Thursday, June 6, 2019

ஜானகிராமன் கதை விமர்சனம்-3 தொடர்ச்சி

சரி சாப்பாடு போட்டு 40 ரூபாய் கதை படிச்சாச்சா?  ஒரு வரியில் இந்தக் கதைய சொல்லிவிடலாம்.  அரக்காசு வேலைனாலும் அரசாங்க வேலை பண்ணினால் கடைசிக் காலத்தில் பென்சன் அது இதுனு கொஞ்சமாவது கஷ்டப்படாம சாகலாம். ஆனால் அதுபோல் இல்லாமல் வியாபாரம் அல்லது சிறு தொழில் பண்ணினால் வயதான காலத்தில் வருமானம் இல்லாமல் நோய்கள், தேவைகள சமாளிக்க பணம் இல்லாமல். ஆமா பணம்தான். அது இல்லைனா கஷ்டப்பட்டு சாகனும். முதல்வகையில் உள்ளவர்களும் பென்ஷன் பத்தவில்லைனு புலம்பத்தான் செய்றாங்க. ஆனால் இந்த ரெண்டாவது வகை மிகவும் மோசம்.

பிள்ளைகள் சமர்த்தா இருந்து படிச்சு ஆளாகிவிட்டால்? அவர்கள் ஓரளவுக்கு வயதான ஏழை தாய் தந்தையருக்கு உதவலாம். ஒரே பிள்ளை,  அதுவும் அவ்வளவு  சுதாரிப்பா இல்லை என்கிற நிலைப்பாடுதான் இங்கே சொல்லப்படும் "முத்து" விற்கு ஏற்படும் நிலை. பிள்ளயாண்டான், சாம்ப மூர்த்தி  இயற்கையிலேயே கொஞ்சம் சுதாரிப்பாகப் பிறக்கவில்லை. ஏதோ ஒரு சில சின்னக் குறைபாடுகள். அதனால் பொறுப்பு இல்லை. வெள்ளந்தியாகப் பிறந்து விட்டான்.

நமது கலாச்சாரத்தில் பணம், அழகு இத்துடன் கொஞச்ம் சம்ர்த்தாக பிறக்கவில்லை என்றால் பெற்றவர்க்கு வாழ்க்கை நரகம்தான். ஒருவர் பிள்ளை குறைபாடுவுடன் பிறந்தால் பாதிக்கப் படுவது அவர்கள் தாய் தந்தையர்தான். ஆனால் குறையுடன் பிறந்த குழந்தையும் ஊர் உலகம் செய்யும் கேலிகளும்,  பரிதாபப்படுவதும், ஏளனமாகப் பார்ப்பதும் நமது கலாச்சாரத்தில்தான் அதிகம். "என்ன பாவம் செய்தானோ?" னு சொல்றது. நொண்டி என்பதும, முடவன் என்பது, ஊமை என்பது, செகிடன் என்பது, மழடி என்பது சப்பாணி என்பது. இதுபோல் அப்பிள்ளையை பெற்ற பெற்றவர்கள் மனதை புண் படுத்துவோர்கள் மிக மிக அதிகம்.

ஜானகி ராமனும் இதே கலாச்சாரத்தில் பிறந்த இன்னொரு கழிவு தான்

இந்தாளுக்கு எந்த விதமான ஈவு இரக்கம், ஈரம் எதுவுமே கிடையாது என்பதை இதுபோல் கேரக்டர்களை இவர் ரசித்து ரசித்து வர்ணிக்கும்போது புத்திசாலி வாசகர்களுக்குத் தெளிவாகப் புரியும். என்ன ஒரு கேவலமான ஆள் இந்தாளு னு எனக்குப் பல முறை தோன்றியிருக்கிறது. 

சரி குறைபாடுள்ளவர்கள்தான் இப்படினா, வயதானவர்களை விமர்சிப்பது அதே போல்தான். எத்தனை தூரம் ஒருவர் முதுமை அடைவதை அசிங்கமா வர்ணிக்க முடியுமோ அந்தளவுக்கு வர்ணிப்பாரு இந்தாள். 

What? You got a problem with my description about this guy?  I am not talking about writer Janaki Raman. I am talking about TJR as a person! He is certainly a cold-hearted bastard! You never feel anything like that?  May be you are blind and stupid. You may be different than I am. I am compassionate, caring person. May be you are NOT. Let me say how I feel. You better keep your fucking mouth shut and listen! Will you?

ஏழை முத்துவிற்கு பணம்தான் தேவை. சேமிப்பு கெடையாது. பென்சஹ்ன் கெடையாது.  மகன் தகுதிக்கேற்ற ஏதாவது வேலை கிடைக்குமா?னு "செட்டியாரி"டம் கேட்க, அவர் அவருக்குத் தெரிந்த ஒர் "பெரிய இடத்தில் வேலை". பரவாயில்லை, ஏதோ எடுபிடி வேலை என அனுப்பி வைக்க. சூதானமில்லாத மகன் மாதம் 40 ரூ சம்பாரித்து அனுப்புகிறான் என்கிற சந்தோசத்தில் மகனை பார்க்கப் போகிறார்.

அங்கே போனதும் புரிகிறது. எடுபிடி வேலையுடன் மகனுக்கு முக்கிய வேலை என்னனா ஒரு தொழுநோயால் கஷ்டப்படும் நல்லா வாழ்ந்து இப்போது இந்நோயால் கஷ்டப்படும் வயதானவருக்கு அருகில் இருந்து உதவுவது.

ஒருவனுக்கு தொழுநோய் வந்துவிட்டால், அவன் படிப்பு, அந்தஸ்து, தகுதி எல்லாம் பறந்து போய்விடும். ஏதோ ஜந்து போலவும் மிருகம் போலவும்தான் இன்னும் அந்நோய் வராதவர் அவர்களைப் பார்ப்பதுண்டு. கோயில் களிலும், பஸ் ஸ்டாண்ட் களிலும் பிச்சைக்காரர்கள் போல வாழும் இவர்களும் அழகாகப் பிறந்து நன்றாக வாழ்ந்தவர்கள்தாம். இந்நோய் வருமுன் உன்னைப்போல் என்னைப்போல் திமிருடனும்,ஈகோவுனும் வாழ்ந்தவர்கள்தாம் என்பதையெல்லாம் எத்தனை பேர் யோசிக்கிறோம்? அவர்களை அருவருப்பாகப் பார்ப்பதால்தானே ஓடி ஒளியிறாங்க? எங்கேயோ வாழும் வெள்ளைக் காரர்கள் வந்து அவர்களையும் தன்னைப் போல் நினைத்து உதவுறாங்க?  வெக்கமே இல்லாமல் நாம்தான் உலகிலேயே உயர்ந்த பண்பாளர்கள் என பீத்த மட்டும்தான் தெரிகிறது இந்த முட்டாள்களுக்கு! கண்ணைத் திறந்து உலகையும் பார்ப்பதிலை. மனதைத் திறந்து தான் யார் என்பதையும் பார்ப்பதில்லை!

நம்ம ஊரில் சிட்டில வாழப் போன பலர், கிராமத்தில் இருந்து ஒரு 10 வயது கொண்ட ஏழைப்பெண்ணை கொண்டு வந்து, தம்பதிகள் வேலைக்கு போனதும் சமையல் செய்ய வீடை சுத்தம் செய்யனு சொல்லி  "abuse" பண்றீங்க இல்லையா? அதேபோல்தான் இதுவும் ஒருவகை "abuse"!

இதே வேலையை ஒரு நர்ஸ் செய்தால், அது புனிதத் தொழில். ஆனால் சாம்ப மூர்த்தி செய்வது இழுக்கு. இதுதான் நம் கலாச்சாரம். இல்லையா?

-------------- 

IMPORTANT information!

 When I read little bit more about Leprosy, few things I learned. It is important to share that here. Leprosy is a contagious disease. The bacteria can spread one person to another by contact (through fluids). However, MOST of US are IMMUNE to LEPROSY bacteria. Only very few percentage of people are NOT IMMUNE to those bacteria. If you are working close to the leprosy patients, it is better to see whether you carry a "gene" which is IMMUNE to leprosy bacteria. Suppose your chromosome  has a gene with "loss of function", then you will be susceptible for leprosy infection. You just have to keep off from people who have been infected by leprosy. Mother Teresa must have had a normal "gene" which is IMMUNE to leprosy. Also they say, if you had been infected by TB bacteria and your body fought off TB bacteria, your body develops IMMUNITY towards leprosy bacteria as well. They say, people who have had BCG vaccination or  who have been infected with TB bacteria and treated, will have less chance of getting "leprosy" infection!

-----------

தொடரும்




2 comments:

ஆரூர் பாஸ்கர் said...

Thanks for sharing the notes about Leprosy.

வருண் said...

வாங்க, பாஸ்கர். நாளுக்கு நாள் அறிவியலில் முன்னேற்றம் ஏற்படுவதால், நோய்கள் பற்றி புரிதல்கள் அதிகமாகிறது.