஆண்கள் மட்டுமல்ல! ஒரு சில "பழமையை விரும்பும்" பெண்களும்கூட!

* இன்னொசன்ஸ் என்பதை பொதுவாக குழந்தைகளுக்குத்தான் சொல்வோம். பெண்கள் குழந்தைகள் போல இருப்பதைத்தான் விரும்புகிறார்களா? இல்லை, பெண்கள் ”குழந்தையின் குணங்கள் - குமரியின் வளங்களோடு” இருக்கவேண்டுமென்று அல்லவா வலியுறுத்துகிறார்கள்!

இதெல்லாம் சும்மா பிதற்றல்ங்க! குழந்தையை ஏன் இங்கே கொண்டு வந்து இந்த இஸ்ஸுவை தாறுமாறாக்குறீங்க??? You are completely twisting this issue by bringing up children. The innocence what they say is DIFFERENT! It means like "not being an opportunist" or "not being business-minded" or of that sort! There are several women are like that in this modern world or NOT?

* நம் சினிமா கதாநாயகிகளையே பாருங்களேன் - அவர்கள் லூசுப்பெண்களாக இருக்கவேண்டுமென்பது எழுதப்படாத சட்டம். (மறுப்பீர்களானால் தமிழ்சினிமாவை பார்க்கும்படி பரிந்துரைக்கிறேன். )


ஏன் லூசு கதாநாயகன் பார்த்ததில்லையா? அதெல்லாம் உங்க கண்களுக்குத் தெரியாது! படிக்காதமேதை சிவாஜி, சின்னத்தம்பி பிரபு இப்படி சொல்லிக்கிட்டே போகலாம் இன்னைக்கு வரை!

* வளர்ந்தபிறகும் அப்படி இருந்தால் மூளை வளர்ச்சியில் பிரச்சினை என்கிறது அறிவியல். ஒரு வளர்ந்த பெண்ணைப்பார்த்து ‘இன்னொசன்டா இரு’ என்று சொன்னால்.என்ன அர்த்தம்?

அது உங்களுக்குப் புரியாததுதான் இங்கே பிரச்சினையே!

* கவிதை எழுது போ, உனக்கெதுக்கு அரசியல்” என்றும் சொல்லும் இணையத்தில்தான் நாம் இருக்கிறோம்.

அம்மாக்கு ஓட்டுப்போட்ட ஆண்கள்தான் பெண்களைவிட அதிகம்! எந்த உலகத்தில் வாழ்ந்துகொண்டு இருக்கீங்க???

* ஒருமுறை பப்பு எனது துப்பட்டாவை புடைவைபோல சுற்றிக்கொண்டதை படமெடுத்து பேஸ்புக்கில் பதிந்திருந்தேன். அதற்கு ஒருவர், அவளது முகத்தில் வெட்கம் தெரிகிறதென்றார்.ஐந்து வயதுக்குழந்தை புடைவையை சுற்றிக்கொண்டு சிரித்தால் கண்களில் வெட்கம் தெரிகிறது என்பது ஆபாசமாக இல்லையா?

எதுக்கு இப்படி ஒரு சாதாரண காமெண்ட்டை இப்படி கொச்சைப் படுத்துறீங்கனு புரியலை. என்னாச்சு உங்களுக்கு?

* இந்த கிராமத்து இன்னொசனஸ், பெண்மை, மலரினும் மென்மை எல்லாம் கவிதைக்கு அல்லது நீயாநானாவுக்கு வேண்டுமானால் அழகாக இருக்கலாமே தவிர சுயமரியாதையுடைய பெண்களுக்கு அல்ல!

அப்போ கிராமத்த்தில் வசிக்கும் வெகுளி பெண்களுக்கு சுயமரியாதை இல்லையா? பட்டணத்தில் வசிக்கும் புதுமைப்பெண்களுக்குத்தான் சுயமரியாதை எல்லாம் உண்டா? சுயமரியாதைனா என்னங்க அது?

* சரி, வைரமுத்து சொன்னது என்ன? மாடு மேய்க்கப்பிடிக்கும், அப்புறம் கணவன் ஆபிசுக்கு செல்ல வேண்டும், கணவனைச்சார்ந்து இருப்பது என்பதெல்லாம் இதெல்லாம் ஒரு சராசரி நடுத்தர வர்க்க பெண்ணுக்கு விதிக்கப்பட்டது.

எனக்குத்தெரிய மாடர்னான வெட்கப்படத்தெரியாத படிச்ச பொண்ணைத்தான் கல்யாணம் பண்ணனும்னு திரிகிற ஆண்கள் கோடி இருக்காங்க! பாவம் நீங்க இன்னும் ஒரு ஆளைக்கூட பார்க்கல போல இருக்கு!

* ஆண்களுக்கோ, நடைஉடை பாவனைகளில் நகரத்தவர்களாக இருக்கவேண்டும், ஆனால், மனத்தளவில் அத்தானின் காலை அமுக்கி விட்டு அல்லது ”பத்திரமா ஆபீசுக்கு போயிட்டு வாங்க அத்தான்” என்று டிபன்பாக்சை கையில் கொடுத்துவிடும் சராசரி பெண்கள்தான் வாழ்க்கைத்துணையாக வேண்டும். இதுதான் இவர்களது உள்ளார்ந்த மனோபாவம்.

நிச்சயம் எல்லா ஆண்களுக்கும் இந்த மனோபாவம் கிடையாது. ரெண்டு பேரும் வேலைக்குப் போனால்தான் "வசதி"யாக வாழமுடியும் நெனைக்கிற ஆம்பளைங்க இருக்கானுக கோடிக்கணக்கில்! "வெட்கம்", "வெகுளித்தனம்" எல்லாத்தையும் விட பணம்தான் முக்கியம் நெனைக்கிற ஆண்கள்தான் இன்னைக்கு அதிகம்!

* வைரமுத்து ஒரு சராசரி கிராமத்து பெண். ஒரு பெண் எப்படி நமது சமூகத்தின் விழுமியங்களோடு வளர்த்தெடுக்கப்படுகிறாள் என்பதற்கு சாட்சி.

"சராசரி பெண்" என்றால் என்ன? உங்களைவிட மட்டமான பெண்ணா? உங்களுக்கு இருக்க மாதிரி சுயமரியாதை இல்லாத பெண்ணா? சரி இருந்துட்டுப் போகட்டும்! உங்க பாடு, வைரமுத்து பாடு!

Thursday, May 19, 2011

ஆர் கே சதீஷ்குமார் என்கிற ஏமாற்றுக்கார ஜோஸ்யன் !

ஜோஸ்யம் பாக்கிறேன்னு இந்தாளு செய்ற கூத்துக்கு அளவே இல்லையா? ராணா படம் ஆரம்பிக்கும்போது ஹெல்த்தியாக இருந்த ரஜினி பத்தி ஜோஸ்யம் சொல்ல வக்கில்லாத இந்தாளு, இன்னைக்கு உலகறிய ரஜினி உடல்நிலை பற்றி பல பத்திரிக்கை, ஆஸ்பத்திரி ரிப்போர்ட்களை அறிந்த உடன் இந்தாளுடைய ஜோஸ்யத்திறமையைக் காட்டுவதாக பிதற்றிக்கொண்டு அங்கே இங்கே கேட்ட செய்திகளை வைத்து அதை ஜோஸ்யமாக மாற்றி எழவைக்கூட்டுகிறாரு! இதெல்லாம் ஒரு பொழைப்பு!

ராணா படம் ஆரம்பிக்கும் போது, அல்லது ரஜினி ஓட்டுப்போட்டு விட்டு பேட்டி கொடுத்த போது இந்த ஜோஸ்யமேதை ரஜினி ஜோஸ்யத்தை/ஜாதகத்தைப் பார்த்து ஒண்ணும் புடுங்க முடியவில்லை! அப்பமட்டும் ஏன் இந்தாளால ஒண்ணும் புடுங்க முடியவில்லை??? இன்னைக்கு எல்லா உண்மைகளையும் யூகங்களையும் பத்திரிக்கை மூலம் படித்துவிட்டு அதை வைத்து ஜோஸ்யம் செய்கிறார் இந்த வீணாப்போன ஜோஸ்யன்!

இப்படி ஈனப்பொழைப்பு நடத்திக்கிட்டு தான் ரஜினி ரசிகன் என்ற முறையில் பிதற்றவில்லை என் பளாக் பொழைப்புக்காக ஜோஸ்யன் என்கிற முறையில் ரஜினியை இங்கே காவு கொடுக்கிறேன் என்கிறார்!

ஒருத்தனை வாழவும் விடமாட்டானுக! நிம்மதியா சாகவும் விடமாட்டானுக இந்த அறிவுகெட்ட முண்டங்கள்!


Wednesday, May 18, 2011

கூகிள் என்னும் கடவுள்- 1

கூகிளை எத்தனை பேர் ஒழுங்கா பயன்படுத்தி இணையதங்களின் மூலை முடுக்கெல்லாம் சென்று பலவிசயங்களை தெரிஞ்சுக்கிறோம்னு தெரியலை. டிக்ஷனரி பார்க்க வேண்டியதில்லை! பல விசயங்கள் ஜஸ்ட் கூகிள் மூலம் குறைந்த நேரத்திலேயே அடைய முடியுது!

ஜார்ஜ் க்ளூணி நடிச்ச "சிரியானா"னு ஒரு படம் பார்த்தேன். எனக்கு இந்தப் படம் சரியாப் புரியலை! என்ன புரியலை? ஆங்கிலமா? ஆங்கிலம் எல்லாம் இப்போ ஓரளவுக்கு புரியுது. படம்தான் புரியலை. Not just the American bureaucratic bullshit but the plot itself! மொத்தத்திலே படம் பார்த்த திருப்தியில்லை!

உலகத்திலே நமக்குப் புரியாதது நெறையப்பேருக்கு புரியாது! ஒரு சிலர் வெளியிலே சொல்வதில்லை. ஒரு சிலர் புரிஞ்சமாதிரி நடிப்பாங்க! ஒரு சிலர் ஒரு புன்னகையுடன் இது புரிஞ்சு என்ன ஆகப்போகிறதுனு போயிடுவாங்க!

நண்பர்களிடம் கேக்கலாம்தான். நம்ம ஆளுகிட்ட கேட்டு பதிலை வாங்கி, கொஞ்சம புரிஞ்சதும் குழப்ப ஆரம்பிச்சுடும்! என்னப்பா ஒரு சாதாரண சினிமா பார்த்து அதுகூடப் புரியலைனா நமக்கு உலகத்துல உள்ள பல பெரிய பெரிய சிக்கலான விசயம் எல்லாம் எப்படிப் புரியும்? சினிமா என்றாலும் சில படங்கள் காம்ப்ளெக்ஸ்தான்! உதாரணம் காட்ஃபாதர்னு சொல்லலாம்!

சரி, என்னடா ஒரு எழவும் புரியமாட்டேங்கிது. திரும்பத் திரும்பப் பார்த்தாலும் புரியும்னு சொல்ல முடியாது! மனம் தளராமல் கூகிள் பண்ணிடுவோம்னு கூகிளினேன்!

இதைஎல்லாம் எப்படிங்க கூகிளுறது? ரிவியூ படித்தெல்லாம் படத்தை புரிஞ்சுக்க முடியாது! அப்போ எப்படி புரிஞ்சுக்கிறது?

சும்மா, syriyana! I dont understand this movie? அப்படினு கூகிளினா என்ன? காசாப் பணமா? கூகிளிடுவோமே?

நம்மள மாதிரி இன்னொரு ஆளும் இருந்து இருக்காரு!


I just finished watching the movie, Syriyana, and well... I don't get it. At all. I watched it with my family, we all agree that it simply does not make any sence.

To me, it seemed like the whole film was just snippet after snippet of unrelated ideas. Then, in a desperate attempt to make sence of it all, in the last few minuets they throw in some other random idea trying to explain that everything is related. But I still don't get it.

I was incredibly dissapointed. I'm the kind of person who likes a movie that makes you think at the end, something that you can disscuss with friends the next day and find all new twists and turns so that the entertainment value stays with your for a week or so. According to everything I read about it, it would seem that this is that kind of movie. Unfortunatly it was not.

It got great reviews, won awards, and had all kinds of hype. I just don't understand what so many people saw in this movie. What kind of things are these critics looking for that they found in this movie to make it so great?

I just don't get it, did anyone here see it and understand it? If you did, can you explain to me what was going on? (send me a pm if you don't want to spoil it for anyone who hasn't see it)


நம்மைவிட அறிவாளி (சினிமா சம்மத்தப்பட்ட மேட்டரிலே மட்டும்தான்! :))) ) இன்னொருத்தரு பொறுப்பா பதில் சொல்லியிருக்காரு! ஓரளவுக்கு தெளிவான பதில். ப்ளாட், புரியுமளவுக்கு!

It is quite a complicated movie. Basically (I think!) It's about how some shady characters with very high connections in the US government, through dirty deals and corruption amongst other things, choose a new leader of a powerful oil producing Arab state, create a new oil mining company (plenty of bribes going on there) so that they will get the lions share of the oil from this particular region. The different stories are connected, it's just that with so much espionage and intrigue going on, it does get a little confusing at times. George Clooney is a Cia operative who was sent to kill some terrorist cell, by pretending to be an arms dealer and then boobytrapping the missile he sells them. He didn't know however, that the 2nd missile was going somewhere else. That's what worried him.

As this is going on, we get different snippets of various people's lives intertwined. Matt Damon, as a merchant banker meeting with one of his company's clients, who happen to be the same Arab family who are about to appoint their country's new leader.

It's obvious that it should be the more intelligent of the two sons, who becomes the new leader, but as usual when money and political influence (Christopher Plummer) come into play, the more corrupt and controlable of the brothers is chosen. This is mainly because the first son, wanted the oil to stay in his country and build a new pipeline that would take it to regions where it wouldn't normally go and this obviously didn't interest the "bad guys" back in the USA.
The investigative lawyer (I forget his name) who has been sent to try and find evidence of corruption in the oil company merger (he too falls in the end and is bought out by the bad guys).

The young Pakistani boy and his father, who are left without a job, after their company is bought out by another, (this eventually leads to the boy joining a prayer group meeting, just so he can get the free food and gradually he is convinced that their line of thinking is similar to his and he goes on to become a suicide bomber for them)

As all this continues, Clooney, is trying to find out what happened to the other bomb and finds that as he investigates, his bosses try to distance themselves from him.

Basically it culminates in the final scene, where most of the chatacters meet. Damon is now working for the rightful (but passed over) Arab heir to the throne. Clooney has discovered that the powers that be want to kill this Prince because he wants to keep the oil in his country and the result is that they meet up in the desert he too falls in the blast. The younger of the 2 brothers (who is controlled by Plummer and company) becomes the new leader and all seems to be going well for the power brokers when the jobless Pakistani boy and his friend blow up the first oil super tanker to leave the depot that belongs to the newly merged (corrupt) oil company.

This is a very quick view of a complicated film. I hope it helped a little. Wether the film is to the political liking of everyone or not, it does seem to be quite an acurate view of some of America's oil companies and politicians dealings in the middle east


இதை வாசிச்ச பிறகு "பரவாயில்லை. நமக்கும் கொஞ்சம் புரிஞ்சுதான் இருந்து இருக்கு! "னு தோணுச்சு. இவருடைய பதில் கொஞ்சம் இன்னொரு ஏவுகணை எங்கே போனது என்று தேடுகிற மிஷன்? " பத்திக் கொஞ்சம் தெளிவாக்கி இருக்கு!

இந்தப்படத்தில் ஹாலிவுட்ல இருந்து அமெரிக்கர்களை அவங்க மிடில் ஈஸ்ட் பாலிடிக்ஸ் பற்றி சொல்லியிருப்பது பாராட்டுக்குரியது! Some people say, if there is no oil in middle east, there will be PEACE only!

------------------------

A discussion forum can be very USEFUL in bringing up questions and get answers and debating about issues! This forum FROM WHICH I GOT this information in a discussion is not something great or anything like that. Still you could get some good things out of it!

Have you guys ever visited Indian forum, "forum-fucking-hub" (I dont want to give the link) run by bunch of pAppAns? It gets huge crowd although the moderation there is pretty one-sided as it is run by paappaans!

All you see there in the movie discussion sections is that mostly bunch of young punks fighting over Vijay and Ajith and some nonsense. These days it is very hard to find anything worthy like the discussion quoted above about syriyana!

That forum only NEEDS more crowd. Not any worthy discussion! The moronic moderators' EGO is bigger than their asses! One guy called "NOV" (who is everything there) pisses off all the intelligent people who debate sensibly with his moronic moderation! He also pisses off all the sensible moderators as well and, he will recruit some idiots who are nothing but "yes men" for this moron! These idiots dont care about anything! They bark like dogs as he instructed! இந்த (forumhub or mayyam) கருத்துக்களத்தில் இந்த ஆளுதான் "மணமகனும்" "பொணமும்"! இந்த உணமை பலருக்கு தெரியாது. அனுபவப்பட்ட சிலருக்கு மட்டும் தெரியும் இவன் ஒரு விஷப்பார்ப்பான் என்று!

Because of this guy, NOV, whose arrogance, one by one all the "chota" moderators got the hell out of there. Nobody who is sensible can put up with this moron and his fucking ego! But the forum (forum-fucking-hub) certainly gets visitors- mostly some punks go and fight about Vijay and Ajith in Cinema section!

Recently I have NOT seen anything worthy discussion going on there because of the poor moderation mainly because ALL THEY just NEED MORE HITS . It is really hard for any guy who has some brain to put up with nov-fucking-moderation! The teenagers are their PRIME TARGET! They go there and type some nonsense in film section and kiss his bottom and fight! That forum gets these punks easily!

I am sure, we are not good at anything! We only know how to fuck up things really good! Let it be politics or movies or even forum discussions or debate, the same story! When are we going to grow up? NEVER I guess!

Friday, May 13, 2011

தமிழகத்தின் பொற்காலம் ஆரம்பம்! ஐயோ வடிவேலு!

விசயகாந்து கூட்டணியுடன் வைகோவை காயடித்த "ராஜதந்திரி" ஜெயா தமிழ்நாட்டில் அமோக வெற்றியடைந்துள்ளார்! மூன்றாவது முறையா ஒரு பெண்மணி தமிழக முதல்வராகிறார்! வாழ்த்துக்கள்!

மே 13க்கு அப்புறம் ஏதோ ஆகப்போது வடிவேலு சொன்னது பெரிய காமெடியா முடிந்து போச்சு!

நக்கீரன் மற்றும் இந்தியா டுடே கருத்துக்கணிப்பெல்லாம் குப்பை கூடைக்கு போய்விட்டது!

இந்த மாதிரியான சட்டமன்ற தேர்தல் முடிவை ஜெயலலிதாகூட எதிர்பார்க்கவில்லை என்பதே உண்மை! ஆனா, இந்த எலக்ஷனில் திமுக கூட்டணியை வெல்ல, யாரும் ராஜதந்திரியா இருக்கனும் என்பதெல்லாம் ஒண்ணும் இல்லை! திமுக மேலே உள்ள மக்களின் அதிருப்திதான் அதிமுக வெற்றிக்குக் காரணம் என்பது இந்த அமோக வெற்றியிலிருந்து தெளிவாகிவிட்டது! இந்த முடிவை வைத்து விசய்காந்து மனக்கோட்டை கட்டாமல் இருப்பது நல்லது!

ஆக, தமிழர்களை ஆள, அவர்கள் கண்ணீரை துடைக்க பார்ப்பண வகுப்பை சேர்ந்த ஆரிய வழிவந்த அறிவாளி செல்வி ஜெயாதான் தகுதியானவர் என்று திராவிடர்கள் முடிவுக்கு வந்துவிட்டார்கள்! தன் இனத்தை தன்னால் ஆளமுடியாதுனு ஏற்றுக்கொள்வதற்கே ஒரு பெரிய மனது வேண்டும்! திராவிடர்கள் மனதுதான் கடல்போல பரவிக்கிடக்கிறதே! இனிமேல் கொஞ்ச நாளைக்கு கருணாநிதிதான் தமிழின துரோகினு எழவைக்கூட்டாமல் இருப்பானுக!

இப்போ நம்ம ஜெயலலிதா என்ன செய்யப்போகிறாரு தெரியுமா?

* சங்கர் ராமன் கொலைவழக்கை முட்டுக்கட்டை போட்டு வைத்ததே கருணாநிதிதான். சங்கராச்சார்யா கேஸ் விரைவில் ஒரு முடிவுக்கு கொண்டு வருவார்! எப்போ? இன்னும் ஒரு வருடத்திற்கு முன்னால் குற்றவாளிக்கு இருக்கு ஆப்பு!

* தமிழக மீனவர்கள் இனிமேல் எதைப்பற்றியும் கவலைப்படாமல், படகுல ஏறி "அதோ அந்தப் பறவை போலே வாழ வேண்டும்னு" பாடிக்கிட்டே மீன் பிடித்து சந்தோஷமாக வாழலாம்! மீனெல்லாம் கடல்ல இருந்து பாய்ந்துவந்து படுகுக்குள்ளே படுத்துக்கும்! அப்படி பாய மறுத்துச்சுனா மேலே உள்ள காங்கிரஸை விரலை விட்டு ஆட்டிருவாரே நம்ம தமிழினத் தலைவி!

* ஈழம்? ஈழத்தமிழர்களுக்காக தன் உடல் பொருள் ஆவி எல்லாத்தையும் கொடுத்து அவர்களை தனிநாடு பெற்று மகிழ்ச்சியாக வாழ வைப்பார், தமிழினத்தலைவி!

* ஆமா "பவர்கட்" னா என்ன? அப்படினு ஒரு நிலை தமிழ்நாட்டில் விரைவில் வந்துவிடும்!

* டாஸ்மாக் மது, கருணாநிதி ஆட்சியில்தான் பலகோடிக்கு விற்பனையானது. ஜெயா ஆட்சியில் மது விற்பனை குறையும்! பதிவுலகில்கூட இனிமேல் யாரும் தண்ணியடிக்க மாட்டாங்க! May be alcohol consumption will reach all-time LOW!

* விலைவாசி ஏற்றத்திகு காரணம் கருணாநிதிதான். வந்துகொண்டிருக்கிற ஜெயாவின் ஆட்சியில் விலைவாசி ஏற்றமா? இனிமேல் "விலைவாசி இறக்கம்"தான் போங்கோ!

* பெட்ரோல், குக்கிங் கியாஸ் விலையும் ஜெயா ஆட்சியில் மிகவும் குறையும் என நம்புவோம்! பருப்பு எண்ணெய் விலையெல்லாம் இப்போ இருக்கிறதுல பாதி ஆகிவிடும்.

* "பார்ப்பணர்களுக்கு மட்டுமே வாடகைக்கு விடப்படும்" என்கிற "போர்ட்" அல்லது "விளம்பரம்" வந்தால் அவர்களை பிடித்து உள்ளே போடுவார் இந்த திராவிடர்களின் "பார்ப்பணத் தலைவி"!

தமிழகத்திற்கு விடிவு காலம் பிறந்துவிட்டது. ஆமா, நம்ம குத்துப் பாட்டு விசய் படமெல்லாம் ஓடிக்கிட்டே இருக்கும்! அப்புறம் என்ன? இனிமேல் தமிழ்நாட்டில் தமிழனுக்கு எல்லாம் பொற்காலம் தான்.
-----------------

ஐயோ பாவம் வடிவேலு???

* பொதுவாக சினிமா உலகம் வடிவேலுவை மன்னித்து, அவரை முன்புபோல நடத்தும்னு நம்புறேன். ஆனால் வடிவேலு "மனசாட்சி"தான் அவருக்கு எமனா வர வாய்ப்பிருக்கு!

* ரஜினி உடல்நலக்குறைவை சரி செய்து ஓய்வுமுடிந்து , நல்லபடியாக வந்து ராணாவைத்தொடர்ந்தால், அதில் வடிவேலுவுக்கு ஒரு பாத்திரம் கொடுத்தால் நான் அதிசயப்படப்போவதில்லை!

இவ்வளவு பெரிய வெற்றியடைந்த பிறகு வடிவேலுவை பழிவாங்குவதெல்லாம் பெரியமனுஷன் செய்யமாட்டான்! The election result itself a big lesson for Vadivelu!

Wednesday, May 11, 2011

மணிரத்னத்திடம் இருந்து தப்பினான் வந்தியத்தேவன்!

பொன்னியின் செல்வன் கதை போல் இன்னொரு கதைஎழுதச்சொன்னால் அது யாராலையும் முடியாது! ஒருவேளை கல்கி உயிரோட இருந்தாலும் அவராலேயே அதுக்கு இணையா ஒரு கதை எழுதமுடியாது!

வந்தியத்தேவன்- குந்தவை, அருண்மொழிவர்மன் -வானதி, சேந்தன் அமுதன் -பூங்குழலி, பழுவேட்டரையர், one and only நந்தினி, மணிமேகலை, ஆதித்த கரிகாலன், ஆழ்வார்க்கடியான் நம்பி, கந்தமாறன் என்று பத்துக்கும் மேற்பட்ட கதாநாயகர்கள் (முக்கிய கதாபாத்திரங்கள்) நிறைந்ததுதான் இந்தப் பொன்னியின் செல்வன். ஏராளமான பொருட்செலவு செய்ய வேண்டியிருக்கும் என்பது மட்டுமல்ல, அரசியல் நிறைந்த, பல ஹீரோக்கள் ஹீரோயின்கள் கொண்ட இந்த கதையை படமாக்குவது மணிரத்னம் போன்ற இயக்குனருக்கு எளிதல்ல! அதைவிட பிரச்சினை, நடிகர்களுக்குள் நெறையா "ஈகோ" பிரச்சினைகளும் வரலாம்!

என்னதான் சாண்டிலயன் சரித்திரகதைகள் பல எழுதியிருந்தாலும், சிருங்கார ரசத்திற்காக - அதிலுள்ள காதல்-காம காட்சிகளுக்காகத்தான்- அவர் கதையை பலர் விரும்பி படித்தார்கள் என்பது கசப்பான உண்மை. ஆனால் கல்கியின் பொன்னியின் செல்வனில் காமம் என்பதே கெடையாது என்று சொல்வதைவிட, தேவையான அளவைவிட கம்மியாகவே காமம் அதில் கலக்கப்பட்டிருக்கும். இருந்தும் பொன்னியின் செல்வன் அளவுக்கு ஒரு தர்மான சரித்திர நாவலுக்கு இருக்கும் "கவர்ச்சி" எந்த சரித்திர நாவலுக்கும் இல்லை என்று அடித்துச் சொல்லாம்!

மணிரத்னம் மேலே எனக்கு மரியாதை எல்லாம் உண்டு. தமிழ் சினிமாவில் இவருக்கு நிச்சயம் ஒரு முக்கிய இடமுண்டுதான். ஆனால் இவர் பொன்னியின் செல்வனை படமா எடுக்கப்போறாருனதும் எனக்கு ஒரு மாதிரியான பயம்தான் வந்தது. அதுவும் நம்ம விஜய் அண்ணாதான் வந்தியத்தேவனாம்! யப்பா!

என்னைப்பொறுத்தவரையில் குத்துப்பாட்டு விஜய் நிச்சயம் வந்தியத்தேவனாக முடியாது! மேலும் மணிரத்னம் ஒண்ணும் பி ஆர் பந்துளு அல்லது எ பி நாகராஜன் இல்லை! ஆக பொன்னியின் செல்வன் மணிரத்னத்தால் படமாக்கப்பட்டு வெளியே வந்திருந்தால் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலுக்கு இருந்த மரியாதை மற்றும் மதிப்பு பலமடங்கு குறைந்துவிடும் என்பதே என் ஐயம்.

அதுவும் இந்தக்காலத்து இளைஞர்கள் எல்லாம் பொன்னியின் செல்வன் கதையைப்படிக்காமலே குத்துப்பாட்டு விஜயை ஆஹோ ஓஹோனு புகழ்ந்து தள்ளுங்கள்! "அண்ணா விசய்" வந்தியத்தேவனாக என்ன எழவைப் பண்ணியிருந்தாலும் ஒரே புகழ்மழைதான் பொழியும்!

நல்லவேளை மணிரத்னம் இந்த முயற்சியை கைவிட்டு நம்ம எல்லாத்தையும் காப்பாத்திவிட்டாரு! பொன்னியின் செல்வன் நாவல் தப்பித்தது! முக்கியமா நம் மனதில் இருக்கும் வந்தியத்தேவன் தப்பிச்சான்!

விசயகாந்தை தாக்கிய அக்னிநட்சத்திரம்!

நம்ம விசயகாந்து சட்டமன்ற தேர்தலில் கேணத்தனமா பிரச்சாரம் செஞ்சுட்டு ஏப்ரல் 29ல இத்தாலி போயிட்டாரு கோடை விடுமுறையை கழிக்க!

இப்போ நம்ம ஊருக்கு திரும்பி வந்ததும் நம்ம ஊர் வெயில் தாங்க முடிய்வவில்லை இவரால! உடனே, "தண்ணீர் பந்தல் அமைத்து, தண்ணீர், மோர், பானக்கம் எல்லாம் கொடுத்து மக்களை அக்னிநச்சத்திரத்திர வெயில்ல இருந்து காப்பாத்துங்க" னு தன் ரசிகர்களுக்கு கட்டளையிட்டுள்ளார் கேப்பிட்டனு.

அனேகமாக, ரிஷிவந்தியம் தொகுதில இவரு தோத்தால், இவர் அரசியல் வாழ்க்கை ஒரு முடிவுக்கு வந்துவிடும்! ஆனால் வருடம் வருடம் அக்னி நச்சத்திரம் வரும், வெயில் கொளுத்தும்! மக்களுக்கு உதவி மட்டும் தொடர்ந்து செய்யலாம்! அப்படி செய்வார் என்று நம்புவோம்!

முதல்வராகி, எம் எல் எ ஆகி கிழிப்பதற்கு நடிகர்களெல்லாம் இதுபோல் தன்னாலான உதவியை நடிகனா, ஒரு சாதாரண "பணக்காரக் குடிமகனா" செய்யலாம். அப்படி செய்தால் நம்ம நாடு முன்னேறும்!

Sunday, May 8, 2011

அன்னையர் தின வாழ்த்துக்கள்!

அன்னையர்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்! வாலியின் பாடல்வரிகள் இங்கே!

அம்மா என்றழைக்காத உயிரில்லையே
அம்மாவை வணங்காது உயர்வில்லையே,
நேரில் நின்று பேசும் தெய்வம் -பெற்ற
தாயன்றி வேறொன்று ஏது?
அபிராமி , சிவகாமி, கருமாரி , மகமாயி
திருக்கோயில் தெய்வங்கள் நீதானாம்மா.
அன்னைக்கு அன்றாடம் அபிஷேகம் அலங்காரம்
புரிகின்ற சிறுத்தொண்டன் நான்தானம்மா,
பொருளோடு புகழ் வேண்டும் மகனல்ல தாயே
உன் அருள் வேண்டும் எனக்கென்றும் அது போதுமே.
அடுத்திங்கு பிறப்பொன்று அமைந்தாலும் நானுந்தன்
மகனாகப் பிறக்கின்ற வரம் வேண்டுமே.
அதை நீயே தருவாயே
பசுந்தங்கம் ,புதுவெள்ளி, மாணிக்கம் மணிவைரம்
அவையாவும் ஒரு தாய்க்கு ஈடாகுமா?
விலைமீது விலைவைத்துக் கேட்டாலும் கொடுத்தாலும்
கடைதன்னில் தாயன்பு கிடைக்காதம்மா,
ஈரைந்து மாதங்கள் கருவோடு எனைத்தாங்கி
நீ பட்ட பெரும்பாடு -அறிவேனம்மா.
ஈரேழு ஜென்மங்கள் எடுத்தாலும் உழைத்தாலும்
உனக்கிங்கு நான்பட்ட கடன் தீருமா? உன்னாலே பிறந்தேனே.

அம்மா என்றழைக்காத உயிரில்லையே வீடியோ பாட்டு!


Thursday, May 5, 2011

அட்சய திருதியைக்கு ப்ளாட்டினம் (Pt) நகை வாங்குங்க!

ஹிந்துக்கள் காலங்காலமா சாதிச்சது ஒண்ணே ஒண்ணுதான்! வருசத்தில் ஒவ்வொரு நாளும் எதாவது ஒரு எழவைச்சொல்லி இன்னைக்கு உன் பொண்டாட்டி யாரோடையாவது ஓடிப்போனால் நல்லது, இன்னைக்கு செக்ஸ் வச்சுக்கிட்டா நல்லது, இன்னைக்கு பிள்ளை பெத்துக்கிட்டா நல்லது, இன்னைக்கு "ஆள்" ஆனா நல்லது, இன்னைக்கு செத்தா நல்லது, இன்னைக்கு கை உடைந்தால் நல்லது, இன்னைக்கு விவாகரத்து செய்தால் நல்லதுனு 365 நாளும் எதாவது ஒரு எழவு பண்டிகைதான் இவங்களுக்கு. வருசத்தில் ஒரு நாள்கூட சாதாரண நாள் கெடையாது! இவங்க காலண்டரில் ஏதாவது விசேஷம் இருந்தே ஆகும்!

இப்படி தினமும் கண்டதையும் கொண்டாடித்தான் நம்முடன் போருக்கு வந்த வெளிநாட்டவரை எப்படி சமாளிக்கிறது தெரியாமல், கடல் வழியா அவனுக ஒரு 100 பேரு வந்து இறங்கியதும் , நல்ல நாளா கெட்ட நாளானு பார்த்துக்கிட்டு குஞ்சப்பிடிச்சுக்கிட்டு நின்ணு இருக்கானுக! படையெடுத்து வந்த முஸ்லிம்களும், வெள்ளைக்காரனுகளும் இந்தப் பண்டாரங்களை அடி அடினு அடிச்சு ஆளாளுக்கு 100- 200 ஆண்டுகள் ஆண்டு , நாட்டை சுரண்டி எடுத்துட்டுப் போனப்புறம் இப்போ பிச்சைக்காரன் ஆகி நிக்கிறானுக! அதுக்கப்புறமாவது திருந்திடுவானுகளா? அதான் மாட்டான்! இன்னொரு பக்கம் ஜனத்தொகையை எப்படிக் கட்டுப்படுத்துறதுனு தெரியாமல் இன்னைக்கு இதிலே மட்டும் சைனாவை பீட் பண்ணுற அளவுக்கு வந்து நிக்கிது.

இப்போ வந்துள்ள டி வி என்கிற உபத்திரவத்தால் ஏதாவது முற்போக்கா செய்யாமல் பலமடங்கு சடங்குகள் பண்டிகைகள் சம்பிரதாயங்களையும் இன்னும் அதிகமாகி ஒரே பின்னோக்கிப் போயிக்கிட்டு இருக்கானுக!

ஆமா இந்த தமிழ் ஹீரோவுக்கெல்லாம் சினிமால கோடி கோடியா சம்பாரிக்கிறது பத்தாதா? ஏன் இந்த பிச்சைக்காரனுக சின்னத்திரையிலே வந்து ஏதாவது கமர்சியல் கொடுத்துக்கிட்டு அலையிறானுக! சூர்யா, விஜய், மாதவன்னு டி வி ல வந்து நிக்கும்போது அறையாலாம் போல இருக்கு இவனுகள! பிச்சைக்காரனுக!

இன்னைக்கு அக்சய திருதியை, இன்னைக்கு பவுர்ண்மி, இன்னைக்கு இந்த நகை வாங்கு, ஜாய் அலுக்காஸ், மாய் அலுக்காஸ்னு எங்கேயாவது போயி இந்த நகை வாங்கு, இந்த மோதிரம் வாங்கு, நெக்லெஸ் வாங்குனு ஒவ்வொரு 5 நிமிடமும் வந்து எழவைக்கூட்டி எரிச்சலை கிளப்புறானுக. சின்னத்திரையையாவது இந்த நாய்கள் விட்டுத் தொலைந்தால் என்ன? ஏன் இப்படி காசுக்காக அலையிறானுக?

ஆமா, தீபாவளி, பொங்கல், வருடப்பிறப்பு போன்ற பண்டிகை கொண்டாடுவது போதாதா? ஏன் இப்படி டெய்லி ஏதாவது ஒண்ணை கொண்டு வந்து எழவைக்கூட்டுறானுக!

ஜெயா டி வி பக்கம் போனா இந்த ரபி பெர்ணார்ட்னு ஒரு வீணாப்போனவன் முழு நேரமும் ஏதாவது உப்பு பெறாத கேள்வியைக்கேட்டு (என்ன ஷோ னாலும் ஒரே எழவுதான்) ஆத்தா ஜால்ரா அடிக்கிறான். கொஞ்சமாவது பொதுப் பிரச்சினைகளை அரசியல் நோக்கில்லாமல் இவனால ஒரு இஸ்ஸுவை எடுத்து நியாயமாக "அட்ரெஸ்" பண்ண முடியாதா? என்ன ஜேர்னலிஸ்ட் இவன்?! சுஹாஷினி, அணுஹாஷன், கோபி போன்றவர்கள்கூட இந்த வீணாப்போனவனுக்கு எவ்வளவோ பரவாயில்லை! ஏன் இந்தாளு இப்படி நாளுக்கு நாள் கேவலமாயிக்கிட்டே போறான்?

ஆமா அக்ஷ்ய திருதியைனா என்ன எழவு?

விக்கில போட்டு இருக்காங்க! படிச்சுட்டு போயி ப்ளாட்டினம் இல்லைனா வெள்ளி நகை வாங்குங்கோ!

-----------------------------

அட்சய திருதியை (அல்லது அக்ஷய தீஜ்) என அறியப்படுவது ஒரு இந்து மற்றும் சமணர்களின் புனித நாள், அது தமிழ் மாதமான வைகாசியில் மூன்றாம் திதி (பௌர்ணமி நாள்) சுக்கில பட்சத்தில் வருகின்றதாகும். இந்த நாள் இந்து மும்மூர்த்திகளில் காக்கும் கடவுளான இறைவன் விஷ்ணுவால் ஆளப்படுவதாகும். இது வழமையாக இந்து முனிவரான பரசுராமரின் பிறந்த நாளாகவும் கொண்டாடப்படுகிறது, அவர் இறைவன் விஷ்ணுவின் ஆறாவது அவதாரமாவார். ஹிந்து இதிகாசங்களின்படி, இந்த நாளில் திரேதா யுகம் தொடங்கியது, மேலும் இந்தியாவின் மிகப் புனிதமான புண்ணிய நதியான கங்கை நதி சொர்க்கத்திலிருந்து பூமிக்கு வந்தது. சமணர்களை பொறுத்தவரை தீர்த்தங்கரர் ரிஷபதேவரின் நினைவாக இந்நாள் அனுசரிக்கபடுகிறது.


"அக்ஷயா" எனும் சொல் சமஸ்கிருதத்தில் எப்போதும் குறையாதது எனும் பொருளில் வழங்கப்படுகிறது, மேலும் இந்த நாள் நல்ல அதிர்ஷ்டத்தையும் வெற்றியையும் தரும் என்று நம்பப்படுகிறது. குறிப்பாக மங்களகரமான நீண்டகால சொத்துக்களான தங்கம், வெள்ளி, அவற்றினால் செய்யப்பட்ட நகைகள், வைரம் மற்றும் இதர விலைமதிப்பற்ற கற்கள் மற்றும் வீடு-மனைகள் போன்றவற்றை வாங்க உகந்த நாளாகவும் கருதப்படுகிறது. மரபியல் வழிவந்தவர் அக்ஷய திருதியை நாளில் தொடங்கப்பட்ட எந்தவொரு முயற்சியும் தொடர்ச்சியாக வளர்ந்து சுபிட்சத்தைக் கொடுக்கும் எனக் கூறுகின்றனர். ஆகையால் ஒரு வணிகத்தினைத் துவங்குவது, கட்டடம் கட்ட பூமி பூஜை போடுவது போன்ற புதிய முயற்சிகளை அக்ஷய திருதியை நாளில் செய்ய பலர் விரும்புகின்றனர்.

இந்து மதத்தின் நல்ல நேரம் (முகூர்த்தம்) பார்க்கும் சோதிடத்தின் படி மூன்று பௌர்ணமி நாட்கள் (திதிகள் ) மிக மங்களகரமானவையாகக் கருதப்படுகின்றன. இவை மூன்றரை திதிகள் என்றும் அழைக்கப்படுகின்றன. அவை: சைத்ரா மாத வளர்பிறையின் முதல் திதி (புது வருட துவக்கம்), அஷ்வினா மாதத்தின் வளர்பிறையின் பத்தாம் திதி (விஜய தசமி ), வைஷாஹா மாதத்தின் வளர்பிறையின் மூன்றாம் திதி (அக்ஷய திரிதிய-பர்ஷு ஜெயந்தி ) மற்றும் கார்த்திகா மாதத்தின் வளர்பிறையின் முதல் திதி ஆகியவை "மூன்றரை (31/2) முஹுர்த்தம்" என்று அழைக்கப்படுகின்றன. முதல் மூன்று திதிகள் முழுமையான திதிகளாகவும் கடைசி திதி அரை திதியாகவும் கணக்கிடப்படுகின்றன. இவை மொத்தம் சேர்ந்து மூன்றரை முஹுர்த்தத்தை வழங்குகின்றன. சோதிட சாஸ்திரத்தின்படி இந்நாளில் சூரியனும் சந்திரனும் சம அளவு உச்ச பிரகாசத்துடன் விளங்கும் என நம்பப்படுகிறது.


அக்ஷய திருதியை நவன்ன பர்வம் எனவும் அழைக்கப்படுகிறது. அக்ஷய திருதியை ரோஹிணி நட்சத்திரத்துடன் வரும் தினம் மிக மங்களகரமானதாகக் கருதப்படுகிறது.


[தொகு] மத முக்கியத்துவம்

ஹிந்து இதிகாசப்படி, அக்ஷய திருதியை தினத்தன்றே வேத வியாசர் மகாபாரத இதிகாசத்தை அறிவுக்கும் தடைத் தகர்புக்குமான யானைத் தலைக் கடவுளர் கணேஷ்ஷிடம் (விநாயகர்) எழுதச் சொல்லி கட்டளையிட்டார்.


அது வழமையாக பகவான் விஷ்ணுவின் ஆறாவது அவதாரமான பரசுராமரின் பிறந்த நாளாகவும் அனுசரிக்கப்படுகிறது. புராண வேதப்புத்தகங்கள் அவர் எவ்வாறு கடலிலிருந்து நிலத்தை மீட்டார் என்பது பற்றிக் கூறுகின்றன.


இன்றும் கோவாவும் கொங்கண் பகுதியும் பரசுராம ஷேத்ரங்கள் எனக் குறிப்பிடப்படுகின்றன. வைசாக மாதத்தின் வளர்பிறையின் மூன்றாம் நாளான அக்ஷய திருதியை வருடத்தின் மிகப் புனிதமான நாட்களில் ஒன்றாகக் கருதப்படுகின்றது.


பொதுவாக இந்த நாளில் கடவுள் வாசுதேவரை நெல் அரிசியுடன் வணங்கியும் உண்ணா நோன்பிருந்தும் அனுசரிப்பர். கங்கை நதியில் ஒரு முழுக்குப் போடுவது மிக மங்களகரமானது எனக் கருதப்படுகிறது.


வேதப்புத்தகங்கள் இந்த நாளில் அறிவு பெறுதல் அல்லது கொடையளித்தல் நல்ல பலனளிக்கும் எனக் கூறுகின்றன. இது புதிய வணிகத்தினையோ அல்லது முயற்சியையோ துவங்க வெகு அதிர்ஷ்டமுள்ள நாளாகக் கருதப்படுகிறது. பலர் இந்த நாளில் தங்கம் அல்லது சொத்து வாங்குகின்றனர்.


மக்கள் இந்த நாளில் உண்ணாநோன்பும் பூஜைகளும் அனுசரிக்கின்றனர். விசிறி, அரிசி, உப்பு, நெய். சர்க்கரை, காய்கறிகள், புளி, பழம், துணிகள் ஆகியவற்றை தர்மம் செய்கின்றனர். இந்த நாளில் விஷ்ணுவை வணங்குகின்றனர். தீபாராதனை செய்யும்போது சிலையின் மீது அல்லது அருகில் துளசி தீர்த்தம் தெளிக்கப்படுகின்றது.


பெங்காலில், அக்ஷய திருதியை நாளில், "ஹல்கதா" எனும் விழா கொண்டாடப்படுகிறது. அது கணேஷ் மற்றும் லக்ஷ்மியை வணங்கி புதிய கணக்குப் புத்தகத்தை எழுதத் தொடங்கும் நாளாகும். பெங்காலிகள் இந்த நாளில் பல சமயச் சடங்குகளையும் சம்பிரதாயங்களையும் செய்கின்றனர்.


இந்த நாள் ஜாட் விவசாய சமூகத்திற்கும் மிக மங்களகரமான நாளாகும். விடியற்காலையில் ஜாட் குடும்பத்தின் ஓர் ஆண் நிலத்திற்கு மண்வெட்டியுடன் செல்கிறார். நிலத்திற்குச் செல்லும் வழியில் எதிர்ப்படும் அனைத்து விலங்குகளும் பறவைகளும் மழை மற்றும் பயிர்களுக்கு சகுனங்களாகவும் அறிகுறிகளாகவும் கருதப்படுகின்றன. அக்ஷய திருதியை திருமணங்களுக்கு ஏற்ற காலமாகவும் கருதப்படுவதால் அந்நாளில் பெரும் எண்ணிகையிலான திருமணங்களும் நடத்தப்படுகின்றன. அது அன்பூஜா முஹூரத்தாக கருதப்படுகிறது.


செல்வத்திற்கு அதிபதியான கடவுளர் குபேரரே செல்வமிக்க கடவுள் என நம்பப்படுகிறார். இந்த நாளில் குபேரர் கூட விஷ்ணுவின் மனைவியும் செல்வத்திற்கான தெய்வமான லக்ஷ்மியை வணங்குவார் என லக்ஷ்மி தந்தரம் கூறுகிறது. இந்த நாளில், குபேர லக்ஷ்மி பூஜை நடத்தப்படுகிறது. அதில் லக்ஷ்மி உருவப்படத்துடன் குபேரரின் அடையாளமான சுதர்ஷன குபேர யந்தரமும் ஒன்றாக வைக்கப்பட்டு வணங்கப்படுகிறது.

[தொகு] சமணம்

சமண நாட்காட்டியிலும் அக்ஷய திருதியை ஒரு புனித நாளாகும். வருடம் முழுவதுமான ஒரு நாள் விட்டு ஒரு நாள் உண்ணா நோன்பு இருப்பவர்கள் அவர்களின் தப்சயா வை இந்த நாளில் முடித்துக் கொள்கின்றனர்.


[தொகு] அக்ஷய திருதியையின் போது செய்ய வேண்டியவையும் செய்யக்கூடாதவையும்

யுகாதி திதியாக இருந்தால், மதிக்கத்தக்க செயல்"களை பாராயணம் (ஜபம்), தவம் (தபா), கொடைகள் (தானா) சடங்கு ரீதியான முழுக்கு (ஸ்நானா), தியாகங்கள் (ஹவன்), நெருப்பில் திருப்படையல்கள் அர்ப்பணித்தல் (ஹோமா ) செய்வது மிகவும் நன்மையளிப்பதாகும். ஆனால் புனித நூல் அணிதல் (உபநயனம்), திருமணம், விரத முடிப்பு, வீடு கட்டுதல் & புதுமனை புகுதல், கடும் உழைப்பு மற்றும் நடவு நடுதல் போன்ற செயல்களைத் தொடங்குவது/செய்வது சில சமூகங்களில் தடுக்கப்பட்டுள்ளது. அதே சமயம் பெரும்பாலானோர் உறவுகள், வாங்குதல் மற்றும் முடிவு செய்தவற்றை நிறைவேற்றுதல் போன்றவற்றைத் தொடங்குதல்/மீண்டும் தொடங்குதலுக்கு இதை மங்களகரமான தினமாகக் கருதுகின்றனர். சிலரைப் பொறுத்தவரை இது ஆன்மீக நடவடிக்கைகளுக்கே உகந்ததேயன்றி உலகாயச் செயல்களுக்கல்ல.


இருப்பினும், இந்த திதியில் உலகாய நடவடிக்கைகள் தொடங்குவதும் கூட சிறப்பே. ஆனால் இந்து மதத்தின் நல்ல நேரம் பார்க்கும் சோதிட சாஸ்திரத்தின் நேரத்துடன் பொருந்தியுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும் கோள்களின் நகர்வும் அது போன்ற அம்சங்களும் செயலைச் செய்பவருக்கு சாதகமாக இருப்பதையும் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். இதைப் பின்பற்றுபவர்கள் இந்தத் திதியை குருட்டுத்தனமாக அனைத்து விதமான வாழ்வு-செயற்பாடுகளை துவக்கவும் நடத்தவும் பயன்படுத்தக்கூடாது என எச்சரிக்கப்படுகின்றனர். குறிப்பிட்ட நடவடிக்கைக்கான திதிகளின் மங்களாம்சமானது அதே நேரத்தில் நிகழும் பஞ்சாங்க ஷுத்தி, முஹுர்த்த யோகங்கள் மற்றும் இதர இந்து நல்ல நேரம் பார்க்கும் சோதிடக் கூறுகளின் இருத்தலையும் சார்ந்துள்ளது.


இந்த நாளில் புதிய செயலைத் துவங்குவது அல்லது விலை மதிப்பற்றவைகளை வாங்குவது அதிர்ஷ்டத்தையும் வெற்றியையும் சேர்க்கும் எனக் கருதப்படுகிறது. இந்த நாளில் பரிசுப் பொருட்கள் அளிப்பதன் மூலம் மத ரீதியான புண்ணியமானது எல்லையில்லாதது எனக் கருதப்படுகிறது. பலர் இந்த நாளில் புதிய தங்க நகைகளை வாங்குகின்றனர். இந்த நாளில் விற்பதற்காகபெரும்பாலான நகைக்கடைகள் "லக்ஷ்மி உருவம் பொறிக்கப்பட்ட" தங்க நாணயங்கள், வைர நகைகள் மற்றும் தங்க டாலர்கள் உள்ளிட்ட பல கடவுளர்கள் மற்றும் பெண் கடவுளர்களின் படங்களைக் கொண்டுள்ள புதிய நகை மாதிரிகளை இருப்பில் வைக்கின்றனர்.

--------------


Tuesday, May 3, 2011

ஒசாமா பின் லாடென் - சொர்க்கத்துக்குப் போவாரா?

ஒரு ஆள் செத்ததும் "ரெஸ்ட் இன் பீஸ்" னு சொல்லுவாங்க. ஆனால் நம்ம பின் லாடென் மாதிரி ஆட்கள் சாகும்போது, சாதாரண பொதுமக்கள் அப்படி எதுவும் சொல்வதில்லை! ஒரு சில தாலிபன்கள் மற்றும் அல் கொய்தாவை சேர்ந்தவர்கள் மட்டும் தான் இவருக்காக வெளிப்படையாக கண்ணீர் விட்டார்கள். மற்றபடி மிடில் ஈஸ்ட்ல கூட யாரும் இவருக்காக வெளிப்படையாக சொல்லி வருந்தவில்லை!

உண்மையில் லட்சக்கணக்கான அமெரிக்கர்கள் ஒசாமா வால் பரிதாபமாகக் கொல்லப்பட்ட தன் உறவினர்கள் இனிமேல் நிம்மதியாக "உறங்குவார்க" என்றுதான் சந்தோஷப்பட்டார்கள். "ஜஸ்டிஸ் இஸ் டன்" என்கிற ஒரு திருப்திதான் பொதுவாக அமெரிக்கர்களிடம் உலவியது. "இது ஒரு கொண்டாட்டம் அல்ல!" "பரிதாபமாக 10 ஆண்டுகள் முன்னால் இறந்தவர்களுக்கு ஒரு மரியாதை செலுத்துவது" என்றுதான் செப்டம்பெர் 11 ல தன் அம்மா, அப்பா, கணவன், மனைவி, சகோதர, சகோதரியை இழந்தவர்கள்கூட நாகரிகமாக சொன்னார்கள்!

செத்ததுக்கப்புறம் சொர்க்கம், நரகம், கடவுளைப்போய் பார்க்கிறது இதிலெல்லாம் எனக்கு நம்பிக்கை கெடையாது. அப்படி எதுவும் இருந்தால் அங்கே போயி பார்த்துக்கலாம்! ஆனால் பொதுவாக மக்களை பயங்கரவாதத்துக்குள்ளாக்கி மிரட்டும் பலர், கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள்தாம். இண்ணொசண்ட் மக்களை பரிதாபமாக கொல்லுபவர்கள் கடவுள் துணையுடந்தான் செய்கிறார்கள், செய்வதாக கற்பனை பண்ணிக்கிறாங்க. ஒசாமா மற்றும் செப் 11 ல பயங்கரவாதம் செய்த அனைவருமே கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள்னுதான் சொல்றாங்க. இதுபோல் பயங்கரவாதம் செய்யுமுன் இவர்கள் கடவுளிடம் அனுமதி பெற்று, தான் சொர்க்கத்துக்குப் போவோம் என்ற நம்பிக்கையில்தான் பயங்கரவாதம் செய்கிறார்களாம். எல்லாம் "இறைவன் செயல்" "பகவாந்தான் எல்லாத்துக்கும் காரணம்" னு சொல்வதில் பிரச்சினை வருவதை இங்கே நீக கவனிச்சால், புரியும்!

சரி, பல அப்பாவிகள் உயிர்களை குடித்த ஒசாமாவை கடவுள் எப்படி வரவேற்பார்? இவர் சொர்க்கத்துக்குப் போவாரா? இல்லைனா அப்பாவிகளை கொல்ல தூண்டிவிட்டதால் கடவுள் இவரை தண்டிக்க நரகத்துக்கு அனுப்புவாரா? என்கிற கேள்விகள் பலருக்கும் எழத்தான் செய்யும்! அதுவும் அவரவர் நம்பிக்கையை பொறுத்ததுதான்!

மனுஷனுக்கு இந்த ஆறாவது அறிவு மட்டும் இல்லைனா, இன்று இவ்வளவு குழப்பங்களும், ஏன் கடவுளே (உருவாக்கப்பட்டு) இருக்க மாட்டார். நாயி, ஆடு மாடெல்லாம், ஹிந்து முஸ்லிம், கடவுள் அது இதுனா சொல்லி சண்டை போடுது? இல்லை பய்ங்கரவாதம் பண்ணுதா? ஆறாவது அறிவு மட்டும் இல்லை என்றால் சிந்திக்கத்தெரியாத மனிதன் பயமில்லாமல், குழப்பமில்லாமல் விலங்குகள் போல் நிம்மதியாக வாழ்ந்திருப்பான்!