பதிவுலகில் பின்னூட்டமிட்டுவிட்டு போயிடுவது எளிது. ஒரு ஒரிஜினல் ஐ டி அப்புறம் ஒண்ணு இல்லனா ரெண்டு இல்ல நாலு பொய் ஐ டிக்களை வச்சிக்கிட்டு வந்து எதையாவது வீரமா விவாதிச்சுட்டுப் போயிடலாம். ஆனால் நானும் குடும்ப சகிதமாக வந்து ஒரு தளம் ஆரம்பிச்சு கிழிச்சுடுப்போறேன், ஆன்மீகம் பேசப்போறேன்னு பேச வந்தா என்ன ஆகும் தெரியுமா?
ஆமா என்ன ஆகும்?
இந்தக் கதையைக் கேளு! அட அப்படித்தான்ப்பா ஒரு பண்டாரம் வந்தான். "நான் யோக்கியன், கடவுளுக்கு சொந்தக்காரன், பகவான் அருளால்" நான் ஒரே புடுங்கா புடுங்கப் போறேன்னு ஒரு தளம் ஆரமிச்சான்.
அப்புறம்?
அப்புறம் என்ன? பகவான் அருள் இருந்து என்ன பிரயோசனம்? நாள் ஆக ஆக ஈனப்பொழைப்பு நடத்த ஆரம்ம்பிச்சுட்டான்!
அப்படி என்ன ஈனப்பொழைப்பு நடத்தினான்?
ஆரம்பம் நல்லாத்தான் இருந்துச்சு. ஆனால் போகப் போக, தான் பெரிய பதிவராகி சாதிக்கணும்னு "களவாணி" "பரதேசி" னு ஆரம்பிச்சு இப்போ "பலான தொழில்" "பாழாப்போன தொழில்னு" தலைப்புக் கொடுத்து எதையாவது எழுதி ஈனப் பொழைப்பு நடத்துற அளவுக்கு ஆயிப்போயிடுச்சு அந்தப் பண்டாரத்தின் பொழைப்பு!
என்னப்பா சொல்ற!!! நவீன புத்தர் மாரி பேசிட்டு இருந்தான், அந்தப் பண்டாரம்? அவனா இப்படியெல்லாம் வேசித்தனம் பண்ணுறான்?
புத்தர் ஆன்மீகவாதியாக ஆனபோது..
"என்னப்பா சித்தார்த்தன் இப்படி பொண்டாட்டி பிள்ளைய எல்லாம் தவிக்க விட்டுப்புட்டு போயிட்டான்! இவன்லாம் என்ன ஒரு மனுஷனா?" னு ஹிந்துக்கள் எல்லாம் திட்டாமலா இருந்து இருப்பாங்க?
இல்லைனா..
"சித்தார்த்தனுக்கு என்ன பிரச்சினையோ, ராஜாவாக வாழாமல் போயி போதிமரத்தில் உக்காந்துட்டான் முண்டம்" னு பல ஆத்திக பண்டாரங்கள் எல்லாம் பேசித்தான் இருக்கும்.
ஆனால் பகவானின் அருள் இல்லாத புத்தர் இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் எப்படி வெற்றியடைந்தார்?
இந்த இந்து நாய்கள் என்ன வேணா கொரச்சுட்டுப் போகட்டும், குரைக்கிற நாய் கடிக்காதுனு அவர் பாட்டுக்குப் போயிக்கிட்டே இருந்து இருப்பார். அவர் உண்மையான ஆன்மீகவாதி!
ஆனால் ஆன்மீக வேடதாரிகள் எல்லாரும் புத்தனாகிடமுடியுமா?
அதுவும் பதிவுலகில் ஆன்மீகவாதி வேடம் போடுகிற பண்டாரத்தின் வேசமெல்லாம் நாலு நாளைக்குத்தான். மக்கள்ஸ்! "களவாணி" "பரதேசி"னு ஆரம்பிச்சு, இப்போ "பலான தொழில்"னு தலைப்புக் கொடுத்து ஈனப்பொழைப்பு நடத்துறான் பதிவுலக ஆன்மீகவாதி!
அப்போ அடுத்த தலைப்பு என்னவா இருக்கும்?
என்ன "ஆன்மீகவாதி மாமாவான கதை!" னு இருக்கும்! என்ன வேணா கொடுப்பான் இனிமேல். அதான் உதிர்த்துட்டான் இல்ல எல்லாத்தையும்?! இனிமேல் என்ன இருக்கு?
என்னப்பா சொல்ற?
என்னத்தைச் சொல்ல போ. எல்லாம் பகவான் செயல்தான்! போலி ஆன்மீகவாதியை இப்போ பதிவுலக மாமாவாக்கி விட்டார் பகவான். அவருக்கு என்ன கோவமோ? ஒருவேளை இவனோட பகவானுக்கு இந்தப் பண்டாரத்தின் போலி ஆன்மீகம் பிடிக்கலையோ என்னவோ! உண்மையிலேயே இவன் ஒரு ஈனச் சிந்தனைகள் உள்ள போலி ஆன்மீகவாதினு "இப்படி" உலகுக்கு காட்டுறாரோ என்னவோ! :)
Showing posts with label ஆன்மீகம். Show all posts
Showing posts with label ஆன்மீகம். Show all posts
Wednesday, April 16, 2014
Wednesday, April 2, 2014
ஆன்மீகம் பேசுவதும் ஃபேஷன் தான்!
கண்ணதாசன் குடிகாரரா? இல்லை நல்ல ஆன்மீகவாதியா? இன்னைக்கு திருவள்ளுவரின் திருக்குறளை மேற்கோள் காட்டுவதைவிட, கண்ணதாசன் கவிதைகளை மேற்கோள் காட்டுபவர்கள்தான் அதிகம்னு சொல்லலாம். ஆத்திகன், நாத்திகன், பகுத்தறிவுவாதினு தன்னை சொல்லிக்கொள்பவன், தான் வாழ்க்கையின் அர்த்தத்தை உணர்ந்துகொண்டதாகவும் தன்னை நல்ல ஆன்மிகவாதினு தானே நினைத்துக் கொள்பவன் எல்லாருமே குடிகாரர் மற்றும் ஆன்மிகவாதி கவியரசர் கண்ணதாசன் கவிதையை தன் வசதிக்காக பயன்படுத்திக்கொள்வதைப் பார்க்கலாம்.
நாத்திகனாக இருந்து ஆத்திகனாக மாறியவர் கண்ணதாசன்! அர்த்தமுள்ள இந்து மதம்னு ஒரு புத்தகம் எழுதி இந்து மதத்தில் உள்ள சில மூடப் பழக்க வழக்கங்களை "அர்த்தமுள்ளதாக" இருப்பதாக்ச் சொல்லி தெளிவு படுத்த முயன்றவர் இவர். ஆனால் ஒருத்தன் நாத்திகனா இருந்து ஆத்திகனாயிட்டான்னு மட்டும் வச்சுக்கோங்க, அவன் குடிகாரனா இருந்தாலும் சரி பொம்பளைப் பொறுக்கியாக இருந்தாலும் சரி, அவனை ஆஹா ஓஹோனு புகழ்ந்து பேசுவது ஆத்திக்க அறிவீனர்களின் வழக்கம்!
கவியரசருக்கு பல மனைவிகள், இவர் ஒரு முழுக் குடிகாரராக வாழ்ந்து இந்து மதப்புகழ் பாடி, ஆன்மிகத்தில் இறங்கினாலும், அதனால் முழுப்பயன் அடைய முடியாமல் குடி உடலைக் கெடுத்து உடல்ந்லம் பாதிக்கப்பட்டு நம்மை விட்டு கொஞ்ச வயதிலேயே மறைந்தவர் இந்த இதுமதப்பற்றாளர் மற்றும் ஆன்மீகவாதி மற்றும் கவியரசர் என்று எல்லாராலும் பாராட்டப் படும் இவர்! இவருடைய அரைவேக்காட்டுத்தனமான ஆன்மிகமோ, அந்த வழியோ, அல்லது இந்துமதப்பற்றோ இவரை காப்பாற்றவில்லை. எத்தில் ஆல்கஹால் அடிக்ஷன் இவரை பலியாக்கிவிட்டது என்பதை மனசாட்சி உள்ள எவனும் மறுக்க முடியாது.
நண்பர் ஒருவர் பகுத்தறிவு பேசுவது ஃபேஷன் என்கிறார்! என்னைப் பொறுத்தவரையில் பகுத்தறிவு பேசுவது தந்தை பெரியார் காலத்தை சேர்ந்த ஃபேஷன். அது ஓல்ட் ஃபேஷன்.
இப்போ அரைவேக்காடுகளும், ஆத்திக சண்டியர்களும் பேசும் ஆன்மீகம் தான் இப்போதைய ஃபேஷன்!
* ஆன்மிகம் பேசுபவர்கள் குடிப்பதில்லையா?
* யோகா செய்பவர்கள் சரக்கு எதுவும் அடிப்பதில்லையா? என்பது என் கேள்வி.
எனக்குத் தெரிய அமெரிக்காவில் யோகா, தியானம் செய்யும் வெள்ளைக்காரர்கள் குடிப்பழக்கமும் உள்ளவர்கள்தாம். நம்ம ஊரில் ஆன்மீகம் பேசுறவா எல்லாம் (முக்கியமாக ஆண்கள்) எப்படினு எனக்குத் தெரியவில்லை!
ஆன்மீக வழி, யோகா செய்வது குடிகாரர்களை குறைக்கிறது, அடியோடு ஒழிக்கிறது என்றால் குடியை மறக்க ஒரு வழி கண்டுபிடித்து அதை செயல்படுத்தும் ஆன்மிக வழி செல்பவர்களை ஏன் நானும் பாராட்டுகிறேன். நல்லதை நம்ம பாராட்டத் தயங்ககூடாது!
ஒரு பக்கம் வீக் எண்ட், பார்ட்டி ஃபங்க்ஷன்ல எல்லாம் அப்பப்போ குடிச்சுக்கிட்டே ஆன்மீகம் பேசுவேன்! ஆத்திக சண்டியர்த்தனம் பண்ணிக்கிட்டு ஆன்மீகம் பேசுவேன்னா நீ முழு அயோக்கியன்! ஆமா நான் அயோக்கிய்ந்தான், கண்ணதாசன் மாதிரி அரைக்கிணறுதான் தாண்டுகிறேன்னு மனசாட்சிக்கு பயந்து உண்மையைச் சொன்னால், உங்களை நான் பாராட்டினாலும், ஊர் உலகம் உங்களைப் பார்த்து சிரிக்கும் என்பதை ஞாபகப்படுத்துகிறேன். சாதாரண ஒரு குடிப்பழக்கத்தை நிறுத்த முடியாத ஆன்மிக வழி எனக்கு என்னவோ நல்வழியாகத் தோணவில்லை! உங்களுக்கு எப்படியோ???
நெறையாப் பேருக்கு மனச்சாட்சி வந்து சப்பு சப்புனு அறையும்! அதனால் இங்கே வந்து நான் யோக்கியன் என்று பின்னூட்டம்கூட இட முடியாது! அதனால் என்ன இப்போ? நம்ம பகவானைப் போயி வழிபட்டால் எல்லாம் சரியாயிடும். அதுக்குத்தானே நம்ம பகவானை உருவாக்கி வச்சிருக்கோம். இல்லையா? :)
நாத்திகனாக இருந்து ஆத்திகனாக மாறியவர் கண்ணதாசன்! அர்த்தமுள்ள இந்து மதம்னு ஒரு புத்தகம் எழுதி இந்து மதத்தில் உள்ள சில மூடப் பழக்க வழக்கங்களை "அர்த்தமுள்ளதாக" இருப்பதாக்ச் சொல்லி தெளிவு படுத்த முயன்றவர் இவர். ஆனால் ஒருத்தன் நாத்திகனா இருந்து ஆத்திகனாயிட்டான்னு மட்டும் வச்சுக்கோங்க, அவன் குடிகாரனா இருந்தாலும் சரி பொம்பளைப் பொறுக்கியாக இருந்தாலும் சரி, அவனை ஆஹா ஓஹோனு புகழ்ந்து பேசுவது ஆத்திக்க அறிவீனர்களின் வழக்கம்!
கவியரசருக்கு பல மனைவிகள், இவர் ஒரு முழுக் குடிகாரராக வாழ்ந்து இந்து மதப்புகழ் பாடி, ஆன்மிகத்தில் இறங்கினாலும், அதனால் முழுப்பயன் அடைய முடியாமல் குடி உடலைக் கெடுத்து உடல்ந்லம் பாதிக்கப்பட்டு நம்மை விட்டு கொஞ்ச வயதிலேயே மறைந்தவர் இந்த இதுமதப்பற்றாளர் மற்றும் ஆன்மீகவாதி மற்றும் கவியரசர் என்று எல்லாராலும் பாராட்டப் படும் இவர்! இவருடைய அரைவேக்காட்டுத்தனமான ஆன்மிகமோ, அந்த வழியோ, அல்லது இந்துமதப்பற்றோ இவரை காப்பாற்றவில்லை. எத்தில் ஆல்கஹால் அடிக்ஷன் இவரை பலியாக்கிவிட்டது என்பதை மனசாட்சி உள்ள எவனும் மறுக்க முடியாது.
நண்பர் ஒருவர் பகுத்தறிவு பேசுவது ஃபேஷன் என்கிறார்! என்னைப் பொறுத்தவரையில் பகுத்தறிவு பேசுவது தந்தை பெரியார் காலத்தை சேர்ந்த ஃபேஷன். அது ஓல்ட் ஃபேஷன்.
இப்போ அரைவேக்காடுகளும், ஆத்திக சண்டியர்களும் பேசும் ஆன்மீகம் தான் இப்போதைய ஃபேஷன்!
* ஆன்மிகம் பேசுபவர்கள் குடிப்பதில்லையா?
* யோகா செய்பவர்கள் சரக்கு எதுவும் அடிப்பதில்லையா? என்பது என் கேள்வி.
எனக்குத் தெரிய அமெரிக்காவில் யோகா, தியானம் செய்யும் வெள்ளைக்காரர்கள் குடிப்பழக்கமும் உள்ளவர்கள்தாம். நம்ம ஊரில் ஆன்மீகம் பேசுறவா எல்லாம் (முக்கியமாக ஆண்கள்) எப்படினு எனக்குத் தெரியவில்லை!
ஆன்மீக வழி, யோகா செய்வது குடிகாரர்களை குறைக்கிறது, அடியோடு ஒழிக்கிறது என்றால் குடியை மறக்க ஒரு வழி கண்டுபிடித்து அதை செயல்படுத்தும் ஆன்மிக வழி செல்பவர்களை ஏன் நானும் பாராட்டுகிறேன். நல்லதை நம்ம பாராட்டத் தயங்ககூடாது!
ஒரு பக்கம் வீக் எண்ட், பார்ட்டி ஃபங்க்ஷன்ல எல்லாம் அப்பப்போ குடிச்சுக்கிட்டே ஆன்மீகம் பேசுவேன்! ஆத்திக சண்டியர்த்தனம் பண்ணிக்கிட்டு ஆன்மீகம் பேசுவேன்னா நீ முழு அயோக்கியன்! ஆமா நான் அயோக்கிய்ந்தான், கண்ணதாசன் மாதிரி அரைக்கிணறுதான் தாண்டுகிறேன்னு மனசாட்சிக்கு பயந்து உண்மையைச் சொன்னால், உங்களை நான் பாராட்டினாலும், ஊர் உலகம் உங்களைப் பார்த்து சிரிக்கும் என்பதை ஞாபகப்படுத்துகிறேன். சாதாரண ஒரு குடிப்பழக்கத்தை நிறுத்த முடியாத ஆன்மிக வழி எனக்கு என்னவோ நல்வழியாகத் தோணவில்லை! உங்களுக்கு எப்படியோ???
நெறையாப் பேருக்கு மனச்சாட்சி வந்து சப்பு சப்புனு அறையும்! அதனால் இங்கே வந்து நான் யோக்கியன் என்று பின்னூட்டம்கூட இட முடியாது! அதனால் என்ன இப்போ? நம்ம பகவானைப் போயி வழிபட்டால் எல்லாம் சரியாயிடும். அதுக்குத்தானே நம்ம பகவானை உருவாக்கி வச்சிருக்கோம். இல்லையா? :)
Thursday, March 27, 2014
ஆன்மீகம் என்பது மனநோயாளிக்கு தேவையானது!
நம்ம ஜோதிஜி அவர்கள் ஆன்மீகம் என்பதென்ன? னு ஒரு பதிவு போட்டு இருக்காரு. கடவுள்னா என்ன? அப்படினு நம்ம கேட்டோம்னு வச்சுக்கோங்க. நீ யாரு? பகவானைப் பத்தி நிந்திக்க? நாந்தான் கடவுளுக்கு சொந்தம். நாந்தான் டெய்லி அவரை பாடி ஆடி சந்தோஷ்ப்படுத்துறேன். நீ என்னடா அபிஷ்ட்டு பகவானைப் பத்தி பேசுறது? நீதான் நாத்திகனாச்சே? நோக்கென்ன எங்க பகவான் மேலே அக்கறை? இப்படிப் பல பண்டாரங்கள் கால் காலுனு கத்துறதைப் பார்க்கலாம்.
பகுத்தறிவுனா என்னனு தெரியுமாடாப் பண்டாரம்?
எதையும் ஆராய்வது! கடவுளையும் உன்னைமாரி கபோதிகளையும்தான்! நீ ஏன் இப்படிப் பண்டாரமா அலையிற??என்பதையும்தான். புரியுதாடா பண்டாரம்?
சரி ஆன்மீகத்துக்கு வருவோம். ஆன்மீகம்னா என்னனு ஆரம்பிச்சு அதில் சில பல கேள்விகளை எழுப்பி அவைகளுக்கு பதில் சொல்லச் சொல்லிட்டு அவரும் பதில் சொல்ல முயல்கிறார் நம்ம ஜோதிஜி. இவர் ஒரு சுமாரான ஆத்திகர்னு நெனைக்கிறேன். :)
கேள்வி கேட்பது எளிது. பதில் சொல்றது கஷ்டம். ஏன் கஷ்டம்? ஏன்னா நீங்க மரமண்டை பண்டாரங்களுக்கு பதில் சொல்றீங்க.
பண்டாரங்களுக்கு யோசிக்கத் தெரியாது. பண்டாரங்களுக்குப் புரியலைனா, புரியலைனு சொல்லக்கூடத் தெரியாது. "உனக்கு புரியுறாப்பிலே சொல்லத்தெரியலை" னு சொல்லுங்க பண்டாரங்கள்!
பண்டாரத்துட்ட விவரிப்போம்..
இனிப்புனா என்ன?
அது "சுகர்" கலந்தது?
சுகர்னா?
அது ஒரு கார்போஹைட்ரேட்!
கார்போ ஹைட்ரேட்னா?
கார்பன் ஹைட்ரஜன் ஆக்ஸிஜன் கலந்ந்த ஒரு வேதிப்பொருள்.
என்ன வேதிப்பொருளா?
எல்லாமே வேதிப்பொருள்தான் முண்டம்!! நீயும்தான்! அதில் நெறையா ஹைட்ராக்ஸில் க்ரூப் இருக்கும் அதனால தண்ணீரில் எளிதில் கரையும்.
ஆக, ஒரு பண்டாரத்திடம் ஒரு சாதாரண சர்க்கரையை இப்படி புரியாதமாரி பதில் சொல்லீட்டே போகலாம். பண்டாரத்துக்கு அப்படி இதெல்லாம் புரியும்?
கொஞ்சம் புரியிறாப்பிலே சொல்லுய்யா?
சரி இந்தா இதுதான் சுகர்! பார்த்து ரசி!

இப்போ புரிஞ்சிருச்சா? பேசாமல் போவியா?
இப்போ ரொம்பவே புரியாது பண்டாரத்துக்கு..
ஆத்திகப் பண்டாரம்! நீ ரொம்ப மண்டாயிருக்க! இங்கே வா! இந்தா இருக்கு பாரு. திருப்பதி லட்டு, இதை டேஸ்ட் பண்ணிப்பாருனு கொடுத்தால்..
பண்டாரம் அதை திண்ணுபுட்டு
இப்போ புரியுது.அட இதுதானா? னு சொல்லும.
இப்படி சில சாதாரண கேள்விகளுக்குக் கூட பதில் கடினமானதாக பண்டாரங்களுக்குப் புரியாத மாதிரி உண்மையான பதில் சொல்லலாம்.
ஆனால் நமக்கு சுகர் என்பது, இனிப்பு என்பது என்னனு எல்லாருக்கும் தெரியும்! ஒவ்வொருவருடைய புரிதலும் வேற வேற லெவல் சரியா?
இப்போ ஆன்மீகம்னா என்ன?
இதையும் அப்படி எளிதாக விளக்கிச் சொல்லிவிட முடியாது. ஏன்? ஏன் என்றால் இது மனிதமனம் சம்மந்த்தப்பட்டது. மனிதமனம் விசித்திரமான ஒண்ணு. பண்டாரத்தின் மண்டையில் இருப்பது வேறமாரி வேலை செய்யும், பகுத்தறிபவன் மூளை/மனது வேறமாரி வேலை செய்யும். ஆன்மீகத்தை பண்டாரத்துக்கு இதுதான்னு லட்டுவைக் காட்டிவிட்டதுபோல காட்டிவிட முடியாது.
சரியா?
சரி பதில் சொல்லப் பார்ப்போம். ஆன்மீகம்னா பெருசா ஒண்ணுமில்லைங்க. இப்போ நம்ம வாழ்நாளில் முதல் நாளில் இருந்து கடைசிநாள் வரை (சாகிறவரைக்கும்) , செத்த பிறகு இவ்வுலகம்னு யோசிக்கும்போது. யோசிக்கும்போது? அதுக்கப்புறம் நமக்கப்புறம் என்ன ஆகும் இவ்வுலகம்னு யோசிக்கும்போது..யோசிக்கும்போது?
அப்படி உக்காந்து யோசித்தால் இன்னைக்கு சின்னவிசயத்துகெல்லாம் அடிச்சுக்கிட்டு இருக்கிற நம்ம வாழ்க்கையில் வெறுமைதான் தெரியும்.
பகவானை வாழ்க்கையில் சேர்த்துட்டா "முழுமை" அடைந்துவிடும்னு சொல்றது பண்டாரங்களின் பச்சைப் பொய்!
அப்புறம் ஏன் பகவானை விட்டுப்புட்டு ஆன்மீகக்கடலில் மூழ்கிறான் பண்டாரம்???
இப்போ மறுபடியும் யோசனிகளுக்குப் போவோம்..
பணக்காரன் பரதேசியாவது! தகுதியே இல்லாதவன் எல்லாம் மேன்மேலும் மேலே போறது! காமத்தில் ராஜானு நெனச்சவனுக்கு வயாகராவும் வேலை செய்யாமல் போயி நிக்கிற நிலைமை..
இதுபோல் நிகழ்வுகளை எல்லாம் நம்ம பார்த்து வாழ்க்கைனா என்னனு புரிந்துகொண்டு வாழ முயலவது.
இப்போ இதையெல்லாம் யோசிச்ச நம்ம பண்டாரம், ஆன்மீகப் பாதையில் காலெடுத்து வைப்பான்..
எப்போ??
ஒண்ணு கவனிங்க, இளம்வயதில் யாரும் ஆன்மீகதத்தை நாடுவதில்லை. குறைகள் இல்லாதாவர், வாழ்க்கையில் இன்னும் பெருந்தோல்வி அடையாதவர்கள் ஆன்மீகத்துக்கு போறதில்லை..ஏன்? அயோக்கியத்தனம் செய்ய செய்யத்தான் ஆன்மீகத் தேடல் அதிகமாகும். இவன் யாருக்கும் எந்தத் தீங்கும் செய்யலை, எவனைப்பார்த்தும் வயிறு எரியலை, எல்லாரும் நல்லா வாழட்டும் நெனச்சால் இவனுக்கு எதுக்கு ஆன்மீகம் அல்லது பகவான்?
யாரு ஆன்மீகத்துக்குப் போறா? வாழ்க்கையில் தன்னுடைய "கண்ட்ரோலை" இழப்பவர்கள்.
என்ன? பகவான் பகவான்னு கோயிலுக்கு அலையலாம்- நெறையாப் பேரு குடும்பப் பிரச்சினையை சமாளிக்கமுடியாமல் இப்படி ஓடி ஒளிஞ்சுக்கிறது கோயில்தான்.
அப்புறம் எவ்ளோ நேரம்தான் கோயில்லபோயி பகவானை கட்டி அழறது? அதுவும் போரடிச்சு சுயதேடல், ஆன்மீகம்னு தியானம் அது இதுனு இறங்கிடுறது.
மறுபடியும் ஆன்மீகம்னா என்னனு சொல்லலையே..
இருடா பண்டாரம்!
ஆக ஆன்மீகமென்பது யாதெனில், உங்கள் மன வியாதிக்கு நீங்களே மருத்துவராகி, உங்கள் மூளையை நீங்களே ஒரு நிதானத்துக்குக் கொண்டு வருவது. அதை எப்படி செய்வது? சிந்திக்காமல் இருப்பது மூளைக்கு நல்லதுனு நெனைக்கிறேன். அதான் தியானம் பண்ணுனு ஆன்மீகவாதி யெல்லாம் சொல்லிக்கிட்டு அலையுதுகள். மூளையை சிந்திக்கவிடாமல் தவிர்ப்பது எல்லாம் உதவுது. ஆக ஆன்மீகம் என்பது உன் மனவியாதிக்கு நீயே ஒரு மருத்துவம் பெற்று க்கொள்வது- மூளையை சிந்திக்கவிடாமல் தடுத்து. புரியுதா?
கொஞ்சம் இரு! ஆன்மீகவாதியிலும் ஒரு ஸ்பெக்ட்ரம் (பலவகைகள்) இருக்குனு நெனைக்கிறேன். அதாவது ஆன்மீகம்னு சொல்லிட்டு அலையிற எல்லாப் பண்டாரமும் ஒண்ணு கெடையாது. புத்தர்போல எல்லாம் எல்லாரும் ஆகமுடியாது. காந்திமாதிரி அரைகுறை ஆன்மீகவாதியாகி வாழ்ந்து சாகிறவந்தான் அதிகம்.
அப்புறம்.. இதுபோல் ஆன்மீகம்னா என்ன? கடவுள்னா என்ன? கற்புனா என்னனு எல்லாம் யோசிக்க மூளை ஒழுங்கா வேலைசெய்தால் போதும். அதற்கு நீ ஒரு ஆத்திகப்பண்டாரமாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை.
இப்போலாம் ஆத்திகப் பண்டாரங்கள்தான் ஆன்மீகம்னு வந்துட்டா முந்திரிக் கொட்டை மாரி எதையாவது நாத்திகனை திட்டிக்கிட்டு ஒளறிக்கிட்டு திரிகிதுகள்..பகவான் பேரைக் கெடுத்துக்கிட்டு..
இந்தப் பண்டாரங்கள் என்ன ஒளறுச்சுனு அதுகளுக்கே புரியாது. அதுக பகவானுகளுக்கும்தான்!
பகுத்தறிவுனா என்னனு தெரியுமாடாப் பண்டாரம்?
எதையும் ஆராய்வது! கடவுளையும் உன்னைமாரி கபோதிகளையும்தான்! நீ ஏன் இப்படிப் பண்டாரமா அலையிற??என்பதையும்தான். புரியுதாடா பண்டாரம்?
சரி ஆன்மீகத்துக்கு வருவோம். ஆன்மீகம்னா என்னனு ஆரம்பிச்சு அதில் சில பல கேள்விகளை எழுப்பி அவைகளுக்கு பதில் சொல்லச் சொல்லிட்டு அவரும் பதில் சொல்ல முயல்கிறார் நம்ம ஜோதிஜி. இவர் ஒரு சுமாரான ஆத்திகர்னு நெனைக்கிறேன். :)
கேள்வி கேட்பது எளிது. பதில் சொல்றது கஷ்டம். ஏன் கஷ்டம்? ஏன்னா நீங்க மரமண்டை பண்டாரங்களுக்கு பதில் சொல்றீங்க.
பண்டாரங்களுக்கு யோசிக்கத் தெரியாது. பண்டாரங்களுக்குப் புரியலைனா, புரியலைனு சொல்லக்கூடத் தெரியாது. "உனக்கு புரியுறாப்பிலே சொல்லத்தெரியலை" னு சொல்லுங்க பண்டாரங்கள்!
பண்டாரத்துட்ட விவரிப்போம்..
இனிப்புனா என்ன?
அது "சுகர்" கலந்தது?
சுகர்னா?
அது ஒரு கார்போஹைட்ரேட்!
கார்போ ஹைட்ரேட்னா?
கார்பன் ஹைட்ரஜன் ஆக்ஸிஜன் கலந்ந்த ஒரு வேதிப்பொருள்.
என்ன வேதிப்பொருளா?
எல்லாமே வேதிப்பொருள்தான் முண்டம்!! நீயும்தான்! அதில் நெறையா ஹைட்ராக்ஸில் க்ரூப் இருக்கும் அதனால தண்ணீரில் எளிதில் கரையும்.
ஆக, ஒரு பண்டாரத்திடம் ஒரு சாதாரண சர்க்கரையை இப்படி புரியாதமாரி பதில் சொல்லீட்டே போகலாம். பண்டாரத்துக்கு அப்படி இதெல்லாம் புரியும்?
கொஞ்சம் புரியிறாப்பிலே சொல்லுய்யா?
சரி இந்தா இதுதான் சுகர்! பார்த்து ரசி!
இப்போ புரிஞ்சிருச்சா? பேசாமல் போவியா?
இப்போ ரொம்பவே புரியாது பண்டாரத்துக்கு..
ஆத்திகப் பண்டாரம்! நீ ரொம்ப மண்டாயிருக்க! இங்கே வா! இந்தா இருக்கு பாரு. திருப்பதி லட்டு, இதை டேஸ்ட் பண்ணிப்பாருனு கொடுத்தால்..
| பண்டாரத்துக்கு லட்டு |
பண்டாரம் அதை திண்ணுபுட்டு
இப்போ புரியுது.அட இதுதானா? னு சொல்லும.
இப்படி சில சாதாரண கேள்விகளுக்குக் கூட பதில் கடினமானதாக பண்டாரங்களுக்குப் புரியாத மாதிரி உண்மையான பதில் சொல்லலாம்.
ஆனால் நமக்கு சுகர் என்பது, இனிப்பு என்பது என்னனு எல்லாருக்கும் தெரியும்! ஒவ்வொருவருடைய புரிதலும் வேற வேற லெவல் சரியா?
இப்போ ஆன்மீகம்னா என்ன?
இதையும் அப்படி எளிதாக விளக்கிச் சொல்லிவிட முடியாது. ஏன்? ஏன் என்றால் இது மனிதமனம் சம்மந்த்தப்பட்டது. மனிதமனம் விசித்திரமான ஒண்ணு. பண்டாரத்தின் மண்டையில் இருப்பது வேறமாரி வேலை செய்யும், பகுத்தறிபவன் மூளை/மனது வேறமாரி வேலை செய்யும். ஆன்மீகத்தை பண்டாரத்துக்கு இதுதான்னு லட்டுவைக் காட்டிவிட்டதுபோல காட்டிவிட முடியாது.
சரியா?
சரி பதில் சொல்லப் பார்ப்போம். ஆன்மீகம்னா பெருசா ஒண்ணுமில்லைங்க. இப்போ நம்ம வாழ்நாளில் முதல் நாளில் இருந்து கடைசிநாள் வரை (சாகிறவரைக்கும்) , செத்த பிறகு இவ்வுலகம்னு யோசிக்கும்போது. யோசிக்கும்போது? அதுக்கப்புறம் நமக்கப்புறம் என்ன ஆகும் இவ்வுலகம்னு யோசிக்கும்போது..யோசிக்கும்போது?
அப்படி உக்காந்து யோசித்தால் இன்னைக்கு சின்னவிசயத்துகெல்லாம் அடிச்சுக்கிட்டு இருக்கிற நம்ம வாழ்க்கையில் வெறுமைதான் தெரியும்.
பகவானை வாழ்க்கையில் சேர்த்துட்டா "முழுமை" அடைந்துவிடும்னு சொல்றது பண்டாரங்களின் பச்சைப் பொய்!
அப்புறம் ஏன் பகவானை விட்டுப்புட்டு ஆன்மீகக்கடலில் மூழ்கிறான் பண்டாரம்???
இப்போ மறுபடியும் யோசனிகளுக்குப் போவோம்..
பணக்காரன் பரதேசியாவது! தகுதியே இல்லாதவன் எல்லாம் மேன்மேலும் மேலே போறது! காமத்தில் ராஜானு நெனச்சவனுக்கு வயாகராவும் வேலை செய்யாமல் போயி நிக்கிற நிலைமை..
இதுபோல் நிகழ்வுகளை எல்லாம் நம்ம பார்த்து வாழ்க்கைனா என்னனு புரிந்துகொண்டு வாழ முயலவது.
இப்போ இதையெல்லாம் யோசிச்ச நம்ம பண்டாரம், ஆன்மீகப் பாதையில் காலெடுத்து வைப்பான்..
எப்போ??
ஒண்ணு கவனிங்க, இளம்வயதில் யாரும் ஆன்மீகதத்தை நாடுவதில்லை. குறைகள் இல்லாதாவர், வாழ்க்கையில் இன்னும் பெருந்தோல்வி அடையாதவர்கள் ஆன்மீகத்துக்கு போறதில்லை..ஏன்? அயோக்கியத்தனம் செய்ய செய்யத்தான் ஆன்மீகத் தேடல் அதிகமாகும். இவன் யாருக்கும் எந்தத் தீங்கும் செய்யலை, எவனைப்பார்த்தும் வயிறு எரியலை, எல்லாரும் நல்லா வாழட்டும் நெனச்சால் இவனுக்கு எதுக்கு ஆன்மீகம் அல்லது பகவான்?
யாரு ஆன்மீகத்துக்குப் போறா? வாழ்க்கையில் தன்னுடைய "கண்ட்ரோலை" இழப்பவர்கள்.
என்ன? பகவான் பகவான்னு கோயிலுக்கு அலையலாம்- நெறையாப் பேரு குடும்பப் பிரச்சினையை சமாளிக்கமுடியாமல் இப்படி ஓடி ஒளிஞ்சுக்கிறது கோயில்தான்.
அப்புறம் எவ்ளோ நேரம்தான் கோயில்லபோயி பகவானை கட்டி அழறது? அதுவும் போரடிச்சு சுயதேடல், ஆன்மீகம்னு தியானம் அது இதுனு இறங்கிடுறது.
மறுபடியும் ஆன்மீகம்னா என்னனு சொல்லலையே..
இருடா பண்டாரம்!
ஆக ஆன்மீகமென்பது யாதெனில், உங்கள் மன வியாதிக்கு நீங்களே மருத்துவராகி, உங்கள் மூளையை நீங்களே ஒரு நிதானத்துக்குக் கொண்டு வருவது. அதை எப்படி செய்வது? சிந்திக்காமல் இருப்பது மூளைக்கு நல்லதுனு நெனைக்கிறேன். அதான் தியானம் பண்ணுனு ஆன்மீகவாதி யெல்லாம் சொல்லிக்கிட்டு அலையுதுகள். மூளையை சிந்திக்கவிடாமல் தவிர்ப்பது எல்லாம் உதவுது. ஆக ஆன்மீகம் என்பது உன் மனவியாதிக்கு நீயே ஒரு மருத்துவம் பெற்று க்கொள்வது- மூளையை சிந்திக்கவிடாமல் தடுத்து. புரியுதா?
கொஞ்சம் இரு! ஆன்மீகவாதியிலும் ஒரு ஸ்பெக்ட்ரம் (பலவகைகள்) இருக்குனு நெனைக்கிறேன். அதாவது ஆன்மீகம்னு சொல்லிட்டு அலையிற எல்லாப் பண்டாரமும் ஒண்ணு கெடையாது. புத்தர்போல எல்லாம் எல்லாரும் ஆகமுடியாது. காந்திமாதிரி அரைகுறை ஆன்மீகவாதியாகி வாழ்ந்து சாகிறவந்தான் அதிகம்.
அப்புறம்.. இதுபோல் ஆன்மீகம்னா என்ன? கடவுள்னா என்ன? கற்புனா என்னனு எல்லாம் யோசிக்க மூளை ஒழுங்கா வேலைசெய்தால் போதும். அதற்கு நீ ஒரு ஆத்திகப்பண்டாரமாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை.
இப்போலாம் ஆத்திகப் பண்டாரங்கள்தான் ஆன்மீகம்னு வந்துட்டா முந்திரிக் கொட்டை மாரி எதையாவது நாத்திகனை திட்டிக்கிட்டு ஒளறிக்கிட்டு திரிகிதுகள்..பகவான் பேரைக் கெடுத்துக்கிட்டு..
இந்தப் பண்டாரங்கள் என்ன ஒளறுச்சுனு அதுகளுக்கே புரியாது. அதுக பகவானுகளுக்கும்தான்!
Subscribe to:
Posts (Atom)