Friday, October 6, 2017

திராவிட கைக்கூலிகளின் அடுத்த பார்ப்பன முதல்வர் தயார்!

வெள்ளைக்காரன் நம்மை ஏன் ஆண்டான்? நமக்கு நம்ம ஆட்களைப் பார்த்தாலே "இவனுக்கு என்ன தகுதியிருக்கு?" என்கிற எண்ணம் உருவாகும்.  வெள்ளைக்காரனுக்கு அடுத்து நம்மை அவர்களுடன் இணையாக எண்ணாதவர்கள் பார்ப்பனர்கள்! அதனால் பார்ப்பனருக்கும் நம்மை ஆளத் தகுதி அதிகம்.

பார்ப்பனர் செயலலிதாவுக்கு திராவிட கைக்கூலிகள் முழு ஆதரவு! அவர் மறைவுக்குப் பிறகு பார்ப்பனர் யாரும் தலைதூக்காமல் இருக்கும்போது திராவிட கைக்கூலிகளிலிருந்து தமிழ்ப் புலமை மிக்க திராபைகளும் ஒரே ஏக்கத்தில் இருப்பதை கவனித்த நம் ஆள்வார்ப் பேட்டை ஆண்டவர்.

எனக்கு தமிழ்நாட்டை ஆள எல்லாத் தகுதியுமிருக்கு!

நான் வெள்ளையா இருக்கேன்!

பார்ப்பான்!

ரெண்டு மூனு பெண்டாட்டி, சில பேரை அவர்கள் ஆசைப்பட்டதால் சேர்ந்து வாழ்ந்து இருக்கேன். இல்லைனா என் ஏக்கத்திலஏ செத்துருவாங்க பாருங்க!


 Image result for kamal haasan kisses dd

உலகிலேயே வருமான வரி சரியாக கட்டிய ஒரே ஆள் நாந்தான்.

ஜல்லிக்கட்டுக்குப் போயி அலங்கா நல்லூரில் எல்லாக்காளையையும் அடக்கினவன் நான்!

ஆக, திராவிட கைக்கூலிகள் எல்லாம் அடுத்த பார்ப்பன முதல்வரை ஏற்க தயார்!

ஆக, வெள்ளைக்காரன், இல்லைனா ஒரு மலையாளி, இல்லைனா கன்னடக்காரன், இல்லைனா ஒரு பச்சைப் பார்ப்பான்! இவனுகதான் இந்த திராவிட நாய்களுக்கு ஆளத் தகுதி உள்ளவனாகத் தோனுது.


1 comment:

Massy spl France. said...

கரீட்டா சொன்ன மாப்ள!