Friday, November 9, 2018

சர்க்கார் டிக்கட்டும் இலக்குமி சுப்பிரமணியும்

தீபாவளிக்கு ரிலீஸ் ஆன ஒரே படம் சர்கார். தமிழ்நாட்டில் சாதாரண டவுனில்   சர்க்கார் டிக்கட் ரூ 500- 600 னு விற்றார்களாம்.

இலக்குமி  சுப்பிரமணியன்னு ஒருமுட்டா முண்ட இருக்கா, கபாலிக்கு 1000 ரூபாய் கொடுத்து டிக்கட் வாங்கினேன், காலாவுக்கு விலை கொறச்சுப் போடுங்கனு என்னவாது பொய்க்கணக்கு காட்டி முட்டாத்தனமா ஒளறித்தள்ளுவாள்.


 இப்போ சர்கார் டிக்கட் 500-600 னு விக்கிறானுகனு கேள்விப்பட்டால் மட்டும் எல்லாத்தயும் பொத்திக்கிட்டு இருக்கா, இந்த லக்‌ஷ்மி-ஃபக்கிங்-சுப்பிரமணியன்!

ஜானலிஸ்ட்னு சொல்லிக்கொண்டு நியாயம் கேட்கிறேன்னு இவ வைக்கிற ஒப்பாரி, நீலிக்கண்ணீர்  எல்லாம் ரஜினி சம்மந்தப்பட்டதாக மட்டுமே இருக்கிறது? அது ஏன்னு தெரியலை?

 First of all why the fuck are you paying Rs 1000 for an actor's movie whom you hate most, bitch? You are one of the most straight-fucking-forward journalists, right? I know you are full of shit and LYING BITCH. Its okay, let us take your lie as truth. Now why the fuck are you keeping your filthy mouth shut when the same fucking thing happening for Sarkar, bitch?! You and your fucking journalism!

--------------

இதேபோல் பதிவுலகில் நெறையாப் பேரு இருக்காணுக. ரஜனி படம் வந்தால் மட்டும், டிக்கட் விலை அநியாயம், படத்துக்கு கூட்டமே இல்லைனு சொல்லிக்கொண்டு அலைவார்கள்.

இதுபோல் இவர்கள் சொல்லும் பகல்கொள்ளை  "தமிழன்" விசய் படத்துக்கு நடந்தால் எதையுமே கண்டுக்க மாட்டார்கள்.

தமிழ்நாட்டில் வாழும் இவனுக வாழும்வாழ்க்கையும் இவனுக பேசுற நியாயமும், அடேங்கப்பா!

-----------------

ஒரு பக்கம் இவனுக 50 ரூ டிக்கட்டை 500 ரூபாய்க்கு விக்கிறானுக. இன்னொரு பக்கம் தமிழ் ராக்கர்ஸ், படம் வந்த அடுத்த நிமிடமே ஆன்லைன்ல ஏத்திறானுக! 500 ரு கொடுத்து டிக்கட் வாங்கிறவனும் தமிழந்தான். தமிழ் ராக்கர்ஸ்ல போயி பார்க்கிறவனும் தமிழன்ந்தான்.






Friday, November 2, 2018

பசுவைவிடுத்து எலியை வணங்க வேண்டும் மனிதன்?

ஹிந்துக்கள் ஏன் பசுவை வணங்குறாங்க. பசு தன் கன்றுகளுக்காக சுரக்கும் பாலை ஏமாத்தி கறந்து அதன் பாலை குடிப்பதால்!

அதாவது  அந்தப் பாவத்தைக் கழுவ!  நீயில்லாமல் எங்கள் வாழ்க்கை இல்லை! உன்னை ஏமாற்றாமல் எங்களால் வாழ இயலாது என்று வணங்குகிறார்கள்.

இந்த உண்மை, பல இந்துக்களுக்குத் தெரியாது. என்னவோ நம்மதான் ரொம்ப யோக்கியம், ஒரு பாவமும் செய்யாதவர்கள் என்று எண்ணிக்கொண்டு அறியாமையில் வாழ்கிறார்கள். என்னவோ தன் கன்றை விட்டுவிட்டு இவர்கள் மேல் உள்ள அன்பால் பசு தன் பாலை இவர்கள் வாயில் வந்து ஊட்டிவிடுவதுபோல் எண்ணிக்கொள்கிறார்கள்.

இன்றைய விஞ்ஞானத்தில் "மாடல் அனிமல்ஸ்" என்பார்கள்.  அதாவது "மனித இனத்தை" காக்க (இந்த நாசமாப் போன இனம் கூண்டோட செத்தால் என்ன இப்போ?) பல உயிர்களை பலிகொடுப்பது, சித்ரவதை பண்ணுவது, ஜெனெடிக்ஸ் ரிசேர்ச் செய்கிறேன் என்று இன்செஸ்ட் உறவு கொள்ள விடுவது. இத்தனை கேவலமான விசயங்களையும் மற்ற உயிரினங்களை தம்மைப்போல் எண்ணாமல் செய்வது கொடூரமான அறியாமையின் உச்சத்தில் வாழும் மனித இனம்.

யாரைக் காப்பாத்த எலியைப் பலி கொடுக்கிறார்கள்? மனிதனையும் மனிதத்தையும்? இல்லை, உங்களையும் என்னையும்தான்.

Monument to lab mouse-1.JPG
தன்னை பலிகொடுத்து உங்களை வாழ வைக்கும் "யோடா"



 .

Image result for experimental mice
என்ன அநியாயம்!! இவன் வாழனும்னு எத்தனை எலிகளை பலிகொடுக்கிறார்கள் படுபாவிகள்!

யாரும் யோக்கியன் இல்லை!

உயிர்வாழ இன்று நீங்கள் எடுத்துக்கொள்ளும் மாத்திரைகள், மருந்துகள் இதுபோல்  லட்சகணக்கான எலிகள், முயல்கள் போன்றவைகளை பலிகொடுத்து, அந்தப் பாவத்தில் உருவான மாத்திரைகள்தான் உங்கள் வாழ்நாளை அதிகப்படுத்தி மனித இனத்தை வாழ வைக்கிறது. தெரிந்து கொள்ளுங்கள்!


Image result for mouse tortured in experiments
மற்ற உயிரினங்களின் உயிர் மனிதனுக்கு ஒரு பொருட்டே அல்ல ! என்ன ஒரு சுயநலம்!



நீங்கள் உயிர்வாழ, உங்களுக்காக பலி கொடுக்கப்பட்ட எலிகளை வணங்கினால் உங்க பாவத்தைக் கொஞ்சம் கழுவலாம்.

நாளையிலிருந்து நீங்கள் உருவாக்கிய பகவானை ஒதுக்கி வைத்துவிட்டு எலிகளை வணங்குவது கொஞ்சமாவது அர்த்தமுள்ளதாக தோன்றுகிறது.

தான் உயிர்வாழ பல உயிர்களை பலிகொடுத்து, சித்ரவதை செய்யும் மனித இனம், மனிதம், கடவுள், சொர்க்கம், நரகம் என்றெல்லாம் பிதற்றுவது சுத்தமான உளறல்!