திரு. சாரு நிவேதிதா “நான் கடவுளு”க்கு ஒரு விமர்சனம் எழுதி இருக்கார்(?). என்ன மொழி யிலே? மலையாளத்தில்! ஏன் தமிழ் படத்துக்கு மலயாளத்தில் தமிழ் தளத்தில் விமர்சனம் எழுதனும்? அதெல்லாம் கேக்க கூடாது. முடிஞ்சா ட்ரேண்ஸ்லேட் பண்ணி புரிஞ்சுக்கோங்க! இல்லைனா போயிக்கிட்டே இருங்க!
நான் கடவுள்? விமர்சனம் எழுதப்போறேன் நு இவர் இரண்டு ஆர்டிக்கிள் எழுதிவிட்டார். இப்போ மலையாளத்தில் ஒரு விமர்சனம்!
என்ன கொடும இது சாரு? னு கேட்கக்கூடாது. யார் உம்மைப் படிக்கச்சொன்னது னு கேட்பார்!
சரி இந்தப்படத்துக்கு ஒரு விமர்சனம் எழுத ஏன் இவருக்கு இவ்வளவு குழப்பம்? ஏன் இவ்வளவு தயக்கம்?
ஜெயமோஹன் வசனம் எழுதியதாலா? இல்லை இளையராஜா இசை அமைத்ததாலா? ரெண்டுமேவா? யாருக்குத் தெரியும்?
பிரபல பதிவர்கள் பலர் இளையராஜா தான் இதில் ஜொளி க்கிறார் என்றார்கள். இவர்கள் இசை ஞானம் பற்றி எனக்குத்தெரியாது! ஆனால் திரு. சாரு நிவேதிதா சொல்கிறார் (என் மலையாள நண்பர் மொழிபெயர்ப்பின் படி) நான் கடவுளில் இளையராஜா “இழவுகாட்சி” க்கு ”காதல் காட்சி” க்கு அடிக்க வேண்டிய இசை அமைத்துள்ளதாக! But he says that he is NOT commenting badly because of his personal opinion differences with IR. It is strictly business, னு சொல்றார்! நீங்க நம்புறீங்களா? இல்லையா? ஏன்?
Are you proud of being a Tamil? You should be. Don’t ask me why! LOL
See how complicated our artistes and critics are! LOL