Thursday, November 16, 2017

லக்‌ஷ்மி என்ன செய்வாள் பாவம்?!!

சங்கர் ராமனை கொலை செய்தது சில திராவிட கைக்கூலிகள். ஆனால் இவர்களைத் தூண்டிவிட்டது யாரு?னுதான் பார்க்கணும். அதேபோல்தான் இந்த லக்‌ஷ்மி.

இன்றும் கலாச்சாரம் தாலினு அழுவதும் ஆம்பளைதான்.  இன்னொரு பக்கம் கலாச்சாரத்தை கள்ளவுறவுக்கு தயார் பண்ணுவதும் ஆம்பளைதான்.

லக்‌ஷ்மி குறும்படத்தில் எல்லாரும் லக்‌ஷ்மி, சேகர்னு னு கைக்கூலிகளை கேள்வி கேட்பது அர்த்தமற்றது என்பதை முதலில் உணரணும். கைக்கூலிகள் காசுக்காக என்ன செய்யச் சொன்னாலும் செய்வார்கள். அது அவர்கள் தொழில்.

இந்த லக்‌ஷ்மி குறும்படம் எடுத்தவன் யாரு? ஒரு பொறுக்கி ஆம்பளைதான். அதான் அந்த இயக்குனர்  பொறுக்கி சூர்ஜன்னோ என்னவோ.

இந்தத் தேவடியாள் மகனுக்கு என்ன வேணும்னா, சும்மா புருஷனோட வாழ்ந்துகொண்டு இருக்கும் பெண்களையெல்லாம் குழப்பி விடணும். உன் புருஷன் சரியில்லை,  நீ செக்கு மாடா உழைக்கிற? அவன் உக்காந்து சாப்பிட்டுக்கொண்ட்டு இருக்கான். உனக்குனு  இன்னும் ஒரு "சோல்-மேட்" இருக்கான். அவனும் ஆம்பளையாயிருந்தாலும் ரொம்ப நல்லவன்-ஆனால்  ஒரு அல்ல சில இரவுகளுக்கு மட்டும்தான்! வாழ்நாள் பூராம் அல்ல! அவன் உன்னை என்னேரமும் புகழ்ந்து கொஞ்ச நாளைக்கு உனக்கு அடிமையா இருப்பான். ஆனால் நீ அவனுக்கு உன்னைத் தரணும்.  (after all nothing is free in the world. Right?) என்பதுபோல் ஒரு பொய்யை அடிப்படையாக வைத்து ஒரு ப்ளாட் தயார் பண்ணுறான்.

இந்தப் பொறுக்கியின்  ப்ளாட் படி,

* புருஷன் சேகரை வில்லனாக்கணும்.

* லக்‌ஷ்மியை பரிதாபமாக காட்டணும்.

* அவள் செய்யும் தவறை சரி என்று நியாயப் படுத்தும் அளவுக்கு சேகரை வில்லனாக்கணும். அதாவது சேகரை ஒரு கேவலமான ஜந்துவாக உருவாக்கணும்.

இதுதான் நம்ம பொறுக்கி இயக்குனரின் ப்ளாட்!

ஆக, இன்னொரு செயற்கை ஆம்பளை ஒருத்தன் இருக்கானாம். அவன் லக்‌ஷ்மியை  எந்நேரமும் பாராட்டும், அவளை உயர்வாக எண்ணும் உயர்வான "ஆம்பளையாம்!"

செயற்கையாக இப்படி ஒரு ஆணை உருவாக்கி அவனோட ஓரிரவு படுக்க வைக்கணும் இதுதான் நம்ம பொறுக்கியோட ப்ளான். அப்படி செய்தால் நல்லா வாழ்ந்துகொண்டிருக்கும் பெண்களும் தன் புருஷன் சரியில்லைனு புருஷனை வில்லனாக பார்க்க ஆரம்பிப்பார்கள்.

And the whole confused society will get fucked up just like this Director fucked up in his fucking life.

இந்தப் பொறுக்கி இயக்குனரை விட்டுப்புட்டு நம்மாளு எல்லாம் லக்‌ஷ்மி கெட்டவ, இல்லை இல்ல ரொம்ப நல்லவ,  சேகர்தான் வீணாப்போனவன்,னு ஒரே ஆர்ப்பாட்டம்.

ஆக இன்னும் கலாச்சாரம் கலாச்சாரம்னு அழுவதும் ஆம்பளைதான். கலாச்சாரத்தை நாறடிப்பதும்  இந்த சூர்ஜன் மற்றும் பெருமாள் முருகன் போன்ற பொறுக்கிகள்தான்.

No comments: