Tuesday, August 28, 2012

இங்குமா இந்து முஸ்லிம் கலவரம்?!

பதிவுலகில் இன்றைய "ட்ரெண்ட்" என்னனா இஸ்லாமியப் பதிவர்கள் "பதிவுலக ஆக்கிரப்பை" கட்டுப் படுத்தனும்னு ரொம்பப்பேரு சீரிஸாக போராடுராங்க. வேடிக்கையான போராட்டம் இது! ஒரு பதிவர்  கருத்தை ஏற்றுக்கொள்ளாமல் அந்தப் பதிவருக்கு தொடர்ந்து எதிர் கருத்து தெரிவிச்சால், அந்தப் பதிவரை நேரில் சந்திக்கும்போது உங்களுக்கு கஷ்டமா/பயம்மா/சங்கோஜமா இருக்குமா?  அப்போ தொடர்ந்து எதிர் கருத்து சொல்லும் அவர் உங்க எதிரியா? அப்போ ரெண்டு நல்லவங்களுக்குள்ளே நூறு விழுக்காடுகள் கருத்துவேறுபாடுகள் வராதா?

"இவன் நான் என்ன சொன்னாலும் எதிர்த்துப் பேசுவான், மாற்றுக் கருத்து சொல்லுவான் இவனை நேரே சந்திக்கும்போது என்ன நடக்கும்னு எனக்கே தெரியாது!" என்கிற ஐயம் எல்லாம் வருமா உங்களுக்கு? அப்போ நீங்க இன்னும் "மனவளர்ச்சி" அடையவில்லை! அப்படித்தானே?

 நான் ஏற்கனவே சொல்லியிருக்கேன், "மகுடம்" "பரிந்துரை" "சூடான இடுகை" எல்லாத்தையும் கண்டுக்காமலும் ஒரு முதிர்ச்சியடைந்த பதிவர் பதிவெழுதலாம். நான் அதையெல்லாம் கண்டுக்கிறதில்லைனு சொல்லிக்கிட்டு அதைப் பத்தி எந்னேரமும் விமர்சிக்கிற பெரியமனிதர்களை என்ன சொல்லுவது? :) இந்தப் "போராட்டத்தால்" ஒரு சில தரமான பதிவர்களும் தரம் குறைய ஆரம்பிச்சுட்டாங்க என்பது உண்மை.

"அஞ்சா சிங்கம்" னு ஒருவர், ஒரு இஸ்லாமியர் பதிவை/அவர் சொன்ன கருத்தை  எதிர்த்துப் போராட/விவாதிக்க  ஒவ்வொரு தளமாக சென்று அந்தப் பதிவுக்கு சம்மந்தமே இல்லாத ஒரு அழைப்புப் பின்னூட்டமிட்டு அந்தந்த ஏரியா சண்டியர்களை அழச்சுட்டுப்போயி அந்த இஸ்லாமியப் பதிவர் தளத்தில் வாதாடுகிறார். இதெல்லாம் வேடிக்கையாக இல்லையா? ஒரு பதிவில் உள்ள கருத்து பிடிக்கலைனா நீங்க, உங்க  கருத்தை சொல்லலாம். அதை விட்டுப்புட்டு உலகறிய  ஆட்களை சேர்த்துட்டுப் போறதெல்லாம் சிறுபிள்ளைத்தனம் இல்லையா? என்னவோ போங்கப்பா!

ஒரு சில பதிவர்கள் செய்றதெல்லாம் சிறுபிள்ளைத்தனம், ஆனா பேசுறதெல்லாம் ஏதோ உயர் நோக்கு, பொது நோக்கு எல்லாத்துக்கும் தாந்தான் "அத்தாரிட்டி" என்பது போல! :)

121 comments:

நாய் நக்ஸ் said...

நான் போகிறேன் மேலே..மேலே...

பூலோகமே கிழே...கிழே..

:))))))))))

வருண் said...

நீங்க பாடுற மாதிரி, இதையும் எளிதா எடுத்துக்கலாம், நக்கீரன். விவாதத்தின் போதல்ல! விவாதம் சில நேரங்களில் கரடு முரடாப் போகத்தான் செய்யும். பேசி முடிச்ச பிறகு.... ஒரு பதிவர் சொல்றாரு, "தன்னோட எதிர் வாதம் செய்தவர்களை அவரால நேரிடையாகப் பார்க்க முடியாதாம் பதிவர் சந்திப்பின் போது!"

என்னங்க இதெல்லாம். வந்தோமா, வாதம் செஞ்சோமா, அவரவர் கருத்தோட போறோமா.. அம்புட்டுத்தான். அதுக்கப்புறம் அவங்க மேலே எதற்கு வெறுப்பு ???

வருண் said...

நண்பர் கோவி கண்ணன் பதிவிலிருந்து

////ஆனாலும் இதுபோன்ற மாபெரும் சந்திப்புகளில் கலந்து கொள்வதால், என்னைப் பிடிக்காதவர்களையும் நான் சந்திக்க வேண்டிய சங்கடமாக அமைந்துவிடும், அதனால் முடிந்த அளவு இதுபோன்ற நிகழ்ச்சிகளில் நான் கலந்து கொள்வது ஐயமே. கருத்து தெரிவித்தல் என்ற அடிப்படையை மறந்து தனிமனித தாக்குதல் செய்தவர்களை நேர்முகம் கண்டு கட்டித் தழுவுவது பெரும்தன்மை, சமூக நல்லிணக்கம் என்றெல்லாம் நான் நினைப்பது இல்லை.///

தணல் said...

//கருத்து தெரிவித்தல் என்ற அடிப்படையை மறந்து தனிமனித தாக்குதல் செய்தவர்களை நேர்முகம் கண்டு கட்டித் தழுவுவது பெரும்தன்மை, சமூக நல்லிணக்கம் என்றெல்லாம் நான் நினைப்பது இல்லை//

உங்களைத் தனிமனித தாக்குதல் செய்தவரை உங்களால் நேரே சந்திக்கும் போது சிரித்துப் பேச முடியுமா வருண்? Suppose if you meet Mr. Batman? :-)

என்னால் அவ்வாறு முடியும் என்று தோன்றலை!

Unknown said...

//நண்பர் கோவி கண்ணன் பதிவிலிருந்து

////ஆனாலும் இதுபோன்ற மாபெரும் சந்திப்புகளில் கலந்து கொள்வதால், என்னைப் பிடிக்காதவர்களையும் நான் சந்திக்க வேண்டிய சங்கடமாக அமைந்துவிடும், அதனால் முடிந்த அளவு இதுபோன்ற நிகழ்ச்சிகளில் நான் கலந்து கொள்வது ஐயமே. கருத்து தெரிவித்தல் என்ற அடிப்படையை மறந்து தனிமனித தாக்குதல் செய்தவர்களை நேர்முகம் கண்டு கட்டித் தழுவுவது பெரும்தன்மை, சமூக நல்லிணக்கம் என்றெல்லாம் நான் நினைப்பது இல்லை.///

இவருக்கும் ரவிக்கும் நடந்த சண்டையை ஊரே அறியும். அவர்கள் செய்தது என்ன கருத்து விவாதமா? பின்னால் சமாதனம் ஆகவில்லையா? ரவி இவரின் பதிவில் கமெண்ட் போடும் அளவிற்கு சமாதானம் ஆகவில்லையா? நேரில் பார்த்தால் இப்போது என்ன சண்டையா போட போகிறார்கள்? இவருக்கு ஒரு சட்டம், ஊராருக்கு ஒரு சட்டம். நடத்தட்டும்.

suvanappiriyan said...

//ஒரு சில பதிவர்கள் செய்றதெல்லாம் சிறுபிள்ளைத்தனம், ஆனா பேசுறதெல்லாம் ஏதோ உயர் நோக்கு, பொது நோக்கு எல்லாத்துக்கும் தாந்தான் "அத்தாரிட்டி" என்பது போல! :)//

தறபோதய பதிவுலக சூழலை மிக அழகாக சொல்லியிருக்கிறீர்கள்.

சதீஷ் செல்லதுரை said...

fact fact fact fact..எழுத துணிந்த உங்களின் துணிவுக்கு தலை வணங்குகிறேன்

வேகநரி said...

@சதீஷ் செல்லதுரை,
தலை வணங்குகிறேன் என்பதை இஸ்லாமியர் ஏற்று கொள்ள மாட்டார்கள். இஸ்லாமியர் ஏற்று கொள்ளாத ஒன்றை உங்களால் எப்படி தான் துணிந்து சொல்ல முடிந்ததோ!!!

வருண் said...

****தணல் said...

//கருத்து தெரிவித்தல் என்ற அடிப்படையை மறந்து தனிமனித தாக்குதல் செய்தவர்களை நேர்முகம் கண்டு கட்டித் தழுவுவது பெரும்தன்மை, சமூக நல்லிணக்கம் என்றெல்லாம் நான் நினைப்பது இல்லை//

உங்களைத் தனிமனித தாக்குதல் செய்தவரை உங்களால் நேரே சந்திக்கும் போது சிரித்துப் பேச முடியுமா வருண்? Suppose if you meet Mr. Batman? :-)

என்னால் அவ்வாறு முடியும் என்று தோன்றலை!***

என்னால நிச்சயம் முடியும். இது வெறும் கருத்துச் சண்டைதான் தணல். தனிப்பட்ட முறையில் அவர் மோசமா இருக்கனும்னு இல்லை. ஒவ்வொரு சம்யம் உணர்ச்சி வசப்பட்டு கத்திக்கிறோம். அவ்ளோதான். ஆனால், அவர், கோவி சொல்ற மாதிரி ஒதுங்கிப் போனால் ஒண்ணும் பண்ண முடியாது. I can certainly talk to him casually. I mean it! :)

வருண் said...

***kelvi badhil said...

//நண்பர் கோவி கண்ணன் பதிவிலிருந்து

////ஆனாலும் இதுபோன்ற மாபெரும் சந்திப்புகளில் கலந்து கொள்வதால், என்னைப் பிடிக்காதவர்களையும் நான் சந்திக்க வேண்டிய சங்கடமாக அமைந்துவிடும், அதனால் முடிந்த அளவு இதுபோன்ற நிகழ்ச்சிகளில் நான் கலந்து கொள்வது ஐயமே. கருத்து தெரிவித்தல் என்ற அடிப்படையை மறந்து தனிமனித தாக்குதல் செய்தவர்களை நேர்முகம் கண்டு கட்டித் தழுவுவது பெரும்தன்மை, சமூக நல்லிணக்கம் என்றெல்லாம் நான் நினைப்பது இல்லை.///

இவருக்கும் ரவிக்கும் நடந்த சண்டையை ஊரே அறியும். அவர்கள் செய்தது என்ன கருத்து விவாதமா? பின்னால் சமாதனம் ஆகவில்லையா? ரவி இவரின் பதிவில் கமெண்ட் போடும் அளவிற்கு சமாதானம் ஆகவில்லையா? நேரில் பார்த்தால் இப்போது என்ன சண்டையா போட போகிறார்கள்? இவருக்கு ஒரு சட்டம், ஊராருக்கு ஒரு சட்டம். நடத்தட்டும்.
28 August 2012 10:56 AM***

நல்ல கேள்விதான்.

அவரு காமெண்ட் மாடெரேஷன் எனாபில் பண்ணி வச்சிருக்காரு. அதனால அவரிடம் இதையெல்லாம் கேட்க முடியாது. I dont know how he moderates. I dont like to waste my time typing for 10 minutes for unpublished comment. வேணா, அவர் பதிவில் இந்த பின்னூட்டத்தைப் போட்டுப் பாருங்க. என்ன சொறாருனு பார்ப்போம்! You should do it. :)

வருண் said...

***சுவனப் பிரியன் said...

//ஒரு சில பதிவர்கள் செய்றதெல்லாம் சிறுபிள்ளைத்தனம், ஆனா பேசுறதெல்லாம் ஏதோ உயர் நோக்கு, பொது நோக்கு எல்லாத்துக்கும் தாந்தான் "அத்தாரிட்டி" என்பது போல! :)//

தறபோதய பதிவுலக சூழலை மிக அழகாக சொல்லியிருக்கிறீர்கள்.
28 August 2012 11:10 AM***

இதைக்கூட "வருண்" சொன்னா ஏத்துக்குவாங்க, நீங்க சுவனப்பிரியன் (இஸ்லாமியர் என்பதால்) சொன்னால், அதுக்கும் ஏதாவது சாயம் பூசுவார்கள்! பார்த்துக்கிட்டுத்தானே இருக்கோம் என்ன நடக்கிதுனு. :)

வருண் said...

***சதீஷ் செல்லதுரை said...

fact fact fact fact..எழுத துணிந்த உங்களின் துணிவுக்கு தலை வணங்குகிறேன்

28 August 2012 12:20 PM***

இப்படி ஒரு பின்னூட்டம் போடவும் துணிவு வேண்டும்ங்க, சதீஷ் செல்லதுரை! :-)

வருண் said...

*** thequickfox said...

@சதீஷ் செல்லதுரை,
தலை வணங்குகிறேன் என்பதை இஸ்லாமியர் ஏற்று கொள்ள மாட்டார்கள். இஸ்லாமியர் ஏற்று கொள்ளாத ஒன்றை உங்களால் எப்படி தான் துணிந்து சொல்ல முடிந்ததோ!!!

28 August 2012 1:15 PM***

ஏங்க எப்பப்பார்த்தாலும் பின்னூட்டம் போடுறேன்னு இப்படி எதையாவது அர்த்தமில்லாமல் பேசுறீங்க? :)

Pebble said...

கேள்வி கேட்டவரும், பதில் சொன்னவரும் கொஞ்சம் அவசர பட்டு எழுதி விட்டார்கள் என்று எண்ணத்தோன்றுகிறது. கேட்டவர், நயமாக இந்த வழக்கம் சங்க கால பதிவுகளில் உள்ளதா என்று கேட்டதோடு நிறுத்தி இருக்காலம். பதில் சொன்னவரும் இன்ன இன்ன இலக்கியங்களில் இருக்கிறது அல்லது இல்லை என்று சொல்லி இருக்கலாம். இடையில் தனிமனித மற்றும் மதத்தின் மேல் விரோதம் உள்ளவர்கள் பின்னூட்டம் என்ற பெயரில் குளிர் காய்ந்து கொண்டார்கள்.

Flavour Studio Team said...

/ இதைக்கூட "வருண்" சொன்னா ஏத்துக்குவாங்க, நீங்க சுவனப்பிரியன் (இஸ்லாமியர் என்பதால்) சொன்னால், அதுக்கும் ஏதாவது சாயம் பூசுவார்கள்! பார்த்துக்கிட்டுத்தானே இருக்கோம் என்ன நடக்கிதுனு. :)// :))))))

கோவி.கண்ணன் said...

//நல்ல கேள்விதான்.

அவரு காமெண்ட் மாடெரேஷன் எனாபில் பண்ணி வச்சிருக்காரு. அதனால அவரிடம் இதையெல்லாம் கேட்க முடியாது.//

சென்ற பதிவின் பின்னூட்டத்தில் நீங்கள் ஒரு கத்துக்குட்டி என்று ஒப்புதல் கொடுத்த பிறகு விளக்கம் கொடுக்கலாம் என்று எண்ணிய நான் பிறகு பின் வாங்கினேன். :)


மட்டுறுத்தல் : பதிவு கழிவறை ஆகாமல் இருக்க சில சமயம் பூட்டு தேவைப்படுகிறது.

என்ன நல்ல கேள்வி பொல்லாத கேள்வி ?

நானும் ரவியும் மூக்கு மூக்கு உரசுகிறோம் என்று யார் சொன்னார்கள் ? தவிர இரண்டு பேருக்கும் தற்பொழுது என்ன உறவு இருக்கிறது என்று நான் ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்க என்ன இருக்கிறது ? அது அவ்வளவு முக்கியமான ஒன்றா ?

நீங்கள் வேண்டுமென்றால் வவ்வாலைப் பார்த்தால் கட்டிப்பிடித்துக் கொள்ளவும் எனக்கு ஆட்சேபம் இல்லை.

*****

நான் தெளிவாகத்தான் எழுதி இருக்கிறேன், தமிழை புரிந்து கொள்வதில் உங்களுக்கெல்லாம் என்ன பிரச்சனை என்றே தெரியவில்லை, "என்னைப் பிடிக்காதவர்கள்" என்றால் எனக்கு பிடிக்காதவர்கள் என்ற பொருள் இல்லை, எனக்கு பிடிக்காதவர்களை நான் சந்திக்க விரும்பவில்லை என்று எழுதவும் இல்லை. உங்களுக்கு பிடிக்காதவரை நீங்கள் சந்திக்க விரும்ப மாட்டீர்கள் என்றே நினைக்கிறேன்.

ஒருத்தன் என்னை தனிமனித தாக்குதலாக தே.பையன் என்று விழித்துவிட்டால் நேரில் பார்க்கும் பொழுது "வாட மச்சான்" என்று கட்டிக் கொள்ளவா முடியும் ? தனிமனித தாக்குதல் வேறு, எதிர்கருத்து அல்லது மாற்றுகருத்து வேறு, நாய்கள் மாதிரி அடித்துக் கொள்வது தனிமனித தாக்குதலில் வரும், எந்த முகங்களோடு கட்டிப்பிடிப்பது ?

பிரச்சனைக்கு பிறகு ரவியிடம் நட்புபாராட்ட நான் என்றைக்குமே விரும்பியதில்லை, இனிமேலும் விரும்பமாட்டேன். சந்தேகம் தீர்ந்ததா ?

Loosu Mani said...

//மட்டுறுத்தல் : பதிவு கழிவறை ஆகாமல் இருக்க சில சமயம் பூட்டு தேவைப்படுகிறது.//

ஆமா.. நீங்க கண்டதையும் உளறிக்கொட்டுவிங்க.. அதற்கு வார கமெண்டு எல்லாம் அருமை,கலக்கல்,நன்றி அப்பிடித்தான் வரனும்ன்னு எதிர்பார்த்தா எப்பிடி..?

அப்பிடி எல்லா பதிவுக்கும் ஒரே மாதிரி கமெண்ட் போட நம்ம திண்டுக்கல் தன்பாலன் சாரால மட்டும்தான் முடியும்..:-)

நீங்கள் எழுதும் எழுத்துக்கள்தான் உங்களுக்கான பின்னூட்டங்களையும் தீர்மானிக்கிறது..

திண்டுக்கல் தனபாலன் said...

நல்லதொரு அலசல்... நன்றி...

ராஜ் said...

வருண்,
நீங்க பண்ணுறது தான் நாட்டாமைதனம், உங்களோட இந்த பதிவு உங்களோட ""அத்தாரிட்டி" தனத்தை காட்டுவது போல இருக்கு. பதிவுலகத்துல எல்லோரும் வளரந்தவங்க, அவங்களுக்கு நல்லது கெட்டடது தெரியும், யாருக்கும் அப்படி இரு, இப்படி இரு என்ற அட்வைஸ் தேவை இல்லை. இப்படி இருந்தா நல்லது என்று கூட யாரும் சொல்ல வேண்டாம்.

அப்புறம் நீங்கள் ஏன் "அஞ்சா சிங்கம்" என்கிற பதிவரை மட்டும் குறிப்பிட்டு சொல்லுறேங்க ?? ஏதாவது காரணம் இருக்கா ??? நீங்க கூட பார்த்து இருக்கலாம் Unmaikkal என்கிற பிளாக்கர் , "அருள்"- என்கிற பிளாக்கர் கூட பதிவுக்கு சம்பந்தமே இல்லாம அவங்களோட பதிவை பத்தின விளம்பரம் மட்டுமே பண்ணுவாங்க. இவங்க இதையே கிட்டத்தட்ட ரெண்டு, வருசமா பண்ணிக்கிட்டு.
நீங்க சொல்லுற "அஞ்சா சிங்கம்" ஒரே ஒரு வாட்டி நீங்க குறிப்பிட்ட "இஸ்லாமியர் பதிவுக்கு/" மட்டுமே அப்படி செஞ்சார். பதிவுலகத்துல ரொம்ப வருசமா இருக்கிற உங்களுக்கு Unmaikkal & அருள் பத்தி கண்டிப்பா தெரிஞ்சு இருக்கும்..
நீங்க ஏன் "அஞ்சா சிங்கம்" பேரை மட்டும் யூஸ் பண்ணுனீங்க ???? அவர் ஆட்சேபனை தெரிவிச்சா என்ன பண்ணுவேங்க..???

சிராஜ் said...

வருண்....


குட் போஸ்ட்... நேர்மையான அலசல்... கீப் அப் த குட் வொர்க்.... உங்களுக்கு சாதகமா இருக்கதால பாராட்ரீங்களான்னு யாராவது கேட்பாங்க...

கேட்கட்டும்... ஐ டோன்ட் மைன்ட்...

Feroz said...

மிக அருமையான் பதிவு சகோ.பதிவர்களுக்குள் ஆழமான புரிதல் இருந்தால் எந்த பிரச்சினையும் இல்லை. நண்பர் சுபி மற்றும் ஆசிக் எதை பற்றி பதிவு போட்டாலும் எதிர்க்க வேண்டும் என்ற மனநிலை நோயாக முற்றிக்கொண்டு இருக்கிறது மூவர் அணிகுக்கு.தந்தை பெரியாரும் ராஜாஜியும் கருத்தியல் ரீதியாக மோதிக்கொன்டாலும் நட்பு ரீதியாக நட்புக்கு இலக்கணமாக இருந்தவர்கள். ராஜாஜியின் மறைவுக்கு அந்த தள்ளாத வயதிலும் தந்தை பெரியார் மயானாதிற்கு சென்று குலுங்கி குலுங்கி அழுதது நட்பின் ஆழம் மற்றும் இலக்கணம். நாம் கருத்தை கருத்தால் எதிர்கொள்வோம். மனிதத்தை நேசிப்போம் அதையே சுவாசிப்போம். தோழமையுடன்.

Feroz said...

அருமை நண்பர் நாய் நக்ஸ். நமக்கு அழகிய பெயர் பெற்றோர் வைத்து இருக்கும் போது ஐந்து அறிவு விலங்கின் பெயர் வைத்து இருப்பது சரியா. நாம் நாகரிகாம் அடைந்த சமூகம். பெயரை மாற்றலாமே. இது என் வேண்டுகோள். தோழமையுடன்

பி.ஏ.ஷேக் தாவூத் said...

அன்பின் சகோ வருண்,
பதிவுலகில் கருத்து வேறுபாடுகள் வருவது சகஜமே. ஆனால் இவ்வாறு ஏற்படும் கருத்து மோதல்களை ஆக்கபூர்வமான வழியில் கொண்டு செல்ல தெரியாமல் பதிவில் அநாகரிக வார்த்தைகளை விட்டுக் கொண்டிருக்கும் சில அற்பர்களுக்கு இந்த பதிவு மிளகாய் பொடி தூவியது போன்று இருக்கும்.

பி.ஏ.ஷேக் தாவூத் said...

// "மகுடம்" "பரிந்துரை" "சூடான இடுகை" எல்லாத்தையும் கண்டுக்காமலும் ஒரு முதிர்ச்சியடைந்த பதிவர் பதிவெழுதலாம். நான் அதையெல்லாம் கண்டுக்கிறதில்லைனு சொல்லிக்கிட்டு அதைப் பத்தி எந்னேரமும் விமர்சிக்கிற பெரியமனிதர்களை என்ன சொல்லுவது? :) // ஓவர் குசும்புங்க உங்களுக்கு வருண்.

ஓசூர் பாய் said...

தாவது ஒரு பெரியஏ பதிவரை வம்புக்கு இழுத்து பதிவு போட்டு ஹிட்ஸ் அடிக்கிறதே உங்க பொழப்பா போச்சி


சாரு, ஜெய மோஹன், வவ்வால், ராஜ நடராஜன், இக்பால் செல்வன் இப்படி..........

இன்னைக்கு கோவி.கண்ணனா

நடத்துங்க ராசா.. நடத்துங்க...

பி.ஏ.ஷேக் தாவூத் said...

சொந்த பெயரில் வராமல் ஓசூர் பாய் என்ற பிராடு பெயரில் வந்திருக்கும் நபருக்கு, //சாரு, ஜெய மோஹன், வவ்வால், ராஜ நடராஜன், இக்பால் செல்வன் இப்படி..........இன்னைக்கு கோவி.கண்ணனா // சாரு, ஜெயமோகன் தெரியுது ஆனால் மீதி உள்ள லிஸ்ட்டுல இருக்குற ஆளுங்கலாம் யாருப்பா? அவங்களாம் பெரிய்ய பதிவர்களா. செம காமெடி தான் பாஸ். சிரிக்க வைக்கணும் என்று முடிவு பண்ணிட்டீங்க போல. எதுக்கும் உங்களோட இந்த கமெண்ட்ட பெங்களூர் - ஓசூர் பைபாஸ் ல பிளக்ஸ் போர்டா வைங்க. ஹைவேஸ் ல போயிடு வார மக்கள் தெரிஞ்சுக்கட்டும். மேற்படி நபர்கள் எல்லாம் பெரிய்ய்ய்ய்ய பதிவர்கள் என்று.

NKS.ஹாஜா மைதீன் said...

#நான் ஏற்கனவே சொல்லியிருக்கேன், "மகுடம்" "பரிந்துரை" "சூடான இடுகை" எல்லாத்தையும் கண்டுக்காமலும் ஒரு முதிர்ச்சியடைந்த பதிவர் பதிவெழுதலாம்.#

சரியாக சொன்னீர்கள்..ஒரு சிலர் ஹிட் அடிக்கணும் என்பதற்காக என்னென்னவோ தலைப்பு கொடுத்து எழுதுகிறார்கள்...

NKS.ஹாஜா மைதீன் said...

உள்ளதை சொன்னதற்காகவா இரண்டு மைனஸ் ஓட்டுகள்?

ராஜ நடராஜன் said...

வருண்!நீங்க இங்கே சூடான பகுதியில் வந்து உட்கார்ந்திருக்கேங்கன்னு தெரியாமல் மீதிக் கச்சேரியை நீங்க டீ ஆத்தும் போது வச்சிக்கிறேன்ன்னு சகோ.சுவனப்பிரியன் பதிவில் பின்னூட்டமிட்டிருந்தேன்.இதை உங்கள் பின்னூட்டத்திற்கான பதிலாக எடுத்துகிட்டு மிச்சம் மீதியை படிங்க.

http://suvanappiriyan.blogspot.com/2012/08/blog-post_28.html

நம்ம ஏதாவது சொன்னா நாட்டாமை செய்றேன்னு கொசுவத்தி கொளுத்த வேண்டியது.அதையே நீங்க செஞ்சுகிட்டு "சூட்டுல" உட்கார்ந்துக்க வேண்டியது.வவ்வால் ஆங்கில வார்த்தைகளை அப்படியே போட்டா அதுக்கு ஒரு பின்னூட்டம்.அதையே நீங்க செஞ்சா தப்பில்ல இல்ல?

மனவளர்ச்சி பற்றியெல்லாம் நீங்க பேசறது எனக்கு சிப்பு சிப்பா வருது.இன்னும் பலருக்கும் அதே நிலைப்பாடுதான் என்பதை உங்கள் மேல் வீசும் பின்னூட்டங்களிலிருந்து உணரவும் முடிகிறது.

மிச்சத்தை அப்புறமா வச்சுக்கிறேன்.இன்னைக்கான கச்சேரி உங்ககிட்டதான்!

பி.ஏ.ஷேக் தாவூத் said...

ராஜா நடராஜா அய்யா அவர்கள் இன்னைக்கு கச்சேரி வைத்திருப்பதால் ஆங்காங்கே இருக்கும் பொதுமக்கள் கச்சேரி நடக்கும் இடத்திற்கு வருகை தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். நடராஜா அய்யா அவர்கள் வைக்கபோகும் கச்சேரிக்கு கூடவே துணை கருவிகள் வாசிக்க கோவி கண்ணன், இக்பால் செல்வன், அஞ்சா சிங்கம் செல்வின் மற்றும் பல துணை வாசிப்பாளர்களும் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. (ஆத்திகர்கள் நாத்திக கச்சேரி வைக்கிறது கூட நல்லா தான் இருக்கு)

ராஜ நடராஜன் said...

//பி.ஏ.ஷேக் தாவூத் said...

அன்பின் சகோ வருண்,
பதிவுலகில் கருத்து வேறுபாடுகள் வருவது சகஜமே. ஆனால் இவ்வாறு ஏற்படும் கருத்து மோதல்களை ஆக்கபூர்வமான வழியில் கொண்டு செல்ல தெரியாமல் பதிவில் அநாகரிக வார்த்தைகளை விட்டுக் கொண்டிருக்கும் சில அற்பர்களுக்கு இந்த பதிவு மிளகாய் பொடி தூவியது போன்று இருக்கும்.//

சகோ.ஷேக் தாவுத்!நீங்க எல்லாம் சகல பதிவுகளையும் மேய்கிறீர்களா அல்லது இந்து முஸ்லீம் என்ற சொற்றொடரைப் படித்து விட்டு மட்டுமே நமக்கும் ஒருத்தர் சப்போர்ட் செய்கிறாரே என்று பின்னூட்டம் போடுறீங்களா:)

அநாகரீக வார்த்தைகளை விடுவதில் நீங்க மொளகாய் பொடி தூவிட்டீங்கன்னு பெருமையா பீத்திக்கொள்ளும் வருணை மிஞ்ச ஆளே கிடையாதாக்கும்:)

அவர் அமெரிக்காவுல இருக்குறதால சி.ஐ.ஏக் காரன் மாதிரி வேடம் போட்டு உங்களுக்கெல்லாம் மொளகாய் பொடி தூவுறது தெரியாம பின்னூட்டம் போடுறீங்களே.

பி.ஏ.ஷேக் தாவூத் said...

சகோ நடராஜ்,
எவருடைய உள்ளத்தையும் பிளந்து பார்க்கிற தன்மை என்னிடமில்லை. வெளிப்படையாக தெரிகிற ஒன்றை வைத்து தான் என்னால் முடிவு எடுக்க முடியும். அந்த வகையில் பதிவுலகில் நடக்கிற சின்ன சின்ன விசயங்களுக்கு எல்லாம் (சொன்னது முஸ்லிம் பதிவர்கள் என்றால்) மத சாயம் பூசுவதை இந்த பதிவு கண்டித்தது. எனவே நான் பின்னூட்டமிட்டேன். இதே வருண் தவறு செய்தால் அது என் கண்ணிற்கு பட்டால் அதையும் கண்டிக்க தயங்க மாட்டேன்.

ராஜ நடராஜன் said...

சகோ.ஷேக் தாவுத்!முன்னாடி பின்னூட்டத்துக்குதான் பதில் சொன்னேன்.நல்ல பார்மலதான் இருக்கீங்க போல இருக்குதே:)

நக்ஸ் மேலேயிருந்து கீழே!நான் கீழேயிருந்து மேலே போறேன்,,,,கச்சேரி!அதனால முதல் பந்தி உங்களுக்குத்தான்:)

சமீபத்தில் ஒரு நண்பர் (வந்து ஆஜராகியிடுங்கய்யா தயவு செய்து)அழகாக சொன்னார்!கண்கள்,வாய் மட்டுமல்ல நீங்க சொல்லும் எழுத்தும் கூட உங்களை பிரதிபலிக்குமென்றார்.இது எனக்கும் பொருந்தும்,உங்களுக்கும் பொருந்தும்.உங்க கோர்ட்ல இருந்து செகண்ட் மேனா விளையாடும் வருணுக்கும் பொருந்தும்.

பி.ஏ.ஷேக் தாவூத் said...

தம்முடைய சுய அடையாளத்தோடு மோத பயந்து நாத்திக பற்று வேஷம், தமிழ் பற்று வேஷம் போட்டு ஆடுகின்ற பதிவர்களையும் கவனிக்காமல் இல்லை. கருணாநிதியை விட ஜெயலலிதா ஒருவகையில் உயர்ந்தவர். கருணாநிதி நேரில் பகுத்தறிவு வேஷம் போட்டு மறைவில் ஜோசியத்தை நம்பி மஞ்சள் துண்டு போடுவது எப்படி சகிக்கலையோ அதை போன்று இணையத்தில் சிலர் போடும் நாத்திக வேடமும் சகிக்கலை.

ராஜ நடராஜன் said...

ஷேக் தாவுத்!மறுபடியும் நீங்கதான் கண்ணுல படுறீங்க.நானே நினைச்சேன் ஓசுர் பாய் என்னைப் போன்ற புல் தடுக்கி பயில்வானை சாரு,ஜெயமோகன்,இக்பால் செல்வன் வவ்வால் கூட கூட்டு சேர்க்கிறாரேன்னு!

நம்மளையெல்லாம் மக்களுக்கு தெரிகிறதே இல்லையா உங்களுக்கு பேட் பிடிக்கும் வருண் ரொம்ப....பிரபலம்.இதுல வேற அவர் பேசுற பாஷை வேறு தெரியாதுன்னு வேற சொல்றீங்க.தேடுங்க அவரையும் தேடுங்க.அவர் போடும் பின்னூட்டங்களையும் தேடுங்க.நான் ரொம்ப......நல்லவன்டா என்பார்:)

பி.ஏ.ஷேக் தாவூத் said...

கெட்ட வார்த்தை சொல்லி பேசுறவன் கிட்ட பதிலுக்கு நான் மல்லுக் கட்டுறதில்லை. ஏன்னா சாக்கடை என் மேல தெறிக்க கூடாதுன்னு எண்ணுவேன். ஆனால் வருண் அந்த சாக்கடையில் இறங்கி கெட்ட வார்த்தைகள் பேசுற ஜந்துக்களிடம் அதே கெட்ட வார்த்தையில் மல்லுக்கட்டுவார். அதையும் சில இடங்களில் பார்த்திருக்கிறேன். வவ்வால் போன்ற கேவலமான ஜந்துக்கள் (நான் நிஜ வவ்வாலை சொல்லலை. உங்க நண்பர் வவ்வாலை தான் சொல்லுறேன்) எந்த மாதிரியான வார்த்தைகளை பயன்படுத்துவார்கள் என்று எனக்கு தெரியும். அதே மொழியில் வருணும் பதில் கொடுக்கிறார். என்னிடம் கேட்டால் இப்படி பேச வேண்டாம் என்று சொல்லுவேன். ஆனால் கெட்ட வார்த்தையால் திட்டு வாங்கிய வருண் அதே வார்த்தையை பயன்படுத்துவதை தடுக்க முடியாதே நடராஜ்.

பி.ஏ.ஷேக் தாவூத் said...

தண்ணி அடிக்காதே என்று சொன்னால் கூட அதை ஒரு முஸ்லிம் சொல்லக் கூடாது என்று சில பதிவர்கள் மல்லுக்கட்ட அதுக்கு பக்காவா சில இடங்களில் நீங்கள் வாத்தியம் வாசிச்ச்சதையும் கவனிக்காமல் இல்லை. தண்ணி அடிக்கிறது தனிமனித உரிமை என்று கூச்சல் போட்டவங்கலாம் பதிவர் சந்திப்பில் பட்டுக்கோட்டை பிரபாகர் எழுத்தில் கண்ணியம் இருக்கட்டும் என்று சொன்னப்போ எழுதறது தனிமனித உரிமை அதில் பிகேபி தலையிட கூடாது என்று கோஷம் போடலை. அவர் பேசுனப்போ கூட மிளகாய் பொடி தூவுன மாதிரி தான் இவர்களுக்கு இருந்திருக்கும்.

ராஜ நடராஜன் said...

சகோ.ஷேக் தாவுத்!அதானே!உங்களுக்கெல்லாம் கண்ணை மூடிகிட்டுப் பல்லாக்கு தூக்கினா வருணை கொண்டாடுவது போல் என்னையும் கொண்டாடுவீங்க:)நான் பதிவுகளின் அடிப்படையிலேயே கருத்துக்களை பகிர்கிறேன்.சில சமயம் மத சார்பான வெளிப்பாடுகள் உங்களுக்கு புறம்பானதாக தெரிந்தால் நான் என்ன செய்ய முடியும்.இதோ!இப்பொழுதும் கூட மதம் என்ற ஒற்றைக்காரணத்தோடுதானே என்னோடு விவாதம் செய்கிறீர்கள்?

கைக்கு கை வாங்கனும் மாதிரி கெட்ட வார்த்தைக்கு கெட்ட வார்த்தை வாதம்!பலே!பலே!

ராஜ நடராஜன் said...

ஷேக் தாவுத்!இங்கேயே எனது மதம் சார்ந்த நிலைப்பாடு என்னவென்று சொல்லி விட்டால் உங்களோடும்,வருணோடும்,பின்னூட்ட சண்டை பார்வையிடும் சிலரோடும் போய் விடும்.காலம் கனிந்தால் பதிவொன்றில் தெரியப்படுத்துகிறேன்.

என்னை வருணோடு விளையாட விடுங்களேன்.

ராஜ நடராஜன் said...

ஓசுர் பாய்!உங்க முகமுது பின் துக்ளக் முகமூடி நல்லாயிருக்கந்தே:)

நாமும் கூட கவனிக்கப்படுகிறோமா அல்லது சாரு, ஜெய மோஹன், வவ்வால், ராஜ நடராஜன், இக்பால் செல்வன் இப்படி எனக்கும் சேர்ந்து ஊசி போடுறீங்களான்னு தெரியலையே!

நாம் ஓசி விளம்பரம் வேண்டாமுன்னு சொன்னாலும் பாய்,வருண்,ஷேக்தாவுதெல்லாம் விடமாட்டீங்க போல இருக்குதே:)

பி.ஏ.ஷேக் தாவூத் said...

நான் எங்கே வருணுக்கு பல்லாக்கு தூக்கினேன்? வருண் பதிவில் வந்து கமென்ட் போடுறது பல்லாக்கு தூக்குறதா? அது சரி.

பி.ஏ.ஷேக் தாவூத் said...

சாரு, ஜெயமோகன் கூட லாம் இக்பால் செல்வன் வவ்வால் கோவி கண்ணன் இதெல்லாம் உங்களுக்கே ஓவரா தெரியலையா? என்னமோ போங்க நடராஜ் எனக்கு என்னமோ இந்த ஓசூர் பாய் நீங்களா கூட இருக்கலாமோ என்ற டவுட் இப்போ வருது. ஏன்னா இந்த லிஸ்ட்ல சந்தடி சாக்குல உங்க பெயரும் வருதே. அதான் இந்த டவுட்.

ராஜ நடராஜன் said...

வருண்!ஒரு வழியா உங்க கிட்ட வந்துட்டேன் போல இருக்குது.நேற்று கோவி கண்ணன் பதிவில் சண்டை போட்டுகிட்டு கட்டித்தழுவறது பற்றி விவாதிக்கொண்டிருந்தோம்.எனக்கும் முன்பெல்லாம் ஒருத்தர் கூட சண்டை போட்டா பேசவே கூடாதுன்னு தோன்றும்.இப்ப வளைகுடா வாழ்க்கையிலும் (சகோக்களே!ஒரு ஓ போடுங்களேன்:) பதிவுலக கண்ணோட்டங்களையும் பார்த்து கொஞ்சம் வளர்ந்த மாதிரி தெரிகிறது.

உங்க நிலைப்பாடுதான் என்னுடையதும்.உங்களை நிறைய பேர் மென்டல்ன்னு திட்டியது உண்மையாக இருக்குமோன்னு நானும் கூட சந்தேகப்பட்டாலும் உங்களை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால் ஹலோ சொல்லி கைகுழுக்குவதில் எனக்கு ஆட்சேபனையில்லை.

இந்த நிலைப்பாடு உங்கள் சொற்பிரயோகங்களிலும் இருந்தால் மகிழ்ச்சியடைவேன்.

பி.ஏ.ஷேக் தாவூத் said...

தண்ணி அடிச்சுட்டு பதிவர் மீட்டிங்குக்கு வருவது தனி மனித உரிமை என்று கூப்பாடு போட்டவங்களுக்கு மத்தியில் தண்ணி அடிப்பதை பெருமையாக கருத்தும் அமெரிக்காவில் இருந்தாலும் தண்ணி அடிச்சுட்டு பொது இடத்தில் கூடுறது தப்புன்னு சொன்னா //உங்களை நிறைய பேர் மென்டல்ன்னு திட்டியது உண்மையாக இருக்குமோன்னு நானும் கூட சந்தேகப்பட்டாலும் // இந்த மாதிரி தான் பட்டம் கிடைக்கும்.

பி.ஏ.ஷேக் தாவூத் said...

@நடராஜ், உங்கள் நாட்டாமைத்தனம் குறித்து வெளிப்படையான கருத்து தெரிவித்ததால் இப்போது வருண் குறித்து //உங்களை நிறைய பேர் மென்டல்ன்னு திட்டியது உண்மையாக இருக்குமோன்னு நானும் கூட சந்தேகப்பட்டாலும் // இப்படி சொல்லுறீங்கன்னு பின்னூட்டங்கள் படிக்குற எல்லோருக்கும் அப்பட்டமா தெரியுது.

ஜோதிஜி said...

இதுவும் கடந்து போகும்,

ராஜ நடராஜன் said...

வருண்!எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு பதிவுலக கருத்துக்களுக்குத்தான் பொருத்தமாக இருக்க முடியும்.உங்களுக்கு புதிதாக கோசம் போடுபவர்களுக்கு நடராஜன் என்ன சொல்கிறான்,வவ்வால்,வருண் என்ன சொல்கிறார் என்பதெல்லாம் தேவையற்ற ஒன்று.உங்க ஊரு முன்னாள் ஜனாதிபதி ஜார்ஜ் புஷ் மாதிரி இஸ்லாமியம் சார்ந்து பேசுறீயா அப்ப வருண் எங்க பக்கம்.கொஞ்சம் ரா வாகவோ அல்லது என்னை மாதிரி பட்டும் படாமல் சொன்னாலோ எதிர்க்கட்சி.அவ்வளவுதான்.உங்க பின்புலமெல்லாம் தெரியாம உங்களுக்கு கொடி பிடிக்கிறத பார்க்கிற போது வவ்வால் ஆடுகள்ன்னு சொல்வது சரியாகத்தான் இருக்குது;)

அஞ்சா சிங்கம் said...

ராஜ நடராஜன் said...
//////////////////////

அண்ணே இப்போ இது ஒரு புது பாணி பதிவர்களில் யார் அதிகம் விவாதம் பண்ணுகிறார்களோ . பின்னூட்டத்தில் நின்னு விளையாடுகிறார்களோ .அவர்களை வம்புக்கு இழுத்து ஒரு பதிவு போடவேண்டும் . அப்புறம் அவர்கள் உணர்ச்சிவசப்பட்டு பின்னூட்டத்தில் தாளித்து கொண்டிருப்பார்கள் .சண்டைக்கு சண்டை ஆச்சி பதிவும் ஹிட் ஆச்சி . என்ன ஒரு மோசமான பழக்கம் .....................இந்த மாதிரி ஒன்னும் இல்லாததுக்கு எல்லாம் வந்து பொங்குறதுக்கு வேறு யாரையாவது தேர்ந்தேடுத்திருக்கலாம் ..இங்கு யாரோட பின்னூட்டத்திற்கும் என்னிடம் இருந்து பதில் எதிர் பார்த்தால் ஏமாந்து போவீர்கள் .
beterluck next time

ராஜ நடராஜன் said...

// நான் எங்கே வருணுக்கு பல்லாக்கு தூக்கினேன்? வருண் பதிவில் வந்து கமென்ட் போடுறது பல்லாக்கு தூக்குறதா? அது சரி.

29 August 2012 3:46 AM
Blogger பி.ஏ.ஷேக் தாவூத் said...

சாரு, ஜெயமோகன் கூட லாம் இக்பால் செல்வன் வவ்வால் கோவி கண்ணன் இதெல்லாம் உங்களுக்கே ஓவரா தெரியலையா? என்னமோ போங்க நடராஜ் எனக்கு என்னமோ இந்த ஓசூர் பாய் நீங்களா கூட இருக்கலாமோ என்ற டவுட் இப்போ வருது. ஏன்னா இந்த லிஸ்ட்ல சந்தடி சாக்குல உங்க பெயரும் வருதே. அதான் இந்த டவுட். //

ஓசுர் பாய்!சகோ.ஷேக் தாவுதுக்கு கொஞ்சம் கணினி நுட்பம் சொல்லிக்கொடுத்தீங்கன்னா நல்லது:)

ராஜ நடராஜன் said...

வாங்கய்யா அஞ்சா ஸிங்கம்!வவ்வாலோடு சேர்ந்து ஆடுகளைத் தேடிகிட்டிருந்தது நீங்களா இல்ல நக்கீரனான்னு நினைவில்லையே:)

எப்படியோ உங்கள் திருமுகத்தையெல்லாம் பதிவர் சந்திப்பில் பார்த்ததில் மகிழ்ச்சி.

பி.ஏ.ஷேக் தாவூத் said...

இயல்பில் ஹிந்து ஆத்திகர்களாக இருந்து கொண்டு இணையத்தில் நாத்திக வேடம் தரிக்கும் நல்லவர்கள் ஒரு புறம்.
கிறிஸ்தவ ஊழியம் செய்து கொண்டே தமிழ் கலாச்சாரத்தை காக்கின்ற காவலர்கள் ஒரு புறம்
கிறிஸ்தவ ஊழியம் செய்து கொண்டே நாத்திக வேடம் கட்டும் செல்வன்கள் மறுபுறம் (இவர்கள் வெளிநாட்டிலும் இருக்கலாம்)
முஸ்லிமாக இல்லாவிட்டாலும் முஸ்லிம் பெயரில் வந்து பின்னூட்டமிடும் புறம்போக்குகள் ஒரு புறம்,
எத்தனை எத்தனை வேஷம் கட்டுறாங்க.


Gujaal said...

// பதிவர் சந்திப்பில் பட்டுக்கோட்டை பிரபாகர் எழுத்தில் கண்ணியம் இருக்கட்டும் என்று சொன்னப்போ எழுதறது தனிமனித உரிமை அதில் பிகேபி தலையிட கூடாது என்று கோஷம் போடலை.//

ஏன்னா அவரு பதிவுலகில் எழுதுவோர் யாவரும் ஆபாசமாக எழுதுகிறார்கள் என்று சொல்லவில்லை.

பி.ஏ.ஷேக் தாவூத் said...

நல்லவேளை சொன்ன இடத்துல இருந்த பிகேபி முஸ்லிம் இல்லை. அவர் மட்டும் முஸ்லிமா இருந்தால் உடனே பதிவர்களின் தனி மனித சுதந்திரத்தில் தலையிடும் முஸ்லிம் என்று எழுதி ஹிட்ஸ் மேனியா காரர்கள் பக்கம் பக்கமா எழுதி தள்ளிருப்பாங்க. அங்கேயும் போய் கருமமே கண்ணாக தம் திருவாய் மலர்ந்திருபபர்கள் சாரு , ஜெயமோகன் அளவுக்கு ஈக்குவலான பதிவர்கள்.

Anonymous said...

குழு அமைத்துக் கொண்டு பதிவர்கள் வலம் வருவது இயல்பாகிவிட்டது, குழுவில்லாமல் தனியே இருந்தாலும், எதாவது ஒருக் குழுவில் தள்ளிவிடப் பண்ணிவிடுகின்றார்கள்.

தமிழ்மண மகுடம், பரிந்துரை, சூடான இடுகை என்பதை மனதில் வைத்து தான் பலரும் இப்படி செய்கின்றார்கள் என்றாலும், பிரபலமாகிவிட வேண்டும் என்பது தான் அனைவரின் அடிமனதிலும் ஓடிக் கொண்டிருக்கும் நப்பாசை.

கருத்துக்களைத் தெரிவிப்பதோடு நிறுத்தாமல் எங்கேயோ இருப்பவர்களைக் கொண்டு வந்து சேர்ப்பது, பதிவு எழுதியவர்களுக்குத் தான் பலன் தரும் என நினைக்கின்றேன். ஏனெனில் நிறைய ஹிட்ஸ் கிடைக்கின்றது.

அஞ்சா சிங்கம் செய்வது தவறு என்று எடுத்துக் கொண்டாலும், அவரிடம் ஒரு Transparency இருக்கின்றது. அவர் வெளிப்படையாக செய்வதை, சிலர் மறைமுகமாக மின்னஞ்சல் ஊடாக செய்கின்றனர் என்பதும் உண்மை ... !!!

என்ன செய்யலாம் தானாக திருந்தினால் தான் உண்டு !!!

Anonymous said...

//ஒரு சில பதிவர்கள் செய்றதெல்லாம் சிறுபிள்ளைத்தனம், ஆனா பேசுறதெல்லாம் ஏதோ உயர் நோக்கு, பொது நோக்கு எல்லாத்துக்கும் தாந்தான் "அத்தாரிட்டி" என்பது போல! :)//

இது எல்லாருக்கும் பொருந்தும் என நினைக்கின்றேன். ஒரு 30 முஸ்லிம் வகாபிய பதிவர்கள் ஒட்டு மொத்த இஸ்லாமிய சமூகத்தையும் பிரதிப்பலிப்பதாகக் காட்டிக் கொள்ளும் அத்தாரிட்டியை யார் கொடுத்தது என்பதையும் நாம் சிந்திக்க கடவ !!!

தமிழில் எழுதும் முஸ்லிம்களில் பன்முகம் குறைவாக உள்ளன --- குறிப்பாக சியாக்கள், சூபிக்கள் என இதரப் பிரிவினர் அமைதியாகவே போய்விடுகின்றனர் என்பதால் வகாபிகள் தான் முஸ்லிம்கள் என்ற விம்பத்தை பதிவுலகில் ஏற்படுத்திவிட்டார்கள் ... !!!

பார்ப்பனர்கள் மாத்திரம் இந்துக்களாகி விடமாட்டார்கள், கத்தோலிக்கர்கள் மட்டும் கிருத்தவர்களாகி விடமாட்டார்கள், பெரியாரிஸ்ட்கள் மட்டும் நாத்திகர்களாகி விடமாட்டார்கள் என்பது போல வகாபிகள் மட்டும் இஸ்லாமியர்களாகி விட மாட்டார்கள் ---- !!!

இது தான் இங்கு சிக்கலாக இருக்கின்றது ....

Anonymous said...

@ பி.ஏ.ஷேக் தாவூத் - // கிறிஸ்தவ ஊழியம் செய்து கொண்டே நாத்திக வேடம் கட்டும் செல்வன்கள் மறுபுறம் (இவர்கள் வெளிநாட்டிலும் இருக்கலாம்) //

இதற்கு இக்பால் செல்வன் என்று வெளிப்படையாகவே சொல்லி இருக்கலாம் !!! கிறித்தவ ஊழியமா ? சிரிப்பதைத் தவிர வேறொன்றும் சொல்வதற்கில்லை .. இஸ்லாமுக்கும் - கிருத்தவத்துக்கும் - இந்துவுக்கும் எனக்கு வேறுபாடுகள் இல்லை. அனைத்தும் ஒரேக் குட்டையில் ஊறிய மட்டைகள் தான் .. என்ன ஒவ்வொன்றும் ஒருவிதமாய் மிதந்துக் கொண்டு இருக்கின்றன !!!

பி.ஏ.ஷேக் தாவூத் said...

பழைய கொடுக்கி தளத்தில் வந்த கட்டுரைகளை நாங்களும் படிச்சுருக்கோம் இக்பால் செல்வன். சோ நீங்க சொல்லுறதை நம்பிட்டேன். மேலும் நீங்கள் சுட்டிக்காட்டிய பின்னூட்டத்துல இக்பால் செல்வன் என்று குறிப்பிடலை. டாடி இங்கே மறைந்து கொள்ளவில்லை என்பது போன்று நீங்களே இதற்கு பதிலும் சொல்லிருக்கிங்க. அப்புறம் யாரும் தங்களோட உண்மை நிலையை அப்படியே ஏற்றுக் கொள்வதும் கிடையாது. ஏன்னா இணையம் முகமூடி மாட்டிக் கொள்ள வசதியான இடம்.

ராஜ நடராஜன் said...

//குழு அமைத்துக் கொண்டு பதிவர்கள் வலம் வருவது இயல்பாகிவிட்டது, குழுவில்லாமல் தனியே இருந்தாலும், எதாவது ஒருக் குழுவில் தள்ளிவிடப் பண்ணிவிடுகின்றார்கள்.//

சகோ.நானெல்லாம் தனிக்காட்டு ராஜா!இப்ப பார்த்தீங்கன்னா உங்களோடு கூட எனக்கும் கூட விளம்பர சுவரொட்டி ஒட்டுறாங்க:)

பிரபலமாகி விடவேண்டும் என்பதும் குழு என்பதும் என்னைப் போன்றவர்களுக்குப் பொருந்தாது என்றே நினைக்கின்றேன்(அப்படியும் பிரபலமாகித்தான் தீரனும்னு சிலர் நினைக்கிற மாதிரி இப்ப பின்னுட்டங்கள் வருகிறது:))

பிரபலம் என்பது ஒரு சுமை.உங்கள் எண்ணங்களின் பிரதிபலிப்புக்கான தடைக்கல்.பதிவுலகில் எத்தனை சண்டைகள் பார்த்திருப்போம்.அமைதியாகவே இருந்தேன்...இருக்கிறேன்.அப்படியும் வடிவேலை ரிங்குக்குள்ள தள்ளி விட்ட மாதிரி தள்ளி விட்டா என்ன செய்ய முடியும்:)


வருண் said...

***Pebble said...

கேள்வி கேட்டவரும், பதில் சொன்னவரும் கொஞ்சம் அவசர பட்டு எழுதி விட்டார்கள் என்று எண்ணத்தோன்றுகிறது. கேட்டவர், நயமாக இந்த வழக்கம் சங்க கால பதிவுகளில் உள்ளதா என்று கேட்டதோடு நிறுத்தி இருக்காலம். பதில் சொன்னவரும் இன்ன இன்ன இலக்கியங்களில் இருக்கிறது அல்லது இல்லை என்று சொல்லி இருக்கலாம். இடையில் தனிமனித மற்றும் மதத்தின் மேல் விரோதம் உள்ளவர்கள் பின்னூட்டம் என்ற பெயரில் குளிர் காய்ந்து கொண்டார்கள்.***

இதுதான் பதிவுலகும்!!! எது எப்படி திரும்பும்னு சொல்ல முடியாது! :)

வருண் said...

***ஷர்மிளா ஹமீத் said...

/ இதைக்கூட "வருண்" சொன்னா ஏத்துக்குவாங்க, நீங்க சுவனப்பிரியன் (இஸ்லாமியர் என்பதால்) சொன்னால், அதுக்கும் ஏதாவது சாயம் பூசுவார்கள்! பார்த்துக்கிட்டுத்தானே இருக்கோம் என்ன நடக்கிதுனு. :)// :)))))) ***

உண்மையைதாங்க, சொன்னேன்! யாராவது இல்லைனு சொல்லுறாளா, பாருங்கோ! :))))

வருண் said...

***Blogger கோவி.கண்ணன் said...

//நல்ல கேள்விதான்.

அவரு காமெண்ட் மாடெரேஷன் எனாபில் பண்ணி வச்சிருக்காரு. அதனால அவரிடம் இதையெல்லாம் கேட்க முடியாது.//

சென்ற பதிவின் பின்னூட்டத்தில் நீங்கள் ஒரு கத்துக்குட்டி என்று ஒப்புதல் கொடுத்த பிறகு விளக்கம் கொடுக்கலாம் என்று எண்ணிய நான் பிறகு பின் வாங்கினேன். :)


மட்டுறுத்தல் : பதிவு கழிவறை ஆகாமல் இருக்க சில சமயம் பூட்டு தேவைப்படுகிறது.

என்ன நல்ல கேள்வி பொல்லாத கேள்வி ?

நானும் ரவியும் மூக்கு மூக்கு உரசுகிறோம் என்று யார் சொன்னார்கள் ? தவிர இரண்டு பேருக்கும் தற்பொழுது என்ன உறவு இருக்கிறது என்று நான் ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்க என்ன இருக்கிறது ? அது அவ்வளவு முக்கியமான ஒன்றா ?

நீங்கள் வேண்டுமென்றால் வவ்வாலைப் பார்த்தால் கட்டிப்பிடித்துக் கொள்ளவும் எனக்கு ஆட்சேபம் இல்லை.****

சரிங்க, கோவி. விளக்கத்துக்கு நன்றி.

யாரையும் நான் கட்டிப்பிடித்து அன்பை வெளிப்படுத்துறது என் பழக்கவழக்கம் இல்லைங்க. "ஹாய் வவ்வால்!" னுகை கொடுப்பேன், நிச்சயமா! :)))

வருண் said...

***Loosu Mani said...

//மட்டுறுத்தல் : பதிவு கழிவறை ஆகாமல் இருக்க சில சமயம் பூட்டு தேவைப்படுகிறது.//

ஆமா.. நீங்க கண்டதையும் உளறிக்கொட்டுவிங்க.. அதற்கு வார கமெண்டு எல்லாம் அருமை,கலக்கல்,நன்றி அப்பிடித்தான் வரனும்ன்னு எதிர்பார்த்தா எப்பிடி..?

அப்பிடி எல்லா பதிவுக்கும் ஒரே மாதிரி கமெண்ட் போட நம்ம திண்டுக்கல் தன்பாலன் சாரால மட்டும்தான் முடியும்..:-)

நீங்கள் எழுதும் எழுத்துக்கள்தான் உங்களுக்கான பின்னூட்டங்களையும் தீர்மானிக்கிறது..

28 August 2012 7:40 PM***

இது எனக்கும் பொருந்தும்னு நான் என் தரப்பில் ஏற்றுக்கிறேன். :)

வருண் said...

***திண்டுக்கல் தனபாலன் said...

நல்லதொரு அலசல்... நன்றி...

28 August 2012 8:09 PM***

வாங்க தனபாலன்! அலசல் நல்லாத்தான் இருக்கு. ஆனால் புரியவேண்டிவங்க புரிஞ்சி சரியா எடுத்துக்கிட்டா நல்லது. :)

வருண் said...

***ராஜ் said...

வருண்,
நீங்க பண்ணுறது தான் நாட்டாமைதனம், உங்களோட இந்த பதிவு உங்களோட ""அத்தாரிட்டி" தனத்தை காட்டுவது போல இருக்கு.***

அப்படிங்கிறீங்க? சரி அப்படியே எடுத்துக்கோங்க. :)

*** பதிவுலகத்துல எல்லோரும் வளரந்தவங்க, அவங்களுக்கு நல்லது கெட்டடது தெரியும், யாருக்கும் அப்படி இரு, இப்படி இரு என்ற அட்வைஸ் தேவை இல்லை. ***

இதுவே ஒரு அட்விஸ்தான் அண்ணா!! இல்லையா? :)))

***இப்படி இருந்தா நல்லது என்று கூட யாரும் சொல்ல வேண்டாம்.***

அப்போ இது எதுக்கு சொல்றீக?

***அப்புறம் நீங்கள் ஏன் "அஞ்சா சிங்கம்" என்கிற பதிவரை மட்டும் குறிப்பிட்டு சொல்லுறேங்க ?? ஏதாவது காரணம் இருக்கா ???***

அவருதாங்க, வாங்க போய் விவாதம் பண்ணலாம்னு கூப்பிட்டாரு!

***நீங்க கூட பார்த்து இருக்கலாம் Unmaikkal என்கிற பிளாக்கர் , "அருள்"- என்கிற பிளாக்கர் கூட பதிவுக்கு சம்பந்தமே இல்லாம அவங்களோட பதிவை பத்தின விளம்பரம் மட்டுமே பண்ணுவாங்க. இவங்க இதையே கிட்டத்தட்ட ரெண்டு, வருசமா பண்ணிக்கிட்டு.***

இதையும் பலரும் பின்னூட்டங்களில் இவர்களை தாக்கி விமர்சனம் பண்ணிக்கிட்டுதான் இருக்காங்க. அது தெரியுமில்லையா உங்களுக்கு???


***நீங்க சொல்லுற "அஞ்சா சிங்கம்" ஒரே ஒரு வாட்டி நீங்க குறிப்பிட்ட "இஸ்லாமியர் பதிவுக்கு/" மட்டுமே அப்படி செஞ்சார். பதிவுலகத்துல ரொம்ப வருசமா இருக்கிற உங்களுக்கு Unmaikkal & அருள் பத்தி கண்டிப்பா தெரிஞ்சு இருக்கும்..***

அவங்க பதிவை வந்து வாசிக்க கூப்பிடுவாங்கனு நெனைக்கிறேன். அதுபோல் பலர் செய்றாங்க. சண்டைபோடவா கோஸ்டி சேர்த்தாங்க???


***நீங்க ஏன் "அஞ்சா சிங்கம்" பேரை மட்டும் யூஸ் பண்ணுனீங்க ???? அவர் ஆட்சேபனை தெரிவிச்சா என்ன பண்ணுவேங்க..???***

அவரு செஞ்சதைத்தான் சொன்னேன், சகோ னு அவர் பின்னூட்டத்தை கொண்டு வந்து காட்டுவேன். :)

Feroz said...

//தமிழில் எழுதும் முஸ்லிம்களில் பன்முகம் குறைவாக உள்ளன --- குறிப்பாக சியாக்கள், சூபிக்கள் என இதரப் பிரிவினர் அமைதியாகவே போய்விடுகின்றனர்// அன்பு செல்வன் என்னதான் நரி பரி வேடம் போட்டாலும் நரி நரி தான்.என்ன தான் உள்ளத்தில் மறைத்து வைத்தாலும் ஒரு நாள் வெளியாகும் என்பதற்கு நீங்கள் கொடுத்துள்ள ஒப்புதல் வாக்கு மூலம். இன்னும் ஏன் இவர்கள் பதிவுலகில் அடித்து கொல்ல வில்லை என்ற ஆதாங்கம் கீழுள்ள வரிகளில். எல்லா மதமும் குட்டை தான் என்று சொல்லும் செல்வனே ஏன் தங்களில் பத்து பதிவில் ஒன்பது இஸ்லாம் பற்றியது. இது முழுக்க முழுக்க காழ்ப்பு என்பதற்கு கண்ணாடி தேவையில்லையே. ஹிட்ஸ் சிண்ட்ரோம் முற்றும் முன் வைத்தியம் செய்வது பதிவுலகுக்கு நன்மையை அமையும். உங்கள் உடல் நலம் நாடும் தோழமை.

Anonymous said...

@ பி.ஏ.ஷேக் தாவூத் -

// பழைய கொடுக்கி தளத்தில் வந்த கட்டுரைகளை நாங்களும் படிச்சுருக்கோம் இக்பால் செல்வன். //

கொடுக்கித் தளத்தில் அப்படி என்ன நான் எழுதி இருந்தேன். கொஞ்சம் சொல்லுங்கள் பார்ப்போம்.

//மேலும் நீங்கள் சுட்டிக்காட்டிய பின்னூட்டத்துல இக்பால் செல்வன் என்று குறிப்பிடலை. டாடி இங்கே மறைந்து கொள்ளவில்லை என்பது போன்று நீங்களே இதற்கு பதிலும் சொல்லிருக்கிங்க. //

எந்த பின்னூட்டம் என்று சொன்னால் நன்றாக இருக்கும் !!!

//அப்புறம் யாரும் தங்களோட உண்மை நிலையை அப்படியே ஏற்றுக் கொள்வதும் கிடையாது. ஏன்னா இணையம் முகமூடி மாட்டிக் கொள்ள வசதியான இடம்.//

சரியாக சொன்னீர்கள் ! இது அனைவருக்கும் பொறுந்தும் என நினைக்கின்றேன் ....

வருண் said...

***சிராஜ் said...

வருண்....


குட் போஸ்ட்... நேர்மையான அலசல்... கீப் அப் த குட் வொர்க்.... உங்களுக்கு சாதகமா இருக்கதால பாராட்ரீங்களான்னு யாராவது கேட்பாங்க...

கேட்கட்டும்... ஐ டோன்ட் மைன்ட்...***

நம்ம மனசாட்சிப் படி நம்ம கருத்தை பகிர வேண்டியதுதான் நல்லது சகோ.

இந்தக் காலத்தில் நீதிபதிகளே தகுதியில்லாத்வர்களா இருக்காங்க. அவங்க நாயத்தை எல்லாம் குப்பையில் போட வேண்டியதுதான்.

வருண் said...

Feroz said...

*** மிக அருமையான் பதிவு சகோ.பதிவர்களுக்குள் ஆழமான புரிதல் இருந்தால் எந்த பிரச்சினையும் இல்லை. நண்பர் சுபி மற்றும் ஆசிக் எதை பற்றி பதிவு போட்டாலும் எதிர்க்க வேண்டும் என்ற மனநிலை நோயாக முற்றிக்கொண்டு இருக்கிறது மூவர் அணிகுக்கு.தந்தை பெரியாரும் ராஜாஜியும் கருத்தியல் ரீதியாக மோதிக்கொன்டாலும் நட்பு ரீதியாக நட்புக்கு இலக்கணமாக இருந்தவர்கள். ராஜாஜியின் மறைவுக்கு அந்த தள்ளாத வயதிலும் தந்தை பெரியார் மயானாதிற்கு சென்று குலுங்கி குலுங்கி அழுதது நட்பின் ஆழம் மற்றும் இலக்கணம். நாம் கருத்தை கருத்தால் எதிர்கொள்வோம். மனிதத்தை நேசிப்போம் அதையே சுவாசிப்போம். தோழமையுடன். ***

நல்ல கருத்து சகோ, ஃபரோஸ். நீங்க சொல்லியிருக்கிற அணுகுமுறைதான் நல்லது. :)

வருண் said...

பி.ஏ.ஷேக் தாவூத் said...

அன்பின் சகோ வருண்,
பதிவுலகில் கருத்து வேறுபாடுகள் ***வருவது சகஜமே. ஆனால் இவ்வாறு ஏற்படும் கருத்து மோதல்களை ஆக்கபூர்வமான வழியில் கொண்டு செல்ல தெரியாமல் பதிவில் அநாகரிக வார்த்தைகளை விட்டுக் கொண்டிருக்கும் சில அற்பர்களுக்கு இந்த பதிவு மிளகாய் பொடி தூவியது போன்று இருக்கும்.

28 August 2012 10:15 PM***

இந்தக் கருத்தை நீங்க சொல்றவங்கள்ள என்னையும் ஒரு ஆளா சேர்த்து நானும் எடுத்துக்கிறேன், சகோ, தாவூத். ந்னறி. :)

வருண் said...

***பி.ஏ.ஷேக் தாவூத் said...

// "மகுடம்" "பரிந்துரை" "சூடான இடுகை" எல்லாத்தையும் கண்டுக்காமலும் ஒரு முதிர்ச்சியடைந்த பதிவர் பதிவெழுதலாம். நான் அதையெல்லாம் கண்டுக்கிறதில்லைனு சொல்லிக்கிட்டு அதைப் பத்தி எந்னேரமும் விமர்சிக்கிற பெரியமனிதர்களை என்ன சொல்லுவது? :) // ஓவர் குசும்புங்க உங்களுக்கு வருண்.

28 August 2012 10:16 PM***

ஆமங்க, கண்டுக்கிறதில்லைனு சொல்லிட்டே கண்டுக்கிறாங்கனு நீங்க கவனிச்சுப் பார்த்தால் தெரியும். :)

வருண் said...

*** ஓசூர் பாய் said...

தாவது ஒரு பெரியஏ பதிவரை வம்புக்கு இழுத்து பதிவு போட்டு ஹிட்ஸ் அடிக்கிறதே உங்க பொழப்பா போச்சி


சாரு, ஜெய மோஹன், வவ்வால், ராஜ நடராஜன், இக்பால் செல்வன் இப்படி..........

இன்னைக்கு கோவி.கண்ணனா

நடத்துங்க ராசா.. நடத்துங்க...

29 August 2012 12:05 AM***

இப்படியும் நாரதர் வேலை செய்து பதிவுலகில் பொழைப்பை ஓட்டலாம். ஓட்டுங்க. :)))

வருண் said...

***பி.ஏ.ஷேக் தாவூத் said...

சொந்த பெயரில் வராமல் ஓசூர் பாய் என்ற பிராடு பெயரில் வந்திருக்கும் நபருக்கு, //சாரு, ஜெய மோஹன், வவ்வால், ராஜ நடராஜன், இக்பால் செல்வன் இப்படி..........இன்னைக்கு கோவி.கண்ணனா // சாரு, ஜெயமோகன் தெரியுது ஆனால் மீதி உள்ள லிஸ்ட்டுல இருக்குற ஆளுங்கலாம் யாருப்பா? அவங்களாம் பெரிய்ய பதிவர்களா. செம காமெடி தான் பாஸ். சிரிக்க வைக்கணும் என்று முடிவு பண்ணிட்டீங்க போல. எதுக்கும் உங்களோட இந்த கமெண்ட்ட பெங்களூர் - ஓசூர் பைபாஸ் ல பிளக்ஸ் போர்டா வைங்க. ஹைவேஸ் ல போயிடு வார மக்கள் தெரிஞ்சுக்கட்டும். மேற்படி நபர்கள் எல்லாம் பெரிய்ய்ய்ய்ய பதிவர்கள் என்று.

29 August 2012 12:17 AM***

இதுபோல் ஆட்கள், பின்னூட்டம் என்கிற பேரில் செய்கிற அயோக்கியத்தனத்திற்கு அளவே இல்லை. ஒரு பின்னூட்டம் போட்டு எத்தனை பேரை கவுத்துறாரு பாருங்க, இந்த அனானி!

வருண் said...

*** NKS.ஹாஜா மைதீன் said...

#நான் ஏற்கனவே சொல்லியிருக்கேன், "மகுடம்" "பரிந்துரை" "சூடான இடுகை" எல்லாத்தையும் கண்டுக்காமலும் ஒரு முதிர்ச்சியடைந்த பதிவர் பதிவெழுதலாம்.#

சரியாக சொன்னீர்கள்..ஒரு சிலர் ஹிட் அடிக்கணும் என்பதற்காக என்னென்னவோ தலைப்பு கொடுத்து எழுதுகிறார்கள்...

29 August 2012 1:33 AM***

தலைப்பில் உண்மையுடன், தலைப்புக்கு சம்மந்தமான கருத்தை/
உண்மையை பதிவில் எழுதினால் எல்லாருக்கும் நல்லதுதாங்க, சகோ, ஹாஜா மைதீன். :)

வருண் said...

***ராஜ நடராஜன் said...

வருண்!நீங்க இங்கே சூடான பகுதியில் வந்து உட்கார்ந்திருக்கேங்கன்னு தெரியாமல் மீதிக் கச்சேரியை நீங்க டீ ஆத்தும் போது வச்சிக்கிறேன்ன்னு சகோ.சுவனப்பிரியன் பதிவில் பின்னூட்டமிட்டிருந்தேன்.இதை உங்கள் பின்னூட்டத்திற்கான பதிலாக எடுத்துகிட்டு மிச்சம் மீதியை படிங்க.

http://suvanappiriyan.blogspot.com/2012/08/blog-post_28.html***

இது எதுக்கு இங்கே? அங்கேயே பேசிக்கலாமே?

**நம்ம ஏதாவது சொன்னா நாட்டாமை செய்றேன்னு கொசுவத்தி கொளுத்த வேண்டியது.***

நீங்க "நாட்டு ஆமை" பண்ணினால் பண்ணுறதை சொல்லத்தான் செய்யனும். நீங்க "நாட்டாமை பண்ணலை"னு சொல்றீங்களா??? பொய்யெல்லாம் சொல்லக்கூடாது!

***அதையே நீங்க செஞ்சுகிட்டு "சூட்டுல" உட்கார்ந்துக்க வேண்டியது.***

நான் நாயத்தைக் கேட்டேன். நாட்டாமைக்கு கோவம் வருதுபோல! என்ன சூடோ என்னவோ போங்க!

**வவ்வால் ஆங்கில வார்த்தைகளை அப்படியே போட்டா அதுக்கு ஒரு பின்னூட்டம்.அதையே நீங்க செஞ்சா தப்பில்ல இல்ல?***

இது எதுக்கு கண்டதையும் கொண்டுவந்து கொட்டிக்கிட்டு? வவ்வால் பத்தி இந்தப் பதிவில் என்ன சொல்லியிருக்கேன்?? நீங்க ஏன் சம்மன் இல்லாம, உங்க கேஸ்க்கு ஆஜர் ஆகிக்கிட்டு?

***மனவளர்ச்சி பற்றியெல்லாம் நீங்க பேசறது எனக்கு சிப்பு சிப்பா வருது.***

நீதிபதி. தன்னை கடவுளா நெனச்சுக்கிட்டு சிரிக்கிறாரு!! :)))))

***இன்னும் பலருக்கும் அதே நிலைப்பாடுதான் என்பதை உங்கள் மேல் வீசும் பின்னூட்டங்களிலிருந்து உணரவும் முடிகிறது.***

நடராஜன், நீதி தேவதையை அடிச்சு தொரத்திட்டு அந்தம்மா எடத்தில் உக்காந்து "அநீதி" வழங்குகிறாரு!!!:)))

***மிச்சத்தை அப்புறமா வச்சுக்கிறேன்.இன்னைக்கான கச்சேரி உங்ககிட்டதான்!

29 August 2012 1:57 AM***

உன்க்க முன்னுரையே படு மட்டமா இருக்கு (உங்க தரத்துக்கு). பின்னால வர்ரதாவது ந்ல்லா அமையட்டும். :)))

வாங்க, சகோ நடராசன்! அசலாம் அலைக்கும்!! :)))

ராவணன் said...

வருண் நீங்கள் முஸ்லீமா?

சொல்லவேயில்லை...

சாந்தி உங்களுக்குக் கிடைக்கும்.

வருண் said...

***பி.ஏ.ஷேக் தாவூத் said...

ராஜா நடராஜா அய்யா அவர்கள் இன்னைக்கு கச்சேரி வைத்திருப்பதால் ஆங்காங்கே இருக்கும் பொதுமக்கள் கச்சேரி நடக்கும் இடத்திற்கு வருகை தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். நடராஜா அய்யா அவர்கள் வைக்கபோகும் கச்சேரிக்கு கூடவே துணை கருவிகள் வாசிக்க கோவி கண்ணன், இக்பால் செல்வன், அஞ்சா சிங்கம் செல்வின் மற்றும் பல துணை வாசிப்பாளர்களும் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. (ஆத்திகர்கள் நாத்திக கச்சேரி வைக்கிறது கூட நல்லா தான் இருக்கு)***

அவரு ஆத்திகர்னு சொல்ல மாட்டாரு. அபப்டி சொன்னால் இந்துனு ஆயிடும் இல்லையா?

நாத்திகர்னும் சொல்ல மாட்டாரு. அதுக்கு அவரு மனசு இடம் கொடுக்காது பாருங்க.

அப்போ அவரு என்னப்பா?

சும்மா "அநியாய நீதி" வழங்கும் "நியாயஸ்தர்"னு சொல்லலாமா?? :))))

வருண் said...

***ராஜ நடராஜன் said...

//பி.ஏ.ஷேக் தாவூத் said...

அன்பின் சகோ வருண்,
பதிவுலகில் கருத்து வேறுபாடுகள் வருவது சகஜமே. ஆனால் இவ்வாறு ஏற்படும் கருத்து மோதல்களை ஆக்கபூர்வமான வழியில் கொண்டு செல்ல தெரியாமல் பதிவில் அநாகரிக வார்த்தைகளை விட்டுக் கொண்டிருக்கும் சில அற்பர்களுக்கு இந்த பதிவு மிளகாய் பொடி தூவியது போன்று இருக்கும்.//

சகோ.ஷேக் தாவுத்!நீங்க எல்லாம் சகல பதிவுகளையும் மேய்கிறீர்களா அல்லது இந்து முஸ்லீம் என்ற சொற்றொடரைப் படித்து விட்டு மட்டுமே நமக்கும் ஒருத்தர் சப்போர்ட் செய்கிறாரே என்று பின்னூட்டம் போடுறீங்களா:)

அநாகரீக வார்த்தைகளை விடுவதில் நீங்க மொளகாய் பொடி தூவிட்டீங்கன்னு பெருமையா பீத்திக்கொள்ளும் வருணை மிஞ்ச ஆளே கிடையாதாக்கும்:)

அவர் அமெரிக்காவுல இருக்குறதால சி.ஐ.ஏக் காரன் மாதிரி வேடம் போட்டு உங்களுக்கெல்லாம் மொளகாய் பொடி தூவுறது தெரியாம பின்னூட்டம் போடுறீங்களே.

29 August 2012 2:50 AM***

ரொம்ப டென்ஷனாகிட்டீங்க போல இருக்கு, சகோ, நடராசன்.

அமெரிக்கானு சொல்றீங்க, சி ஐ எ னு சொல்றீங்க. என்ன ஆச்சு உங்களுக்கு???

அநீதியையும், அயோக்கியத்தனத்தையும் முதலீடா வச்சுக்கிட்டு "நாத்திக வேடமிட்டு" நாகரிமாக பேசுறவர்கள் எல்லாம் நீதிபதினு நெனச்சுக்கிடுறாங்க. அவங்கள என்ன ப்ண்ணுறது? :)))

அஞ்சா சிங்கம் said...

அறிவாளி வருணுக்கு நான் சொல்லிகொள்வது . நான் எங்கு போய் எனக்கு விளம்பரம் தேடியதில்லை என்று உங்களுக்கு நல்லாவே தெரியும் என்று நினைக்கிறேன் . நான் அந்த பதிவை பொறுத்தவரை ரெண்டு பெயரிடம் மட்டும் தான் பின்னூட்டம் போட்டேன் ஒன்று வௌவால், இன்னொன்று இக்பால் அதற்க்கு காரணம் அந்த பதிவு வவ்வாலுக்காக எழுதப்பட்டது அவர் கவனத்துக்கு அது வரவில்லை அவ்ளோதான் . இக்பாலுக்கு ஏன் போட்டேன் என்றால் அவர் என் கருத்துக்கு இணக்கமானவர் என்று நம்பியதால் ஆனால் அவர் அங்கு வந்து எந்த கமன்ட்டும் போடவில்லை . அதனால் சரி நாம் தான் அவரை சரியாக புரிந்து கொள்ளவில்லை என்று நினைத்து கொண்டேன் . இதை தவிர நான் வேறு எங்காவது சர்ச்சைக்குரிய பதிவிற்கு வரவும் என்று நான் பின்னூட்டம் போட்டதாக நீங்கள் நிரூபித்தால் நான் என் ப்ளாக் அக்கவுன்ன்டை மூடிவிடுகிறேன் . அதை நிருபிக்கும் உங்களுக்கு ஒரு லக்சம் பரிசு தருகிறேன் . தயாரா ..............?

நாய் நக்ஸ் said...

அண்ணே..அண்ணே ..சிப்பாய் அண்ணே ..
நம்ம ஊறு நல்ல ஊறு ...இப்ப ரோம்ப கேட்டு போச்சின்னே....

அத சொன்னா மானக்கேடு...சொலாட்டி வெக்கக்கேடு...

வருண் said...

***பி.ஏ.ஷேக் தாவூத் said...

சகோ நடராஜ்,
எவருடைய உள்ளத்தையும் பிளந்து பார்க்கிற தன்மை என்னிடமில்லை. வெளிப்படையாக தெரிகிற ஒன்றை வைத்து தான் என்னால் முடிவு எடுக்க முடியும். அந்த வகையில் பதிவுலகில் நடக்கிற சின்ன சின்ன விசயங்களுக்கு எல்லாம் (சொன்னது முஸ்லிம் பதிவர்கள் என்றால்) மத சாயம் பூசுவதை இந்த பதிவு கண்டித்தது. எனவே நான் பின்னூட்டமிட்டேன். இதே வருண் தவறு செய்தால் அது என் கண்ணிற்கு பட்டால் அதையும் கண்டிக்க தயங்க மாட்டேன்.

சபாஸ்! இதைவிட தெளிவா "நீதிபதி"க்கு பதில் சொல்ல முடியாது! :)

வருண் said...

***ராஜ நடராஜன் said...

சகோ.ஷேக் தாவுத்!முன்னாடி பின்னூட்டத்துக்குதான் பதில் சொன்னேன்.***

அதானே? நீதிபதி எது செஞ்சாலும் சரியாத்தானே இருக்கும்? இல்லைனா, குதற்கமா இப்படியும் நீதிபதி சமாளிக்கலாம்னு சொல்லலாம்!! :)))

**நல்ல பார்மலதான் இருக்கீங்க போல இருக்குதே:)**

நீங்க அவ்ட் ஆஃப் ஃபார்ம் இல்ல. நல்லாத்தான் ஆட முயற்சிக்கிறீங்க!

***நக்ஸ் மேலேயிருந்து கீழே!நான் கீழேயிருந்து மேலே போறேன்,,,,கச்சேரி!அதனால முதல் பந்தி உங்களுக்குத்தான்:)***

நடராஜன், ஆட் சேக்க ஆரம்பிச்சுட்டாரு! எதை எதையோ சொல்லி. ஐய்யோ பாவம்!!!

***சமீபத்தில் ஒரு நண்பர் (வந்து ஆஜராகியிடுங்கய்யா தயவு செய்து)அழகாக சொன்னார்!கண்கள்,வாய் மட்டுமல்ல நீங்க சொல்லும் எழுத்தும் கூட உங்களை பிரதிபலிக்குமென்றார்.இது எனக்கும் பொருந்தும்,உங்களுக்கும் பொருந்தும்.உங்க கோர்ட்ல இருந்து செகண்ட் மேனா விளையாடும் வருணுக்கும் பொருந்தும்.

29 August 2012 2:57 AM***

எல்லாம் சரிதான் நீங்க என்ன முழுநேர தனிநபர் தாக்குதல்ல இறங்கிட்டேள்!!! நம்ம தரம் குறைஞ்சிடாதா, அநீதிபதி?? :)))

வருண் said...

***பி.ஏ.ஷேக் தாவூத் said...

தம்முடைய சுய அடையாளத்தோடு மோத பயந்து நாத்திக பற்று வேஷம், தமிழ் பற்று வேஷம் போட்டு ஆடுகின்ற பதிவர்களையும் கவனிக்காமல் இல்லை. கருணாநிதியை விட ஜெயலலிதா ஒருவகையில் உயர்ந்தவர். கருணாநிதி நேரில் பகுத்தறிவு வேஷம் போட்டு மறைவில் ஜோசியத்தை நம்பி மஞ்சள் துண்டு போடுவது எப்படி சகிக்கலையோ அதை போன்று இணையத்தில் சிலர் போடும் நாத்திக வேடமும் சகிக்கலை.

29 August 2012 3:02 AM***

நீங்க ரொம்ப நல்லா கவனிக்கிறீங்க. நீதிபதி, அவர் சாயம் வெளுக்கும்முன்னால இடத்தை காலி பண்ண வேண்டியதுதான், போங்கோ! :)))

வருண் said...

***ராஜ நடராஜன் said...

ஷேக் தாவுத்!மறுபடியும் நீங்கதான் கண்ணுல படுறீங்க.நானே நினைச்சேன் ஓசுர் பாய் என்னைப் போன்ற புல் தடுக்கி பயில்வானை சாரு,ஜெயமோகன்,இக்பால் செல்வன் வவ்வால் கூட கூட்டு சேர்க்கிறாரேன்னு!

நம்மளையெல்லாம் மக்களுக்கு தெரிகிறதே இல்லையா உங்களுக்கு பேட் பிடிக்கும் வருண் ரொம்ப....பிரபலம்.இதுல வேற அவர் பேசுற பாஷை வேறு தெரியாதுன்னு வேற சொல்றீங்க.தேடுங்க அவரையும் தேடுங்க.அவர் போடும் பின்னூட்டங்களையும் தேடுங்க.நான் ரொம்ப......நல்லவன்டா என்பார்:)***

நீதிபதி: காக்கா கருப்புனு அவருக்குத் தெரியும். மீனுக்கு நீந்தத் தெரியும்னும் அவருக்குத் தெரியும்! வருண் பத்தியும் அவருக்கு நல்லாவே தெரியும். உங்க முழுநேர வருண் தாக்குதல் தாங்கமுடியாமல் அவர் பாவம் பயந்துறப் போறாரு!! விட்டுருங்க! பாவம், இது மாரி நீங்க பொலம்பி நான் பார்த்ததே இல்லை!!!

Anonymous said...

@ அஞ்சா சிங்கம் - // இக்பாலுக்கு ஏன் போட்டேன் என்றால் அவர் என் கருத்துக்கு இணக்கமானவர் என்று நம்பியதால் ஆனால் அவர் அங்கு வந்து எந்த கமன்ட்டும் போடவில்லை . //

நீங்கள் சுட்டிக் காட்டி இருந்தீர்கள் - ஆனால் பின்னூட்டவாதிக்கு கமெண்ட் போட்டு புரியவைக்க முடியாது என்பதை பலமுறை உணர்ந்தத்தால் விட்டுவிட்டேன் ... !!!

வருண் மிகைப்படுத்தி தனி மனிதத் தாக்குதல் செய்வதையே அண்மையக் காலமாக வைத்துள்ளார் என்பதை நாம் அவதானிக்க முடிகின்றது ... வேறு நல்ல விடயங்களை எழுதலாம், அல்லது தனி மனிதத் தாக்குதலைக் கைவிட்டு விட்டு பொதுப்படையாக எழுதலாம் !!!

வருண் எழுதுவதைப் போலவே தான் ! மனிதாபிமானி ஆஷிக்கும் செய்கின்றார் !!!

வருண் said...

***பி.ஏ.ஷேக் தாவூத் said...

கெட்ட வார்த்தை சொல்லி பேசுறவன் கிட்ட பதிலுக்கு நான் மல்லுக் கட்டுறதில்லை. ஏன்னா சாக்கடை என் மேல தெறிக்க கூடாதுன்னு எண்ணுவேன். ஆனால் வருண் அந்த சாக்கடையில் இறங்கி கெட்ட வார்த்தைகள் பேசுற ஜந்துக்களிடம் அதே கெட்ட வார்த்தையில் மல்லுக்கட்டுவார். அதையும் சில இடங்களில் பார்த்திருக்கிறேன். வவ்வால் போன்ற கேவலமான ஜந்துக்கள் (நான் நிஜ வவ்வாலை சொல்லலை. உங்க நண்பர் வவ்வாலை தான் சொல்லுறேன்) எந்த மாதிரியான வார்த்தைகளை பயன்படுத்துவார்கள் என்று எனக்கு தெரியும். அதே மொழியில் வருணும் பதில் கொடுக்கிறார். என்னிடம் கேட்டால் இப்படி பேச வேண்டாம் என்று சொல்லுவேன். ஆனால் கெட்ட வார்த்தையால் திட்டு வாங்கிய வருண் அதே வார்த்தையை பயன்படுத்துவதை தடுக்க முடியாதே நடராஜ்.

29 August 2012 3:12 AM***

உங்களுக்கு இதெல்லாம் தெரிஞ்சிருக்கே, ஆச்சர்யம்தான், சகோ!!

நீதிபதி நடராஜனுக்கு, வருண் தவிர இன்னொருவர் பேசிய அசிங்க வார்த்தைகளை அள்ளிக்கொண்டு போட்டு காட்டினாலும், அது புரியாத மாரி நடிப்பாரு. அவ்வளவு தரம் குறைந்தவர் இந்த நடராஜர்னு எத்தனை பேருக்குத் தெரியும்??

வருண் said...

***பி.ஏ.ஷேக் தாவூத் said...

தண்ணி அடிக்காதே என்று சொன்னால் கூட அதை ஒரு முஸ்லிம் சொல்லக் கூடாது என்று சில பதிவர்கள் மல்லுக்கட்ட அதுக்கு பக்காவா சில இடங்களில் நீங்கள் வாத்தியம் வாசிச்ச்சதையும் கவனிக்காமல் இல்லை. தண்ணி அடிக்கிறது தனிமனித உரிமை என்று கூச்சல் போட்டவங்கலாம் பதிவர் சந்திப்பில் பட்டுக்கோட்டை பிரபாகர் எழுத்தில் கண்ணியம் இருக்கட்டும் என்று சொன்னப்போ எழுதறது தனிமனித உரிமை அதில் பிகேபி தலையிட கூடாது என்று கோஷம் போடலை. அவர் பேசுனப்போ கூட மிளகாய் பொடி தூவுன மாதிரி தான் இவர்களுக்கு இருந்திருக்கும்.***

நடராஜர் தரம் எல்லாருக்கும் புரிய ஆரம்பிச்சுருச்சு போல!!! என்ன கஷ்டகாலம் இந்த நடராஜருக்கு!!! :(

வருண் said...

***ராஜ நடராஜன் said...

சகோ.ஷேக் தாவுத்!அதானே!உங்களுக்கெல்லாம் கண்ணை மூடிகிட்டுப் பல்லாக்கு தூக்கினா வருணை கொண்டாடுவது போல் என்னையும் கொண்டாடுவீங்க:)நான் பதிவுகளின் அடிப்படையிலேயே கருத்துக்களை பகிர்கிறேன்.சில சமயம் மத சார்பான வெளிப்பாடுகள் உங்களுக்கு புறம்பானதாக தெரிந்தால் நான் என்ன செய்ய முடியும்.இதோ!இப்பொழுதும் கூட மதம் என்ற ஒற்றைக்காரணத்தோடுதானே என்னோடு விவாதம் செய்கிறீர்கள்?

கைக்கு கை வாங்கனும் மாதிரி கெட்ட வார்த்தைக்கு கெட்ட வார்த்தை வாதம்!பலே!பலே!

29 August 2012 3:39 AM***

நடராசர்: சகோ, ஷேக் தாவுதுட்ட உங்க நடுநிலைமை ஏமாத்து வேலை/நாடகம் வேகலை போல!!

இனிமேல் உங்க பருப்பு வேகாதுனு தெரிஞ்ச உடனே வருண் அவதூறுக்கு தாண்டிட்டேள்!!!

அட அட அட!!!

உங்க நிலைமையை நெனச்சா எனக்கு பரிதாபமாயிருக்கு, நடராஜரே!!

வருண் said...

***ராஜ நடராஜன் said...

ஷேக் தாவுத்!இங்கேயே எனது மதம் சார்ந்த நிலைப்பாடு என்னவென்று சொல்லி விட்டால் உங்களோடும்,வருணோடும்,பின்னூட்ட சண்டை பார்வையிடும் சிலரோடும் போய் விடும்.****

ஊருக்கே தெரிய வச்சாச்சே!! அதானே இந்தள்வுக்கு பொலம்பிக்கிட்டு திரிகிறேள்!!!

***காலம் கனிந்தால் பதிவொன்றில் தெரியப்படுத்துகிறேன்.

என்னை வருணோடு விளையாட விடுங்களேன்.

29 August 2012 3:41 AM***

ஆமா, அவரு உங்கள பிடிச்சு வச்சிருக்காரு!!

என்ன ஒரு நாடகம்!!!!:)))

வருண் said...

*** ராஜ நடராஜன் said...

ஓசுர் பாய்!உங்க முகமுது பின் துக்ளக் முகமூடி நல்லாயிருக்கந்தே:)

நாமும் கூட கவனிக்கப்படுகிறோமா அல்லது சாரு, ஜெய மோஹன், வவ்வால், ராஜ நடராஜன், இக்பால் செல்வன் இப்படி எனக்கும் சேர்ந்து ஊசி போடுறீங்களான்னு தெரியலையே!

நாம் ஓசி விளம்பரம் வேண்டாமுன்னு சொன்னாலும் பாய்,வருண்,ஷேக்தாவுதெல்லாம் விடமாட்டீங்க போல இருக்குதே:)

29 August 2012 3:45 AM***

இந்த விளம்பரத்தில் நாத்திக வேடம் கிழ்க்கப்பட்டு ஆத்திக முகம் தெரியுதாம்!!

இம்பூட்டு ஏமாத்துக்காரரா இந்தாளு, நடராசன்னு எல்லாரும் ஆச்சர்ய படறா!!!

வருண் said...

***பி.ஏ.ஷேக் தாவூத் said...

நான் எங்கே வருணுக்கு பல்லாக்கு தூக்கினேன்? வருண் பதிவில் வந்து கமென்ட் போடுறது பல்லாக்கு தூக்குறதா? அது சரி.

29 August 2012 3:46 AM***

அப்படி ஏதாவது திரும்ப திரும்ப சொல்லலைனா விவாதம்னு சொல்லி அவர் செய்ற கீழ்தர பொழைப்பு ஓடாது இல்லையா?

இவரு மட்டும் யோக்கியசிகாமணி களுக்குத்தான் பல்லக்கு மட்டும் இல்லை பாடையும் தூக்குவாரு! :)))

வருண் said...

***ராஜ நடராஜன் said...

வருண்!ஒரு வழியா உங்க கிட்ட வந்துட்டேன் போல இருக்குது.நேற்று கோவி கண்ணன் பதிவில் சண்டை போட்டுகிட்டு கட்டித்தழுவறது பற்றி விவாதிக்கொண்டிருந்தோம்.எனக்கும் முன்பெல்லாம் ஒருத்தர் கூட சண்டை போட்டா பேசவே கூடாதுன்னு தோன்றும்.இப்ப வளைகுடா வாழ்க்கையிலும் (சகோக்களே!ஒரு ஓ போடுங்களேன்:) பதிவுலக கண்ணோட்டங்களையும் பார்த்து கொஞ்சம் வளர்ந்த மாதிரி தெரிகிறது.

உங்க நிலைப்பாடுதான் என்னுடையதும். உங்களை நிறைய பேர் மென்டல்ன்னு திட்டியது உண்மையாக இருக்குமோன்னு நானும் கூட சந்தேகப்பட்டாலும் உங்களை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால் ஹலோ சொல்லி கைகுழுக்குவதில் எனக்கு ஆட்சேபனையில்லை.

இந்த நிலைப்பாடு உங்கள் சொற்பிரயோகங்களிலும் இருந்தால் மகிழ்ச்சியடைவேன்.

29 August 2012 3:54 AM***

சொல்றேன்னு கோவிச்சுக்காதீங்க, என்னை மெண்டல்னு வாதத்தில் திட்டுறவங்க, வேஷிமகன்னு கூட திட்டுறவங்க எல்லாம் உங்களை விட நல்லவர்கள். நீங்க இப்போ அதே கீழ்த்தரமா "மெண்டல்னு சொல்லாமல் சொல்றீங்க" பாருங்க?? அது ரொம்ப அசிங்கமான செயல். இல்லை கேவலமான செயல்.

இதெல்லாம் புரிஞ்சா நீங்க ஏன் இப்படி ஊருக்கெல்லாம் நியாய சொல்லிக்கிட்டு திர்கிறீங்க??

வருண் said...

***பி.ஏ.ஷேக் தாவூத் said...

தண்ணி அடிச்சுட்டு பதிவர் மீட்டிங்குக்கு வருவது தனி மனித உரிமை என்று கூப்பாடு போட்டவங்களுக்கு மத்தியில் தண்ணி அடிப்பதை பெருமையாக கருத்தும் அமெரிக்காவில் இருந்தாலும் தண்ணி அடிச்சுட்டு பொது இடத்தில் கூடுறது தப்புன்னு சொன்னா //உங்களை நிறைய பேர் மென்டல்ன்னு திட்டியது உண்மையாக இருக்குமோன்னு நானும் கூட சந்தேகப்பட்டாலும் // இந்த மாதிரி தான் பட்டம் கிடைக்கும்.***

நடராஜனின் உண்மை முகம், கொஞ்சம் கொஞ்சமா வெளிய தெரியுது!!

வருண் said...

***பி.ஏ.ஷேக் தாவூத் said...

@நடராஜ், உங்கள் நாட்டாமைத்தனம் குறித்து வெளிப்படையான கருத்து தெரிவித்ததால் இப்போது வருண் குறித்து // உங்களை நிறைய பேர் மென்டல்ன்னு திட்டியது உண்மையாக இருக்குமோன்னு நானும் கூட சந்தேகப்பட்டாலும் // இப்படி சொல்லுறீங்கன்னு பின்னூட்டங்கள் படிக்குற எல்லோருக்கும் அப்பட்டமா தெரியுது.

29 August 2012 4:01 AM***

எவ்வளவு நாள்தான் அவரும் நடிக்க முடியும்! அடுத்தவனை விமர்சிக்கும்போது உண்மை வெளிய வருது. உண்மை வெளிய வரும்போது அவரோட அசிங்கமான முகம் எல்லாருக்கும் தெரியுது.

வருண் said...

***ஜோதிஜி திருப்பூர் said...

இதுவும் கடந்து போகும்,**

வாங்க, ஜோதிஜி! :)

வருண் said...

***ராஜ நடராஜன் said...

வருண்!எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு பதிவுலக கருத்துக்களுக்குத்தான் பொருத்தமாக இருக்க முடியும்.உங்களுக்கு புதிதாக கோசம் போடுபவர்களுக்கு நடராஜன் என்ன சொல்கிறான்,வவ்வால்,வருண் என்ன சொல்கிறார் என்பதெல்லாம் தேவையற்ற ஒன்று.உங்க ஊரு முன்னாள் ஜனாதிபதி ஜார்ஜ் புஷ் மாதிரி இஸ்லாமியம் சார்ந்து பேசுறீயா அப்ப வருண் எங்க பக்கம்.கொஞ்சம் ரா வாகவோ அல்லது என்னை மாதிரி பட்டும் படாமல் சொன்னாலோ எதிர்க்கட்சி.அவ்வளவுதான்.உங்க பின்புலமெல்லாம் தெரியாம உங்களுக்கு கொடி பிடிக்கிறத பார்க்கிற போது வவ்வால் ஆடுகள்ன்னு சொல்வது சரியாகத்தான் இருக்குது;)

29 August 2012 4:11 AM***

நீங்க பதிவை வாசிக்காமல் வெறும் வருண் தக்குதல்னு செய்து உங்களை தரம் தாழ்த்தி இருக்கீங்க! அதுதான் நீங்க இது வரை சாதிச்சது. நான் நடக்கிறதித்தான் சொன்னேன். நீங்க, "நடராஜன் யோக்கியன் ", வருண் அயோக்கியன், மெண்டல்"னு பொலம்புறதை தவிர எதுவும் உருப்படியா விவாதிக்கலை.

இதுல திருக்குறள் வேற!!!

வருண் said...

***அஞ்சா சிங்கம் said...

ராஜ நடராஜன் said...
//////////////////////

அண்ணே இப்போ இது ஒரு புது பாணி பதிவர்களில் யார் அதிகம் விவாதம் பண்ணுகிறார்களோ . பின்னூட்டத்தில் நின்னு விளையாடுகிறார்களோ .அவர்களை வம்புக்கு இழுத்து ஒரு பதிவு போடவேண்டும் . அப்புறம் அவர்கள் உணர்ச்சிவசப்பட்டு பின்னூட்டத்தில் தாளித்து கொண்டிருப்பார்கள் .சண்டைக்கு சண்டை ஆச்சி பதிவும் ஹிட் ஆச்சி . என்ன ஒரு மோசமான பழக்கம் .....................இந்த மாதிரி ஒன்னும் இல்லாததுக்கு எல்லாம் வந்து பொங்குறதுக்கு வேறு யாரையாவது தேர்ந்தேடுத்திருக்கலாம் .. இங்கு யாரோட பின்னூட்டத்திற்கும் என்னிடம் இருந்து பதில் எதிர் பார்த்தால் ஏமாந்து போவீர்கள் .
beterluck next time


29 August 2012 4:12 AM***

வாங்க அஞ்சா சிங்கம்! That's very good approach! Do follow that all your life! :)

வருண் said...

***Blogger ராஜ நடராஜன் said...

// நான் எங்கே வருணுக்கு பல்லாக்கு தூக்கினேன்? வருண் பதிவில் வந்து கமென்ட் போடுறது பல்லாக்கு தூக்குறதா? அது சரி.

29 August 2012 3:46 AM
Blogger பி.ஏ.ஷேக் தாவூத் said...

சாரு, ஜெயமோகன் கூட லாம் இக்பால் செல்வன் வவ்வால் கோவி கண்ணன் இதெல்லாம் உங்களுக்கே ஓவரா தெரியலையா? என்னமோ போங்க நடராஜ் எனக்கு என்னமோ இந்த ஓசூர் பாய் நீங்களா கூட இருக்கலாமோ என்ற டவுட் இப்போ வருது. ஏன்னா இந்த லிஸ்ட்ல சந்தடி சாக்குல உங்க பெயரும் வருதே. அதான் இந்த டவுட். //

ஓசுர் பாய்!சகோ.ஷேக் தாவுதுக்கு கொஞ்சம் கணினி நுட்பம் சொல்லிக்கொடுத்தீங்கன்னா நல்லது:)

29 August 2012 4:15 AM
Delete
Blogger ராஜ நடராஜன் said...

வாங்கய்யா அஞ்சா ஸிங்கம்!வவ்வாலோடு சேர்ந்து ஆடுகளைத் தேடிகிட்டிருந்தது நீங்களா இல்ல நக்கீரனான்னு நினைவில்லையே:)

எப்படியோ உங்கள் திருமுகத்தையெல்லாம் பதிவர் சந்திப்பில் பார்த்ததில் மகிழ்ச்சி.

29 August 2012 4:21 AM***

இதெல்லாம் என்ன???

நடராஜன் ஐ டியை எவனும் ஹாக் பண்ணிட்டானா? இன்னைக்கு எதை எதையோ அள்ளிட்டு வந்து கொட்டுறாரு, இந்த ஐ டி ல உள்ள ஆளு!!

வருண் said...

***பி.ஏ.ஷேக் தாவூத் said...

இயல்பில் ஹிந்து ஆத்திகர்களாக இருந்து கொண்டு இணையத்தில் நாத்திக வேடம் தரிக்கும் நல்லவர்கள் ஒரு புறம்.
கிறிஸ்தவ ஊழியம் செய்து கொண்டே தமிழ் கலாச்சாரத்தை காக்கின்ற காவலர்கள் ஒரு புறம்
கிறிஸ்தவ ஊழியம் செய்து கொண்டே நாத்திக வேடம் கட்டும் செல்வன்கள் மறுபுறம் (இவர்கள் வெளிநாட்டிலும் இருக்கலாம்)
முஸ்லிமாக இல்லாவிட்டாலும் முஸ்லிம் பெயரில் வந்து பின்னூட்டமிடும் புறம்போக்குகள் ஒரு புறம்,
எத்தனை எத்தனை வேஷம் கட்டுறாங்க.


29 August 2012 4:22 AM***

இதுக்கெல்லாம் இடையில் நீங்க "நீதிபதிகளிடம்" நல்ல பதிவர் பட்டம் வாங்கனும்னா ரொம்ப ரொம்ப கஷ்டம்தான். :)

வருண் said...

***Gujaal said...

// பதிவர் சந்திப்பில் பட்டுக்கோட்டை பிரபாகர் எழுத்தில் கண்ணியம் இருக்கட்டும் என்று சொன்னப்போ எழுதறது தனிமனித உரிமை அதில் பிகேபி தலையிட கூடாது என்று கோஷம் போடலை.//

ஏன்னா அவரு பதிவுலகில் எழுதுவோர் யாவரும் ஆபாசமாக எழுதுகிறார்கள் என்று சொல்லவில்லை.***

இவரு நம்மள சொல்லலைனு எல்லாரும் எடுத்துக்கிட்டாங்களா, குஜால்? :-)))

வருண் said...

*** பி.ஏ.ஷேக் தாவூத் said...

நல்லவேளை சொன்ன இடத்துல இருந்த பிகேபி முஸ்லிம் இல்லை. அவர் மட்டும் முஸ்லிமா இருந்தால் உடனே பதிவர்களின் தனி மனித சுதந்திரத்தில் தலையிடும் முஸ்லிம் என்று எழுதி ஹிட்ஸ் மேனியா காரர்கள் பக்கம் பக்கமா எழுதி தள்ளிருப்பாங்க. அங்கேயும் போய் கருமமே கண்ணாக தம் திருவாய் மலர்ந்திருபபர்கள் சாரு , ஜெயமோகன் அளவுக்கு ஈக்குவலான பதிவர்கள்.

29 August 2012 4:39 AM***

இன்னைக்கு நெலைமை அப்படித்தான் இருக்கு!

வருண் said...

***இக்பால் செல்வன் said...

குழு அமைத்துக் கொண்டு பதிவர்கள் வலம் வருவது இயல்பாகிவிட்டது, குழுவில்லாமல் தனியே இருந்தாலும், எதாவது ஒருக் குழுவில் தள்ளிவிடப் பண்ணிவிடுகின்றார்கள்.

தமிழ்மண மகுடம், பரிந்துரை, சூடான இடுகை என்பதை மனதில் வைத்து தான் பலரும் இப்படி செய்கின்றார்கள் என்றாலும், பிரபலமாகிவிட வேண்டும் என்பது தான் அனைவரின் அடிமனதிலும் ஓடிக் கொண்டிருக்கும் நப்பாசை.

கருத்துக்களைத் தெரிவிப்பதோடு நிறுத்தாமல் எங்கேயோ இருப்பவர்களைக் கொண்டு வந்து சேர்ப்பது, பதிவு எழுதியவர்களுக்குத் தான் பலன் தரும் என நினைக்கின்றேன். ஏனெனில் நிறைய ஹிட்ஸ் கிடைக்கின்றது.

அஞ்சா சிங்கம் செய்வது தவறு என்று எடுத்துக் கொண்டாலும், அவரிடம் ஒரு Transparency இருக்கின்றது. அவர் வெளிப்படையாக செய்வதை, சிலர் மறைமுகமாக மின்னஞ்சல் ஊடாக செய்கின்றனர் என்பதும் உண்மை ... !!!

என்ன செய்யலாம் தானாக திருந்தினால் தான் உண்டு !!!

29 August 2012 5:21 AM***

I dont share my e-mail id with anybody for safety reasons. After I was asked several times by some bloggers I have shared with one or two and I never use that for "group forming". I can only talk about MYSELF! :)

வருண் said...

*** இக்பால் செல்வன் said...

//ஒரு சில பதிவர்கள் செய்றதெல்லாம் சிறுபிள்ளைத்தனம், ஆனா பேசுறதெல்லாம் ஏதோ உயர் நோக்கு, பொது நோக்கு எல்லாத்துக்கும் தாந்தான் "அத்தாரிட்டி" என்பது போல! :)//

இது எல்லாருக்கும் பொருந்தும் என நினைக்கின்றேன். ஒரு 30 முஸ்லிம் வகாபிய பதிவர்கள் ஒட்டு மொத்த இஸ்லாமிய சமூகத்தையும் பிரதிப்பலிப்பதாகக் காட்டிக் கொள்ளும் அத்தாரிட்டியை யார் கொடுத்தது என்பதையும் நாம் சிந்திக்க கடவ !!!

தமிழில் எழுதும் முஸ்லிம்களில் பன்முகம் குறைவாக உள்ளன --- குறிப்பாக சியாக்கள், சூபிக்கள் என இதரப் பிரிவினர் அமைதியாகவே போய்விடுகின்றனர் என்பதால் வகாபிகள் தான் முஸ்லிம்கள் என்ற விம்பத்தை பதிவுலகில் ஏற்படுத்திவிட்டார்கள் ... !!!

பார்ப்பனர்கள் மாத்திரம் இந்துக்களாகி விடமாட்டார்கள், கத்தோலிக்கர்கள் மட்டும் கிருத்தவர்களாகி விடமாட்டார்கள், பெரியாரிஸ்ட்கள் மட்டும் நாத்திகர்களாகி விடமாட்டார்கள் என்பது போல வகாபிகள் மட்டும் இஸ்லாமியர்களாகி விட மாட்டார்கள் ---- !!!

இது தான் இங்கு சிக்கலாக இருக்கின்றது ....

29 August 2012 5:25 AM***

எல்லாருக்கும் பொருந்துமா? நடராஜன் போன்றோர் தன்னை (தன் தரத்தை தானே அளந்துகொண்டு) "விதி விலக்கு" னு நெனச்சுக்கிட்டு இருக்காங்க. உங்களுக்கு புரியலை.

வருண் said...

இக்பால் செல்வன்: உங்க பின்னூட்டத்துக்கு (மேலே உள்ள) பதி சொல்லும்போது, இதை வாசிக்க வில்லை!

***ராஜ நடராஜன் said...

//குழு அமைத்துக் கொண்டு பதிவர்கள் வலம் வருவது இயல்பாகிவிட்டது, குழுவில்லாமல் தனியே இருந்தாலும், எதாவது ஒருக் குழுவில் தள்ளிவிடப் பண்ணிவிடுகின்றார்கள்.//

சகோ.நானெல்லாம் தனிக்காட்டு ராஜா! ***

இப்போ தெரியுதா? நான் என்ன சொல்ல வர்றேன்னு!!! :))) புரிஞ்சுக்கோங்க!!!

அப்புறம் என்னத்துக்கு ஊர்ல உள்ளவனுக்கெல்லாம் வக்காலத்து வாங்கிக்கிட்டு திரியனும்??!

இங்கே உள்ள பின்னூட்டத்தைப் பார்த்தாலே தெரியும். என்ன தனியோ, காடோ, ராஜாவோ என்னவோ போங்க!

வருண் said...

***அஞ்சா சிங்கம் said...

அறிவாளி வருணுக்கு நான் சொல்லிகொள்வது . நான் எங்கு போய் எனக்கு விளம்பரம் தேடியதில்லை என்று உங்களுக்கு நல்லாவே தெரியும் என்று நினைக்கிறேன் . நான் அந்த பதிவை பொறுத்தவரை ரெண்டு பெயரிடம் மட்டும் தான் பின்னூட்டம் போட்டேன் ஒன்று வௌவால், இன்னொன்று இக்பால் அதற்க்கு காரணம் அந்த பதிவு வவ்வாலுக்காக எழுதப்பட்டது அவர் கவனத்துக்கு அது வரவில்லை அவ்ளோதான் . இக்பாலுக்கு ஏன் போட்டேன் என்றால் அவர் என் கருத்துக்கு இணக்கமானவர் என்று நம்பியதால் ஆனால் அவர் அங்கு வந்து எந்த கமன்ட்டும் போடவில்லை . அதனால் சரி நாம் தான் அவரை சரியாக புரிந்து கொள்ளவில்லை என்று நினைத்து கொண்டேன் .***

அந்த ரெண்டையுமே நான் பார்த்துட்டேன்னு நெனைக்கிறேன்.


*** இதை தவிர நான் வேறு எங்காவது சர்ச்சைக்குரிய பதிவிற்கு வரவும் என்று நான் பின்னூட்டம் போட்டதாக நீங்கள் நிரூபித்தால்***

நான் அப்படி ஏதாவது சொன்னேனா???

*** நான் என் ப்ளாக் அக்கவுன்ன்டை மூடிவிடுகிறேன் .***

என்ன சார், நீங்க? எனக்கெதுக்கு அந்தப் பாவம்? :)

**அதை நிருபிக்கும் உங்களுக்கு ஒரு லக்சம் பரிசு தருகிறேன் . தயாரா ..............?**

நான் நிரூபிக்கிறேன்னு சொன்னாத்தான், நீங்க ஒரு லட்சம் தயார் பண்ணனும்?

ரொம்ப காசு இருந்தால் என் பேரைச் சொல்லி தமிழ்மணத்துக்கு டொனேட் பண்ணிடுங்க :)))

Anonymous said...

@ வருண் - // I dont share my e-mail id with anybody for safety reasons. After I was asked several times by some bloggers I have shared with one or two and I never use that for "group forming". I can only talk about MYSELF! :) //

நான் உங்களை சொல்லவில்லை சகோ. அப்படியும் சிலர் செய்கின்றார்கள். அவர்களுக்கு புரிந்திருக்கும் என நினைக்கின்றேன் !

வருண் said...


***ராவணன் said...

வருண் நீங்கள் முஸ்லீமா?

சொல்லவேயில்லை...

சாந்தி உங்களுக்குக் கிடைக்கும்.***

ராவணன், உங்களுக்கு பத்து தலை இருக்கா!!!?? :))))

வருண் said...

***நாய் நக்ஸ் said...

அண்ணே..அண்ணே ..சிப்பாய் அண்ணே ..
நம்ம ஊறு நல்ல ஊறு ...இப்ப ரோம்ப கேட்டு போச்சின்னே....

அத சொன்னா மானக்கேடு...சொலாட்டி வெக்கக்கேடு...

29 August 2012 8:37 AM***

நீங்க நல்லா பாடுறீக, நக்கீரன். :))))

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

சகோ.வருண்,
புண்பட்ட மனதுக்கு பண்பட்ட ஆறுதல் தரும் அருமருந்து இப்பதிவு.

////அப்போ ரெண்டு நல்லவங்களுக்குள்ளே நூறு விழுக்காடுகள் கருத்துவேறுபாடுகள் வராதா?////------சபாஷ்... சிந்திக்க வைக்கும் சரியான கேள்வி..!

நடுநிலையான எண்ணங்களோடு நேர்மையான கருத்துக்களை பகிர்ந்தமைக்கு நன்றி சகோ.வருண்.

வருண் said...

***இக்பால் செல்வன் said...

@ வருண் - // I dont share my e-mail id with anybody for safety reasons. After I was asked several times by some bloggers I have shared with one or two and I never use that for "group forming". I can only talk about MYSELF! :) //

நான் உங்களை சொல்லவில்லை சகோ. அப்படியும் சிலர் செய்கின்றார்கள். அவர்களுக்கு புரிந்திருக்கும் என நினைக்கின்றேன் !***

நீங்அ என்னைச் சொன்னீங்கனு நான் நினைக்கவில்லை! என்னைப் பத்தி யாருக்கும் எதுவும் தெரியாது என்பதால் இதுபோல் குற்றச்சாட்டு அம்புகள் எய்யும்போது, என் நிலைப்பாட்டை எடுத்துச் சொன்னேன் அவ்ளோதான், சகோ. :)

வருண் said...

*** இக்பால் செல்வன் said...

@ அஞ்சா சிங்கம் - // இக்பாலுக்கு ஏன் போட்டேன் என்றால் அவர் என் கருத்துக்கு இணக்கமானவர் என்று நம்பியதால் ஆனால் அவர் அங்கு வந்து எந்த கமன்ட்டும் போடவில்லை . //

நீங்கள் சுட்டிக் காட்டி இருந்தீர்கள் - ஆனால் பின்னூட்டவாதிக்கு கமெண்ட் போட்டு புரியவைக்க முடியாது என்பதை பலமுறை உணர்ந்தத்தால் விட்டுவிட்டேன் ... !!!

வருண் மிகைப்படுத்தி தனி மனிதத் தாக்குதல் செய்வதையே அண்மையக் காலமாக வைத்துள்ளார் என்பதை நாம் அவதானிக்க முடிகின்றது ... வேறு நல்ல விடயங்களை எழுதலாம், அல்லது தனி மனிதத் தாக்குதலைக் கைவிட்டு விட்டு பொதுப்படையாக எழுதலாம் !!!

வருண் எழுதுவதைப் போலவே தான் ! மனிதாபிமானி ஆஷிக்கும் செய்கின்றார் !!!

29 August 2012 9:05 AM***

இகபால் செலவன்: தனிமனிதன் அல்ல ஒரு பதிவர் (வலைதளம் வைத்துள்ளவர்). அவரை ஒரு செலிப்ரிட்டி (பிரபலம்)னு கூட சொல்லலாம். முதலில் அதைப் புரிந்து கொள்ளவும்.

அஞ்சா சிங்கத்தின் ஒரு செயலை நான் கோடிட்டுக் காட்டினேன்.

எதுக்கு???

இதுபோல் இனிமேல் பதிவர்கள் செய்யாமலிருக்க!

இதுல என்ன பெரிய தப்பு, தனிமனித தாக்குதலை கண்டுட்டீங்க??

------------

இதேபோல் உங்க தளத்தில் உங்களையும் நான் விமர்சிச்சேன்.

எதுக்கு??

நீங்க கொடுத்த தலைப்புக்கள்,

* பதிவர் சந்திப்பை புறக்கணிப்போம்

* பதிவர் சந்திப்பு சொதப்பி விட்டது

பதிவில் இருந்த விசயத்துக்கு எதிர்மறையா இருந்தது என்பதால்.

இதை நீங்க தனிநபர் தாக்குதல் என்று எடுப்பதை விட பதிவர் இக்பால் செல்வனைப் பற்றிய விமர்சனம்னு எடுக்கலாம்.

நான் மட்டும் இதை செய்ய வில்லை. இதுபோல் முன்னால நடந்து இருக்கு. உங்கள் பார்வைக்காக!


---------

Aashiq Ahamed said...

சகோதர/சகோதரிகள் அனைவருக்கும்,

அஸ்ஸலாமு அலைக்கும் (உங்கள் அனைவர் மீதும் இறைவனின் சாந்தியும், சமாதானமும் நிலவுவதாக)

சகோதரர் தெகா,

தலைப்பை தவிர்த்து நல்லதொரு பதிவிற்கு முதலில் என்னுடைய நன்றிகள்.

உங்களிடம் இப்போது சில கேள்விகள்...

1.ஏதற்காக இப்படியொரு தலைப்பை வைத்தீர்கள்?
2. "சற்று முன்" என்று தலைப்பில் சேர்த்த நீங்கள், அந்த சற்று முன்னுக்கு வரை அதிபர் பதவி விலகவில்லை என்று அதிகாரப்பூர்வமாக தெரிந்தும் இப்படியொரு தலைப்பை ஏன் வைத்தீர்கள்?
3. பதிவர் என்னும் நிலையில் இருக்கும் நபர்களுக்கு மக்களுக்கு சரியான செய்தியை கொண்டு செல்லவேண்டுமென்ற பொறுப்புணர்வும் இருக்கவேண்டியது அவசியம். வெறும் புரளிகள், யூகத்தை அடிப்படையாக வைத்து இப்படியொரு தலைப்பை வைத்து மக்களை ஏமாற்ற உங்களை தூண்டியது எது?
4. தலைப்பில் ஒருமாதிரியும், பதிவின் முதல் பத்திலேயே தலைப்பிற்கு முரண்பாடான தகவல்களை தந்த தாங்கள், எத்தனை மக்கள் தங்களின் இந்த தலைப்பை பார்த்து தவறான செய்தியை உள்வாங்கியிருப்பர் என்று உங்களால் உணர்ந்து கொள்ள முடிகின்றதா?

உங்களை தாழ்மையுடன் நான் கேட்டு கொள்வதெல்லாம், எதிர்க்காலத்தில் இதுபோன்ற மக்களை ஏமாற்றும் தலைப்புகள் வைத்து என்னை போன்றவர்களை ஏமாற்ற வேண்டாமெம்பதுதான்.

மனதில் பட்ட சங்கடத்தை சொல்லியிருக்கின்றேன். இதனை ஏற்பதும், ஏற்காததும் உங்கள் இஷ்டம்...

நன்றி,

உங்களுக்கு இறைவன் மன அமைதியையும், மகிழ்ச்சியையும் வழங்கட்டும்.

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ
February 11, 2011 12:49 AM

-----------------


~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

@ சகோ.Pebble....

////// கேள்வி கேட்டவரும், பதில் சொன்னவரும் கொஞ்சம் அவசர பட்டு எழுதி விட்டார்கள் என்று எண்ணத்தோன்றுகிறது. கேட்டவர், நயமாக இந்த வழக்கம் சங்க கால பதிவுகளில் உள்ளதா என்று கேட்டதோடு நிறுத்தி இருக்காலம். பதில் சொன்னவரும் இன்ன இன்ன இலக்கியங்களில் இருக்கிறது அல்லது இல்லை என்று சொல்லி இருக்கலாம். ///////

-----கேள்வி கேட்டவரை அதற்கு முன்னர் கேள்விகேட்டவர் எப்படி என்ன விதமான சாயம் பூச முயற்சி செய்தார் என்பதில்தான் விஷயமே உள்ளது..!

***வெங்காயம் அரேபியக்காரனுக்கு பொறந்த மாதியே பேசுறான் :-))***

பின்னால் அவர் கூறப்போகும் 'தமிழர் கலாச்சாரம்' என்பதற்கு... 'அது தெரியாமல் போனதுக்கு அல்லது பின்பற்ற மறுப்பதற்கு காரணம் இதுதான்' என்று முன்னரே முதல் வரியில் கூறிவிடுவது...... இது முற்றிலும் பதிலடியை வாங்கி கட்டிக்கொள்ள வேண்டிய கயமைத்தன வரி. பதிலடி கொடுத்தால்தான் அவன் தமிழன்..! கொடுத்தேன்..!

என்னனவோ சொல்கிறார்களே அன்றி...அதை இன்று வரை தமிழர் கலாச்சாரம் என்று ஆதாரம் காட்ட முடியவில்லை..! எனது கேள்விகளையும் மறுக்க முடியவில்லை.

////இடையில் தனிமனித மற்றும் மதத்தின் மேல் விரோதம் உள்ளவர்கள் பின்னூட்டம் என்ற பெயரில் குளிர் காய்ந்து கொண்டார்கள்.////----பதிவுக்கு மதச்சாயம் பூசும் பல பின்னூட்டங்களை நான் அனுமதித்து இருந்திருக்க கூடாதுதான். தவறுதான். நல்லதொரு படிப்பினை..! அருமையான விமர்சன கருத்துக்கு நன்றி சகோ.Pebble.

வருண் said...

***~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

சகோ.வருண்,
புண்பட்ட மனதுக்கு பண்பட்ட ஆறுதல் தரும் அருமருந்து இப்பதிவு.

////அப்போ ரெண்டு நல்லவங்களுக்குள்ளே நூறு விழுக்காடுகள் கருத்துவேறுபாடுகள் வராதா?////------சபாஷ்... சிந்திக்க வைக்கும் சரியான கேள்வி..!

நடுநிலையான எண்ணங்களோடு நேர்மையான கருத்துக்களை பகிர்ந்தமைக்கு நன்றி சகோ.வருண்.

29 August 2012 2:52 PM**

நன்றிங்க, சகோதரர், முகமத் ஆஸிக்! :)

Anonymous said...

@ வருண் - // பதிவில் இருந்த விசயத்துக்கு எதிர்மறையா இருந்தது என்பதால். இதை நீங்க தனிநபர் தாக்குதல் என்று எடுப்பதை விட பதிவர் இக்பால் செல்வனைப் பற்றிய விமர்சனம்னு எடுக்கலாம். நான் மட்டும் இதை செய்ய வில்லை. இதுபோல் முன்னால நடந்து இருக்கு. உங்கள் பார்வைக்காக //

என்னைப் பற்றிய விமர்சனம் குறித்து கவலை இல்லை சகோ. ஆனால் தனி மனித தாக்குதல் என்பது தமிழ்மணம் மற்றும் ப்ளாக்கர் கைட்லன்களுக்கு புறம்பானது என்பதால் கவனமாக இருக்கும் படிக் கேட்டுக் கொண்டேன் .... !!!

தலைப்பு ஒரு மாதிரியும் செய்திகளும் இன்னொரு மாதிரியும் இருப்பது பெரிய தவறுதலான விடயமாக எனக்குப் படவில்லை !!!

ஏனெனில் பத்திரிக்கை, சினிமா போன்ற ஊடகங்கள் கூட அப்படி செய்வதுண்டு, அதன் தாக்கம் நமக்கும் இருக்கின்றது...!!!

புள்ளி ராஜாவுக்கு எய்ட்ஸ் வருமா என்பதெல்லாம் அந்த வகையறாக்களே !!!

சொல்லப் போனால் அமைதி மார்க்கம் என்று பிரச்சாரம் செய்பவர்கள் கூட வெளியில் சொல்வது ஒன்று உண்மையில் செய்வது ஒன்றாகத் தானே இருக்கின்றது !!!

எல்லாம் ஒரு விளம்பர தந்திரம் என்று தான் நினைக்கின்றேன். ( விளம்பர தந்திரத்தில் நாமும் சிக்கி விட்டோமே என்று எண்ணம் எனக்கும் எழுந்துள்ளது ) மற்றப்படி அவர்கள் நல்லவர் வேடம் போட்டுக் கொண்டு நியாயம் பேசுவது நகைப்புக்குறிய விடயமாகவே இருக்கின்றது !!!

வருண் said...

***என்னைப் பற்றிய விமர்சனம் குறித்து கவலை இல்லை சகோ. ஆனால் தனி மனித தாக்குதல் என்பது தமிழ்மணம் மற்றும் ப்ளாக்கர் கைட்லன்களுக்கு புறம்பானது என்பதால் கவனமாக இருக்கும் படிக் கேட்டுக் கொண்டேன் .... !!!***

இப்போலாம் யாரும் தன்னைப் பத்தி கவலைப்படுவதில்லை போல. அடுத்தவர்கள் நலனைத்தான் பத்தி கவலைப் படுறாங்க போலயிருக்கு.

என்னவோ போங்க.

தனிநபர் தாக்கு என்பதே விவாதத்துக்குரியது. வவ்வாலைப் பத்தி நான் எதுவுமே இந்தப் பதிவில் எழுதலை. மேதாவி நடராஜன் இந்தப் பதிவில் வந்து வவ்வால், மண்ணாங்கட்டி, மெண்டல்னு எதை எதையோ உளறி தாக்குவதும் தனி நபர் தாக்குதான்.

தலைப்பில் தனிநபரை அசிங்கமாக கொச்சைப்படுத்தி விமர்சிக்காத வரைக்கும் தமிழ்மணம் கவலைப்படாதுனு நெனைக்கிறேன்.

மற்றபடி நீங்க எதிர்மறை தலைப்பு கொடுக்கிறதை நியாயப்படுத்தலாம்தான். எனக்குப் பிடிக்கலைனு என் தனிப்பட்ட கருத்தை ச்சொன்னேன். அம்புட்டுத்தான். You can turn a deaf ear for what I say as my opinion, of course. :)

ராஜ நடராஜன் said...

வருண்!சில வார்த்தை பிரயோகங்களை வேண்டுமென்றே உங்கள் ரியாக்ஸன் எப்படியிருக்குமென்று போட்டேன்.அதனை உங்கள் பின்னூட்ட பதில்கள் பிரதிபலிக்கிறது.

வலிக்குதுல்ல!உங்களைப் பற்றி சொல்லும் போது மனம் புண்படுவது மாதிரி அடுத்தவர்களை தாக்குறேன் பேர்வழின்னு வரைமுறையில்லாமல் வார்த்தை பிரயோகம் செய்யும் போதும் மற்றவர்களுக்கும் அப்படித்தானே இருக்கும்?

அமெரிக்கா போய் என்னத்த கத்துகிட்டுங்களோ போங்க!

பி.ஏ.ஷேக் தாவூத் said...

@ ராஜ நடராஜன், இதே அளவுகோலை உங்கள் பழைய மற்றும் புதிய நண்பர்களுக்கும் வைத்து பாருங்கள். பதிவுலகில் முன்னர் வந்த மது பிரச்சனை முதல் நேற்று முளைத்த இலை மடிப்பு பிரச்சனை வரைக்கும் குதர்க்கமாக கருத்துக்களிட்டு பிரச்சனையின் மையபொருளை விட்டு விலகி அதையெல்லாம் மத பிரச்சனையாக்கியது உங்களுடைய நண்பர்கள் தான். எனவே அறிவுரைகளை , உங்களின் பஞ்சாயத்து தீர்ப்புகளை உங்களின் நண்பர்களிடம் சொல்லி அவர்களை திருத்துங்கள்.

பி.ஏ.ஷேக் தாவூத் said...

பதிவுலகம் ஆரோக்கியமான சூழலை நோக்கி நகர வேண்டும். ஏனெனில் இனிவரும் தலைமுறை (பெரும்பாலோனோர்) அச்சு ஊடகத்தை விட இணைய ஊடகத்தை தான் செய்திகள் அறிந்து கொள்ளும் தளமாக பயன்படுத்துவார்கள். இப்போதே அந்த நிலை பரவலாக வர ஆரம்பித்து விட்டது. இவ்வாறிருக்க அடுத்தவர்களுக்கு செய்தியோடு தம் கருத்தை சொல்கின்ற பதிவர்கள் (கருத்தியலை உருவாக்கும் இடத்தில் இருப்பவர்கள்) நாகரிகமாக, காழ்ப்புணர்ச்சியின்றி கருத்துக்களை பதிவிட கற்றுக் கொள்ள வேண்டும். இதை செயல்படுத்த முடியாதவர்கள் தம் வலைப்பூவை பொது வெளியாக ஆக்காமல் தமக்கெனவோ அல்லது தம் நண்பர்கள் மற்றும் பார்வையிடும் வசதிகளை செய்து கொள்ளட்டும். அதை விடுத்து பொது மக்களும் இம்மாதிரியான நபர்களின் தளங்களை வந்து பார்க்கும் போது கழிவறையை விட நாற்றும் முடையெடுக்கும் இடங்களாக இருப்பது ஆரோக்கியமான விடயமன்று.

வருண் said...

****ராஜ நடராஜன் said...

வருண்!சில வார்த்தை பிரயோகங்களை வேண்டுமென்றே உங்கள் ரியாக்ஸன் எப்படியிருக்குமென்று போட்டேன்.****

அப்படிங்களா??? யோக்கியசிகாமணி நீங்க சொல்றதையெல்லாம் நம்ப நான் என்ன அப்பாவி இஸ்லாமியப் பதிவரா? எனக்கு சின்னப்பிள்ளையிலேயே காது குத்தியாச்சி. :) :)

நான் பதிவு சம்மந்தப்பட்ட கருத்தைத்தான் பேசுவேன், பேசுறேன்னு சொல்லிக்கிட்டு திரிகிறது யாரு??

***அதனை உங்கள் பின்னூட்ட பதில்கள் பிரதிபலிக்கிறது.***

உங்க நாத்திக முகத்திரைக் கிழிக்கப்பட்டதும், இஸ்லாமிய பதிவர்களை இன்னும் ஏமாற்றமுடியாமல்ப் போனதும், நீங்க பயன்படுத்திய ஆயுதம், உங்க முகத்திலேயே குத்திருச்சு!!

இப்போ அதையும் உங்க கடவுள் எதையாவது ஒளறிட்டு என் திருவிளையாடல்னு சொல்வது போல நீங்களும் "விளையாடினேன்"னு கதை விடுறீங்க.

இஸ்லாமியப்பதிவர்களிடமே உங்க ஏமாத்து வேலை வொர்க் அவ்ட் ஆகலை. என்கிட்ட எதுக்கு இதெல்லாம்?? பாவம் நீங்க!

** வலிக்குதுல்ல!***

சாக்கடையில் விழுந்தது நீங்க. முகத்தில் சாக்கடை ஒட்டியிருப்பது உங்களுக்கு! எனக்கு ஏன் வலிக்குது?

நீங்க என்னை மெண்டல் என்று செல்லமாக விளிக்கும் என் நண்பர் முகத்திரை கிழிந்து தொங்குது என்றா??

உங்க முகத்திரை கிழிஞ்சது கிழிஞ்சதுதான். உங்க அசிங்கமுகம் தெரிந்தது தெரிந்ததுதான்.

நீங்க உங்க யோக்கியசிகாமணி வேடத்தை தக்கவைக்க இப்படி எதையாவது இப்படி சொல்லி ஏமாத்திக்கிட்டே திரிய வேண்டியதுதான். என்ன உங்க முகத்திரை கிழிந்ததால் ஏமாற ஆட்கள் கொறைஞ்சிட்டாங்க!! :)

வருண் said...

***உங்களைப் பற்றி சொல்லும் போது மனம் புண்படுவது மாதிரி அடுத்தவர்களை தாக்குறேன் பேர்வழின்னு வரைமுறையில்லாமல் வார்த்தை பிரயோகம் செய்யும் போதும் மற்றவர்களுக்கும் அப்படித்தானே இருக்கும்?***

நடராஜன்:

இங்கே உளறியது நீங்க!! அது பின்னூட்டங்களில் இருக்கத்தான் போகுது. அதை எல்லாரும் பார்த்து பிஞ்சு தொங்கும் முகத்திரையும் அதில் உள்ள அசிங்கத்தைப் பார்த்து சிரிச்சுட்டாங்க.

நீங்க ஏதோ கதைவிட்டுக்கிட்டு திரிகிறீங்க. :)))

இன்னும் அந்த "நீதிபதி" ஸ்தானத்தில் இருந்து இறங்க மாட்டீங்க போல!!! :)))

வருண் said...

***அமெரிக்கா போய் என்னத்த கத்துகிட்டுங்களோ போங்க!***

நீங்க இஸ்லாமிய்ய நாட்டில் போயி கத்துக்கிட்டு கிழிச்ச கிழியில் தெரியுது எவ்வளவு பெரிய வேடதாரி இந்தாளுனு!! உங்களிப் பத்தி கவலைப்படுங்க. முகத்திரையை ரிப்பேர் செய்ய முயலுங்க!

இந்த மேதாவித்தனத்தை விடுங்க. உங்களுக்கு தகுதி இல்லைனு எத்தனைதர சொல்லனும் நான்??

வருண் said...

Comments are closed here in this blog post as we discussed ENOUGH! Thanks for sharing your thoughts folks!