பதிவர் கேபிள் சங்கர் அவர்களின் சினிமாப் பதிவுகள் மற்றும் நிதர்சனக்கதைகள் எழுதுவதை பார்த்து இருக்கேன். ஆனால் பதிவுலகில் அவர் பெரிய ஆள் என்பது என் சிறிய அறிவுக்குத் தெரியாது. கோலிவுட்ல ஏதோ படம் எடுக்க முயற்சிக்கிறார்னு அவர் ப்ரஃபைல்ல படிச்சு இருக்கேன். ஆனால் எனக்குப் போதுமான நேரமின்மையால் நான் அவர் எழுத்தை தொடர்ந்து வாசித்ததில்லை. அவர் வலைதளத்தை தொடர்வதும் இல்லை.
சமீபத்தில் நான் கவனித்தது என்னவென்றால் அலெக்ஷா ட்ராஃபிக் ரிப்போர்ட் அவர் வலைதளத்திலும், சாரு ஆண்லைன்லயும் ஒழுங்காக அப்டேட் செய்யப்படுகிறது.
என்னுடைய ஆச்சர்யம் என்னனா வலைதள பிரபல எழுத்தாளர்கள் என்று சொல்லப்படும் சாருவின் வலைதலத்தின் ட்ராஃபிக்கைவிட, ஜெயமோஹனின் வலைதளத்தைவிட கேபிள் சங்கருடைய வலைதள ட்ராஃபிக் அதிகமாக உள்ளதாக காட்டப்படுகிறது.
charuonline.com
Traffic Rank
82596
Jeyamohan.in
Traffic Rank
79532
cablesankar.blogspot.com
Traffic Rank
73265
To my little brain, Cable sankar looks like a down-to-earth kind of a guy. May be charu and jeyamohan are also that kind? I dont know much about them. Sankar does not seem to have any big ego or whatsoever as far as I can see. He let others comment on his posts freely. When I find his blog's Alexa rating is higher than well-reputed charuonline and jeyamohan.in, I felt WOW!!!!
பின்குறிப்பு: என்னுடைய முயற்சி, கேபிள் சங்கரை பாராட்டவே ஒழிய, சாருவையோ, ஜெயமோஹனையோ இறக்க அல்ல!
Showing posts with label அரசியல். சமூகம். Show all posts
Showing posts with label அரசியல். சமூகம். Show all posts
Tuesday, January 19, 2010
Monday, December 28, 2009
ஞாநி, மனுஷ்ய புத்திரனை அவமானப்படுத்திவிட்டாரா?!
வரவர பதிவுலகம் நாறுது. சின்னச் சின்னப் பதிவர்கள்தான் ஒருவரை ஒருவர் தாக்கி எழுதி தங்களுக்கு தேவையான அட்டன்ஷன் பெறுகிறார்களெலன்றால், பதிவுலக சூப்பர் ஸ்டார் என்று சொல்லப்படுபவர்களும் இப்படித்தான் எழுதுகிறார்கள்!
இப்போ எல்லாம் என்ன எழவையும் பேசினாலோ எழுதினாலோ பிரச்சினைதான். பேசாமல்/எழுதாமல் இருந்துவிட்டால் கொஞ்சம் மரியாதையைக் காப்பாத்தலாம்.
பஞ்சாயத்து I:
சாரு புலம்புவதுபோல, சாருவை, ஞாநி, "சாநி"னு சொல்லலாமா என்று கேட்டிருந்தால், அது நிச்சயம் ஞாநியின் அநாகரீகமான செயலதான். அதை இல்லை என்று நான் சொல்வதற்கில்லை! இந்த விசயத்தில் சாருவுடைய வருத்தம் அர்த்தமுள்ளதாகத்தான் தோனுது.
ஆனால், மனுஷ்ய புத்திரனை ஒரு ரோல் மாடல்போல் எடுத்துக்கொண்டேன் என்று பாஸிட்டிவாக ஞாநி மேற்கோள் காட்டியதை, சாரு ட்விஸ்ட் பண்றதென்னவோ எனக்கு நல்லாப் படலை . எனக்குத் தெரிய இயற்பியல் பேராசிரியர் ஸ்டீஃபன் ஹாக்கிங் அவர்களை பலர் மேற்கோள் காட்டுவதுண்டு. ஒரு நல்ல உதாரணமாக!
ஸ்டீஃபன் ஹாக்கின்
அதுபோல்தான் ஞாநி இங்கே சொல்ல முயன்றதுபோல இருக்கு. மனுஷ்ய புத்திரனை அவர் நிச்சயமாக அவமானப்படுத்த முயன்றதாக தோனவில்லை! ஆனால் இது ஒரு சென்ஸிடிவ் சப்ஜெக்ட்! குறையுள்ளவர்களைப்பற்றி பேசுவதில் ரொம்ப ரொம்ப கவனமாக இருக்கனும். அதனால் ஞாநி, இதை சொல்லாமலே இருந்து இருக்கலாம்தான். ஆனால், அவர் தவறான நோக்கத்துடன் மனுஷ்ய புத்திரனை மேற்கோள் காட்டியதாக சாரு சொல்வது அநியாயம்! எனக்கென்னவோ சாருதான் இதை தேவையில்லாமல் பெருசாக்கி மனுஷ்ய புத்திரன் மற்றும் பலரையும் கஷ்டத்துக்கு உள்ளாக்குகிறார்னு தோனுது. நான் பெரிய ஞாநி விசிறியெல்லாம் இல்லை. நெறைய அவரைப்பற்றி விமர்சித்துவுள்ளேன், தாக்கியும் உள்ளேன்.
இன்னொரு விசயம்!
பஞ்சாயத்து II:
டாக்டர் ருத்ரன் அவர்கள் பெண்கள் நெறைய எழுதனும்ங்கிற மாதிரி ஒரு பதிவு போட்டிருக்கிறார்.
பெண் பதிவர்களுக்கு
இந்தப் பதிவு ரொம்ப நல்லாவே இருக்கு. ஆனால் அதில உள்ள் பின்னூட்டங்களில் அஷோக்னு தன்னை சொல்லிக்கொள்ளும் பதிவாளர், -அவருக்கு பின்னூட்டம் கிடைக்கலைனு வருத்ததினாலோ என்னவோ- பெண்கள் என்ன எழுதினாலும் ஆண்கள்தான் ஓடிப்போயி பின்னூட்டமிடுகிறார்கள், தேவையே இல்லாமல் புகழ்றாங்கனு என்று புலம்ப ஆரம்பித்துவிட்டார். தகுதியில்லாத பதிவெல்லாம் நெறைய பின்னோட்டம் பெறுவதாக அழுது புலம்பியுள்ளார். ஒரு பதிவின் தரத்தை மதிப்பிடுவது அவன் அவன் இஷ்டம்! இவர் யார், தகுதி உள்ளது இல்லாததுனு சொல்ல? மேலும் பின்னூட்டம் இடுவது அவரவர் உரிமை. இவர் யாரு இதை விமர்சிக்கிறதுக்குனு தெரியலை. ஆக, டாக்டர் ருத்ரன் பெண்களை எழுதவைக்க முயன்ற முயற்சிக்கு தன் பின்னூட்டம்மூலம் முற்றுப்புள்ளி வைத்து விட்டார் இந்த அஷோக்!
என்னைக்கேட்டால், இப்ப பதிவுலகில் வருகிற பதிவுகளைப் பார்க்கும்போது, (என் பதிவையும் சேர்த்துத்தான்) எழுதாமல் இருக்கவங்கதான் புத்திசாலி. அந்த வகையில் பெண்கள்தான் புத்திசாலி.
ஆண்கள், எழுதி எழுதி என்னத்தை கிழிச்சிட்டாங்கனு தெரியலை! பதிவர்களில் பலர் நடிகர்களைப் போல் வியாபாரிகள்தான். விஜய் படத்தை சன் நெட்வொர்க் ரிலீஸ் பண்ணுச்சுன்னா பாராட்டுவார்கள். அதே படத்தை வேற எவனாவது ரிலீஸ் பண்ணினால் அதே படத்துக்கு கேவலமா விமர்சன்ம் எழுதுற ஆட்களெல்லாம் ஆண் பதிவர்கள்ல நெறையவே இருக்காங்க! இது போக, குழாயடி சண்டை மாதிரி, ஞாநி-சாரு சண்டை போடுற மாதிரி சண்டைபோட்டு உடல்குறையுள்ளவர்களை கஷ்டத்துக்கு உள்ளாக்குவதற்கு சும்மா வாயை மூடிக்கொண்டு இருந்தால் நல்லதுனு தோனுது!
இப்போ எல்லாம் என்ன எழவையும் பேசினாலோ எழுதினாலோ பிரச்சினைதான். பேசாமல்/எழுதாமல் இருந்துவிட்டால் கொஞ்சம் மரியாதையைக் காப்பாத்தலாம்.
பஞ்சாயத்து I:
சாரு புலம்புவதுபோல, சாருவை, ஞாநி, "சாநி"னு சொல்லலாமா என்று கேட்டிருந்தால், அது நிச்சயம் ஞாநியின் அநாகரீகமான செயலதான். அதை இல்லை என்று நான் சொல்வதற்கில்லை! இந்த விசயத்தில் சாருவுடைய வருத்தம் அர்த்தமுள்ளதாகத்தான் தோனுது.
ஆனால், மனுஷ்ய புத்திரனை ஒரு ரோல் மாடல்போல் எடுத்துக்கொண்டேன் என்று பாஸிட்டிவாக ஞாநி மேற்கோள் காட்டியதை, சாரு ட்விஸ்ட் பண்றதென்னவோ எனக்கு நல்லாப் படலை . எனக்குத் தெரிய இயற்பியல் பேராசிரியர் ஸ்டீஃபன் ஹாக்கிங் அவர்களை பலர் மேற்கோள் காட்டுவதுண்டு. ஒரு நல்ல உதாரணமாக!
ஸ்டீஃபன் ஹாக்கின்
அதுபோல்தான் ஞாநி இங்கே சொல்ல முயன்றதுபோல இருக்கு. மனுஷ்ய புத்திரனை அவர் நிச்சயமாக அவமானப்படுத்த முயன்றதாக தோனவில்லை! ஆனால் இது ஒரு சென்ஸிடிவ் சப்ஜெக்ட்! குறையுள்ளவர்களைப்பற்றி பேசுவதில் ரொம்ப ரொம்ப கவனமாக இருக்கனும். அதனால் ஞாநி, இதை சொல்லாமலே இருந்து இருக்கலாம்தான். ஆனால், அவர் தவறான நோக்கத்துடன் மனுஷ்ய புத்திரனை மேற்கோள் காட்டியதாக சாரு சொல்வது அநியாயம்! எனக்கென்னவோ சாருதான் இதை தேவையில்லாமல் பெருசாக்கி மனுஷ்ய புத்திரன் மற்றும் பலரையும் கஷ்டத்துக்கு உள்ளாக்குகிறார்னு தோனுது. நான் பெரிய ஞாநி விசிறியெல்லாம் இல்லை. நெறைய அவரைப்பற்றி விமர்சித்துவுள்ளேன், தாக்கியும் உள்ளேன்.
இன்னொரு விசயம்!
பஞ்சாயத்து II:
டாக்டர் ருத்ரன் அவர்கள் பெண்கள் நெறைய எழுதனும்ங்கிற மாதிரி ஒரு பதிவு போட்டிருக்கிறார்.
பெண் பதிவர்களுக்கு
இந்தப் பதிவு ரொம்ப நல்லாவே இருக்கு. ஆனால் அதில உள்ள் பின்னூட்டங்களில் அஷோக்னு தன்னை சொல்லிக்கொள்ளும் பதிவாளர், -அவருக்கு பின்னூட்டம் கிடைக்கலைனு வருத்ததினாலோ என்னவோ- பெண்கள் என்ன எழுதினாலும் ஆண்கள்தான் ஓடிப்போயி பின்னூட்டமிடுகிறார்கள், தேவையே இல்லாமல் புகழ்றாங்கனு என்று புலம்ப ஆரம்பித்துவிட்டார். தகுதியில்லாத பதிவெல்லாம் நெறைய பின்னோட்டம் பெறுவதாக அழுது புலம்பியுள்ளார். ஒரு பதிவின் தரத்தை மதிப்பிடுவது அவன் அவன் இஷ்டம்! இவர் யார், தகுதி உள்ளது இல்லாததுனு சொல்ல? மேலும் பின்னூட்டம் இடுவது அவரவர் உரிமை. இவர் யாரு இதை விமர்சிக்கிறதுக்குனு தெரியலை. ஆக, டாக்டர் ருத்ரன் பெண்களை எழுதவைக்க முயன்ற முயற்சிக்கு தன் பின்னூட்டம்மூலம் முற்றுப்புள்ளி வைத்து விட்டார் இந்த அஷோக்!
என்னைக்கேட்டால், இப்ப பதிவுலகில் வருகிற பதிவுகளைப் பார்க்கும்போது, (என் பதிவையும் சேர்த்துத்தான்) எழுதாமல் இருக்கவங்கதான் புத்திசாலி. அந்த வகையில் பெண்கள்தான் புத்திசாலி.
ஆண்கள், எழுதி எழுதி என்னத்தை கிழிச்சிட்டாங்கனு தெரியலை! பதிவர்களில் பலர் நடிகர்களைப் போல் வியாபாரிகள்தான். விஜய் படத்தை சன் நெட்வொர்க் ரிலீஸ் பண்ணுச்சுன்னா பாராட்டுவார்கள். அதே படத்தை வேற எவனாவது ரிலீஸ் பண்ணினால் அதே படத்துக்கு கேவலமா விமர்சன்ம் எழுதுற ஆட்களெல்லாம் ஆண் பதிவர்கள்ல நெறையவே இருக்காங்க! இது போக, குழாயடி சண்டை மாதிரி, ஞாநி-சாரு சண்டை போடுற மாதிரி சண்டைபோட்டு உடல்குறையுள்ளவர்களை கஷ்டத்துக்கு உள்ளாக்குவதற்கு சும்மா வாயை மூடிக்கொண்டு இருந்தால் நல்லதுனு தோனுது!
Wednesday, November 11, 2009
ஜீனியஸால் எப்படி காப்பியடிக்க முடியும்?

அந்தக்காலத்தில் இசையோ, சினிமா கதையோ காப்பியடித்தால் பலருக்கு தெரியாமலே போயிடும். ஆனால் இப்போ இணையதளம் வந்ததிலிருந்து காப்பியடிப்பவர்களுக்கு கெட்ட நேரம்தான். காப்பியடிப்பவர்களை கண்ணா பின்னானு விமர்சனம் பண்ணுறாங்க. காப்பியடிக்காதவர்களையும் அடித்ததா சொல்லிக்கொண்டும் திரிகிதுகள் பல அரைவேக்காடுகள்!
இசையில், காப்பி என்பது சர்வ சாதாரணம்
* ஹரிஸ் ஜெயராஜ் நெறைய வெஸ்டெர்ன் ட்யூன்களை திருடுகிறார்னு பலருக்குத் தெரியும்.
* ஆஸ்கர் வின்னர் ஏ ஆர் ரகுமானும் இதற்கு விதிவிலக்கல்ல. ஒரு சில ட்யூன்ஸ் வெஸ்ட் மற்றும் பழைய பாடல்களையும் நினைவு படுத்துகிறது.
* தேவாட்ட ஒரு நல்ல பழக்கம் என்னனா, தன்னை பெரிய க்ரியேட்டரா ஒரு போதும் சொல்லிக்கொள்வதில்லை.
* ஏன் இசைஞானி இளையராஜாவும் இதற்கு விதிவிலக்கெல்லாம் இல்லை. இவருடைய ஒரு சில பாடல்கள் வெஸ்ட்ல இருந்து அடிச்சது என்பதை யாரும் மறுக்கமுடியாது. ப்ரியா படத்தில் வரும் டார்லிங் டார்லிங் டார்லிங் ட்யூன் எங்கே இருந்தோ சுருட்டியது.
இப்போ படங்களைப்பார்ப்போம்
* கமலஹாசன் நடித்த ஒளவை ஷண்முகி, தெனாலி, மற்றும் அவர் தயாரித்த மகளிர்மட்டும் போன்றவைகளின் கதைகள் ஹாலிவுட் படங்களின் இருந்து திருடியவைதான். இதில் கதைக்கு க்ரிடிட் போவது பொதுவாக க்ரேசி மோஹன் அவர்களுக்கு. அவர் ஒர் பலிகடாவா என்னனு தெரியலை! பலர் இதைப்பத்தி விமர்சித்ததால் இப்போ இவர்கள் கொஞ்சம் கவனமாக இருப்பதுபோல் இருக்கு.
* தெனாலி கதைக்கு க்ரிடிட் பெற்றவர் க்ரேஷி மோஹன் அவர்கள். இந்த லின்க்ல இதை காப்பினு பச்சையாவே சொல்லீட்டாங்க! http://en.wikipedia.org/wiki/Thenali
* ரஜினி நடித்த அருணாச்சலம் படத்தின் கதையும் ஹாலிவுட் படத்தில் இருந்து திருடியதுதான். இதுக்கும் க்ரிடிட் போவது க்ரேஷி மோஹனுக்கு.
அடுத்தவர் க்ரியேஷனை திருடுபவர்களுக்கு சட்டப்படி தண்டனை இருக்கத்தான் செய்கிறது. சட்டத்தையும் தண்டனையையும் விட்டுவிடுவோம்.
இதுபோல் காப்பியடிப்பவர் பலரை நம்ம ஜீனியஸ்னு சொல்லிக்கொண்டு இருக்கிறோம். அதுதான் பிரச்சினினை எனக்கு.
இசையில், காப்பி என்பது சர்வ சாதாரணம்
* ஹரிஸ் ஜெயராஜ் நெறைய வெஸ்டெர்ன் ட்யூன்களை திருடுகிறார்னு பலருக்குத் தெரியும்.
* ஆஸ்கர் வின்னர் ஏ ஆர் ரகுமானும் இதற்கு விதிவிலக்கல்ல. ஒரு சில ட்யூன்ஸ் வெஸ்ட் மற்றும் பழைய பாடல்களையும் நினைவு படுத்துகிறது.
* தேவாட்ட ஒரு நல்ல பழக்கம் என்னனா, தன்னை பெரிய க்ரியேட்டரா ஒரு போதும் சொல்லிக்கொள்வதில்லை.
* ஏன் இசைஞானி இளையராஜாவும் இதற்கு விதிவிலக்கெல்லாம் இல்லை. இவருடைய ஒரு சில பாடல்கள் வெஸ்ட்ல இருந்து அடிச்சது என்பதை யாரும் மறுக்கமுடியாது. ப்ரியா படத்தில் வரும் டார்லிங் டார்லிங் டார்லிங் ட்யூன் எங்கே இருந்தோ சுருட்டியது.
இப்போ படங்களைப்பார்ப்போம்
* கமலஹாசன் நடித்த ஒளவை ஷண்முகி, தெனாலி, மற்றும் அவர் தயாரித்த மகளிர்மட்டும் போன்றவைகளின் கதைகள் ஹாலிவுட் படங்களின் இருந்து திருடியவைதான். இதில் கதைக்கு க்ரிடிட் போவது பொதுவாக க்ரேசி மோஹன் அவர்களுக்கு. அவர் ஒர் பலிகடாவா என்னனு தெரியலை! பலர் இதைப்பத்தி விமர்சித்ததால் இப்போ இவர்கள் கொஞ்சம் கவனமாக இருப்பதுபோல் இருக்கு.
* தெனாலி கதைக்கு க்ரிடிட் பெற்றவர் க்ரேஷி மோஹன் அவர்கள். இந்த லின்க்ல இதை காப்பினு பச்சையாவே சொல்லீட்டாங்க! http://en.wikipedia.org/wiki/Thenali
* ரஜினி நடித்த அருணாச்சலம் படத்தின் கதையும் ஹாலிவுட் படத்தில் இருந்து திருடியதுதான். இதுக்கும் க்ரிடிட் போவது க்ரேஷி மோஹனுக்கு.
அடுத்தவர் க்ரியேஷனை திருடுபவர்களுக்கு சட்டப்படி தண்டனை இருக்கத்தான் செய்கிறது. சட்டத்தையும் தண்டனையையும் விட்டுவிடுவோம்.
இதுபோல் காப்பியடிப்பவர் பலரை நம்ம ஜீனியஸ்னு சொல்லிக்கொண்டு இருக்கிறோம். அதுதான் பிரச்சினினை எனக்கு.
என்னுள் தோன்றும் சில கேள்விகள்...
* க்ரியேட்டிவிட்டி என்பது ஓரளவுக்கு ஒரிஜினலா இருக்க வேண்டாமா?
* இதுபோல் காப்பியடிச்சு பெரிய ஆளாகனுமா என்ன?
* காப்பியடிக்காமல் க்ரியேட்டிவா இருப்பது ரொம்ப ரொம்ப கஷ்டமா?
* ஜீனியஸால் எப்படி காப்பியடிக்க முடியும்?
* ஜீனியஸ்னாலே சுயமாக சிந்தனை செய்பவன் என்றுதானே அர்த்தம்?
எந்த க்ரியேட்டருக்கும் ஓரளவுக்கு இன்ஸ்பிரேஷன் இருக்கத்தான் செய்யும். அதை யாருமே தவிர்க்க முடியாது. நான் சொல்வது அப்பட்டமான காப்பியை! நான் மேற்கூறியபடங்கள் அப்பட்டமான காப்பிகள்!
* க்ரியேட்டிவிட்டி என்பது ஓரளவுக்கு ஒரிஜினலா இருக்க வேண்டாமா?
* இதுபோல் காப்பியடிச்சு பெரிய ஆளாகனுமா என்ன?
* காப்பியடிக்காமல் க்ரியேட்டிவா இருப்பது ரொம்ப ரொம்ப கஷ்டமா?
* ஜீனியஸால் எப்படி காப்பியடிக்க முடியும்?
* ஜீனியஸ்னாலே சுயமாக சிந்தனை செய்பவன் என்றுதானே அர்த்தம்?
எந்த க்ரியேட்டருக்கும் ஓரளவுக்கு இன்ஸ்பிரேஷன் இருக்கத்தான் செய்யும். அதை யாருமே தவிர்க்க முடியாது. நான் சொல்வது அப்பட்டமான காப்பியை! நான் மேற்கூறியபடங்கள் அப்பட்டமான காப்பிகள்!
Wednesday, April 15, 2009
எஸ் எஸ் சந்திரனுக்கு இதய வலி-போட்டியாளர் மாற்றம்!

மத்திய சென்னையில் திரு. தயாநிதிமாறனுக்கு எதிராக எஸ் எஸ் சந்திரன் அ இ அ தி மு கழகத்தின் வேட்பாளராக போட்டி போட இருந்தார்.
அவருக்கு இதயவலி வந்ததால், தேர்தல் டென்ஷன் அவருக்கு உடல்நலகுறைவை உண்டு பண்ணும், மற்றும் உயிருக்கே ஆபத்து வரலாம் என்று வேறு வேட்பாளரை நிறுத்தவுள்ளார்கள்.
இந்த மாற்றத்தின்படி தயாநிதிமாறனை எதிர்த்து போட்டி இடப்போவது, எஸ் எம் கே. முகம்மது அலி ஜென்னா என்பவர் ஆவார்.
Subscribe to:
Posts (Atom)