Friday, June 23, 2017

ப ச் ச அருளின் சாதீய ஆராய்ச்சி!

ப ச் சயா? பசுமையை அழகான கலோக்கியல் தமிழில் சொல்லணும்னா அது "ப ச் ச" தானே?! விசயத்துக்கு வருவோம்.

 நம்ம ரசினி அரசியலில் நுழைந்து படு தோல்வி அடைவார்னுதான் பலர் ஆரூடம் சொல்றாங்க. உண்மை நிலவரம் அப்படி இருக்கும்போது இங்கே என்ன நடக்குதுனா..

ஒரு பக்கம் நம்ம தலித் வீரர் மதிகெட்டமாறன் ரசினி பத்தி உளறித் தள்ளுறாரு. அதான் புல்லு வைக்கோல், புண்ணாக்குனு பதிவெழுதி வழக்கம்போல ஒரே உளறல்.

இன்னொரு பக்கம் நம்ம பச்சை அருள், அதான் பசுமை அருள், வன்னியர் குல வீரர்   இவரு. நம்ம  வன்னியர் அருளுக்கு என்ன பயம்னு தெரியலை. சமிபத்தில் ரசினி அரசியல் பிரவேஷம் பற்றிய பயத்தில் பா ம க வின் தூண்டதலில் ரசினி பற்றி முழுக்க முழுக்க உளறல் பதிவா தொடர்ந்து வந்துக்கிட்டு இருக்கு.

இவரோட ஐயா மகன், தலித்தான ர சி னி (நீதான சொல்லிக்கிட்டு இருக்க?) உயர்சாதியான வன்னிய சாதிக் கட்சி பா ம க க்குத்தான் பிரச்சாரம் பண்ணி ஒரு வன்னிய சாதி வெறியனைத்தான் முதல்வராக்கணும்னு தலித் ரசினிட்ட பிச்சை கேட்கிறாரு! வன்னியர் குல வீரர் ஏன் தலித்ட்ட தனக்கு பிரச்சாரம் பண்ணணும்னு கேக்கிறாருனு விளங்கவில்லை. அதாவது சாதிவெறி இருந்தால் தப்பில்லையாம்? அவன் தமிழனா இருக்கணுமாம்!  தமிழன் தமிழன் என்று பேசுவதில் எந்த அர்த்தமும் இல்லைனு பலமுறை சொல்லியாச்சு! தமிழர் அடையாளம் பத்தி பேசுவது ஒரு சுத்தமான வே ஷி த் தனம்! சாதிவெறிதான் தமிழனிடம் இருக்கு. வன்னியர், தலித், மறவர், அகம்படியர், கள்ளர், வெள்ளாளர், முதலியார், ரெட்டியார், நாடார், மல்லர்னு னுதான் தமிழர் தன்னை அடையாளப் படுத்துகிறார்களே ஒழிய தமிழர் என்றல்ல!

என்ன புரியலைனா, முடிச்சவிக்கி, மொள்ளமாரி, கூட்டிக்கொடுக்கிறவன் எல்லாரும்தான்தான் தமிழர்களில் இருக்கானுக. தமிழன் என்பதால் அவனுகளும் தமிழ்நாட்டை ஆளலாமா? ஆக தமிழன்னு ஒரு முத்திரை இருந்தால் போதுமா?

ஆக பதிவுலகில் ஒரு தலித்தும், ஒரு வன்னியரும் ஒண்ணு சேர்ந்து ரசினியைப் பத்தி உளறித் தள்ளுகிறார்கள். ஆமா, இவனுக சாதியெல்லாம் எனக்கெப்படித் தெரியும்? நான் என்ன இவங்க சாதிச் சான்றிதழையா பார்த்தேன்? பார்ப்பான் மட்டுமில்லை, இவனுகளும் பதிவுலகில் தங்கள் கூட்டத்தைச் சேர்க்க சாதியை அப்படி இப்படி ஜாடை மாடையா சொல்லிக்கிட்டுத்தானே அலையிறானுக. இவனுக சொல்லித்தான் இவனுக சாதி எல்லாம் நமக்குத் தெரிய வருது. இவனுக ரெண்டு பேரும் முழுக்க முழுக்க சாதியில் ஊறி வளர்ந்த தமிலர்கள். ஆனால் ஊருப்பயலுகளை சாதிய வச்சு அரசியல் பண்ணுவதாக கையைக் காட்டிக்கிட்டு அலையுதுக மரமண்டைகள்!

மரமண்டை அருளின் சமீப ஆராய்ச்சி என்னனா, ரசினி ஒரு தலித்தாம்.  திருமாவளவன் ஆதரவு, அப்புறம் கபாலி, ரஞ்சித் அடுத்த படம்னு நடிப்பதால் ர சி னி தலித்னு கண்டு பிடிச்சுட்டாரு இந்த வன்னியகுல மஹாத்மா! ஆமா, இணையதளத்தில் அல்லது விக்கில நக்கி நக்கிப் பார்த்து  சாதி கண்டுபிடிச்சால் அப்படித்தான் ஏதாவது வரும்.

சரி அப்படியே தலித்தா இருந்துட்டு போகட்டும். நல்லதாப்போச்சு, தமிழ்நாட்டை ஒரு தலித் ஆளட்டுமே? நிச்சயம் தமிழ்நாட்டில் பொறந்து வளர்ந்த தமிழ் தலித் தமிழ்நாட்டை இன்னும் ஒரு 100 ஆண்டுக்கு ஆள முடியாது. இப்படி யாராவது  வந்து சினிமா மோகத்தை பயன்படுத்தி ஆண்டால்த்தான் உண்டு.  ர ஜ் னி யின் அரசியல் பிரவேசத்தால் தமிழ்நாட்டில் பார்ப்பனர்கள் மட்டுமன்றி, காமராஜ், கருணாநிதி, பன்னீர் செல்வம், எடப்பாடி போன்ற மேட்டுக்குடியிலிருந்து வராதவர்கள் ஆண்டதுபோல் ஒரு தலித் ஆள வழியுண்டாகியிருக்கிறது  நல்லதுதானே?. ஆக, அருளின் இந்தப் பொய்ப் பிரச்சாரம் 100% தலித் ஓட்டுக்களை ரசினி பக்கம் திசை திருப்பியதுபோல் ஆகப்போது. What a loser this guy is!

வேடிக்கை என்னனா, தமிழ்நாட்டில் முழுக்க முழுக்க சாதி அரசியல் பண்ணியது அருளின் வன்னியசாதிதான். சாதி வெறி நாடி நரம்பெல்லாம் ஊறியவர்கள் இவர்கள்னு நான் சொல்லணுமா என்ன? ரெண்டு நிமிடம் ஒருத்தனிடம் பேசினால் அவன் சாதிவெறி எந்தளவுக்கு இருக்குனு கண்டுபிடிக்கும் மறத்தமிழ் சமுதாயத்தில் பொறந்து வளர்ந்தவன் நான் என்பதால், இவனுக மொகரைக்கட்டையைப் பார்த்தாலே தெரியும்.ஆனா இவனுகதான் "அவன் இந்த சாதி" "இவன் அந்த சாதி" தமிழ்நாட்டை வன்னியசாதிதான் ஆளனும்னு பதிவெழுதிக்கிட்டு திரிகிறானுக, வீணாப்போனவனுக!

2 comments:

தனிமரம் said...

சாதியில்லாத அரசியல்மேடை எங்குதச்ன் இருக்கு பாஸ்)) நலமா வருண் ?

திண்டுக்கல் தனபாலன் said...

பொய்ப் பிரச்சாரம் கூட திசை திருப்பும் என்பது சரி தான்...