Showing posts with label அரசியல். Show all posts
Showing posts with label அரசியல். Show all posts

Thursday, July 25, 2019

நாத்திகன் பகவானை வணங்குறான்?

ஆத்திகர்களுக்கு என்ன பிரச்சினைனு தெரியலை. 90 விழுக்காடுகளுக்கு மேல் பக்தர்களாக்த்தான் இருக்காணுக தமிழ்நாடு மற்றும் உலகம் முழுதும் எங்கே பார்த்தாலும் இவனுகதான்.  அதனால்தானோ என்னவோ நாடும் உலகமும் நாளுக்குநாள் கழிவாகிக் கொண்டே போகிறது. தண்ணீர் பஞ்சம், ஜனத் தொகை பிரச்சினை, கொலை கொள்ளை, ஊர் மேய்றது எல்லாமே அதிகமாகிக்கொண்டே போகிறது. 90% இருந்தாலும் இன்னும் இவனுகளுக்கு திருப்தி  இல்லை. இந்துக் கடவுள், அல்லா, ஜீசஸ்னு ஒரு பக்கம் என் கடவுள்தான் உயர்வுனு உளறுவதுபோக இப்போ புதுசா " நாத்திகன் ஆத்திகனாயிட்டான்". அம்மா அத்தையாயிடானு என்னத்தையாவது ஒளறிக்கிட்டு திரிகிறானுக ப ண் டா ர ங் க ள்.

Image result for ridiculous hindu worship society
ஆண்டவன் கட்டளை



Image result for ridiculous hindu worship society
பகவான் அருளுடன் பண்டாரங்கள்


Related image
Are they fucking in temple ?





பேசாமல் முழு நேரமும் பகவானுக்கு உ ரு வி விடாமல் இவனுக ஏன் நாத்திகன்  ஆத்தீகனாயிட்டான்! பகவானுக்கு எங்களோட சேர்ந்து உ ரு வி விடுறானுகனு சொல்லிக்கிட்டு திரிகிறானுகள்னு தெரியலை.

சமீபத்தில் கும்மாச்சினு ஒரு பதிவர் எழுதிய வரிகள் இவை.

***இந்த முறை அத்தி விழா ஒன்றும் புதிதல்ல. ஆனால் இந்த முறை ஆத்திகர்களைவிட நாத்திகர்களே அதிகம் தரிசனம் செய்ததாக ஊடகங்களில்  செய்தி வந்து கொண்டிருக்கிறது.***



அதற்கு நான் எழுதிய பின்னூட்டம்

சும்மா என்னத்தையாவது இஷ்டத்துக்கு விட வேன்டியது.. Can you provide me the data you collected? How would you know someone is "rationalist" or "paNdaaram".

ஊடகம் ஒரு மொள்ளமாரினா உம்மைப் போல் பக்தர்கள் எதையாவது உளறவேண்டியது.

அத்தியைக் கொஞ்சு இல்லை அத்தயை கொஞ்சு, இல்லை பகவானுக்கு உருவி விடு. எதுக்கு நாத்திகனை பத்தி அரகுறை விமர்சனம் இங்கே?
இவனுகளுக்கு நாத்திகன்னா என்னனே தெரியலை. மூளை மழுங்கிய நிலையில் உள்ள இவனுக ஏதாவது ஒரு அரைவேக்காடைப் பார்த்துட்டு நாத்திகன் பக்தனாயிட்டான் பண்டாரமாயிட்டான்னு ஒளறிக்கொண்டு திரிகிறானுக.

உடனே நான் உன்னை சொல்லல? எனக்குத் தெரிய  இந்த நாத்திகன் பண்டாரமாயிட்டான்னு சொல்லுவானுக.

Listen idiots!

Once one become a rationalist, there is NO fucking WAY to come back and worship your fucking God! If someone goes back, that only means he/she was fake from the beginning!

Leave the people who don't care about pleasing your fucking God!

Tuesday, June 18, 2019

10 வருடம் ஓல்ட் இ-மெயில்கள்! அபிலாஷ் என்னும்..

நான் பொதுவாக இ-மெயில்கள் எதையும் டெலீட் செய்வதில்லை. 10 வருடம் அல்லது அதற்கு மேல் காலம் ஆன இ-மெயில்கள் இன்னும் என் பர்சனல்  இன் பாக்ஸில் இருக்கு. எதையும் அவ்வளவு எளிதில் குப்பையில் போடுவதில்லை.

நமக்குத்தான் வயதாகிக்கொண்டே போகிறது. ஆனால் இதுபோல் சேமித்து வைத்த இ-மெயில்கள் இன்னும் அதே இளமையுடன்தான் இருக்கின்றன.

காலம் மாற மாற நாமும் மாறிக்கொண்டு, அல்லது வாழ்க்கையை மாற்றிக் கொண்டே போகிறோம். பழைய நண்பர்கள் காணாமல் போய் விடுகிறார்கள். நாம் அதிக சுயநலமாக மாறிக்கொண்டே போகிறோம். நம்முடைய வாழ்க்கையும் மாறிக்கொண்டு வருகிறது. அதற்கேற்ப நம் இண்டெரெஸ்ட், நட்பு வட்டம் எல்லாமே மாறுகிறது.

வாழ்க்கையை இண்டெரெஸ்டிங்காக, அல்லது போர் அடிக்காமல் வைத்திருப்பது ஒரு கலை. பணமோ, நண்பர்களோ அதைத் தரமுடியாது. எல்லாமே நம் கையில் நம் மனதில்தான் உள்ளது.

இங்கே டாக்டரிடம் போனால், ஒரு கேள்வி கேட்பார்கள்..

 Are you depressed?

நான் சிரித்துக்கொண்டே சொல்லுவேன். எனக்கு அப்ஸ் அன்ட் டவ்ன்ஸ் வரத்தான் செய்யும். ஆனால், I know how to get over with it னு. டாக்டர் ஏதோ நான் திமிரா பதில் சொல்வதுபோல் பார்ப்பார்கள். மே பி டாக்டர் இஸ் டிப்ரஸ்ஸெட் ஆக இருக்கலாம்னு நான் நினைத்துக் கொள்வேன்.

இன்னும் ஒண்ணு... ஒரு வேளை என் வாழ்வில் எதுவும் பேரிழப்பு இன்னும் வரவில்லையோ என்னவோ? நான் ஒரு வகையில் லக்கியாக இருக்கலாம். இப்போதைக்குத்தான். நாளை என்னனு தெரியவில்லை.

We are alone in this world. People come and go. We just need to know how to deal with OUR OWN ISSUES!  வாழ்க்கையில் யாருமே நிரந்தரம் இல்லை. நம்மையும் சேர்த்துத் தான்.

------------------------

கொசுறு:

அபிலாஷ் னு ஒரு பதிவர்..  

ஜெயமோகன் பிரச்சினை சம்மந்தமாக ஒரு கருத்தை இப்பதிவர் முன் வைத்துள்ளார்.  For some reason I really got annoyed..இந்தாளு  யாருனு எனக்குத் தெரியாது. யாராயிருந்தால் எனக்கென்ன? சொல்ற கருத்தைப் பார்க்கலாம்.

* முன்பொருமுறை லீனா மணிமேகலைக்கு வக்காலத்து வாங்கிக் கொண்டு.. சுசி கணேசனை செருப்பால் அடிப்பேன் என்று ஒரு பதிவில் சொல்லி இருந்தார். சுசிகணேசனை, தன்னிடம் தவறா நடந்து இருந்தால், லீனா மணிமேகலை என்ன வேணா செய்யட்டும். இவன் என்ன பெரிய புடுங்கியாட்டம் "செருப்பால அடிக்கிறது" னு தோனுச்சு!

* இன்னொரு முறை  மேதை சாரு நிவேதிதா பத்தி என்னவோ பீத்தி எழுத.. அதைப் பார்த்து எரிச்சலடைந்து நான் எழுதிய பின்னூட்டம் அந்தத் தளத்தில் வரவில்லை. ஆமா, அது அவர் தளம்..அதெல்லாம் தப்பே இல்லை!

அதேபோல் இது என் தளம்! வந்து வாசித்துவிட்டு பொத்திக்கிட்டு போயிடனும்!

இப்போ, ஜெயமோகனுக்கு வக்காலத்து வாங்கி ஒரு பதிவு..

இங்கே உள்ள அந்தாளூ கருத்தை வாசிங்க!
இது ஒரு வாடிக்கையாளருக்கும் வியாபாரிக்குமான கைகலப்பு, இதில் எழுத்தாளர் எங்கே வந்தார் என முகநூலில் சிலர் கேட்பதை கவனித்தேன். புறமே பார்க்க அப்படித் தெரியலாம்,
ஆனால் எழுத்தாளன் நுட்பமானவன், மென்மையானவன், போற்றி பாதுகாக்க வேண்டியவன், இதை நுண்ணுணர்வு கொண்ட சமூகங்கள் அறிந்திருக்கும். அவனது குழந்தைத்தனங்களை அது பொறுத்துக் கொள்ளும். அவனால் கிடைக்கும் பெருமையும் கலாச்சார பங்களிப்பும் குமரி மண்ணின் வாசனை இலக்கிய அந்தஸ்து பெறுவதும் இதற்கான பெறுமதியாக இருக்கும். இன்றும் நான் நாகர்கோயிலைப் பற்றி குறிப்பிடுகயில் வாசிப்பு பழக்கம் கொண்டவர்கள் சு.ரா, ஜெ.மோ, இன்னும் சில படைப்பாளிகளின் பெயரைப் பற்றி கேட்டு எப்படி இத்தனை எழுத்தாளர்கள் ஒரே மண்ணில் இருந்து என வியப்பார்கள். இந்த மாதிரியான பெருமை தோசை மாவு விற்பவர்களால் வராது. பணத்துக்காக மட்டும் வேலை செய்பவர்களால் வராது.(REALLY?!!)

அதென்ன குமரி மண் பெருமை?? அங்கே இருந்து எத்தனை பேரு நோபல் பரிசு வாங்கி இருக்கான்?!!! எதைனாலும் பீத்துறானுகப்பா வெத்து வேட்டுக்கள்!

ஆக, குமரி மண்ல இருந்து புடுங்க வந்த இவன் என்ன சொல்ல வர்ரான்னா..

மாவு விக்கிறவனுக்குனு ஒரு தகுதியிருக்காம்.. அவன் படிக்காதவன்! அதனால் பண்பு இருக்காது??! 

இதுதான் இவன் குமரி மண்ல கத்தது!

ஒரு வேள அவன் பக்கம் நியாயமே இருந்தாலும், அவன் மாவு விக்கிறவன் தானே? எழுத்தாளன்னு சொல்லிக்கொண்டு எதையாவது  உளறும் "புடுங்கி" களுக்குத்தான் உயர் தகுதினு சொல்றான். 

இதிலிருந்தே இவன் பெரிய புடுங்கினு நினைப்பு உள்ள முட்டாள்ணு தெரிகிறதா?

இதில் லீனா மணிமேகலை, சாரு நிவேதிதா, இந்த மேதை, அப்புறம் ஜெயமோகன் போன்ற புடுங்கிகள் அடங்குவார்களாம்!

ஒரு மாவு விக்கிறவனுக்கும், எழுத்தாளன் என்னும் புடுங்கிக்கும் ஒரு பிரச்சினைனு வந்தால், மாவு விக்கிறவன் நியாயத்தை எல்லாம் பார்க்க  வேண்டியதில்லையாம்! குமரி மண்ல இவன் ஆத்தா அப்பன் இவனுக்கு சொல்லிக் கொடுத்தது இதுதான்!

எழுத்தாளனுக்குத்தான் உருவி விடணும் (விடுவேன்)னு சொல்றான். ஏன் னா, எழுத்தாளன்னா பெரிய புடுங்கியாம்!  நியாயம் யாரு பக்கம் இருந்தாலும்!

என்னைக்கேட்டால் மாவு விக்கிறவன், ஆடு மேய்க்கிறவன்லாம் எத்தனையோ பெட்டர். அவனுக யாரையும் கெடுப்பதில்லை!  இந்த நாட்டில் தன்னாலான உதவிகள மத்தவனுகளூக்கு செய்றாங்க. இவன் வக்காலத்து வாங்கும் எழுத்தாளன்னு சொல்லிக்கொண்டு அலையும்  புடுங்கிகள்தான் நாட்டை நாசம் பண்ணுறானுக.

 நானே ஜெயமோகன், சாரு நிவேதிதா போன்றோரின் அரை வேக்காட்டுத்தனமான உளறல்களை பலமுறை பார்த்து, எழுதி இருக்கேன்.

குமரில இருந்து புடுங்க வந்த இவனை மாதிரி புடுங்கிகளால்தான் நம் நாட்டில் சாதி உருவாகி இருக்கு. உன் தகுதி இதுதான்னு "லேபல்" பண்ணி மனுஷனை மனுஷனாக, சமமாக மதிக்காமல், நியாயம் என்னனு பார்க்காமல் "தகுதியானவனுக்கு" ஏற்ப "நியாயம்" சொல்றது.. everything got fucked up in INDIA, I think.



Monday, June 17, 2019

ஜெயமோகனும் சாதாரண மனுஷந்தான்!

மாவு, புளிச்சமாவுனு தெரிந்தவுடன் திருப்பிக் கொடுக்கப் போயிருக்கிறார். "தோசை மாவுனா புளிக்கத்தான் செய்யும்"னு விற்றவர் சொல்ல, கோபம் வந்து கதையில் ஹீரோக்கள் செய்வதுபோல் நீயே  வைத்துக்கொள்னு  "தூக்கி எறிந்து" இருக்கிறார். இது ஒரு மாதிரி அவமானப் படுத்தல்தான். அதனால் கோவம் அடைந்த அந்தம்மா (அழக்கூட செய்து இருக்கலாம்) புருசனிடம் சொல்ல, அந்தம்மா புருசன்  போயி ஜெயமோகனை அடித்து விட்டான். இது யாருக்கு வேணா நடக்கலாம்.

இப்போ, ஹாஸ்பிடல்ல போயி ட்ரீட்மெண்ட் எடுப்பதுபோல் பெட்ல அமர்ந்து இருக்கிறார். இங்கே ஜெயமோகன் கொஞ்சம் "அரசியல் செய்கிறார்". அதாவது கேஸை ஸ்ட்ராங் ஆக்க, ஹாஸ்பிட்டல்ல இருந்து ரத்த காயம் அடைந்துவிட்டேன்னு சொன்னால்த்தான் அடிச்சவனைப் பிடிச்சு உள்ள போடுவாங்க. காந்தீயம் பேசும் பெரிய மனுஷன் இவரு, பேசாமல் மன்னித்து விட்டுப் போயிருந்தால் இன்னும் பெரிய மனுஷன் கெத்துடன் வாழ்ந்து இருக்கலாம்..

பொதுவாக இதுபோல் புளிச்ச மாவுப் பிரச்சினை பலருக்கும் பழகிப் போனதாக இருக்கும். கடைக்காரன் மாவு புளிச்சிருச்சுனு எல்லா மாவையும் குப்பையில் போடுமளவுக்கு நல்ல மாவுக்கு அதிக விலை வைத்து விற்பதில்லை. அதனால் புளிச்ச மாவையும் எப்படியோ விற்றுவிடனும்னு முயல்கிறான். அவன் நிலைமை ஒரு கோணத்தில் பார்த்தால் பாவமாகத்தான் இருக்கு.

தோசை மாவு புளிச்சாத்தான் தோசை தோசையா இருக்கும். எவ்வளவு புளிக்கணும்னு அளவுகோல் எதுவும் இருக்கா?

ஜெயமோகன் இதுபோல் விளைவை எதிர்பார்க்காமல், இமோஷனலாகி நிதானம் இழந்ததாகத் தோணுகிறது.

என்னதான் பெரிய எழுத்தாளன் என்றாலும் நானும் சாதாரண மனுஷ்ந்தான் என்பதுபோல் ஜெயமோகன் தன்னை காட்டும் தருணம் இது.

அந்தம்மா காசைத் திருப்பிக் கொடுத்து இருக்கலாம்..
அந்த அம்மா திருப்பி கொடுக்கலை என்றவுடன் இவர் கொஞ்சம் நிதானமாக நடந்து இருக்கலாம். வரும் வழியில் குப்பையில் போட்டுவிட்டு வேற புளிக்காத மாவு வேற கடையில் வாங்கி இருக்கலாம்..

Wednesday, June 12, 2019

ராஜ ராஜ சோழன் பற்றி ரஞ்சித்!

பல விவாதங்களில் நான் சொல்லி இருக்கேன். தமிழன் என்கிற அடையாளமே சுத்தமான ஏமாற்று. ஜாதி அடிப்படையில்தான் தமிழ் கலாச்சாரம் இருக்கு. தலித் களை காலங்காலமாக அப்யூஸ் பண்ணி இருக்காங்க. இதனால் பாதிக்கப்பட்ட தலித் சமூகத்தில் இருந்து வந்த ரஞ்சித் பொங்குகிறார். நாம் மட்டும் ஏன் இப்படி கஷ்டப்படுகிறோம்? நம்மை மட்டும் ஏன் இப்படி சேரிக்கு அனுப்பி இப்படி ஆக்கிவிட்டார்கள்? தமிழன் என்கிற அடையாளம் தலித் களுக்கு தேவையா? எங்கோ வடக்கே பிறந்த தமிழ் தெரியாத அம்பேத்கார்தான் என்னை இந்தளவுக்காவது மனுஷனாக மதித்துள்ளார். என்னைப் பத்தி சிந்திச்சு இருக்கிறார்.தமிழர் பெருமையெல்லாம் உயர்சாதிக்காரர் களுக்குத்தான் நமக்கில்லை! ஆக கடைசியில் இவருக்காவது புரிய ஆரம்பிச்சு இருக்கு. தமிழர்  பெருமை, தமிழ் பெருமை, நாம் தமிழர் பிர்ச்சினை எல்லாம் சேரியில் வாழும் நம் இனத்துக்கு அவசியமே இல்லைனுதலித்கள் தமிழ்/தமிழன் பெருமை பேசுமளவுக்கு அவர்களை இந்த சமுதாயம் அவர்களை வைக்கவில்லை. தமிழன் அடையாளம் எல்லாம் அவர்களுக்குத் தேவையுமில்லை. இதுபோல் ஒரு உணர்வு ரஞ்சித்க்கு வந்ததே பாராட்டத் தக்கது..

அப்புறம் என்ன சொல்றார்னா.. ராஜ ராஜ சோழன் காலத்தில்தான் தலித்களை     மிகவும் மோசமாக ஆக்கியிருக்கிறார்கள், ஒதுக்கி இருக்கிறார்கள் என்கிறார். அவர்கள் நிலம் பறிக்கப் பட்டது என்கிறார். இதெல்லாம் எங்கே படிச்சார்னு எனக்குத் தெரியவில்லை. வரலாறே பிரச்சினையான ஒண்ணு.  சோழர்கள் பூர்வீகம் என்ன? அவர்கள் தமிழர்களா? இல்லை நமக்கு வடக்கே இருந்து வந்து தமிழ்நாட்டை ஆண்டு தமிழரானவங்களானு தெரியவில்லை. நாயக்கர்கள் ஆந்திராவிலிருந்து வந்து தமிழ் நாட்டை ஆண்டு இருக்காங்க. திருமலை நாயக்கர். இதுபோல் வடக்கே இருந்து வந்து ராஜ்யம் அமைத்து இங்கே செட்டில் ஆனவர்களும் இருக்காங்க. நாயக்கர்கள், ரெட்டியார்கள், சக்கிலியர்கள் எல்லாம் தெலுங்குதான் பேசுறாங்க. இப்போ தமிழ் தாய்மொழியாகிவிட்டது இவர்களுக்கு. அவர்கள் வடக்கே இருந்து வந்தவர்கள்தானே? மேலும் மதுரையில் ஏகப்பட்ட சவுராஸ்ட்ரர்கள் வந்து செட்டில் ஆகி தமிழராகி இருக்காங்க.

சரி, ராஜராஜ சோழன் பெரிய சாதனையாளனாகவே இருக்கட்டும். அவரை தலித்கள் வணங்கனுமா? தேவை இல்லைதான். விமர்சிக்கலாமா? பாதிக்கப்பட்டவர்கள் வரும் கோபத்தில் யாரை வேணா விமர்சிக்கலாம். அந்த பேச்சுரிமை ஒரு தனி மனிதனுக்கு உண்டு. ராஜ ராஜ சோழன்  விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவரல்ல.

இப்போ என்னப்பா எதுகெடுத்தாலும் கேஸ் போட்டுக்கிட்டு இருக்கானுக? வக்கீல்களுக்கு போதுமான வேலை வாய்ப்பு இல்லாததால்தான் வயித்துப் பொழைப்புக்காக இப்படியா?

அப்புறம் ஏதோ நிலம் நிலம்னு சொல்றார்? இவர்களிடம் இருந்து பறித்த நிலத்தைத் திரும்ப கொடுக்கணும்னு சொல்றாரா? இது மட்டும் எனக்கு சுத்தமாகப் புரியவில்லை. சினிமாலதான் ஏதோ சொல்றார்னு நினைத்தேன், நெஜம்மாவே சொல்லுகிறார். இது எனக்குப் புரியாத அரசியல். பல நூற்றாண்டுகளுக்கு முன்னால் பறிக்கப் பட்டே இருந்தாலும், அதை எப்படி திருப்பி வாங்க முடியும்?  ராமர் கோயில் பாபர் மசூதியை இடித்து விட்டு கட்டணும். தாஜ் மஹாலை இடிக்கணும்னு சொல்ற மாதிரி இருக்கு எனக்கு.

பிரச்சினையைப் புரிந்து கொண்டார். ஆனால் தீர்வு என்ன? என்ன செய்யணும் இப்போனு ரஞ்சித்க்கு தெளிவான புரிதல் இருக்கமாதிரி தெரியலை.


Thursday, June 6, 2019

ஜானகிராமன் கதை விமர்சனம்-3 தொடர்ச்சி

சரி சாப்பாடு போட்டு 40 ரூபாய் கதை படிச்சாச்சா?  ஒரு வரியில் இந்தக் கதைய சொல்லிவிடலாம்.  அரக்காசு வேலைனாலும் அரசாங்க வேலை பண்ணினால் கடைசிக் காலத்தில் பென்சன் அது இதுனு கொஞ்சமாவது கஷ்டப்படாம சாகலாம். ஆனால் அதுபோல் இல்லாமல் வியாபாரம் அல்லது சிறு தொழில் பண்ணினால் வயதான காலத்தில் வருமானம் இல்லாமல் நோய்கள், தேவைகள சமாளிக்க பணம் இல்லாமல். ஆமா பணம்தான். அது இல்லைனா கஷ்டப்பட்டு சாகனும். முதல்வகையில் உள்ளவர்களும் பென்ஷன் பத்தவில்லைனு புலம்பத்தான் செய்றாங்க. ஆனால் இந்த ரெண்டாவது வகை மிகவும் மோசம்.

பிள்ளைகள் சமர்த்தா இருந்து படிச்சு ஆளாகிவிட்டால்? அவர்கள் ஓரளவுக்கு வயதான ஏழை தாய் தந்தையருக்கு உதவலாம். ஒரே பிள்ளை,  அதுவும் அவ்வளவு  சுதாரிப்பா இல்லை என்கிற நிலைப்பாடுதான் இங்கே சொல்லப்படும் "முத்து" விற்கு ஏற்படும் நிலை. பிள்ளயாண்டான், சாம்ப மூர்த்தி  இயற்கையிலேயே கொஞ்சம் சுதாரிப்பாகப் பிறக்கவில்லை. ஏதோ ஒரு சில சின்னக் குறைபாடுகள். அதனால் பொறுப்பு இல்லை. வெள்ளந்தியாகப் பிறந்து விட்டான்.

நமது கலாச்சாரத்தில் பணம், அழகு இத்துடன் கொஞச்ம் சம்ர்த்தாக பிறக்கவில்லை என்றால் பெற்றவர்க்கு வாழ்க்கை நரகம்தான். ஒருவர் பிள்ளை குறைபாடுவுடன் பிறந்தால் பாதிக்கப் படுவது அவர்கள் தாய் தந்தையர்தான். ஆனால் குறையுடன் பிறந்த குழந்தையும் ஊர் உலகம் செய்யும் கேலிகளும்,  பரிதாபப்படுவதும், ஏளனமாகப் பார்ப்பதும் நமது கலாச்சாரத்தில்தான் அதிகம். "என்ன பாவம் செய்தானோ?" னு சொல்றது. நொண்டி என்பதும, முடவன் என்பது, ஊமை என்பது, செகிடன் என்பது, மழடி என்பது சப்பாணி என்பது. இதுபோல் அப்பிள்ளையை பெற்ற பெற்றவர்கள் மனதை புண் படுத்துவோர்கள் மிக மிக அதிகம்.

ஜானகி ராமனும் இதே கலாச்சாரத்தில் பிறந்த இன்னொரு கழிவு தான்

இந்தாளுக்கு எந்த விதமான ஈவு இரக்கம், ஈரம் எதுவுமே கிடையாது என்பதை இதுபோல் கேரக்டர்களை இவர் ரசித்து ரசித்து வர்ணிக்கும்போது புத்திசாலி வாசகர்களுக்குத் தெளிவாகப் புரியும். என்ன ஒரு கேவலமான ஆள் இந்தாளு னு எனக்குப் பல முறை தோன்றியிருக்கிறது. 

சரி குறைபாடுள்ளவர்கள்தான் இப்படினா, வயதானவர்களை விமர்சிப்பது அதே போல்தான். எத்தனை தூரம் ஒருவர் முதுமை அடைவதை அசிங்கமா வர்ணிக்க முடியுமோ அந்தளவுக்கு வர்ணிப்பாரு இந்தாள். 

What? You got a problem with my description about this guy?  I am not talking about writer Janaki Raman. I am talking about TJR as a person! He is certainly a cold-hearted bastard! You never feel anything like that?  May be you are blind and stupid. You may be different than I am. I am compassionate, caring person. May be you are NOT. Let me say how I feel. You better keep your fucking mouth shut and listen! Will you?

ஏழை முத்துவிற்கு பணம்தான் தேவை. சேமிப்பு கெடையாது. பென்சஹ்ன் கெடையாது.  மகன் தகுதிக்கேற்ற ஏதாவது வேலை கிடைக்குமா?னு "செட்டியாரி"டம் கேட்க, அவர் அவருக்குத் தெரிந்த ஒர் "பெரிய இடத்தில் வேலை". பரவாயில்லை, ஏதோ எடுபிடி வேலை என அனுப்பி வைக்க. சூதானமில்லாத மகன் மாதம் 40 ரூ சம்பாரித்து அனுப்புகிறான் என்கிற சந்தோசத்தில் மகனை பார்க்கப் போகிறார்.

அங்கே போனதும் புரிகிறது. எடுபிடி வேலையுடன் மகனுக்கு முக்கிய வேலை என்னனா ஒரு தொழுநோயால் கஷ்டப்படும் நல்லா வாழ்ந்து இப்போது இந்நோயால் கஷ்டப்படும் வயதானவருக்கு அருகில் இருந்து உதவுவது.

ஒருவனுக்கு தொழுநோய் வந்துவிட்டால், அவன் படிப்பு, அந்தஸ்து, தகுதி எல்லாம் பறந்து போய்விடும். ஏதோ ஜந்து போலவும் மிருகம் போலவும்தான் இன்னும் அந்நோய் வராதவர் அவர்களைப் பார்ப்பதுண்டு. கோயில் களிலும், பஸ் ஸ்டாண்ட் களிலும் பிச்சைக்காரர்கள் போல வாழும் இவர்களும் அழகாகப் பிறந்து நன்றாக வாழ்ந்தவர்கள்தாம். இந்நோய் வருமுன் உன்னைப்போல் என்னைப்போல் திமிருடனும்,ஈகோவுனும் வாழ்ந்தவர்கள்தாம் என்பதையெல்லாம் எத்தனை பேர் யோசிக்கிறோம்? அவர்களை அருவருப்பாகப் பார்ப்பதால்தானே ஓடி ஒளியிறாங்க? எங்கேயோ வாழும் வெள்ளைக் காரர்கள் வந்து அவர்களையும் தன்னைப் போல் நினைத்து உதவுறாங்க?  வெக்கமே இல்லாமல் நாம்தான் உலகிலேயே உயர்ந்த பண்பாளர்கள் என பீத்த மட்டும்தான் தெரிகிறது இந்த முட்டாள்களுக்கு! கண்ணைத் திறந்து உலகையும் பார்ப்பதிலை. மனதைத் திறந்து தான் யார் என்பதையும் பார்ப்பதில்லை!

நம்ம ஊரில் சிட்டில வாழப் போன பலர், கிராமத்தில் இருந்து ஒரு 10 வயது கொண்ட ஏழைப்பெண்ணை கொண்டு வந்து, தம்பதிகள் வேலைக்கு போனதும் சமையல் செய்ய வீடை சுத்தம் செய்யனு சொல்லி  "abuse" பண்றீங்க இல்லையா? அதேபோல்தான் இதுவும் ஒருவகை "abuse"!

இதே வேலையை ஒரு நர்ஸ் செய்தால், அது புனிதத் தொழில். ஆனால் சாம்ப மூர்த்தி செய்வது இழுக்கு. இதுதான் நம் கலாச்சாரம். இல்லையா?

-------------- 

IMPORTANT information!

 When I read little bit more about Leprosy, few things I learned. It is important to share that here. Leprosy is a contagious disease. The bacteria can spread one person to another by contact (through fluids). However, MOST of US are IMMUNE to LEPROSY bacteria. Only very few percentage of people are NOT IMMUNE to those bacteria. If you are working close to the leprosy patients, it is better to see whether you carry a "gene" which is IMMUNE to leprosy bacteria. Suppose your chromosome  has a gene with "loss of function", then you will be susceptible for leprosy infection. You just have to keep off from people who have been infected by leprosy. Mother Teresa must have had a normal "gene" which is IMMUNE to leprosy. Also they say, if you had been infected by TB bacteria and your body fought off TB bacteria, your body develops IMMUNITY towards leprosy bacteria as well. They say, people who have had BCG vaccination or  who have been infected with TB bacteria and treated, will have less chance of getting "leprosy" infection!

-----------

தொடரும்




Wednesday, June 5, 2019

ஜானகிராமன் கதை விமர்சனம்-3

என்னடா இவன் ஜானகிராமனை மட்டம் தட்டணும்னு நோக்கத்திலேயே இந்த விமர்சனம் எழுதுறான்? னு நீங்க எல்லாரும் அடிச்சிக்கிறது தெரியுது. நான் எனக்குத் தெரிய என் விமர்சனத்தில் பொய் எதுவும் சொல்லவில்லை.

எந்த ஒரு எழுத்தாளன் எழுதினாலும், கதையில் வர்ர கேரக்டர்கள் வாயிலாக பல விதமாகப் பேசினாலும், எல்லாமே எழுத்தாளன் சிந்தனைகள்தான். அவன் நடை, அவன் எழுதும் அழகுனு வர்ணிக்க பலர் இருக்கிறார்கள். ஜானகிராமனைப் புகழ கோடிப்பேர் இருக்காங்க. கோடியில் ஒருத்தனாக நானும் ஆகலாம்தான், அது ஒரு மாதிரியா 'போர்' அடிக்கும் எனக்கு.

எழுத்தாளனை நாம் கவனிக்கவும் செய்யலாம். அவன் எப்படி சிந்திக்கிறான்? அவனுக்கு என்ன பிடிக்கும், என்ன பிடிக்காது ? அவனுக்குத் தெரிந்த நியாய தர்மங்கள் என்ன? அவனின் குறைபாடுகள் அல்லது வீக்னெஸ்கள் என்ன? என்பதையும் நாம் பார்க்கலாம். அப்படி அவனை அனலைஸ் பண்ணுவது எந்த ஒரு எழுத்தாளனுக்கும் பிடிக்காது என்பது வேற விடயம்.

ஜானகிராமன் சிறுகதைகள்தான் அவர் நாவல்களைவிட சிறப்பாக வந்து இருக்கும்.  அதனால்தானோ என்னவோ பெரிய எழுத்தாளர்கள், சுஜாதா போன்றோர் முதல்க் கொண்டு ஜானகிராமனை தன் ரோல் மாடல்னு சொல்லாம சொல்லுவாங்க.

ஜானகி ராமன் அந்தக்காலத்து எழுத்தாளர். அதுவும் பார்ப்பனரை சுத்தியே அவர் கதைகள் அனைத்தும் இருக்கும். அவங்க பேசுற பேச்சு வழக்கிலேயே இருக்கும்னு ஒரு சிலர் குறை சொல்லுவாங்க. நான் அவர் கதைகள் படித்ததில்லைனு பலர் சொல்லுவாங்க. உங்களுக்காக நீங்க படிப்பதற்காக, அவர் எழுதிய  ஒரு சிறு கதையை அழியாச்சுடர்கள் தளத்திலிருந்து வெட்டி ஒட்டுறேன்.

படிச்சுப் பாருங்க!


சாப்பாடு போட்டு 40 ரூபாய்- னு ஒரு சிறூகதை.

*******************

சாப்பாடு போட்டு 40 ரூபாய்


‘மணியார்டரா ‘ எனக்கா ‘ ‘

‘ஆமா ஸ்வாமி ‘ உங்களுக்கேதான் ‘ ‘

‘உத்ராபதி, உனக்கு வயசு நாப்பதாயிருக்கும், சாளேசரம் போட்டுக்கற வயசு ‘ நல்லா பாத்துச் சொல்லு. நான் வாணா கண்ணாடி தரட்டுமா ? ‘ என்று துருப்பிடித்த வினோலியா ரோஸ் சோப் tjanakiraman பெட்டியைத் திறந்து, வெற்றிலைக்கும் வெட்டுப் பாக்குக்கும் மேல் படுத்துக் கொண்டிருந்த மூக்குக் கண்ணாடியைத் தொட்டார் முத்து.


‘கண்ணாடியும் வாணாம், சீப்பும் வாணாம். உங்களுக்குத்தான் வந்திருக்கு. நீங்களே அந்தக் கண்ணாடியை மாட்டிக்கிட்டுப் பாருங்க…எம். சாம்பமூர்த்தி யாரு ? ‘

‘அக்கணாக்குட்டியா ? நம்ம புள்ளையா ? இப்ப மெட்ராஸிலேயா இருக்கு அது ? ‘

முத்து அவசர அவசரமாக மூக்குக் கண்ணாடியை எடுத்து மாட்டி, இடது காதில் நூலைச் சுற்றிக் கொண்டார்.

‘ஆமா, வேலைக்குப் போயிட்டானே அக்கணாக்குட்டி ஒரு மாசத்துக்கு முன்னால, உனக்குத் தெரியாது ? ‘

‘தெரியாதே. எங்க வேலையோ ? ‘ என்று மணியார்டர் பாரத்தில் இரண்டு இடத்தில் இண்ட்டு போட்டுக் கொடுத்தார் உத்ராபதி. கையெழுத்தானதும் அடிக் கடிதத்தைக் கிழித்து முப்பதொன்பது ரூபாய்க்கு நோட்டும் ஒரு ரூபாய்க்கு சில்லறையுமாகப் பையிலிருந்து எடுத்து நீட்டினார்.

‘சில்லறையும் மாத்திப்ட்டு நாற்பது ரூபாயைக் கொடுப்பானேன் ? அரை ருபாயைக் குறைச்சுண்டு கொடுக்கப் படாதோ ? ‘ என்று அரை ரூபாயை நீட்டினார் முத்து.

‘நாலணாப் போதும் சாமி. உங்ககிட்ட அதுக்கு மேலே வாங்கறது பாவம் ‘ என்று பாதியைத் திரும்பிக் கொடுத்து விட்டார் உத்ராபதி.
‘முதல் சம்பளம் வாங்கி அனுப்பிச்சிருக்கான் அக்கணாக்குட்டி. எட்டணாவாத்தான் இருக்கட்டுமேன்னு நினைச்சேன் ‘ என்று நாலணாவைத் திரும்பி வாங்கிக் கொண்டார் முத்து.

‘பிறத்தியார் பணம் அனுப்பிச்சா, ரண்டுகையாலும் வீசி வீசி தருமம் பண்ணுவாங்க சாமி ‘ என்று சொல்லிக் கொண்டே குறட்டில் இறங்கி வந்தாள் அவர் மனைவி.

‘ஏழைக்குதாம்மா தெரியும் ஏழை கஷ்டம். நீங்க சொல்றீங்களே, மாசம் நானூறு ரூபா அனுப்பறாரு ரட்டைத் தெரு மகாலிங்கய்யரு மகன், மிலிட்டரியிலே கர்னலா இருக்குறாராமே. மகாலிங்கய்யரு அப்படியே வாங்கிட்டு குந்தினாப்பல உள்ளே போயிடுவாரு. ஒரு பத்துகாசு டாத்தண்ணிக்கு ? மூச்சுப் பிரியப்படாது… முகத்தைப் பார்த்தாத்தானே ?… அக்கணாக்குட்டி என்ன வேலையாயிருக்கு ? ‘

‘என்ன வேலையோ ? நம்ம எம். கே. ஆர். கிட்ட போய் புலம்பினேன் ஒரு நாளைக்கு, நம்ம பையனுக்கு ஒரு வழி பண்ணப்படாதா செட்டியார்வாள் ‘ இப்படி உதவாக்கரையாத் திரியறானேன்னு நின்னேன். ஒரு மாசம் கழிச்சு சொல்லியனுப்பிச்சார். போனேன். உம்ம பையனை அனுப்புரீராய்யா மெட்ராஸஉக்கு ? ஒரு பெரியமனுஷன் வீட்டிலே கூடமாட ஒத்தாசையா இருக்கணுமாம். ஒரு பையன் இருந்தாத் தேவலைன்னு சொல்றாங்க. பெரிய இடம், புள்ளீங்க பள்ளிக்கூடத்துக்குப் போகும். கொண்டு விடணும், கடை கண்ணிக்குப் போகணும். இப்படி சில்லரை வேலையா இருக்கும் போலிருக்கு. நல்லா கவனிச்சிப்பாங்க. வீட்டோடு சாப்பாடு போட்டு வைச்சிப்பாங்கன்னார் எம். கே. ஆர்.

‘அனுப்புறீமான்னு கேக்கணுமா ? நான்தான் கஞ்சிவரதப்பான்னு தவிச்சுண்டு கிடக்கேன். இன்னிக்கே அனுப்பிக்கறேன்னேன். நாலு நாக்கழிச்சு அவர் காரியஸ்தர் மெட்ராஸ் போனார். அக்கணாக்குட்டியை அழச்சிண்டு போயிட்டார். சரியா ஒண்ணரை மாசம் ஆச்சு. பணம் வந்திருக்கு. ‘

‘என்னமோ சாமி கண்ணைத் திறந்தாரு. நீங்க முன்னாலே, இந்த மூக்கு கண்ணாடிக்கு அந்த நூலை எடுத்திட்டு ஒரு காது வாங்கிப் போடுங்க. அப்புறம் ஒரு உறையிலே போட்டு வச்சுக்குங்க. இப்படியே சீவல் மேலேயும் பாங்கு மேலேயும் வச்சிட்டிருந்தா பழங்கோலி மாதிரி கீறல் விளாம என்ன பண்ணுமாம் ‘ ‘ என்று சொல்லிக்கொண்டே உத்திராபதி நகர்ந்தார்.

சம்சாரம் முத்துவைப் பார்த்தாள்.
‘இப்படிக் கொடுத்திட்டு நேரே உள்ள வரட்டும். பற மோளம் மாதிரி ஊரெல்லாம் போய் தம்பட்டம் கொட்டிண்டு நிக்கவேண்டாம் ‘ என்று பல்லோடு பல்லாகச் சொல்லி வெற்றிலைப் பெட்டி மேலிருந்த நோட்டுகளை பெட்டிக்குள் போட்டு மூடி, பெட்டியையும் எடுத்துக் கொண்டு உள்ளே போனாள்.

வெற்றிலைப் பெட்டி கையை விட்டுப் போனதும் கூடவே விரைந்தார் முத்து. அவர் உள்ளே வந்ததும் கதவைத் தாழிட்டாள் சம்சாரம்.
முத்து தோளிலிருந்த மூன்று முழம் ஈரிழையை இடுப்பில் கட்டி, அவள் கையிலிருந்த பெட்டியை வாங்கித் திறந்து நோட்டுகளை எடுத்து, பறையிலிருந்த பரமேச்வரனின் படத்தின் அடியில் வைத்து, நெடுங்கிடையாக விழுந்து மூன்று தடவை நமஸ்காரம் செய்தார்.

‘ஏன் நிக்கறே ‘ நீயும் பண்ணேன் ‘ ‘

‘எல்லாம் பண்றேன் ‘ என்றுதான் அவள் வழக்கமாகச் சொல்லிவிட்டு நின்றிருப்பாள். ஆனால் மனசு பாகாகிக் கிடந்ததால் அவரே சம்பாதித்து விட்டாற்போல, பதில் பேசாமல் கீழே குனிந்து மூன்று முறை வணங்கி எழுந்தாள். அவளுக்கு, அந்தக் காலத்து முத்துவின் ஞாபகம் வந்தது. ஏழு வருடங்களுக்கு முன்னால் முத்து இப்படிக் கிழம் சென்று போகவில்லை. மயிர் கருகருவென்றிருக்கும், அள்ளிக்கட்ட வேண்டிய கூந்தலாக இருக்கும். மூக்கிலிருந்து இரண்டு கோடுகள் இந்த மாதிரி விழவில்லை. மார்பும் இரு பிளவாக அடித்தென்னை மட்டை மாதிரி வைரமாக இருக்கும். இப்படிச் சரியவில்லை. தோள்பட்டை இப்படிச் சூம்பவும் இல்லை. ஆடு சதை, துடைச் சதை எல்லாம் இப்படி கழளவுமில்லை. அப்போது வெற்றிலைப் பெட்டி பித்தளைப் பெட்டி. இப்பொழுது குப்பைத் தொட்டிபோல ஒரு வயதானத் தகரப் பெட்டி. அப்பொழுது வெள்ளிச் சுண்ணாம்புக் கரண்டான். இப்பொழுது பிரம்மோத்சவத்தில் தெருவோரக் கடைப்பரப்பில் வாங்கின தகரக் குழாய். அதுவும் துரு. கழுத்துக் குழியை தங்க ருத்ராட்சக் கொட்டை மறைத்ததுபோய், இப்பொழுது குழிதான் தெரிகிறது. மேனிபோய், தெம்பு போய் கங்காளி மாதிரி நிற்கறதைப் பார்த்துதான் ‘ரண்டாம் தாரமாம்மா ‘ ‘ என்று போன வருஷம் அமர்த்தின புதுத் தயிர்க்காரி கேட்டாள் போலிருக்கிறது. இப்படியா விசுக்கென்று இந்த பிராமணன் கிழண்டு போகும் ‘ மருந்துக்குக்கூட மயிரில் கறுப்பில்லாமல், கூந்தல் கொட்டைப் பாக்காகி….பல் விழவில்லை, ஆனால் கோணவும் பழுப்பேறவும் ஆரம்பித்து விட்டது.
ஆனால் இது ஒன்றும் அவள் கண்ணை இந்தக் கணம் உறுத்தவில்லை. ‘என்ன இருந்தாலும் இதுக்கு இருக்கிற சாமர்த்தியம் சாமர்த்தியம்தான் ‘ என்று உவந்தாள்.
அவளுக்குச் சற்று சிரிப்பாகக்கூட இருந்தது. நம் பிள்ளையைப் பார்த்து நாற்பது ரூபாய் சம்பளம் போட்டு சாப்பாடும் போடத் தோன்றிற்றே ஒருவனுக்கு ‘ இந்த உலகத்தில் எத்தனை அசடுகள் இருக்கமுடியும் ‘

இல்லை….அண்ணாக்குட்டி நிஜமாகவே சமர்த்துதானோ ‘ நமக்கு ஒரு பிள்ளை. செல்லப்பிள்ளை. அசட்டுத்தனமேதான் கண்ணில்பட்டது. வெளியே போனதும் மறைந்திருந்த சமர்த்து வெளி வந்துவிட்டதோ என்னவோ.….இல்லை….பணத்தையே தின்று, பணத்தையே உடுத்தி, பணத்திலேயே படுத்துப் புரளுகிற கொழுப்பு ஜன்மங்களால் இருக்கவேண்டும். இல்லாவிட்டால் சாப்பாடு போட்டு, துணிமணி வாங்கிக் கொடுத்து நாற்பது ரூபாய் கொடுக்கவாவது ‘…கொழுப்போ டம்பமோ, மனது நல்ல மனது. இந்தப் பாச்சைக்கு, பேச்சைக்காலும் பேச்சைக்கையும் கொன்னல் பேச்சுமாக இது கிடக்கிற லட்சணத்துக்கு இப்படி ஆதரிக்க வேண்டும் என்று தோன்றிற்றே.

‘தட்சிணாமூர்த்தே, வைதீச்வரா, லோகமாதா ‘ நீங்கள்ளாம்தான் காப்பாத்தணும் ‘ என்று பயந்துபோய் நின்றாள் அவள்.
‘சரி, காவேரியிலே போய் ஸானம் பண்ணிட்டு வந்துடறேன்…சில்லறை ஏதாவது கொடேன். கீரைத்தண்டு பாற்காய்னு ஏதாவது வாய்ண்டுவரேன் ‘ என்று முடுக்கினார் முத்து. ‘இன்னிக்கு கூடவா வத்தக் குழம்பும் சுட்ட அப்பளமும் ? ‘, என்று சொல்லாமல் பிணங்குகிற முறுக்கு அது. நாலணாவை எடுத்துக் கொடுத்தாள். கன்னத்தில் அவளை செல்லமாக நிமிண்டிவிட்டு அவர் வெளியே போகிறார். பணம் வந்தால் இந்த நிமிண்டல், குழையல் எல்லாம் இரண்டு பேருக்கும் சகஜம்.

அவர் குளிக்கப் போனது நடந்து போகிற மாதிரி இல்லை. குதி போடுகிறது போலிருந்தது. அவனை — அதை, ரூபாய் அனுப்பும்படி யாரும் சொல்லவில்லை. அது அது வேலை என்று போனால் போதும் என்றிருந்தது. அது போய் நாற்பது ரூபாய் அனுப்பவாவது ‘ ‘நீ உருப்படமாட்டே, நீ உருப்படவே மாட்டே ‘ என்று அவனைச் சபித்ததெல்லாம் நினைவுக்கு வந்தது, வயிற்றில் பிறந்த பிள்ளையை இப்படியா சபிப்பார்கள் ‘ நம்ம புத்தி இவ்வளவு கட்டையாக ஏன் போயிற்று ? இப்பொழுது பணத்தை அனுப்பி நம்ம புத்தியில் கரியை பூசிவிட்டதே ‘ இந்தப் பிள்ளை ‘ அக்கணாக்குட்டி, இனி மேல் உன்னை அதட்டக் கூடமாட்டேண்டா என்று தன்னைத் திட்டிக்கொண்டு நடந்தார் முத்து ஒரு பிள்ளை ‘
பிள்ளைகளெல்லாம் தாயையும் தகப்பனையும் கொள்ளாமல் பாட்டனையும் பாட்டியையும் கொள்ளுமாமே, –அதுபோல் அக்கணாக்குட்டியைப் பற்றிய வரையில் மெய்தான். அவன் முத்துவின் மாமாவைக் கொண்டு விட்டான். முத்துவைக் கொண்டிருந்தால் அண்டா, தவலைகளை அலட்சியமாக உருட்டுகிற வலுவு வந்திருக்கும். ஆயிரம் பேருக்கானாலும் ஒரு கல் உப்போ, புளியோ ஏறாமல் குறையாமல் சமைத்துப் போடுகிற நளபாகம் கை வந்திருக்கும். முத்துவின் சம்சாரத்தைக் கொண்டிருந்தால் பார்க்கவாவது லட்சணமாக வளர்ந்திருக்கலாம்.
மீனாட்சி லட்சணம் தான். சமையற்கார முத்து பெண்டாட்டி என்று யார் சொல்ல முடியும் ? நூத்தம்பது வேலி பண்ணைவீட்டு எஜமானி எண்ணெய் ஸ்நானத்துக்காக நகைநட்டுகளைக் கழற்றி வைத்தாற் போலிருக்கும் …..ஸ்நானம் செய்துவிட்டுத் திரும்பி உள்ளே நுழைந்த கையோடு ஈர வேட்டியோடேயே அவளை அப்படியே அம்மென்று திணறத் திணறக் கட்டிக் கொள்ள வேண்டும். ம்க்கும்…ம்க்கும் இதுவேறயாக்கும் என்று சொன்னாலும் சொல்லுவாள். கட்டிண்டு தொலை என்று சொல்வது போல மரம் மாதிரி நின்றாலும் நிற்பாள். அவளுக்குப் பிறந்த பிள்ளை அந்த மாதிரி மூக்கும் முழியுமா இருக்கக் கூடாதோ ? மூக்கில் வற்றாத ஜலதோஷம். ஹ் ஹ் என்று நிமிஷத்துக்கு ஒரு உறிஞ்சல். முட்டிக்கால், முட்டிக் கை. குதிகால் கீழே படாமல் இரண்டு குதியிலும் முள்குத்தினாற் போன்ற விந்து நடை, வாயைச் சற்று திறந்தாலே ஓட்டுக் கூரை மாதிரி பல் வரிசை — வரிசை இல்லை கோணல் — ஓடு மாற்றி நாலு வருடமானாற் போல. அந்த பல்லுக்கு ஏற்ற சொல், எச்சிலில் குளித்துக் குளித்து வரும் ஒவ்வொரு பேச்சும். எப்ப வந்தேல் மாமா சேக்யமா ? நாலானன் சேக்யமார்க்கானா, (நாலானன் என்றால் நாராயணன்) செலுப்பு பிஞ்சு போச்சுப்பா இன்னிக்கி காவேரி ரண்டால் ஆலம்…. வயசு பதினைந்து முடிந்தும் இதே பேச்சுதான். படிப்பு வரவில்லை. எலிமெண்டரிக்கு மேல் ஏறவில்லை. ஐந்து வருஷம் வீட்டோடு கிடந்ததும் போன வருஷம் ஒரு மளிகைக் கடையில் இழுத்துவிட்டார். அங்கே ஒரு நாள் எண்ணெயைக் கொட்டி ரகளை. வேலை போய்விட்டது. சைக்கிள் பழுது பார்க்கிற கடையில் கொண்டுவிட்டார். நாலு நாளைக்குப் போய்விட்டு வந்து ஜஉரமாகப் படுத்துக் கொண்டு விட்டது. நான் மாட்டேன்; சைக்கிலுக்குப் பம்பு அடிக்கச் சொல்றான். கண்டு கண்டா மார் வலிக்குது. நான் மாட்டேன் போ என்று திண்ணையிலேயே உட்கார்ந்து விட்டது. முத்து அலையாத இடமில்லை. பையனை அழைத்துக் கொண்டு வர்ச் சொல்லுவார்கள். போவார், பையனைப் பார்த்ததும் சொல்லியனுப்புகிறேன் என்று அனுப்பி விடுவார்கள். விறகு கடையில்கூட வேலைக்கு வைத்துப் பார்த்தாயிற்று. ஒரு கட்டையைத் தூக்க நூறு முக்கல். தினமும் நகத்திலும் விரல் இடுக்கிலும் சிலாம்பு. வீட்டுக்கு வந்து போகமாட்டேன் என்று அடம். நீ உருப்படவே மாட்டே என்று அப்பா அம்மா பாட்டு ‘ ஒன்றையும் காதில் போட்டுக் கொள்ளவே மாட்டான் அவன். பேசாமல் போய் திண்ணையில் உட்கார்ந்து வாசலில் போகிற வெள்ளாட்டையும் குட்டியையும் முக்கை உறிஞ்சி உறிஞ்சிப் பார்த்துக் கொண்டிருப்பான். இல்லாவிட்டால் வீட்டுக்கார வாத்தியார் பெண்ணோடு ‘நேத்திக்கி ரிசவாகனம் பாக்கலியே நீ தூங்கிப் போயிட்டியே ‘ என்று திருநாள் சேதிகளைப் பேசிக் கொண்டிருப்பான்.
ஸ்வாமி நினைத்தால் என்ன செய்யமாட்டார் ‘ ஊமைக்கும் அசடுகளுக்கும் அவர் தானே கண். என்னப்பா ‘ வைத்தீச்சுவரா ‘ இந்த மட்டுமாவது பாதை காட்டினியே ‘

முதல் தடவை பணம் வந்து ஆச்சரியத்தில் கழிந்தது. இரண்டாம் தடவைகூட அந்த ஆச்சரியம் குறையவில்லை. மூன்றாம் தடவை இரண்டு மூன்று நாள் தாமதமாயிற்று. வேதனையாயிருந்தது. பயமாக இருந்தது. ஐந்தாவது தடவை ஒரு வாரம் தாமதம். கோபம் வந்தது. கோபத்தை சமாளித்துக்கொண்டு என்ன கஷ்டமோ இடைஞ்சலோ என்று சமாதானம் செய்து கொண்டு சாந்தமான சமயத்தில் பணம் வந்து குதித்துவிட்டது. ‘இது சம்பாதிச்சு நான் சாப்பிடணுங்கறது இல்லை ஸ்வாமி. என்னமோ முன்ன மாதிரி கண் சரியாகத் தெரியலை. கை நடுங்கறது. என்னமோ குழப்பம். மொளகாப் புளியெல்லாம் முன்ன மாதிரி திட்டமா விழமாட்டேங்கிறது. இல்லாட்டா என்ன விட்டுட்டு ஆனந்தம் பயலைக் கூப்பிடுவாளோ ஏலாவூர் பண்ணையிலே ‘ எத்தனை கலியாணத்துக்கு அங்கே டின்னரும் டிபனுமா பண்ணிப்போட்டிருக்கேன் ? இந்தப் பய இப்படி பிள்ளையா பிறந்து இப்படி நிக்கறதேங்கிற கவலையிலே எனக்கு கையி, தீர்மானம், தைரியம் எல்லாம் ஆடிப்போச்சு ஸ்வாமி. இப்ப அது நிமிர்ந்துட்டுது. என் குழப்பம் நிமிரலே, என்ன பண்றது ‘ இல்லாட்டா இது சம்பாரிச்சா நான் சாப்பிடணும் தலையெழுத்து ‘ என்று மணியார்டர் வாங்கும்போது வந்து, விசாரிக்கிற பார்வையாகப் பார்த்த வீட்டுக்கார வாத்தியாரிடம் உருகினார் முத்து.
அந்தச் சமயத்தில்தான் வண்டிக்காரத் தெருவிலிருந்து வக்கீல் குமாஸ்தாவின் காரியஸ்தன் வைத்தியநாதய்யன் வந்து செய்தி சொல்லிவிட்டுப் போனான். மத்தியானம் முடிந்தால் வீட்டுப்பக்கம் வந்துவிட்டுப் போகச் சொன்னாராம் அண்ணாவையர்.
வக்கீலுக்குக் குமாஸ்தா. அந்த குமாஸ்தாவுக்கு ஒரு காரியஸ்தனா ? இது உலகத்தில் இல்லாத ஆச்சரியம் இல்லையோ ? ஆனால் நடக்கிறதே. அண்ணாவையனுக்கு காரியஸ்தன் ஒருவன் இல்லை, இரண்டு மூன்று பேர் உண்டு. இந்தா என்றால் ஏன் எங்கேயென்று ஓடக் காத்திருக்கிற எடுபிடி ஆட்கள் மூன்று பேர் –அண்ணாவையன் முத்துவுக்குக்கீழ் சமையலாக இருந்தவன்தான். திடாரென்று ஒரு நாளைக்கு வக்கீல் ஜகதுவுக்கு குமாஸ்தாவாக ஆனான். மூன்று வருஷத்தில் ஜகதுவையே உட்கார்த்தி வைத்துவிட்டான். தானே வக்கீல் மாதிரி தொழில் நடத்தத் தொடங்கிவிட்டான். முதலிமார் கேஸ்கள், செட்டி நாட்டுக் கேஸஉகள் –பாகப் பிரிவினைகள் வியாஜ்யங்கள் என்று பிரளயமாடுகிறான். கோர்ட்டு ஏறாமலே எத்தனை மத்தியஸ்தங்கள் ‘ பல மத்தியஸ்தங்கள் வாசல் திண்ணையில் நீட்டின கால்களை முடக்காமலே நடக்கும். மலையாளத்து இரட்டைத் தாழம் பாயில் திண்டுமீது சாய்ந்து….ஏ அப்பா ‘ என்ன கார்வார் ‘ என்ன மோக்ளா ‘
முத்து கீரைத்தண்டு சாம்பார் சாதத்தைச் சாப்பிட்டு வினோலியா டப்பாவுடன் வண்டிக்காரத் தெருவுக்குப் போனார். போகாமல் எப்படி இருக்க முடியும் ‘ விறகு கடையிலும் சைக்கிள் கடையிலும் அக்கணாக் குட்டியை வேலைக்கு வைத்தது அண்ணாவையன் தானே. இது வேலையை விட்டால் அவன் என்ன செய்வான் ?
வழக்கம் போல நீட்டின காலை மடக்காமலே ‘வா முத்து, உட்காரு ‘ என்று அண்ணாவையன் திண்ணையில் தாழம் பாயில் சாய்ந்தவாறே அழைத்தான்.

‘வைத்தா வந்து சொன்னான், அய்யர்வாள் கூப்பிட்டார்னு ‘

‘ஆமா. முத்து ‘ என்று எழுந்து புகையிலையை உமிழ்ந்துவிட்டு வந்து, ‘ராத்திரி மெட்ராஸ் போறேன். இந்த தடவை யாராவது கூட இருந்தா தேவலை போலிருக்கு. ஒரு வாரமா ஜஉரம். முந்தாநாத்தான் ஜலம் விட்டுண்டேன். நாளைக்கு அர்ஜண்டா கேஸஉ ஹைக்கோர்ட்டிலே. பத்தியச் சாப்பாடு. ஹோட்டல்ல தங்கப்போறதில்லெ. தம்முடு கலியாண மண்டபத்திலே தங்கப் போறேன். நீகூட வந்து ஒரு ரசம் சாதமோ தொகையலோ பண்ணிப் போட்டா தேவலைன்னு தோணறது. அதான் கூப்பிட்டனுப்பிச்சேன் ‘

‘அதுக்கென்ன செஞ்சுபிடறது. ‘

‘நீ தீர்க்காயுசா இருக்கணும், நாலாநாள் திரும்பி விடலாம். நீ போறதுக்கு ரெடி பண்ணிக்கோ. நாளை நாளன்னிக்கி ஒண்ணும் அச்சாரம் வாங்கலியே ‘

‘இப்ப என்ன ஆடி மாசத்திலே அச்சாரம் ? ‘

‘ரொம்ப நல்லது போ. அப்ப ரண்டு நாள் கூடத் தங்கினாலும் பாதமில்லேன்னு சொல்லு. ‘

‘ஒரு மாசமாத்தான் இருக்கட்டுமே. நீங்க கூப்பிடறச்சே நான் வெட்டி முறிக்கப் போறேனோன்னேன். என்ன பேச்சு இது ? ‘

‘சரி, இந்தா–இதோ இருவது ரூவா இருக்கு. மீனாட்சி கிட்ட கொடு. செலவுக்கு வேணுமே அவளுக்கு… ‘ ராத்திரி ஏழு மணிக்கு வந்துடு. இங்கேயே சாப்பிட்டுப் புறப்படலாம்.

‘சாப்பிடறேன். இது என்னத்துக்கு ? ‘ என்று உபசாரமாக பணத்தை மறுத்தார் முத்து.

‘எது என்னத்துக்கு ? –கொடுத்தா பேசாம வாங்கிவச்சுக்கோயேன். நீதான் மகாப் பிரபுன்னு தெரியுமே எனக்கு. ‘

‘சரி ‘ என்று புன்சிரிப்புடன் இரண்டு நோட்டையும் வினோலியாப் பெட்டிக்குள் வைத்து மூடி ‘நானே போகணும் போகணும்னு நெனச்சிண்டிருந்தேன். நீங்க கூப்பிட்டுது பால்லெ பழம் விழுந்தாப்பல ஆயிட்டுது ‘ என்றார் முத்து.

‘என்ன ? ‘

‘நம்ம அண்ணாக்குட்டி அங்கதானே இருக்கான்… போறபோது அவனையும் ஒரு நடை பார்த்துட்டு வந்துடலாமே ‘

‘ஒஹோஹொ. ரண்டு மாசம் முன்னாலேயே சொன்னியே– யாராத்திலெயோ இருக்கான்னு. எனக்கு மறந்தே போயிடுத்து பாரேன். பலசரக்குக் கடைக்காரனுக்கு பைத்தியம் புடிச்சாப்பல ஆயிடுத்து என் புத்தி… பேஷ்– ‘

பட்டணத்துக்கு வந்த நாலாம் நாள்தான் முத்துவுக்கு ஒழிந்தது. அண்ணாவையருக்கு சமைத்துப்போட்டு விட்டு அவரோடும் சுற்ற வேண்டியிருந்தது. மூன்று நாளுக்குப் பிறகுதான் அண்ணாவையருக்குத் தைரியம் வந்தது. தனியாக நடமாடலாம் என்று. அன்று சனிக்கிழமை. வேங்கடாசலபதி பெயரைச் சொல்லி ஒரு சர்க்கரைப் பொங்கல் பண்ணச் சொன்னார் அண்ணாவையர். அவருக்குச் சாப்பாடு போடுவதற்கு முன்னமே சொல்லி விட்டார் அவர். ‘முத்து, நான் சாப்பிட்டுக் கோர்ட்டுக்குப் போறேன். நீ அக்கணாக் குட்டியைப் பார்த்துட்டு சாயங்காலத்துக்குள்ள வந்துரு. ராத்திரி வண்டிக்கே கிளம்பும்படியா இருக்கும். முடிஞ்சா அந்தப் பயலையும் அழச்சிண்டு வா. நானும் பார்க்கறேன் ‘ என்ரு அவர் சொன்னதும் அவிழ்த்துவிட்ட கழுதை மாதிரி ஓட வேண்டும் போலிருந்தது முத்துவுக்கு. நெஞ்சுக்குள் குதியாகக் குதித்தது. சிரமப்பட்டு அடக்கிக் கொண்டு அவருக்குச் சாதத்தைப் போட்டார். டாக்சி பிடித்துக் கொண்டு அவரை ஏற்றி வழியனுப்பி விட்டு, ஒரு எவர்சில்வர் டப்பாவில் சர்க்கரைப் பொங்கலைப் போட்டுக்கொண்டு மாம்பலம் பஸ்ஸில் ஏறினார்.
வீடு கண்டு பிடிப்பது சிரமமாக இல்லை. வீடா அது பங்களா. பங்களாகூட இல்லை. சின்ன அரண்மனை. ஒரு மாஞ்சோலைக்கு நடுவில் இருந்தது. கேட்டைக் கடந்து நுழைந்ததும் நடுவில் ஒரு நாகலிங்க மரம். இப்பாலும் அப்பாலும் இரண்டிரண்டு மாமரங்கள். ஒரே நிழலாக இருந்தது. தள்ளிப்போனால் கார் நிற்கும் முகப்பு. காரும் இருந்தது. நாகலிங்க மரத்துக்குப் பக்கத்தில் சிமண்டு சோபா இரண்டு திண்ணைபோல கட்டியிருந்தன, அங்கே நான்கு பையன்கள் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள்.
‘அம்பி ‘ ‘ என்று இரண்டு தடவை கூப்பிட்டார் முத்து. அவர்கள் கவனித்ததாகத் தெரியவில்லை. மாமரத்தில் ஒரு குயில் கத்திற்று. கீழே நாகணவாய் இரண்டு மஞ்சள் மூக்கும் குழைந்த கூவலுமாக ஆடி ஆடி நடந்து கொண்டிருந்தன.

‘நான் டபிள்ஸ் எத்தனையோ தடவை போயிருக்கேண்டா இதே சைக்கிள்ளே என்ன செஞ்சிடுவாங்க ? எங்க தாத்தா ஹைகோர்ட் ஜட்ஜஉ கான்ஸ்டபிள் என்னைப் பிடிச்சிடுவானா ? ‘

‘ம்க்ம்…நீ யார் க்ராண்ட்ஸன்னாயிருந்தா போலீஸ்காரனுக்கு என்னடா ? அவன் டூட்டி செய்யத்தான் செய்வான். ‘

‘பெட்டு ? –நான் டபுள்ஸ் போறேன், மணியோட….. பிடிக்கிறானா பார்ப்பமா ? அஞ்சு ரூபா பெட்டு ‘ இந்தா ‘ என்று சட்டைப் பையிலிருந்து ஐந்து ரூபாயை எடுத்து வைத்தான் அந்தப் பையன்.

பன்னிரண்டு வயதுக் குழந்தையின் பையிலிருந்து ‘பெட்டு ‘க் கட்ட ஐந்து ரூபாய் பணம் வருவதைப் பார்த்து முத்து பயந்து போய்விட்டார். இந்தப் பையன்களைத்தான் அக்கணாக்குட்டி பள்ளிக்கூடத்திற்குக் கொண்டு விடுகிறானா ‘ அவருக்குப் பயமாகவும் இருந்தது. பெருமையாகவும் இருந்தது.

‘அம்பி ‘ ‘ என்று மறுபடியும் கூப்பிட்டார். பதிலில்லை. அன்று சனிக்கிழமை, பள்ளிக்கூடம் இல்லை போலிருக்கிறது.
மறுபடியும் கூப்பிட்டார்.

‘யாரு ? ‘

‘சாம்பமூர்த்தின்னு ஒரு பையன் கும்மாணத்திலிருந்து வந்திருக்கானே அவன் இஞ்சதானே இருக்கான்.

 ‘‘தெரியாது ‘ 

‘இதுதானே குப்புசாமி அய்யர் பங்களா ‘ ‘

‘யார்றா குப்புசாமி அய்யர் ? ‘

‘போடா ‘ நம்ம மோகன் தாத்தா தாண்டா. அவர் வீடுதான் ‘

‘நீங்க இந்த வீடு இல்லையா ? ‘

‘இல்லை. நாங்க எங்க ப்ரண்டு மோகனைப் பார்க்க வந்திருக்கோம். மோகன் உள்ளே சாப்பிடப் போயிருக்கான். ‘

முத்து மெதுவாக நகர்ந்து வீட்டின் முகப்புக்குப் போனார். அங்கு யாருமில்லை. உள்ளே ஹாலுக்குப் போனார். பாதி இருட்டு. அங்கே பெரிய மைசூர் மகாராஜா ராணியோடு நிற்கிறபடம், கொம்பு, மான்தலைகள், யாரோ தலைப்பாகை நீளக்கோட்டு கால்சட்டை போட்ட மனிதரின் படம் எல்லாம் மாட்டியிருந்தன. அங்கும் யாருமில்லை. அதையும் தாண்டினார். ஒரு கிழவன் அந்தண்டை நடையில் ஒரு ஸ்டூல்மீது உட்கார்ந்திருந்தான்.

‘யாரு ? ‘

‘ஏம்பா சாம்பமூர்த்தின்னு ஒரு பையன் இங்க இருக்கானே தெரியுமோ ? ‘

‘பையன்னா ? எந்தப் பையன் ? ‘

‘இங்கே வேலைக்கிருக்கான்பா ஒரு பையன் — கும்மாணத்திலிருந்து வந்திருக்கான். ‘

‘அப்படிச் சொன்னால் தெரியும் ? சாம்புவைத்தானே கேக்கறீங்க —பெரிய அய்யரோட இருக்கே அந்தப் பையன்தானே ? ‘

‘அது என்னமோ, இங்க வேலையா யிருக்கான் அந்தப் பையன் ? ‘
‘கும்பகோணத்துப் பையன்தானே ? ‘

‘ஆமாம். ‘

‘அப்ப இப்படி இறங்கி அதோ அங்கே போங்க — காட்டேஜஉக்கு, அங்கதான் இருப்பான் பையன், இப்பதான் அய்யரோட வெளியே போய் வந்தான். ‘

‘இங்கே ? ‘ என்று நடை முடிவில் இருந்த வாசற் படியைக் காட்டினார் முத்து.

‘இங்க சின்ன ஐயா ரண்டுபேரும் இருக்குறாங்க… பெரியய்யா இருக்கிற இடம் அதுதான். அங்கதான் அந்தப் பையன் இருக்கான்… நீங்க யாரு ? ‘

‘நான் அந்தப் பையனோட தோப்பனார். ‘

‘அப்படியா ‘ சரி சரி, போங்க. ‘

முத்து நடையிலிருந்து இறங்கி தோட்டத்தோடு போனார். ஏ அப்பா எத்தனை பெரிய வீடு ‘ எத்தனை மரங்கள் ஒரு ஆளைக் காணவில்லை. வாசலை இப்படி ஹோவென்று போட்டுவிட்டு உள்ளே எங்கேயோ இருக்கிறார்களாம். ஒரு ஈ காக்கையைக் காணோம் ‘ முந்நெற்றி மயிரைப் பிடித்தாலும் தெரியாது போலிருக்கிறது.

ஒரே நிசப்தமாக இருந்தது. தோட்டப் பாதையில் நடந்து அங்கே காட்டேஜின்படி ஏறினார் முத்து.

தாழ்வாரத்தில் வந்து ‘சார் ‘ என்றார்.

‘யாரு ? ‘

‘நான்தான் ‘ என்று சொல்லிக் கொண்டே உள்ளே நுழைந்தார்.
அங்கே ஒரு பெரிய மேஜை, அதன்மேல் தடிதடியாகக் கணக்குப் புத்தகங்கள். அதன் பின்னால் நாற்காலியில் ஒரு பெரியவர் உட்கார்ந்திருந்தார். அவர் முகத்தில் கறுப்பாக மூக்குக் கண்ணாடி, மேஜையில் ஒரு நீலக்கடுதாசி. அதன் மேல் வரைபடம். அதைத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறார். ஒரு பையன் பக்கத்தில் நின்று அவருடைய தலையை, கிராப்புத் தலையை வரக்கு வரக்கு என்று சொரிந்து கொண்டிருக்கிறான்.

கறுப்பு கண்ணாடியின் உடலும் லேசாகக் கறுப்புத்தான். முத்து உள்ளே நுழைந்ததும் அவர் கறுப்புக் கண்ணாடியைக் கழற்றாமலே நிமிர்ந்து பார்க்கிறார்.

‘யப்பா ‘ என்று ஒரு குரல்.

அக்கணாக்குட்டியின் குரல்தான், மேஜை மீதிருந்த மங்கிய விளக்கின் கறுப்பு மறைவுக்குப் பின்னால் அக்கணாக்குட்டியின் முகம் தெரிந்தது.

‘எப்பப்பா வந்தே ? ‘ என்று ஹ் என்று உறிஞ்சிக் கொண்டே சிரிக்கிறான் அவன்.

‘யார்றா சாம்பு ? ‘

‘எங்கப்பா மாமா ‘ என்று அவர் தலையைச் சொறிந்து கொண்டே அக்கணாக்குட்டி ‘எப்பப்பா வந்தே ? ‘ என்று சிரித்தான்.

‘நமஸ்காரம் ‘ என்றார் முத்து.

‘நமஸ்காரம். சாம்பு அப்பாவா — வாங்கோ ‘ ‘

‘வந்தேன் ‘

‘உட்காருங்கோ ‘

ஒரு நாற்காலியில் உட்கார்ந்தார் முத்து. வெய்யிலிருந்து உள்ளே வந்ததும் கண்ணை மறைத்த இருள் மெதுவாக விலகிற்று. கண் நன்றாகத் தெரியத் தொடங்கிற்று.

‘செளக்கியமா ? ‘ என்றார் கறுப்புக் கண்ணாடி.

‘செளக்யம் ‘

முகத்தை நன்றாகப் பார்த்தார் முத்து. உதடு அறுந்தது மாதிரி அதைத்துத் தொங்கிற்று. கன்ன எலும்பில் இரண்டு அதைப்பு. காது வளையமெல்லாம் அதைப்பு. மேஜை மீது படிந்திருந்த கைகளை பார்த்தார். கைகள் படியவில்லை. கட்டைவிரல் மற்ற விரல்களெல்லாம் மடங்கியிருந்தன. நீட்ட முடியாத விரல்கள் என்று பார்த்தாலே தெரிந்தது.

‘எப்பப்பா வந்தே…ஹ் ? ‘ என்று பல் வரிசையைக் காட்டிக் கொண்டே கேட்டான். அக்கணாக்குட்டி. அவருடைய தலையைச் சொறிவதை மட்டும் நிறுத்தவில்லை.

‘இப்ப தாண்டா வரேன் ‘

‘இப்ப ஏதுப்பா வண்டி….ஹ் ? ‘

‘வண்டி முன்னூறு நிமிஷம் லேட்டு. தெரிஞ்சவா வீட்டிலே வந்து இறங்கினேன். சாப்பிட்டேன், உடனே புறப்பட்டு வரேன் ‘ என்று தன்னறியாமல் பொய் சொன்னார் முத்து.

அப்பொழுது கறுப்புக் கண்ணாடிப் பெரியவர் கன்னத்தை சொரிந்து கொண்டார். எல்லாரும் விரல் நுனியால் நகத்தால் சொறிந்துகொள்வார்கள். அவர் மடக்கின விரலின் பின்பக்கத்தால் சொறிந்து கொண்டார். முத்துவுக்கு பகீர் என்றது. இரண்டு மூன்று விரலில் நகமே இல்லை.

முத்துவுக்கு உட்கார முடியவில்லை. மேலெல்லாம் அரிப்பது போலிருந்தது. அந்த அறையில் காலைப்பாவவிட்டாலே உள்ளங்கால் அரிக்கும்போலிருந்தது. முள்மேல் உட்கார்வது போல குறுகிக்கொண்டார்.

பெரியவர் என்னென்னமோ வெல்லாம் கேட்டார். தப்பும் தவறுமாக பதில் சொல்லிக் கொண்டிருந்தார் முத்து. காதில் ஒன்றையும் சரியாக வாங்கிக் கொள்ளவில்லை. அவருக்கு உள்ளே பூஞ்சதை நரம்பெல்லாம் அழுவதுபோல் ஒரு கசிவு.

‘போரும்டா சாம்பு ‘ என்றார் பெரியவர்.

அக்கணாக்குட்டி சொறிவதை நிறுத்தினான்.

‘பையன் ரொம்ப சமர்த்தாயிருக்கான். அவன் இருக்கிறது எனக்கு ஆயிரம் பேர்கூட நிற்கிறாப்போல இருக்கு ‘ என்றார் பெரியவர். சொல்லிவிட்டு ‘சித்தே இருங்கோ, இதோ வந்துடறேன் —சாம்பு இப்படி வாயேன் ‘ என்றார்.

அக்கணாக்குட்டி அருகில் வந்து நின்றான். பெரியவர் எழுந்து அவன் தோளில் கையைப் போட்டுக்கொண்டார். அக்கணா நடந்தான். அவரும் விந்தி விந்தி துணி பூட்ஸ் காலால் நடந்தார். அவரை ஹாலின் ஒரு கோடியில் உள்ள கதவைத் திறந்து உள்ளே விட்டு வெளியே காத்து நின்றான்.

‘உங்க மாதிரி யார் இருப்பா ? விளக்கேத்தி வச்சேளே என் குடும்பத்துக்கு. நிஜமாகச் சொல்றேன். அக்கணாக்குட்டி அனுப்பிக்கிறானே மாசாமாசம் அதிலே தான் வயிறு ரொம்பறது. யார் செய்வா இந்த மாதிரி இந்தக் காலத்திலே ? அவனையும் ஒரு ஆளாக்கி….அவன் ஒரு கால் காசைக் கண்ணாலே காணப்போறானோன்னு ஒடிஞ்சு போய்விட்டேன். ஸ்வாமிதான் உங்க ரூபத்திலே வந்து அவன் கண்ணைத் திறந்துவிட்டார்…. ‘ அக்கணாக்குட்டியைப் பார்க்கபோகும் போது அவனுடைய எஜமானரைப் பார்த்தால் இப்படி என்னென்னவெல்லாமோ சொல்ல வேண்டும் என்று நினைத்துக்கொண்டே வந்திருந்தார் முத்து.
இப்போது வாயைத் திறக்கவில்லை. முடியவில்லை அந்த நினைவெல்லாம் தோன்றிய சுவடே இல்லை. மனதில் ஒரு பீதி. ஒரு குமைச்சல். குமட்டல். ஒரு கோபம். ‘பாவி ‘ நீ நன்னாயிருப்பியா ? ‘ என்று அடிவயிற்றிலிருந்து கதற வேண்டும் போலிருந்தது. அக்கணாக்குட்டி ஹால் ஓரத்தில் பெரியவர் வருவதற்காகக் காத்து நின்றவன் அப்பாவைப் பார்த்துப் புன்சிரிப்பு சிரித்தான். ஹ் என்று உறிஞ்சினான்.

முத்துவுக்கு நெஞ்சில் கட்டி புறப்பட்டாற்போல் வலித்தது. இவனையும் தாண்டி கதவைப் பார்த்தது அவர் கண். வெளியே நெளியப் போகும் நல்ல பாம்பைப் பார்ப்பது போல் ஒரு கிலி வேறு சூழ்ந்துகொண்டது.

‘இந்தண்ட வாடா ‘ என்று வாயால் தலையை அசைத்தார் — அவசரமாக, சுளிப்பாக.

அவன் புரிந்து கொள்ளவில்லை. புன்சிரிப்புடனேயே சாத்தியிருந்த கதவைக் கையால் காண்பித்து சைகை காட்டினான்.
பெரியவர் காவி பூட்ஸஉம் காலுமாக வந்தார். சுவரில் பதிந்த ஒரு பளபள கம்பியிலிருந்த ஒரு துண்டை எடுத்து அவரிடம் நீட்டினான் அக்கணா. அவர் கையைத் துடைத்துக் கொண்டதும், தோளைக் கொடுத்தான். பிடித்துக் கொண்டு வாத்து நடை நடந்து நாற்காலியில் உட்கார்ந்து கொண்டார்.

முத்து ஆரம்பித்தார். ‘சம்சாரத்துக்கு ஊரிலே உடம்பு ரொம்ப மோசமாயிருக்கு. பதினஞ்சு நாளா படுத்த படுக்கையாயிருக்கா. பிள்ளையைப் பார்க்கணும் பார்க்கணும்னு புலம்பறா, ஜஉரம் இறங்கவே இல்லை…. ‘

‘அடடா….நீங்க ஒரு வார்த்தை எழுதப்படாதோ ? ‘

என்னமோ சாதாரண ஜுரம்னு நெனச்சிண்டிருந்தேன். அது என்னடான்னா இறங்கற வழியாயில்லெ. அப்புறம் அவ தங்கைக்கு லெட்டர் போட்டு வரவழச்சேன், கிராமத்திலேர்ந்து. இவளானா புலம்பறா. உங்ககிட்ட விஷயத்தைச் சொல்லி பயலை அழச்சிண்டு போகலாம்னு வந்திருக்கேன் ‘ என்று அடுக்கிக் கொண்டே போனார் முத்து.

பெரியவர் நிமிர்ந்து அவரைப் பார்த்தார். கறுப்புத்தான் கண்ணை மறைத்திருக்கிறதே என்ன தெரியும் ? அந்த முகத்தில்தான் என்ன தெரியும் ? தடிப்புத்தான் தெரிந்தது.

முத்துவுக்கு மட்டும் தான் சொன்னதை அவர் நம்பவில்லையோ என்று வயிற்றில் கனத்தது.

பெரியவர் அப்படியே பார்த்துக்கொண்டிருந்தார்.

‘ஊர்லெ சிநேகிதர் ஒருத்தர் காரிலே வந்திருக்கார். சேர்ந்து போயிடுவமேன்னார். ரயில்காரனுக்கு கொடுக்கறதையாவது மிச்சம் பண்ணலாம்னு நினைச்சேன். ‘

பெரியவர் வாய்தடிப்பு ஒரு புன்னகையாக மலர்ந்தது. சிரித்தால் அழகாகத்தான் இருக்கிறது. யார் சிரித்தால் என்ன என்று தோன்றிற்று முத்துவுக்கு.

‘பெரிய மனசு பண்ணி மன்னிக்கணும் ‘ என்றார் முத்து.

‘பாதகமில்லை ‘ என்று ஒரு புத்தானை அழுத்தினார் பெரியவர்.

‘சாம்பு, அப்பா கூப்பிடறாரேடா போறியா ? ‘ என்று கேட்டார்.

‘அம்மா ரொம்ப ஜஉரமாக கிடக்காடா. உன்னைப் பார்க்கணும்னு பேத்திண்டேயிருக்கா– ராவில்லே பகலில்லே ‘ என்றார் முத்து.

‘சரிடா சாம்பு. வேட்டி சட்டையெல்லாம் எடுத்து வச்சுக்கோ ‘ என்றார் பெரியவர். ‘பையன் ரொம்ப ஒத்தாசையாயிருந்தான் ஸ்வாமி. சுருக்கக் கொண்டு விட்டு விடுங்கோ. ‘

‘ம் ‘ உடம்பு சரியாயிருந்தா, அங்கே என்ன வேலை ? ‘ என்றார் முத்து.
அக்கணா பின்னாலிருந்த இன்னொரு அறைக்குப் போனான்.
வாசலிலிருந்து ஒரு தட்டில் டிபன் காபி எல்லாம் பரிசாகரன் கொண்டு வந்தான். அதற்குத்தான் புத்தானை அழுத்தினார் போலிருக்கிறது பெரியவர்.

‘சாபிடுங்கோ. ‘

‘நான் இப்பத்தானே சாப்பிட்டேன். ‘

‘இங்கே வந்து வெறும் வயத்தோட போகலாமா ? ‘

முத்துவுக்குச் சொல்ல மெல்ல முடியவில்லை. ‘பாலாம்பிகேச வைத்யேச ‘ என்று மனத்துக்குள் சுலோகம் சொல்லிக் கொண்டே காபியை மட்டும் எடுத்து கண்ணை மூடி மளமளவென்று விழுங்கினார். பரிசாரகன் பாத்திரங்களை எடுத்துப் போனான்.
அக்கணாக்குட்டி பையும் கையுமாக வந்தான். வெளிச்சத்தில் நன்றாகப் பார்க்கும்போது அவன் எவ்வளவு மாறிவிட்டிருக்கிறான் என்று தெரிந்தது. தலையை வழவழவென்று சீவி விட்டிருந்தான், வெள்ளை வெளெரென்ற சட்டை, வெள்ளை வேட்டி, முகத்தில் ஊட்டத்தின் பொலிவு, சட்டைக்கு வெளியே தெரிந்த முன்னங்கைகூட பளபளவென்று நிறம் ஏறியிருந்தது.

‘என்னை ரொம்ப மன்னிச்சிக்கணும் ‘ என்று எழுந்து கும்பிட்டார் முத்து.

‘எதுக்காக ? ரொம்ப நன்னாருக்கே. ‘

‘நமஸ்காரம் பண்ணிட்டு போய்ட்டு வரேன்னு சொல்லிக்கோடா ‘ என்றார் முத்து.

அக்கணா விழுந்து வணங்கி எழுந்து ‘போய்ட்ரேன் மாமா ‘ என்றான்.
‘போய்ட்டுவா. போய் லெட்டர் போடு, அம்மாவுக்கு உடம்பு எப்படியிருக்குன்னு. எப்ப வரேன்னும் எழுதணும். ‘

‘சரி மாமா. ‘

இருவரும் வெளியே நடந்தார்கள்.

இவ்வளவு சீக்கிரம் காரியம் நடக்கும் என்று நினைக்கவில்லை, சிங்கத்தின் குகையிலிருந்து வருவது போல, திரும்பிப் பார்க்காமல் வேகமாக வெளியே வந்து தோட்டத்தை தாண்டி தெருவுக்கு வந்து சாலைக்கு வந்தார் முத்து. ‘மெதுவாப் போப்பா ‘ என்று கூடவே விரலால் நடந்து சிறு ஓட்டமாக ஓடிவந்தான்.

சாலைக்கு வந்து பஸ் ஏறினதும்தான் வாயைத் திறந்தார் முத்து.

 ‘ஏண்டா மக்கு ‘ இந்த மாதிரி உடம்பு அந்த மாமாவுக்குன்னு நீ சொல்லவே இல்லியே ‘ என்றார். 

‘என்ன உடம்பு ? ‘

‘உனக்குத் தெரியலியா ? ரொம்ப கரிசனமா தலையைச் சொறிஞ்சு விட்டியே, புத்திதான் இல்லை, கண்ணுகூடவா அவிஞ்சு போச்சு ? ‘

‘அது ஒட்டிக்காதாம்பா ? ‘

‘ஒட்டிக்காதா ‘ யார் சொன்னா ? ‘

‘அவாத்து மாமி, மாமா, மோகன் எல்லோரும் சொல்வாலே. ‘
‘பின்னே அந்த மோகன், மாமி, மாமா எல்லோரும் வந்து அவர் தலையைச் சொறியப்படாதோ ? ‘

‘அவாலுக்கெல்லாம் வேலையில்லியாக்கும் ? மோகன் பல்லிக்கூடம் போறான். மாமா என்ஜீனியர், மாமி பூ நூல்லே பை பனியன்லாம் போடறா. அவாலுக்கு டயம் ஏது ? அவா சொறியப்படாதோங்கிறீயே. ‘
‘உன்னை ஏமாத்தியிருக்காடா எல்லாரும், அசட்டுப் பொணமே ‘

‘ஒண்ணும் இல்லே. இத பாரு பேப்பர்லேயே போட்டிருக்கு ‘ என்று பையின் பிடியை அகட்டி உள்ளேயிருந்து நாலு சினிமாப் பாட்டு புத்தகங்களை எடுத்தான் அக்கணா. ஒரு புத்தகத்தைப் பிரித்து அதிலிருந்துஒரு தினசரிதாள் பக்கம் ஒன்றை எடுத்தான். அதிலெ ஒரு வெள்ளைக்காரப் பெண் யாரோ ஒரு ஆணின் கையைப் பிடித்துத் தடவிக் கொண்டு நிற்கிறாள். கருப்புக் கண்ணாடிகாரருக்கு இருந்த மாதிரியே கை, மூக்கு எல்லாம்…. ‘இது யாரு தெரியுமா ? வெல்லைக்கார தேசத்திலே ரானி. போன மாசம் மெட்ராசுக்கு வந்தா — ராஜாவோட. இந்த ஊருக்கு வந்து சினிமா, டிராமால்லாம் பார்க்கலியாம், காரை எடுத்துண்டு ஒரு கிராமத்துக்குப் போனாலாம். மாமா மாதிரி அங்கே முப்பது நாப்பதுபேர் இருக்கலாம். மருந்து சாப்பிடறாலாம். அவால்லாரையும் பார்த்து, கையெல்லாம் தடவிக் கொடுத்தா வெல்லைக்கார ரானி, போட்டோ போட்டிருக்கா பாரு தடவிக் கொடுக்கறாப்பல, ஒட்டிக்கும்னா ரானி தடவிக்கொடுப்பாலா, பேத்தியம் மாதிரி பேசறியே ? ‘

‘பேத்யம் மாதிரியா ? நானா பைத்தியம் ? ‘ என்று படத்தைப் பார்க்க ஆரம்பித்தார் முத்து.

‘படத்தை மட்டும் பாக்கறியே. கீலே எலுதியிருக்கு பாரு. ‘ என்று விரலை அந்த வரிகள் மீது ஒட்டிக் காண்பித்தான் அக்கணா.

‘பாலாம்பிகேச வைத்யேச ‘ என்று சுலோகம் சொல்லிக் கொண்டே வினோலியா பெட்டியைத் திறந்து கண்ணாடியை எடுத்து மாட்டிக்கொண்டு படிக்க ஆரம்பித்தார் முத்து.

நன்றி: திண்ணை

 *************************

ஜானகிராமன் சிறு கதை படிச்சாச்சா? என் விமர்சனம் அடுத்த பதிவில். நீங்களும் ஏதாவது சொல்லனும்னா சொல்லலாம்.

-தொடரும்

Monday, May 27, 2019

அரசியல் எனக்குத் தொழில் அல்ல?!

ஆக, மோடி ஆட்சிக்கு வந்தாச்சு. இனிமேல் தமிழ்நாட்டு எம் பி க்கள் மோடி ஆட்சிக்கு அவசியம் இல்லை. இது ஒருவகைக்கு நல்லதுதான். மோடியைப் பொருத்தவரையில் தமிழ் நாட்டு அரசியலில் உள் நுழைந்து யாரையும் மிரட்டாமல், ஒரு நல்ல ஆட்சி நடத்த விடலாம். அல்லது இவனுக என்னனு போறானுகனு கண்டுக்காமல் விட்டு விடலாம். மோடியின் மிகப்பெரிய வெற்றீக்கு என்ன காரணம்னு யோசித்துப் பார்த்தால்..உலகம் முழுவதும் இப்போது ரைட் விங் பாலிட்டிக்ஸ்தான் வொர்க் அவ்ட் ஆகுது. இது நல்லதுக்கா அல்லது கெட்டதுக்கானு தெரியவில்லை, ஆனால் அதுதான் இன்றய நிலைப் பாடு. மேலும் தனிப்பட்ட முறயில் மோடி எந்த ஊழல்லயும் மாட்டியதாகத் தெரியவில்லை.

2000 ரூபாய் ஒழிப்பு, அதார் அட்டை, ஜி எஸ் டி என்பதெல்லாம் என்னைப் பொருத்தவரையில் நம் நாட்டுக்குத் தேவையான ஒன்னு.
நம்ம நாட்டில் கரப்ஷனை ஒழிக்க இதெல்லாம் ஒரு சின்ன முயற்சினு பாசிடிவாக்கூட எடுத்துக்கலாம். வரிப் பணம் இருந்தால்தான் நாட்டுக்கு ஏதாவது செய்ய முடியும். ஆக மோடியின் இதுபோல் செயல்பாடுகள் வடநாட்டவரை கவர்ந்துள்ளது. எது எப்படியோ மோடி 5 ஆண்டு ஆளட்டும்னு மெஜாரிட்டி இந்திய மக்கள் விருபுறாங்க. சரி ஆளட்டுமே?னு பெரியமனதோடு ஒத்துக்கொண்டு போவதுதான் புத்திசாலித்தனம்.

************************

தலைப்புக்கு வருவோம். அரசியல் எனக்குத் தொழில் இல்லை? அப்போ அரசியல் என்ன உனக்கு? எனக்குப் புரியவில்லை. நடிப்புதான் எனக்குத் தொழில். இந்தியன் 2, பிக் பாஸ் 3னு நான் தொழில் நடத்தினால், எனக்கு வருமானம் மட்டுமே வரும். நஷ்டம் வராது. அதே நேரத்தை நான் அரசியலில் செலவழித்தால் (நேரம் செவழிப்பதே பணம் செலவு செய்வது போல்தானே?), தோல்வியைத் தழுவும்போது எனக்கு நஷ்டம் மட்டுமே வருகிறது? 

சரி உன்னை விடு. உன்னை நம்பி கட்சில சேர்ந்து  எலக்சன்ல நின்னு டெபாசிட் போனவன் எல்லாம்? அவனுக்கும் இது தொழில் இல்லையா? சப்போஸ் அவன் வெற்றீ பெற்றூ எம் எல் எ அல்லது எம் பி ஆகியிருந்தால்? அவனுக்கு அது தொழில் தானே? ஆக இப்போ மண்ணக் கவ்வியதால் இது உங்க யாருக்கும் தொழில் இல்லை? தொண்டா? சரி என்ன எழவோ. வாங்கின அடியில் உளற ஆரம்பிச்சுட்ட!

*************************

ஆமைக்கறீ சாப்பிட்டேன்னு சொன்னவன் என்ன சொல்றான்.  
ம நீ ம தலைவர் வெள்ளயா இருக்கனால அவருக்கு ஓட்டுப் போட்டுட்டாங்களாம்ப்பா?  

"நாம் தமிழர்"ணு நீயும் கழுதை மாதிரி கத்தினாலும்.  


கொஞ்சம் இரு! நான் தமிழ்ந்தான் அதனால என்ன இப்போ? தமிழுணர்வ தூண்டிவிட்டு அரசியல் பண்ற உன்னைப்போல் ஈனத்தமிழனுக்கெல்லாம் ஓட்டுப் போட மாட்டோம். மேலும் ஆமைக் கறீ தமிழர்கள் உணவு கெடையாது. உன் டி என் எ வை அனலைஸ் பண்ணீ நீ தமிழனானு மொதல்ல பார்க்கணூம். எங்கேயோ தவறூ நடந்து இருக்குனு தமிழ் மக்கள் நம்புறாங்க.

ஆமா சப்போஸ் ரஜினி அரசியலுக்கு வந்து ஒரு 5% ஓட்டு வாங்கினால் என்ன சொல்லுவ? வெள்ளனு சொல்ல முடியாதே? உன்னைவிட் வெள்ளனு சொன்னாலும் சொல்லுவ? ஆமக்கறீ சாப்பிட்டு ஆம மாதிரியே ஆயிட்ட!



Friday, May 24, 2019

மரணப்படுக்கையில் ம நீ ம. எல்லா இடத்திலும் டெபாசிட் காலி!

ம நீ ம வேட்பாளர்கள் போட்டியிட்ட எல்லா இடத்திலும் டெப்பாசிட் காலி என்பதே உண்மை நிலவரம். அதைச் சொல்லாமல், ம நீ ம பெரிய மூனாவது சக்தியா உருவாகி, மூனாவது இடத்தில் வந்துட்டாரு, நாலாவது இடத்தில் வந்து மண்ணக் கவ்விட்டாருனு சொல்லி சப்பை கட்டு கட்டி காமெடி பண்றானுக தமிழ் மீடியாக்கள்.

பதிவான மொத்த வாக்கில் 16% வாங்கினால்தான் டெபாசிட் கிடைக்கும் என்கிறார்கள். எனக்குத் தெரிய எந்த ஒரு தொகுதியிலும் ம நீ ம வேட்பாளரும் 16% பெறவில்லை.

நகரங்களாவது பரவாயில்ல, கிராமங்கள் (கிராமம்தான் எங்களுக்கு ரொம்ப முக்கியம்ணு சொல்லிக்கிட்டு அலைந்த??) பக்கம் 1-2% ஓட்டுத்தான் விழுந்து இருக்கு!

இவரு அப்துல் கலாம் வீட்டிலிருந்து கட்சி ஊர்வலம் ஆரம்பிச்சாரு. பொறந்த ஊரு பரமக்குடி. சரி இராமநாதபுரம் தொகுதியிலே என்ன ஓட்டு வாங்கி இருக்காரு நம்ம பலிகடா விசயபாசுகர்னு பார்த்தால்
2 %  ஓட்டு வாங்கி இருக்காரு. டெபாசிட்க்கு சான்ஸே இல்லை

ட்விட்டர்ல நாலு பேரு ஃபாலோ பண்ணதும், தப்புக் கணக்குப் போட்டு, மரண அடி வாங்கியாச்சு. இப்போவாது திருந்துவியா?
அனேகமாக கெளதமி, வாணி எல்லாம் மோடியின் வெற்றியையும் மநீம வின் பரிதாப நிலையைப் பார்த்து கொண்டாடி டான்ஸ் ஆடி செலெப்ரேட் பண்ணி இருப்பாங்க- இந்தாளு மண்ணைக் கவ்விய நிலையைப் பார்த்து.

சும்மா அப்துல் கலாம் என் தந்தையார், பாரதி என் தாத்தா, காந்தி என் பாட்டன்னு பீலா விட்டுக்கிட்டு திரிய வேண்டியதுதான். நீ பண்ற காந்தி-கோட்சே அரசியல் எல்லாம் இன்றய தமிழ்நாட்டில் எடுபடாது. அப்படியே எடுபட்டாலும் திமுக வுக்குத்தான் அந்த ஓட்டும் போகும்போல!

அந்தாளு மோடி தமிழ்நாட்டைத் தவிர எல்லா மாநிலங்களிலும் மிகப் பெரிய வெற்றி பெற்றுள்ளார். நீ இன்னும் வாய் கிழியப் பேசுற?!!

இவரு, நம்ம மோடிக்கு  அட்வைஸ், ஓட்டே போடாத தமிழ் நாட்டையும் மோடி ஓர வஞ்சனை இல்லாமல் கவனிக்கனுமாம்.
அடேங்கப்பா! 4% ஓட்டு வாங்க வக்கில்லை! அறிவுரை வேற!

தமிழ்நாட்டு மக்கள் மோடியை பிரதமராக்கலையாம்ப்பா. மோடிக்கு ஓட்டுப் போடலையாம். இந்த மேதை கண்டுபிடிச்சு கிழிச்சுட்டாரு!!

சரி,  பி ஜெ பி போட்டியிட்ட இடங்களீல் தமிழ்நாட்டில் ம நீ ம என்னத்தைத்தான் புடுங்குச்சுனு பார்ப்போம்,

கன்னியாகுமரி, இராமநாதபுரம், தூத்துக்குடி, இந்த மூனு  தொகுதியிலும். பி ஜெ பி எத்தனை லட்சம் ஓட்டு வாங்கி இருக்கு, ம நீ ம வேட்பாளர் எத்தனை ஆயிரம் வாக்கு பெற்றிருக்கார்கள்னு பார்த்தால் உன் வண்டவாளம் எல்லாம் தண்டவாளத்தில் ஏறிடும். நீயும் கோட்சே அவன் தாலினு சொல்லிக்கிட்டு அலைஞ்ச, ஆனா என்ன பண்றது  ஒரு பய மதிக்கலை!

ம நீ ம பதினாலு மாத குழந்தையாம்ப்பா . ம நீ ம இன்னும் வயசுக்கு வரவே 12-15 வருடமாகுமாம். அப்புறம்தான் எல்லாரையும் கவர்ந்து ஓட்டு வாங்கி கிழிப்பாளாம்!  

ஆமா, குழந்தையை ஏன் எலக்‌ஷன்ல நிக்க வைக்கிற? வளந்து ஆளான பிறகு நிக்க வைக்க வேண்டியதுதானே? குழந்தை அது இதுனு சொல்லு ஒளறித் தள்ளுறான்ப்பா.

 பிரதமாரனதும் மோடி தமிழ்நாட்டைத்தான் ரொம்ப கவனிக்கனுமாம்? இவரு சொல்லிப்புட்டாரு. ஓட்டுப்போடாத மாநிலத்தை என்ன மயிறுக்கு கவனிக்கனும்?! அதான் நீ இருக்கியே கவனிக்க? நல்லா ஜல்லிக்கட்டுனு தூண்டிவிட்டு வேடிக்கை பாரு. 

 எதிரியா இருந்தாலும் வென்றவனை "பாராட்டுவது" நாகரீகம். அதுகூடத் தெரியலை இந்த வெளக்கெண்ணைக்கு!

அனேகமாக ம நீ ம அம்புட்டுத்தான்! கொண்டு போயி குழியத்தோண்டி பொதைக்க வேண்டியதுதான்.


Wednesday, May 22, 2019

கிருசுணமூர்த்தியும் கமல் காசரும் பிஜெபியும்

"என்னப்பா கிட்டு, எந்நேரமும் கமல் காசர்னு ஒப்பாரி வச்சுண்டே இருக்க? எனக்குப் புரியல?அவந்தான் நாத்திகனாச்சே? உம்மைப் பார்த்தா  பி ஜெ பி க்கு சொம்படிக்கிற பக்கா ஹிந்துத்துத்தவா ஆள் மாதிரித் தெரியுது?  நீர் எதுக்கு கமல் காசர்னு அந்த நாத்திகனை திட்டுற மாதிரி கொஞ்சுண்டே  இருக்க?"

" ஆமா நீர் யாரு? பார்பனரை நக்கும் திராவிட கைக்கூலியோ? பார்ப்பான் காலை நக்கும் லோ கிளாஸ் இந்துதானே, நீர்?"

"அச்சச்சோ! நான் அந்த வகை இல்லைப்பா! இல்ல, நீ ஒரு நாளைக்கு 108 பதிவு எழுதுற? உன்னையும் உன் கொள்கையும் எனக்குப் புரியலை. நீ எப்படி பி ஜெ பிக்கும் நாத்திகன்னு சொல்லிக்கொண்டு திரியும் பார்ப்பானுக்கும் ஒரே நேரத்தில் காவடி தூக்குற?"

" எத்தனை திராவிடன் கமல் காசர் காலை நக்குறான் தெரியுமா? கமல் காசர் படிச்சது எட்டாங்கிளாஸ்தான். ஆனா பார்ப்பனர் எட்டாங்கிளாஸ் படிச்சா நியூக்கிளியர் கெமிஸ்ட்ரி மட்டுமல்ல ஜெனட்டிக்ஸ்ககூட பேசலாம்னு திராவிட கைக்கூலிகளுக்கு மட்டும்தான் புரியும்னு உனக்குத் தெரியாதது என் தப்பா? என் தப்பானு கேக்கிறேன்?"

"இல்லப்பா, நான் சொன்னா நம்ப மாட்ட. எனக்கு பார்ப்பனர்களைவிட பார்ப்பனருக்கும் உருவிவிடும் திராவிட கைக்கூலிகளைத்தான் சுத்தமாப் பிடிக்காது. ஏன் திரும்பத் திரும்ப பார்ப்பான் காலையே நக்குறானுக இந்த நாய்கள்னு தோனும்."

"கமல் காசர் நாத்திகம் பேசினாலும் பார்ப்பனர்தானே? அதனால்தான் கமல் காசர் மேலே ஒரு பாசம் நேக்கு. ஆனால் இந்த திராவிட கைக்கூலிகள் ஏன்கமல் காசர் காலை நக்குறானுகனு  நேக்கும் புரியல. எல்லாம் பகவான் செயல்"

"திராவிடக் கைக்கூலிளுக்கு நீர் ஏன் கமல் காசருக்கும், பி ஜெ பிக்கும் சொம்படிக்கிறனு கூட புரியாது! நீ நடத்து ராசா! மாத்தி மாத்தி நாத்திகன்னு சொல்லும் பார்ப்பானுக்கும், பார்ப்பனர்கள் மெச்சும் ஹிந்துமத்தை தாங்கிப் பிடிக்கும் பி ஜெ பி க்கும் ஆதரவா எழுதிக் கிழி கிழினு கிழி"


Friday, May 17, 2019

அரசியல் சதுரங்கத்தில் காந்தி கோட்சே!

காந்தி நாத்திகரல்ல! கடவுள் நம்பிக்கை உள்ளவர். ஒரு இந்துமதத் தலைவர். காந்தி, அகிம்ஷா வழி காட்டினாலும் ஒரு இந்து மதத் தலைவராகத்தான் பிறநாடுகளிலிருந்து பிற மதத்தவரால் இன்றும் பார்க்கப்படுகிறார். காந்தி, பிறமதங்களை, மதத்தவரை விமர்சித்துள்ளார்.

 "I like your Christ, but not your Christianity."-Mahatma Gandhi!

கோட்சே இன்னொரு இந்துமத வெறியன். காந்தியின் சகிப்புத்தன்மை பிடிக்காமல் அவரை சுட்டுக் கொல்லும் அளவுக்கு ஒரு மத வெறி. இன்னைக்கும் நம் பார்ப்பனர்களிடம் இந்து மத வெறியை அழகாகப் பார்க்கலாம். நம்ம அரசியல்வாதி கமலுவினுறவினர்கள் அனைவரும் இதில் அடங்கும். இந்துமத விமர்சனத்தை சகித்துக் கொள்ள முடியாத பார்ப்பனர்கள் ஏராலம் இருக்கிறார்கள். ஏன் அனுபவத்தில் என் நண்பர்கள் (பார்ப்பன தோழர் தோழியரிடம்) பலரிடம் இதைப் பார்த்து இருக்கிறேன்.

நான் ஒரு நாத்திகன் என்றால் நான் மத நம்பிக்கை இல்லாதவன். மனிதன் காட்டுமிராண்டியாக இருந்தபோது அவனுக்கு மதம் தேவைப்பட்டது. கடவுள் தேவைப்பட்டான். இன்றைய உலகில் மதம் தேவையில்லாத ஒன்று, கடவுள் என்ன்றெல்லாம் ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை என நம்புபவன். நான் ஒரு தனி மனிதன் என்பதால் இதை அடித்துச் சொல்ல முடியும்.

நான் அரசியல் கட்சி நடத்தவில்லை. எனக்கு ஓட்டு தேவையில்லை. யாரையும் அனுசரித்து ஓட்டுக்காக காந்தியின் காலையோ, கோட்சேயின் பொணத்தையோ நக்க வேண்டிய அவசியம் இல்லை. என் மனதில் பட்டதை பச்சையாக சொல்ல முடியும்.

தன்னை அரசியல்வாதியாக மாற்றிக்கொண்டு நாட்டை ஆள ஆசைப்படும் பார்ப்பனர், கமலஹாசனுக்கு, தன்னை நாத்திகன் என்று சத்தமாக சொல்லக் கூட முடியாத அளவு நிலைமை மாறிவிட்டது.

இசுலாமியர் ஓட்டு தேவை என்பதால், கோட்சேயும் காந்தியும் தேவைப் படுகிறார்கள். 40 ஓட்டுக்காக யாரு காலையும் நக்கத் தயாராகிவிட்டார் இந்த "நாத்திகன்". நாத்திக கொள்கைகளை மட்டுமல்ல யாரை வேணா விப்பான் இந்த ஆளு நாலு ஓட்டுக் கிடைக்கும் என்றால்.

இதெல்லாம் எதுக்கு? கேவலம் ஓட்டுக்காக! இன்று செருப்பும், முட்டையும் கமல்ஹாசனை நோக்கி ஏன் எறியப்படுகிறது? இவர் நாத்திக கொள்கையை துறந்துவிட்டு மதத்தகராறு தூண்டிவிடுவதால்த்தான், இவரை நோக்கி செருப்பு வருகிறது. இவரு உண்மை பேசுகிறார், வரலாறு பேசுகிறார் என்பதெல்லாம் சுத்த பிதற்றல்! யாரை வேணா விப்பான் இந்தப் பார்ப்பான்!னு புரிந்து கொள்வது நலம்!




Thursday, March 14, 2019

கிருஷ்ணமூர்த்தி எஸ் என்னும் மேதை!

இந்த மேதைக்கு என்ன புரியலைனா, தான் நடத்திவரும் தளத்தில் பின்னூட்டத்தில் தான் தாக்குப்படுவதை தவிர்த்தால் மட்டும் போதாது.

* சம்மந்தமில்லாத பதிவர்களைப் பற்றி விமர்சிக்கும் வேஷிமகன்கள் பின்னூட்டத்தை கவனித்து அகற்ற வேண்டும்.

* மேலும் காமென்ட் மாடெரேசன் ஆக்டிவேட் செய்யணும்.

* அனானிமஸ் பதிவர்களை இஷ்டத்துக்கு கருத்துச் சொல்ல விடக்கூடாது. முக்கியமாக இன்னொரு ப்ளாகரை அட்டாக் பண்ண விடக்கூடாது.

இதெல்லாம் தெரியாமல் சும்மா ப்ளாக் எழுதுறேன்னு உளறிக்கொண்டு திரியக்கூடாது!


தமிழர் வரலாறு  aka  raajsree lkcmb aka "anonymous"னு சொல்லிக்கொண்டு ஒரு ஈனப்பிறவி திரிகிறான்.



அனானிகளை அனுமதிக்காதீர்கள்

முகவரியுடன் வரும் 200 ரூபா அடிமைகளின் ஆபாச அர்ச்சனையை வெளியிடலாம்

வருண் என்னும் பெயரில் ஒரு சைக்கோ உலவிக்கிட்டு இருப்பானே அவன் வந்து வாந்தி எடுத்தானா ?
Reply
Replies
இதெல்லாம் ஜுஜுபி! :))


என்னிடம் பலமுறை செருப்படி வாங்கி மூள கலங்கிய நிலையில் இருக்கும் இவன், சம்மந்தமே இல்லாமல் என்னை மேதை கிருஷ்ணமூர்த்தி பதிவில் தாக்குகிறான். நான் மேதை கிருஷ்ணமூர்த்தி பிளாகில் எந்தப்பின்னூட்டமும்  இவன் தாக்கும் வரை இடவில்லை! தாக்கிய பிறகு செருப்படி கொடுக்கவும் தயங்கவில்லை! செய்யாத தப்புக்கெல்லாம் இந்தத்  தமிழர் வரலாறுனு சொல்லிக்கொண்டு திரியும் தேவடியாமகனிடம் தண்டனை எல்லாம் வாங்க நான் ஒன்னும் பெரிய தியாகி எல்லாம் இல்லை!


 கிருஷ்ணமூர்த்தி க்கு வருண் னா யாருனு தெரியலைனா பரவாயில்லை. எந்த ஒரு பதிவரையும்  தமிழர் வரலாறுனு சொல்லிக்கொண்டு கண்ட தேவடியாமகன்களும் தன் தளத்தில் விமர்சிப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டு நிக்கக் கூடாதுனு தெரியனும்.  Yes, YOU ARE RESPONSIBLE for that! Because it is happening in your BLOG, Krishnamoorthi!

எந்த ஒரு மாடெரேசனும் வைக்கத் தெரியாது. பின்னூட்டங்களை கவனித்து வெளியிடத்தெரியாது. சம்மந்தமில்லாத பதிவர்களை உன் தளத்தில் சும்மா விமர்சிப்பதை வேடிக்கை பார்ப்பேன்னா, உனக்கு எதுக்கு ப்ளாக் எல்லாம் கிருஷ்ணமூர்த்தி??

 பேசாமல் ப்ளாக் எல்லாம் மூடிட்டுப் போயி ஏதாவது கோயில்ல போயி பகவானை வழிபடு! அவன் எல்லாத்தையும் பார்த்துக்குவான்!

Monday, March 11, 2019

காவியிடம் பிச்சை கேட்கும் கருப்பு!

நான் கருப்பு! அவரு காவி! எங்களுக்கு ஒத்துப் போகாதுனு சொன்னது நம்ம ஒலக ஃப்ராடு நாய்கன் தான். தப்பே இல்லை! ஆனா அதோட நிக்க வேண்டியதுதானே?

 இப்போ என்னத்துக்கு ரசினி (அதாவது காவினு நீ சொன்ன) ஆதரவு உனக்கு? எதுக்கு காவிட்டப் போயி பிச்சை கேட்டு மானத்தை வாங்குற?

 தேவையே இல்லாத  நாகரிகப் பிச்சை இது!

சும்மா மூடிக்கிட்டு இருந்து இருக்கலாம். அப்படி இருந்து இருந்தால் நாலு ரசினி விசிறிகள் ஓட்டுப் போட்டு இருப்பார்கள்.

இப்படி நாகரிகப் பிச்சை கேட்பதால் உள்ளதும் போச்சு!

ரஜினியே ஆதரவு கொடுப்பார் என நம்புகிறேன் - கமல்ஹாசன்

Monday, February 18, 2019

காப்பியடிப்பது பத்தி காப்பி மன்னன் கமலஹாசன்!

எதை யாரு விமர்சிக்கிறதுனு ஒரு விவஸ்தை இல்லாம எல்லாம் கூறுகெட்ட தனமாப் போச்சு, இந்த திராவிட கைக்கூலிகள் வாழும் நாட்டில்.

இந்தாளு எடுக்கிற படமெல்லாம் ஹாலிவுட் படங்களை வெட்கமே இல்லாமல் காப்பியடிச்சாரு. அதையும் வெட்கமே இல்லாமல் சப்பை கட்டினாரு. இவரு கட்சி ஆரம்பிச்ச போது, அதிலுள்ள சின்னம் மும்பை தமிழர்களிடம் இருந்து ஆட்டையைப் போட்டது.

இதெல்லாம் செஞ்சுபுட்டு இப்போ என்னவோ கிராம சபை னு பேசினா என் அப்பன் சீனிவாசனும் நானும் "பேட்டன்ட்" பண்ணியிருக்கோம் இந்த "ஐடியா" வைனு விடுறாரு இந்த வெளக்கெண்ணை!

காப்பி பத்தி பேச இவனுக்கு என்ன தகுதியிருக்குனு தெரியலை.

ஆனா கொக்கரக்கோனு கூவிக்கிட்டு யுவகிருஷ்ணாவுக்கு வச்சான்யா ஆப்பூ!
வச்ச ஆப்புல, திருடனுக்கு தேள் கொட்டினதுபோல பொத்திக்கிட்டு இருக்கான் திராவிட கைக்கூலி யுவகிருஷ்ணா!

Wednesday, October 31, 2018

நிர்மலாதேவியின் வாக்குமூலம்!

கிழே கொடுக்கப்பட்டுள்ளது நிர்மலா தேவியின் வாக்குமூலம்னு சொல்லி வெளியிட்டு இருக்காங்க. இவர் கணவனுக்கும் இவருக்கும் பிரச்சினை ஏற்பட்டு, அப்புறம் "திறந்த கல்யாணம்" போல் ஆகிவிட்டதாகத் தெரிகிறது.




மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததற்கு யார் காரணம்? - நிர்மலாதேவி பரபரப்பு வாக்குமூலம்
குற்றம் சாட்டப்பட்ட கணிதப் பேராசிரியை நிர்மலாதேவி



சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் நிர்மலா தேவி அளித்த பரபரப்பு வாக்குமூலம் வருமாறு:-

எனக்கும், அருப்புக்கோட்டையை சேர்ந்த சரவண பாண்டியன் என்பவருக்கும் 1996-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. எங்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். 2003-ம் ஆண்டு எனது கணவர் சென்னையில் பணிபுரிந்தபோது, கிழக்கு தாம்பரத்தில் குடும்பத்துடன் வசித்துவந்தோம். அப்போது, பக்கத்து வீட்டு பெண்ணுடன் எனது கணவருக்கு தொடர்பு ஏற்பட்டது. இதனால், எங்கள் இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு, நான் தற்கொலைக்கு முயற்சி செய்தேன்.

எனது உறவினர்கள், கணவர் செய்யும் தவறுகளை தட்டிக்கேட்கக்கூடாது என்று என்னை கண்டித்தனர். அதன்பிறகு, எனது கணவர் அவருடைய நண்பர்கள் சிலருடன் நெருக்கமாக பழக என்னை வற்புறுத்தினார். இதனால், எங்கள் இடையே மீண்டும் பிரச்சினை ஏற்பட்டது. அப்போது சமாதானம் செய்ய வந்த எனது உறவினருடன் எனக்கு தொடர்பு ஏற்பட்டது. நாங்கள் இருவரும் நெருங்கி பழகினோம்.

அதன்பிறகு, 2008-ம் ஆண்டு எனது கணவருக்கு பணி மாறுதல் ஏற்பட்டதால், நான் குழந்தைகளுடன் அருப்புக்கோட்டையில் உள்ள மாமனார் வீட்டில் தங்கினேன். அப்போது, எனது கணவர் முயற்சியால் அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக் கல்லூரியில் கணிதத் துறையில் உதவி பேராசிரியர் பணி கிடைத்தது. 2009-ம் ஆண்டு சவுதி அரேபியாவுக்கு எனது கணவர் வேலை பார்க்க சென்றார். அவருக்கு அந்த பணி பிடித்திருந்ததால் தொடர்ந்து அங்கேயே இருந்தார்.
குற்றம் சாட்டப்பட்ட ஆண்கள்


நான் பணிபுரிந்த தேவாங்கர் கலை கல்லூரியின் நிர்வாக குழுவில் நிறைய பிரச்சினைகள் இருந்தது. 2011-ம் ஆண்டு எனது கணவரின் தம்பி மகனுக்கு மொட்டை போடுவதற்காக சங்கரன்கோவில் சென்றபோது, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி ஒருவரின் அறிமுகம் கிடைத்தது. அவருக்கும், அவரது மனைவிக்கும் இடையே பிரச்சினை இருந்தது.

நான் அவருடன் நெருக்கமாக பழகினேன். இது எனது கணவருக்கும் தெரியும். எனக்கு அவர் வாங்கிக் கொடுத்த செல்போனை எனது கணவர் தான் வைத்திருந்தார். அவர் என்னை திருமணம் செய்ய விரும்பினார். ஆனால், எங்கள் இருவருக்கும் இடையே இருந்த தொடர்பால் அவருக்கு பணிபுரிந்த இடத்தில் பிரச்சினை ஏற்பட்டது. இதனால், அவர் சென்னைக்கு பணிமாற்றம் செய்யப்பட்டார்.

இந்த நிலையில், 2016-ம் ஆண்டு எனது கணவர் சரவண பாண்டியன், சவுதி அரேபியாவில் இருந்து அருப்புக்கோட்டைக்கு வந்து, அங்கேயே நகராட்சி ஒப்பந்தபணிகளை எடுத்து செய்து வந்தார். அதில், அவருக்கு நஷ்டம் ஏற்பட்டது. கடும் பண நெருக்கடி உண்டானது. இந்த நேரத்தில், எங்கள் கல்லூரியின் முன்னாள் செயலாளருடன் நான் நெருங்கிப்பழக ஆரம்பித்தேன். அவர் எனக்கு அவ்வப்போது பணம் கொடுப்பார்.

அதன்பிறகு, எனது கணவர் கரூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் சப்-காண்டிராக்ட் எடுத்து தொழில் செய்து பார்த்தார். அதிலும் எதிர்பார்த்த லாபம் கிடைக்கவில்லை. இதனால், எனக்கும், எனது கணவருக்கும் இடையே மீண்டும் பிரச்சினை ஏற்பட்டது. பிரச்சினையை தீர்த்து வைக்க எனது கணவரின் நண்பர்கள் ராஜூ, ராமச்சந்திரன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) மற்றும் சிலர் வந்தனர். அவர்களுடனும் எனக்கு நெருங்கிய பழக்கம் ஏற்பட்டது. இந்த விஷயத்தை தெரிந்துகொண்டதால், எனது கல்லூரியில் வேலைபார்ப்பவர்கள் யாரும் என்னுடன் சரியாக பேசுவது கிடையாது. நானும் எந்த விஷயத்திலும் தலையிடமாட்டேன்.

இந்த சூழ்நிலையில், எனது கணவர் என்னை அடித்து துன்புறுத்தத் தொடங்கினார். இதனால், 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ந் தேதி வீட்டை விட்டு வெளியேறி நான் சென்னை வந்துவிட்டேன். அப்போது, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரியை மீண்டும் சந்தித்தேன். திருப்பதி, சென்னை என்று பல இடங்களுக்கு சென்றேன். 24 நாட்களுக்கு பிறகு அருப்புக்கோட்டை வீட்டுக்கு திரும்பிவிட்டேன்.

அருப்புக்கோட்டையில் சொக்கநாதர் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை குத்தகைக்கு எடுத்து நாங்கள் பராமரித்து வந்தோம். அதில் ஏற்பட்ட பிரச்சினையை தீர்ப்பதற்காக இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி ராமநாதனை (பெயர் மாற்றப்பட்டுள்ளது) சந்தித்து பேசினேன். எங்கள் இருவருக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டு, உல்லாசமாக இருந்தோம். அருப்புக்கோட்டையில் நகைக்கடை அதிபர் ஒருவருடனும் எனக்கு நெருக்கம் ஏற்பட்டது. அவருடனும் நான் உல்லாசமாக இருந்தேன்.

2016-ம் ஆண்டு நான் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்துக்கு சென்றபோது, அங்கு இருந்த அதிகாரியுடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. இருவரும் நெருக்கமாக இருந்தோம். நான் 1992-1994-ம் ஆண்டுகளில் பானு சத்திரிய கல்லூரியில் எம்.எஸ்சி. கணிதம் படித்த காலத்தில், வணிகவியல் துறையில் உதவி பேராசிரியராக பணிபுரிந்தவர் எனக்கு தெரியும். அவரது தொலைபேசி எண்ணை 3 ஆண்டுகளுக்கு முன்பு நான் வாங்கி பேசினேன். அன்று முதல் அவருடன் தொடர்பில் இருந்து வந்தேன்.

தற்போது, அவர் வெளி கல்லூரிகளில் கவுரவ விரிவுரையாளராக வகுப்புகள் நடத்தி வருகிறார். நானும் அவரைப்போல் கவுரவ விரிவுரையாளராக ஆசைப்பட்டு, அவரிடம் உதவி கேட்டேன். இது தொடர்பாக, அடிக்கடி அவருடன் போனில் பேசுவேன். வாட்ஸ்-அப்பிலும் தகவல்களை பரிமாறிக்கொள்வேன். அப்போது, அவர் ஏதாவது கல்லூரிக்கு கவுரவ விரிவுரையாளராக சென்றால், அதை போட்டோ எடுத்து எனக்கு வாட்ஸ்-அப்பில் அனுப்புவார். அவர் 2017-ம் ஆண்டு 2 முறை எனது வீட்டிற்கு வந்து என்னுடன் நெருக்கமாக இருந்துள்ளார்.

2017-ம் ஆண்டு நவம்பர் மாதம் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நடந்த புத்தாக்கப் பயிற்சியில் சேருவது சம்பந்தமாக அவரை சந்தித்து பேசினேன். அப்போது அவர் அதே பல்கலைக்கழகத்தில் வணிகவியல் துறையில் உதவி பேராசிரியராக உள்ள முருகன் என்பவரை தொடர்புகொள்ளுமாறு எனக்கு அவரது செல்போன் எண்ணை கொடுத்தார். நானும் உடனே முருகனை செல்போனில் தொடர்பு கொண்டு என்னை அறிமுகப்படுத்திக்கொண்டு, புத்தாக்கப் பயிற்சியில் சேர வாய்ப்பு தருமாறு கேட்டுக்கொண்டேன். அதன் பிறகு அவரை நேரில் சந்தித்தும் பேசியிருக்கிறேன்.நவம்பர் மாதம் கடைசி வாரத்தில் தேவாங்கர் கலைக் கல்லூரியில் செமஸ்டர் தேர்வு விடைத்தாள்களை நான் திருத்திக்கொண்டிருந்தபோது முருகனிடம் இருந்து எனக்கு போன் வந்தது. அன்று அவர் அருப்புக்கோட்டைக்கு வந்திருப்பதாகவும், என்னை சந்திக்க முடியுமா? என்றும் கேட்டார். நானும் விடைத்தாள் திருத்தி முடித்தவுடன் மாலை 3 மணிக்கு மேல் காந்திநகர் பஸ் நிலையத்துக்கு வருவதாக கூறினேன். அவரும் அங்கு எனக்காக காத்திருந்தார். நான் காரில் சென்று அவரை எனது வீட்டிற்கு அழைத்து வந்தேன். அப்போது, என்னுடன் அவர் உல்லாசமாக இருந்தார்.

அதன்பிறகு, எனது மகளின் சடங்கு ஆல்பத்தை அவருக்கு காண்பித்தேன். அதை பார்த்துவிட்டு உன்னுடைய மகளும் வருவாளா? என்று என்னிடம் கேட்டார். நான் அதற்கு அவள் ஒப்புக்கொள்ளமாட்டாள் என்று சொல்லிவிட்டேன். அதற்கு அவர், உங்கள் சொல்படி கேட்டு ஒத்துழைப்பு கொடுக்கின்ற கல்லூரி மாணவிகள் யாராவது இருக்கின்றார்களா? என்று என்னிடம் கேட்டார். அவர் கல்லூரி மாணவிகளுடன் உல்லாசமாக இருக்கத்தான் கேட்கிறார் என்பதை நான் புரிந்துகொண்டேன். அதற்கு நான் எங்களது கல்லூரி நிலவரம் தற்போது சரியில்லை. இப்போது வேண்டாம் என்று கூறிவிட்டேன்.

இந்த ஆண்டு (2018) பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி தேர்வுத்தாள் திருத்தும் பணிக்கான அழைப்பு உத்தரவு எனக்கு வந்தது. கல்லூரி செயலாளர் அனுமதியுடன் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திற்கு நான் வந்தேன். அந்த சமயத்தில் நான் அங்கிருந்த முருகனை சென்று சந்தித்து, வழிநடத்துவது விஷயமாகவும், புத்தாக்கப் பயிற்சி விஷயமாகவும் அவரிடம் ஞாபகப்படுத்திவிட்டு வந்தேன்.

அதன்பிறகு, மார்ச் 7-ந் தேதி புத்தாக்கப் பயிற்சியில் நான் சேர்வதற்கான உத்தரவு கல்லூரி அலுவலகத்திற்கு வந்தது. அந்த தகவலை பார்த்துவிட்டு, முருகனிடம் நான் செல்போனில் தெரிவித்தேன். நான் அங்கு வரும்போது அவரை நேரில் சந்திப்பதாகவும் கூறினேன். மார்ச் 9-ந் தேதி காமராஜர் பல்கலைக்கழகத்துக்கு சென்று புத்தாக்கப் பயிற்சியில் சேர்ந்தேன். மதிய உணவுக்காக அங்குள்ள கேண்டீனுக்கு சென்றபோது, முருகனுக்கு போன் செய்து, அவரை பார்க்க விரும்புவதாக கூறினேன். அவரது துறை அலுவலகத்துக்கு வரச்சொன்னதால், அங்கு சென்றேன்.

அப்போது முருகன் என்னிடம், “என்னம்மா இப்போது நிலைமை சரியாகிவிட்டதா?. கல்லூரி மாணவிகளிடம் பேசி ஏற்பாடு செய்ய முடியுமா?” என்று மீண்டும் கேட்டார். “நான் சில மாணவிகளின் விவரங்களை தெரிந்துவைத்துள்ளேன். அவர்களிடம் பேசி ஏற்பாடு செய்கிறேன்” என்று கூறினேன். அதன்பிறகு, கருப்பசாமி என்பவரின் செல்போன் எண்ணை முருகன் என்னிடம் கொடுத்து, பல்கலைக்கழகத்தில் எந்த உதவி வேண்டுமானாலும் அவரை தொடர்பு கொள்ளுமாறு என்னிடம் கூறினார். கருப்பசாமியை நான் நேரில் சந்தித்து பேசினேன்.

மார்ச் 12-ந் தேதி மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நான் இருந்தபோது, கருப்பசாமி எனக்கு போன் செய்து, தொலைதூர கல்வி அலுவலகத்துக்கு வரும்படி கூறினார். உடனே, நான் அங்கு சென்றேன். அங்கு கருப்பசாமி இயக்குனரை எனக்கு அறிமுகம் செய்துவைத்தார். அவருடைய பெயர் எனக்கு தெரியாது.

அங்கிருந்து புறப்பட்டபோது, நானும் உங்களுடன் காரில் வருகிறேன் என்று கருப்பசாமி கூறியதால் அவருக்காக காத்திருந்தேன். அவர் வந்தவுடன் கருப்பசாமியின் சொந்த ஊரான திருச்சுழிக்கு எனது காரில் கிளம்பினோம். போகும் வழியில் காரை ஒரு இடத்தில் நிறுத்திவிட்டு, காரில் நாங்கள் இருவரும் உல்லாசமாக இருந்தோம். அங்கிருந்து புறப்பட்டபோது, கருப்பசாமி என்னிடம், அடுத்தவாரம் சென்னை செல்வதாகவும், அந்த சமயத்தில் கல்லூரி மாணவிகளை ரெடி பண்ணி தருவீர்களா? என்று கேட்டார். நானும், முயற்சி செய்து பார்க்கிறேன் என்று சொன்னேன். ஆனாலும், தொடர்ந்து அவர் இதே விஷயத்தை என்னிடம் வலியுறுத்தினார். அதன்பிறகு, அவரை வீட்டில் இறக்கிவிட்டுவிட்டு, நான் எனது வீட்டிற்கு வந்துவிட்டேன்.

முருகன் மற்றும் கருப்பசாமி இருவரும் என்னிடம் தொடர்ந்து நேரிலும், போனிலும் கேட்டுக்கொண்டதால், மார்ச் 12-ந் தேதி இரவு முதலே நான் என்னுடைய செல்போனில் இருந்து, எங்கள் கல்லூரி கணிதத்துறையில் 3-ம் ஆண்டு படிக்கும் மாணவிக்கு சூசகமாக பல எஸ்.எம்.எஸ். அனுப்பினேன். இந்த விஷயத்தை உடன் படிக்கும் மேலும் 3 மாணவிகளுக்கும் தெரியப்படுத்துமாறு கேட்டுக்கொண்டேன்.

இவ்வாறு சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் வாக்குமூலம் அளித்த நிர்மலா தேவி, தொடர்ந்து பல அதிர்ச்சிகரமான தகவல்களையும் தெரிவித்துள்ளார். அது என்னவென்பது,

அதென்ன திறந்த கல்யாணம்?

 ஓப்பன் மேரேஜ் என்பார்கள். கணவன் மனைவிக்கு இடையே ஒரு புரிதல். அதாவது நீ எப்படி வேணாப் போ, யாரோடனாலும் உறவு வைத்துக்கொள். அதேபோல் என்னையும் கண்டுக்காதே!

 மேலே சொல்லப்பட்டதை பொய் வாக்குமூலம் என்கிறார்கள். இது பொய்யினா அப்போ உண்மை எப்படி இருக்கும்?

ஒரு பக்கம் "மீ-டூ" னு பெண்கள் ஒப்பாரி வைக்கிறாங்க. இன்னொரு பக்கம் இந்தம்மா மாதிரி பெண்கள் எல்லாவற்றிற்கும் துணிந்து விட்டார்கள். பலர் சாதரணாமாக குடிச்சுட்டு ஆடுறாங்க. சாதாரணமாக டேட்டிங்னு போயி ப்ரி மாரிட்டல் செக்ஸ் வச்சுக்கிறாங்க.

காலம் மாறிவிட்டது. நாம் முன்னேறிவிட்டோம். பெண்களுக்கு சுதந்திரம் கிடைத்துவிட்டது. நமது கலாச்சாரம் இன்னும் கொஞ்சம் சாக்கடையாகி உள்ளது.

இதற்குத்தான் பாரதி ஆசைப்பட்டானா? இந்த சாக்கடை கலாச்சாரத்தை உருவாக்கத்தான் பெண் உரிமை பேசினானா, பாரதி?

கொசுறு:

ஷாலினினு ஒரு மன மருத்துவர் (மன நோயாளி) ஆண்-பெண் உறவுனு என்னத்தயோ ஒளறிக்கிட்டு அலைகிறது.

இவர் ஒளறல் பத்தி ஏற்கனவே விமர்சிச்சு இருக்கேன்.

 டாக்டர் ஷாலினியின் கிளர்ச்சி ஸ்விட்ச் -விமர்சனங்கள்

கல்யாண் என்னும் டான்ஸ் மாஸ்டர் பற்றி வந்த  "பொய் குற்றச்சாட்டு ட்வீட்டை" உண்மையானதுனு  நம்பி "ரீட்வீட்" செய்து அவமானப்படுத்திய சின்னமாயி அவரிடம் தன் தவறுக்கு மன்னிப்பு கேட்கவில்லை என்கிறார் பலியான அவர்! அந்தளவுக்குத்தான் நாகரிகம் இல்லாமல் படித்த "மீடூ"ப் பெண்கள்   இருக்காங்க!