Saturday, September 1, 2012

எடக்கு மடக்கு தளத்தில் அடுத்த பலிகடா யாரு?

எடக்கு மடக்குனு  ஒரு அனானிமஸ் தளம் நடத்தி  வரும் "தமிழ்சேட்டுப் பையனும்" இன்னொரு "முட்டாளுப் பையனும்" யாருங்க?  அப்புறம் அந்தத் தளத்தில் மட்டும்  பின்னூட்டங்கள் இடுவதற்கென்றே ஒரு "பாவாடை சாமி", ஒரு "உடும்பன்" , அப்புறம் ஒரு "ப்ளாக் பக்கிரி" இப்படி பல அனானிமஸ் ஐ டி கள் உலவுது. எவனையாவது போட்டு தாக்கனும்னா இந்த முகமூடிகளை மாட்டிக்கிட்டு இந்த அனானிமஸ் தளத்தில் ஒரு பதிவைப் போட்டுட்டு வந்திடுவானுக பின்னூட்டமிட!

 இந்த அரை டவுசர்கள் ஐந்தும் (இன்னும் சிலவும் இருக்கலாம்) யாருக்கு கூலி வேலை பண்ணுதுகள்னு தெரியலை. ஆனால் அடிக்கடி எவனையாவது, எவனுக்கோ பிடிக்காதவனை  இஷ்டத்துக்கு விமர்சிக்க வேண்டியது. ஒரு கவர்ச்சியான தலைப்பு கொடுத்துப்புட்டு, இந்த மாதிரி ஒரு 5-6 அனானிமஸ் ஐ டி வச்சுக்கிட்டு,  ஆளாளுக்கு பின்னூட்டம்னு எதையாவது ஒளறிக்கிட்டு மாத்தி மாத்தி  இவனுகளுக்குள்ளேயே பேசிக்கிட்டு பதிவை சூடாக்குறது.

தமிழ்மணம்  திரட்டியில் இந்தப்பதிவுகளை திரட்டலைனா இவனுகள நான் கண்டுக்கவே மாட்டேன். 

ஆமா, யாருக்கு கூலிப்படை இந்த அரை டவுசர்கள்? சிங்களவர்களுக்கா? பார்ப்பணர்களுக்கா? எவனாவது தமிழின துரோகிக்கா? இல்லைனா யாருக்கு?   இந்த ஐ டிக்கள் அனைத்துமே போலிகளா? இதுபோக இவர்களுக்கு இன்னும் பல ஐடி க்கள் இருக்கா? என்ற கேள்விகள் எழுகின்றன

ஆமா, இவனுகள அடியாளா பயன்படுத்திக்கிற அந்த  "முழு டவுசர்" யாருனு பலர் யூகிச்சு வச்சிருந்தாலும், நம்ம யாரையும் "இவரா இருக்குமோ?" னு கைகாட்டுவது அநாகரிகம்!

நீங்களும் யூகம் செய்ய  இவனுகளோட சாம்பிள் பதிவு ஒண்ணு

தமிழ் புத்தாண்டு சித்திரையில் கொண்டாடினால் ஆபாசமா?


பல வருடங்களாக தமிழ் புத்தாண்டை சித்திரையில் சித்திரைக்கனி என்னும் பெயரில் நான் சிறுவனாக இருந்த போதிருந்து கொண்டாடி வருகிறேன். ஆரஞ்சு, திராச்சை, ஆப்பிள், மாங்கனி என கிடைக்கு பழங்களையெல்லாம் ஒரு வட்ட தட்டில் வைத்து கொஞ்சம் பணம், நகை வைத்து காலை எழுந்தவுடன் அதில் விழித்து அன்றைய வருடம் சீரோடும் சிறப்பாக இருக்க வேண்டும் என்று இறைவனை வேண்டிக்கொண்டு கோவில்களுக்கு செல்வதும், பொங்கல் வைத்து கொண்டாடுவதும் இந்து தமிழர்களின் மரபு. நாளை மலையாளிகள் புத்தாண்டாக கொண்டாடுகிறார்கள் அவர்களும் அதே முறையை பின்பற்றுகிறார்கள்.


மஞ்சள் துண்டு மைனர் பகுத்தறிவு பசு கலைஞர் தான் புலியல்ல என நிருபிக்க கொண்டு வந்ததுதான் இந்த தமிழ் புத்தாண்டு மாற்றம். ஆனா ஒரு பய மதிக்கலை மேல் கூறிய சம்பவங்கள் அனைத்து இந்து குடும்பத்திலும் நடந்தது. பிராமணர்கள் அல்லாதவர்களும் கொண்டாடினார்கள், 


நானும் பார்க்கிறேன் ஒரு இந்துவுக்கு தெரியாத பாசுரங்களையும், புராணங்களையும் கரைத்து குடித்து மனப்பாடம் செய்துவிட்டு இது இப்படி அது அப்படி என்று சும்மா விடுறதுல பகுத்தறிவு முட்டாள்களுக்கு இணை வேறு யாரும் இல்லை. விநாயகர் தும்பிக்கைய பிறப்பு உறுப்புல வைத்து மறைத்தார் ஆபாசம் அப்படிங்கறாங்க...இந்து மதமே வெறும் ஆபாசம் அறுவருப்பு என்று சொல்லுகிறார்கள், அப்படி சொல்லுகிற நீ வானத்தில் இருந்து குதித்தாயா? அதே ஆபாச பிறப்பு உறுப்பில் இருந்துதானே பிறந்தாய்! அறுவருப்பு என்று நீ எதை சொல்கிறாய், ஒரு பூ இறைவனால் படைக்கப்பட்டது அதில் மகரந்த சேர்க்கை அறுவருப்பா? உங்கள் மனைவியோடு நீங்கள் கலவியில் ஈடுபடுவதில்லையா? அப்புறம் எதற்கு பகுத்தறிவு பகலவனுக்கு இரண்டு பொண்டாட்டி. 

இந்துமத கோயில்களில் இருக்கும் சிற்பங்களை இன்று உன்னால் உருவாக்க முடியுமா? கங்கை கொண்ட சோழபுர கட்டிட அமைப்பை ஆராய்ந்து பார்த்த அமெரிக்க பொறியாளர்கள் வியந்து அதே முறையில் லாக்கிங் சிஸ்டம் முறையில் கட்டிடங்களை கட்டுவதை தொடங்கியிருக்கிறார்கள் பூகம்பத்தை தாங்கும் மிக திறமையான 
கட்டிட தொழில் நுட்பத்தை வியக்கிறார்கள்.


உங்களுக்கு பிராமினை எதிர்க்க அவர்களை கேவலப்படுத்த எடுக்கும் ஒரே ஆயுதம் இந்துமதம். உண்மையில் எனக்கு தெரிந்து மிகச்சாதுவான மக்கள் அவர்கள், ஒரு முட்டாள் கஜுரஹோ கோவில்களை இடிக்க வேண்டும் என்கிறான்.  ஒரு கலையை ரசிக்கமுடியாதவன் சைக்கேவாகத்தான் இருப்பான், கலைகளின் தேசம் பிரான்ஸ்ல் இருக்கும் அற்புத நிர்வாணசிலைகளை அங்கு அகற்றவேண்டும் என்று கூறிப்பார் அடித்தே கொன்றுவிடுவார்கள் உன்னை. 
இந்திய ஓவியங்கள் சிற்பங்கள் கலைகள் எல்லாவற்றிலும் பாலியல் சார்ந்து இருப்பதுக்கு காரணம், ஏன் அனைத்து கோவில்களில் உறவுகாட்சிகள் இருப்பதின் காரணம் அவை ஆபாசம் அல்ல இறைவனின் படைப்பில் அதுவும் ஒரு அங்கம் என்பதுதான். அன்றைய பெண்கள் ஆண்கள் உடலுறவு பற்றி எதையும் அறியாமல் இருந்தார்கள், இன்றைய காலகட்டத்தில் செல்போன்ல எல்லாம் பார்க்கிறார்கள், அப்பொழுது இது ஒரு மருத்துவமாக இருந்தது, இந்த சிலைகளை பார்க்கும் பெண்கள் கிளர்ச்சியடைந்து வம்சவிருத்திக்கு தயாராக வைக்கப்பட்ட சிலைகளே இவை.


உலகில் உள்ள அனைத்து மதங்களும் ஒரு சங்கம் மாதிரி யாராலோ தொடங்கப்பட்டது ஆனால் இந்து மதம் யாராலும் தோற்றுவிக்கப்பட்டது அல்ல தானே வளர்ந்தது இதில் உள்ள யோகா, தியானம், மருத்துவம் விஞ்ஞாணம், எந்த மதத்திலும் இல்லை. அதே அளவு மூடநம்பிக்கையும் கொண்டது இன்றைய காலகட்டத்தில் அவை எழுபது சதவீதம் ஒழிக்கப்பட்டது, இனி வரும் காலத்தில் சாதி மூடநம்பிக்கை ஒழிக்கப்பட்டு ஒரு நல்ல சமுதாயத்தை உருவாக்கும் காரணிகள் இதில் நிறைந்து உள்ளது என்பதில் சந்தேகம் இல்லை


வேப்பிலை துளசி போன்ற மருத்துவ மூலிகைள் பல நோய்களை குணப்படுத்தக் கூடியது. நெற்றியில் வைக்கும் சந்தனம் குளிர்ச்சியானது இந்து கோவில்கள் வான் சக்தியை நமக்கு அளிக்கும் ஏரியல்கள் இது போன்ற பல நல்ல விசயங்கள் உள்ளது இந்து மதம். அதை அனைவரும் புரிந்து கொள்ளவேண்டும். 


கனிகள் கிடைக்கும் இந்த மாதத்தில்தான் சித்திரைகனி எனும் தமிழ்புத்தாண்டை கொண்டாட வேண்டும், அறுவடைகாலத்தில் அறுவடை திருநாளாம் தைதிருநாளை விவசாயிகளின் புனிதநாள், இரண்டையும் சைக்கோகளின் சூழ்ச்சியால் குழப்பிக்கொள்ளாமல் இன்றைய நாளை தமிழ் புத்தாண்டை இனிமையாக கொண்டாடுவோம்
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்.

இந்தப்பதிவில் இருந்து இவனோட பின்புலம் என்னவாயிருக்கும்னு யோசிச்சுக்கோங்க.

இவனுக ப்ரஃபைல்  படங்களையும் ப்ரஃபைலையும் பாருங்க!!!

அனானி 1)

* தமிழ்சேட்டுப்பையன்

My Photo

My blogs


அனானி 2)

* முட்டாப் பையன்


 My Photo

My blogs


அனானி 3)

* பாவாடை சாமி

 My Photo

My blogs


அனானி 4)

* உடும்பன்

 My Photo

My blogs


அனானி 5)

* ப்ளாக் பக்கிரி

 My Photo

My blogs


தமிழ்வலைதளம் நடத்துற மொகறைக்கட்டைகளைப் பார்த்தீங்களா? இவனுகளால பாதிக்கப் பட்ட பதிவர்கள் யார் யாருனு பாருங்க!


* சி பி செந்தில் குமார்  (இவர் பிரபல பதிவராக இருந்ததால வயிரெரிஞ்சவனுக இவனுக)

* இளா

* ராஜன் (சி பி சப்போர்ட் பண்ணி இந்தப்பதிவு! :) )

* மோகன் குமார்

* ஜாக்கி சேகர்

* பொதுப்படையா இஸ்லாமியப் பதிவர்கள்!

பிரபலப் பார்ப்பனர்கள் எவனையும் இன்னும் விமர்சிக்லைனு தெரியுதா???

அனானியாத் திரியும் அரை டவுசர்களான இவனுக ஏதோ பெரிய இவனுக மாதிரி யாரையாவது வம்பு இழுக்கிறது.  அறிவியல்னா என்னனே தெரியாமல் அறிவியல் பேசுறேன்னு ஏதோ அறிவுகெட்டதனமா ஒளறுறது.  இதே வேலைக் கழுதையாப் போச்சு இதுகளுக்கு.

இவனுகளுக்கு இன்னொரு வாழ்க்கை இருக்கானு கேட்டால், நிச்சயம் இருக்கும்.  அதான் நல்லவனா, வல்லவனா உயர்தரப் பதிவனா இன்னொரு வலைதளம் (பெரியவீடு) நடத்திக்கிட்டு.அப்புறம் இந்தமாரி எடக்கு மடக்குனு ஒரு தளத்தையும் வச்சுக்கிட்டு (சின்னவீடுமாரி) ஒரு 5-6 ஐ டிகளை இந்தத்தளத்துக்குனே வச்சுக்கிட்டு மொள்ளமாரித்தனம் எல்லாம் செஞ்சு பொழைப்பை ஓட்டும் பெரிய மனுஷனுகளாக்கூட இருக்கலாம்.

விசயத்துக்கு வர்ரேன்..

வெள்ளைக்காரன் நம்மள எப்படி ஆண்டான்னா, பிரித்தாளும் கொள்கைனு சொல்லுவாங்க. நமக்குள்ள, எப்போவுமே சண்டை சச்சரவு, கருத்து வேறுபாடு இருப்பது தமிழர்களின் அடையாளம்.  நமக்குப் பிடிக்காத பதிவர்கள்,  நம்மைப் பிடிக்காத பதிவர்கள் இதுபோல் தமிழர்களுக்குள் பதிவுலக வாழ்வில் இருப்பதும் ஆச்சர்யப்பட ஒண்ணுமில்லை. ஆனால் நம்ம என்ன சண்டை போட்டாளும் பதிவர்களுக்கு ஒரு ஐடெண்டிடி இருக்கு. நாம் பல மோசமான பதிவுகள் எழுதினாலும் ஒரு சில நல்ல பதிவுகள் எழுத முயற்சிக்கிறோம், அதில் சிறிதளவாவது வெற்றியடைகிறோம்.

நம்மை விமர்சிக்க ஒரு வலைதளம்தானே! அதனால் தப்பே இல்லை? நம்மை ஏன் இன்னொருவர் விமர்சிக்கக் கூடாது? நாமும் பதிவுலக "பிரபலம்"தான் நம்மை, நம் எழுத்தை நம் கருத்தை  நிச்சயம் பலர் விமர்சிக்கலாம். ஆனால், நம்மை விமர்சிப்பவர்கள் தகுதி என்ன? இன்னொரு சகபதிவரா? இல்லை ஒரு அனானித்தளம் வச்சு நடத்தும் நாலு அரை டவுசர்களா?? என்பதை யோசிக்கனும்.

என்னை விமர்சிப்பது,  கோவிகண்ணனா? இக்பால் செல்வனா? பெரியவர் தருமியா? தெகாவா?  இளாவா? இல்லை ஆசிக் அஹமதா? இல்லைனா சிராஜுதீனா? இல்லைனா ராபினா? சித்ராவா? இல்லைனா ஜாக்கி சேகரா? பழமை பேசியா?  குடுகுடுப்பையா?  இவர்கள் யார் வேணா விமர்சிக்கலாம். ஏன் என்றால் இவர்கள் யாவருக்கும் ஒரு தரம் இருக்கு. இவர்களுக்கு நம்மைப் பிடிக்காமல் போக, நம்மை விமர்சிக்க நிச்சயம் உரிமை இருக்கு.

ஆனால் விமர்சிப்பது அனானித் தளம் நடத்திவரும் அனானி அரை டவுசர்கள் முட்டாள் பையனும், சேட்டுப் பையனும்!  அப்புறம் ஒரு பாவாட சாமியும்!
அப்புறம் ஒரு "ப்ளாக் பக்கிரி" அப்புறம் ஒரு "உடும்பன்"!! இவனுக யாருங்க? சேட்டா? இல்லைனா சிங்களவனா? இல்லைனா கேரளாக்காரனா? ஆந்திராக்காரனா? கன்னடிகாவா? யாருப்பா இவனுக?

மேலும் அந்த எடக்கு மடக்குத்தளத்தில் உங்களுடியை ஐ பி அறியப்படும். அதை வைத்து நீங்க மிரட்டவும் படுவீங்க!  இந்த நாகரிக உலகத்தில் எடக்கு மடக்குனு ஒரு அனானிமஸ் தளம் நடத்தி வருகிறார்கள் ரெண்டு மூனு கூமுட்டைகள். இவனுகள, ஏன் கூமுட்டைனு சொல்றேன்னா இவர்கள் (முட்டாப்பையன், தமிழ்சேட்டுப்பையன் அப்புறம் பாவாடை சாமி, இன்னும் என்னனென்ன கூமுட்டைகளோ) ஒரே நிமிடத்தில் எழுதும் 10 அல்லது 15 பின்னூட்டங்கள் உங்களை கிறுக்குப் பிடிக்க வைக்குமளவுக்கு உளறலா இருக்கும். சுத்தமான கேணப்பயலுக, படிப்பறிவில்லாத பாமரனுக எதையோ ஒளறுவது போல இருக்கும் பின்னூட்டங்கள் எல்லாமே. ஒழுங்கா மேற்கோள் காட்டத்தெரியாது! எவன் சொன்னதையோ எவனோ சொன்னதுபோல வெட்டி ஒட்டி எழவைக் கூட்டுறது.

வேணும்னா சாம்பிள் தர்ரேன்.

இந்த அரை டவுசர்கள், ஏதோ பதிவுலக பெரியார்கள் போலவும், அனானிகளான இவனுக  பதிவர்கள் பலரையும் இஷ்டத்துக்கு விமர்சிக்க வேண்டியது. நாங்க யாரை  வேணா என்ன வேணா கேப்போம், எங்க தளம் சீர்திருத்தத்தளம்னு எதையாவது வீண் ஜம்பத்தோட ஒளற வேண்டியது.

 சரி, இவர்களிடம் போய் விவாதிக்கலாம்னு சின்சியராப் போனா, சுத்தமான கூறுகெட்ட தனமா இருக்கும் பின்னூட்டங்கள் எல்லாம். ஒரு எழவையும் ஒழுங்கா பேச முடியாது இவனுகளால. ஏதோ மெண்டல் ஹாஸ்பிடல் உள்ள போன மாரி இருக்கும் இவனுக இடுகிற பின்னூட்டங்கள்!.

இவனுகளை வளரவிடுவது தமிழ் பதிவுலகத்துக்கே இழுக்கு! தமிழ்மணத்திலிருந்து இந்த அனானிமஸ் பதிவர்கள் நடத்தும் அனானிமஸ் தளமான "எடக்கு மடக்கை" அகற்றனும்.

 தமிழ்மணமே! இந்த எடக்கு மடக்கு தளத்தை தமிழ்மணம் திரட்டியிலிருந்து அகற்றுங்களேன்! னு தாழ்மையுடன் கேட்டுக்கிறேன்.


குறிப்பு:  பின்னூட்டம்னு எடக்கு மடக்கு அரை டவுசர்கள் எதையாவது உளறினால் உடனுக்கு உடன் அகற்றப்படும்!  

தமிழ்சேட்டுப்பையனா? என்ன பார்க்கிற?  ஊருப்பயலை எல்லாம் விமர்சிக்கிற? உன்னையும் உன் அரை டவுசர் கோஷ்டியையும் விமர்சிக்க எங்களுக்குத் தெரியாதா என்ன?

----- 
This post is edited after 24 hrs in order to remove one person name! Thanks, Sep3, 2012, 6:38 am, CDT. 

104 comments:

கோவை நேரம் said...

பரவாயில்லையே...எடக்கு மடக்கு இப்ப இங்க வருவாங்களா பார்க்குறேன்...?

Jayadev Das said...

வருண், \\"எடக்கு மடக்கு தளத்தில் அடுத்த பலிகடா யாரு?"\\ எனக்கென்னமோ அந்த கிடாவே வந்து யாரு யாருன்னு கேட்டுகிட்டு இருக்கிறா மாதிரி இருக்கு. ஆனாலும், இந்த மாதிரி ஒரு பதிவைப் போடுவதற்கு ரொம்ப தைரியம் வேணும். எல்லா அரை டவுசரையும் கலட்டிவிட்டிருக்கீங்க. பார்ப்போம் என்ன பண்றாங்கன்னு.

முட்டாப்பையன் said...

ம்.ம்.ம்
இப்படித்தான் விளம்பரம் தரனும்.இப்படின்னு சொல்லி இருந்தா
இன்னும் நல்லா நாங்களே எழுதி தந்திருப்போம்.
பத்தலை.இந்த மானே தேனே பொன்மானே இது எல்லாத்தையும்
மறந்துடீங்க பாத்தீங்களா ?

பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்.

முட்டாப்பையன் said...

இன்னிக்கு சண்டே .இன்னிக்கு போயா பதிவு போடுறது.?
ஹிட்ஸ் குறையுமே.தமிழ்மணம் வேற வேலை செய்யலை.
ஒரு அருமையான பதிவை இப்படி வேஸ்ட் பண்ணிட்டியே
சின்னவனே.

புதிய கோணங்கி ! said...

என்ன வருண் ஐயா,
தனக்கு தனக்குன்னா பு---ம் குதிக்குமுன்னு சொல்வாங்க
அது சரியா தான் இருக்கு
இப்ப கூமுட்டைகளா தெரியறவங்க வவ்வாலை விமர்சிக்கும் போது பெரிய தாதாவா தெரிஞ்சாங்க தானே
அதான் அங்கு நின்னு நல்லா ஜால்ரா வாசீச்சீங்க போல

இப்ப உங்களை விமர்சிச்சதாலே கூமுட்டைகளா ஆயிட்டாங்க



நல்ல நியாயம்யா உங்களது ...

வருண் said...

*** கோவை நேரம் said...

பரவாயில்லையே...எடக்கு மடக்கு இப்ப இங்க வருவாங்களா பார்க்குறேன்...?

1 September 2012 8:31 PM***

அவுகளப்பத்தி பெருசாத்தான எழுதியிருக்கேன்? வந்து நன்றி சொல்லிட்டு போவாக. :)

வருண் said...

***Jayadev Das said...

வருண், \\"எடக்கு மடக்கு தளத்தில் அடுத்த பலிகடா யாரு?"\\ எனக்கென்னமோ அந்த கிடாவே வந்து யாரு யாருன்னு கேட்டுகிட்டு இருக்கிறா மாதிரி இருக்கு.***

:-)))))

*** ஆனாலும், இந்த மாதிரி ஒரு பதிவைப் போடுவதற்கு ரொம்ப தைரியம் வேணும். எல்லா அரை டவுசரையும் கலட்டிவிட்டிருக்கீங்க. பார்ப்போம் என்ன பண்றாங்கன்னு.***

ஒரு நல்லவனை விமர்சிக்க பயப்படனும். அட்ரெஸ் இல்லாம ஒர் 6 ஐ டி வச்சுக்கிட்டு நாட்டாமை பண்ணுற பொறம்போக்குகளை யெல்லாம் பார்த்து பயந்தோம்னு வச்சுக்கோங்க, அது நம்ம சமூகத்துக்கு செய்ற அயோக்கியத்தனம்.

வந்துட்டாக! :)))

வருண் said...

****முட்டாப்பையன் said...

ம்.ம்.ம்
இப்படித்தான் விளம்பரம் தரனும்.இப்படின்னு சொல்லி இருந்தா
இன்னும் நல்லா நாங்களே எழுதி தந்திருப்போம்.***

நீங்க எழுதுறது வேறண்ணா. நான் உங்க பொகழ் பாடுறது வேறெண்ணா.

***பத்தலை.இந்த மானே தேனே பொன்மானே இது எல்லாத்தையும்
மறந்துடீங்க பாத்தீங்களா ?***

அது ஏன் திடீர்னு ஹிந்தில பாடுறேள்?
:)))))

***பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்.***

தமிங்ளிபிஸா??? அட அட அட, I am impressed.

வருண் said...

***புதிய கோணங்கி ! said...

என்ன வருண் ஐயா,
தனக்கு தனக்குன்னா பு---ம் குதிக்குமுன்னு சொல்வாங்க
அது சரியா தான் இருக்கு***

வாயா! புதிய கோணங்கி! புதிய கோணங்கினு பெரிய "பு--- வாட்டம் ஒரு பொறம்போக்கு ஐ டி வச்சுக்கிட்டு நீ செய்ற மேதாவித்தனம் இருக்கே!

இது உன் வலைதளம் தானா?னு கேட்டா, "இல்லை"னு பச்சைப்பொய் சொல்ற!!!
http://puthiyakonangi.blogspot.com/

அப்போ யாரோட வலைதள்ம் இது??

***இப்ப கூமுட்டைகளா தெரியறவங்க வவ்வாலை விமர்சிக்கும் போது பெரிய தாதாவா தெரிஞ்சாங்க தானே***

தாதாவா? யாரு இந்த பொறம்போக்குகளா? உனக்கு வேணா தாதாவா தெரியலாம். வவ்வாலு குடும்பத்தை எல்லாம் இழுக்காதீங்கடா கூமுட்டைகளானு நான் சொன்ன ஞாபகம்.

***அதான் அங்கு நின்னு நல்லா ஜால்ரா வாசீச்சீங்க போல

இப்ப உங்களை விமர்சிச்சதாலே கூமுட்டைகளா ஆயிட்டாங்க

நல்ல நியாயம்யா உங்களது ...

2 September 2012 2:35 AM***

இப்போ என்ன வவ்வால தூண்டிவிட்டு இவனுகளுக்கு வக்காலத்து வாங்குறியாக்கும?. நீயும் இவனுக கூட்டம்தானா?? இல்லைனா நீ என்ன இவனுகளுக்கு புரோக்கரா?

எங்க போணாலும் இது மாதிரி நாரதர் வேலை பண்ணிட்டே இருக்கியே, ஏன்ப்பா? அதுக்காக்த்தான் இந்த ஐ டி யே தயார் செஞ்சியா???

ராஜ நடராஜன் said...

வருண்!பரவாயில்லையே வவ்வாலுக்கு வக்காலத்து வாங்கிறீங்களேன்னு நான் கேட்டா நான் வவ்வாலுக்கு வக்கீலான்னு கூவுவிங்க:)

நான் ஓரமா உட்கார்ந்துக்கிறேன்.

வருண் said...

நடராஜன்: நம்ம அடிச்சுக்கிறது, வவ்வாலும் நானும் சண்டை போடுறது எல்லாம் வேறவிசயம்ங்க. அது கருத்துச்சண்டைல உணர்ச்சிவசப்பட்டு செய்கிற அநாகரிகச் சண்டைனு வச்சுக்கலாம். அது சரினு நான் சொல்லி சமாளிக்க மாட்டேன் :-)

ஆனால் இதுபோல அனானித் தளம் நடத்தி முகமூடி மாட்டிக்கிட்டு ஏதோ வலையுலக "மாஃபியா" போல (அவனுக ஃப்ரஃபைல் படங்களைப் பாருங்க!!!) இவனுக செய்ற அட்டகாசத்தை நம்ம சண்டை போட்டுக்கொண்டு வளரவிடக்கூடவே கூடாது.

நம்மள மாத்தி மாத்தி தூண்டிவிட்டு எவனோ குளர்காயிறான். அதை நிச்சயம் நமக்குள்ள 1000 கருத்து வேறுபாடு, வெறுப்புக்கூட இருந்தாலும் இவனுக போல அனானிகளை வளரவிடவே கூடாது னு நான் நம்புறேன்.

என் கோரிக்கை எல்லாருக்கும் புரியும்னு செனைக்கிறேன். இதில் நிச்சயம் என் சுயநலம் கெடையாது!

NKS.ஹாஜா மைதீன் said...

நெத்தியடி சாரே .........

வருண் said...

***NKS.ஹாஜா மைதீன் said...

நெத்தியடி சாரே .........**
இதுல வேடிக்கை என்னனா, இவர்கள் ஒரு அனானிக்கூட்டம், ஒரு பதிவுலக மாஃபியா, மேலும் எவனுக்கோ கைக்கூலிகள்னு விபரம் தெரியாமல், பல தரமான பதிவர்கள் இந்த பொறம்போக்குகள் நடத்தும் வலைதளத்தை மதிச்சுப் பின்தொடருறாங்க!! :(

வருண் said...


***முட்டாப்பையன் said...

இன்னிக்கு சண்டே .இன்னிக்கு போயா பதிவு போடுறது.?
ஹிட்ஸ் குறையுமே.தமிழ்மணம் வேற வேலை செய்யலை.***

ஓஒ அப்படிங்களா?!!! சண்டேனா என்ன மண்டேனா என்ன, பொறம்போக்குகளுக்கு அழிவுகாலம் ஆரம்பிச்சுருச்சுங்கண்ணா!

***ஒரு அருமையான பதிவை இப்படி வேஸ்ட் பண்ணிட்டியே
சின்னவனே.**

சின்னவனா? எந்த ஊருடா உங்களுக்கு? உங்காத்துல என்ன மொழி பேசுறேள்?

நான் அனானி said...
This comment has been removed by a blog administrator.
Barari said...

பெயரை பார்த்தீர்களா சேட்டு பையன் இதில் கூட இவர்களின் நிறவெறி. எந்த காலத்தில் இவர்கள் நேர் சமருக்கு வந்திருக்கிறார்கள் ஒளிந்து கொண்டு அடுத்தவனை தூண்டி அவனை பலிகடா ஆக்குவது தானே இவர்கள் புத்தி.நீங்கள் எவ்வளவு அடித்தாலும் தாங்குவார்கள் ஆனால் திருந்த மாட்டாங்கள்

வருண் said...

***நான் அனானி said...

வேற எங்கே பிரான்ஸ் தான்

இவனுங்களுக்கு இருக்கு கச்சேரி
2 September 2012 6:11 AM ***

இவனுகளுக்கு ஐ பி கண்டுபிடிக்கத் தெரிஞ்சா, இவனுகளை விட பெரிய சாஃப்ட்வேர் வித்துவான்களை எல்லாம் தெரிந்த நமக்குத் தெரியாதா?

பதிவுலகில் அடக்கி வாசிச்சா, ஏதோ மண்ணுபோல இவன்னு நெனச்சுக்கிறானுக.

பார்க்கலாம், அனானிகள் ஆட்டம் எத்தனை நாளைக்குனு.

வருண் said...

**** Barari said...

பெயரை பார்த்தீர்களா சேட்டு பையன் இதில் கூட இவர்களின் நிறவெறி. எந்த காலத்தில் இவர்கள் நேர் சமருக்கு வந்திருக்கிறார்கள் ஒளிந்து கொண்டு அடுத்தவனை தூண்டி அவனை பலிகடா ஆக்குவது தானே இவர்கள் புத்தி.நீங்கள் எவ்வளவு அடித்தாலும் தாங்குவார்கள் ஆனால் திருந்த மாட்டாங்கள்****

பெயர்கள், அப்புறம் அவனுக போட்டுருக்க, புகைப்படங்கள்ல உள்ள மொகறக்கட்டைகள், அப்புறம் அவனுக பேசுற தமிலு, எல்லாத்தையும் பார்த்தால் தமிழின துரோகிகள் மாதிரித்தான் இருக்கு.

நமக்குள்ளேயே சண்டைய மூட்டிவிட்டு இந்த அனானிகள் எத்தனை நாளைக்கு பொழைப்பை ஓட்டுறானுகனு பார்ப்போம்.

கவிதை வானம் said...

நல்ல பதிவு
எனக்கும் இதுபோன்று கசப்பான அனுபவங்கள் நிறைய ...வாழ்த்துக்கள்

வவ்வால் said...
This comment has been removed by a blog administrator.
வருண் said...

வவ்வாலு: நம்ம வாழ்க்கைபூராம் சண்டை போடத்தான் போறோம். அதில் எந்த மாற்றமும் இல்லை. அது நம்ம ரெண்டு பேருக்கும் இடையே உள்ள கருத்து வேறுபாடு. ஆட்டிட்டூட்..:) நான் அதுக்காக எல்லாம் இவனுகளோட கூட்டு சேரவில்லை.

எனக்கு "எடக்கு மடக்கு" யாருனு தெரிய கொஞ்ச நாளாயிருச்சு. அவர்கள் என்னையெல்லாம் ரொம்ப தாக்கவில்லை. நான் இஸ்லாமியரும் இல்லை. கொஞ்சம் நேரம் செலவழிச்சு யார் இவர்கள், இவங்க என்ன செய்றாங்கனு பார்த்தேன். கவனிச்சுப் பார்க்கும்போதுதான் இவங்கள வளரவிடக்கூடாதுனு கேட்டுக்கிறேன்.

அவ்ளோதான். :)

ராவணன் said...

பரவாயில்லை...ரொம்ப ஸ்பீடு...

வருண் said...

If these thugs go on find out people ips and threatening them. They will be reported for web-abuse and invading bloggers privacy and publishing personal activity in public!

///website:
etakkumatakku.com

Owner Name: Domains By Proxy, LLC
Address: DomainsByProxy.com, 15111 N. Hayden Rd., Ste 160, PMB 353
City: Scottsdale
Country: United States
Email: ETAKKUMATAKKU.COM@domainsbyproxy.com
Phone: (480) 624-2599
Domain contact info: Private, Registration
ETAKKUMATAKKU.COM@domainsbyproxy.com
Last update: May 21, 2012, 3:45 pm///

Watch out guys! dont get into legal trouble. Whoever registered this site will have an ip which cant be fake.

வருண் said...

***PARITHI MUTHURASAN said...

நல்ல பதிவு
எனக்கும் இதுபோன்று கசப்பான அனுபவங்கள் நிறைய ...வாழ்த்துக்கள்***

நமக்கு உள்ள பிரச்சினை போதாதுனு இதுபோல மாஃபியா அட்டாக் வேற.:(

தமிழ்மணம் நான் சொல்றதை எல்லாம் கேக்கமாட்டாங்க. நம்ம சொல்ல வேண்டியது நம்ம கடமை. அவங்க எது சரியோ, எதை அவங்களுக்கு சட்டம் அனுமதிக்கிதோ அதை செய்யட்டும்.

ராவணன் said...

"ரிலாக்ஸ் ப்ளீஸ்"...என்ற பெயரில் எழுதும் நீங்கள் டென்சன் ஆகலாமா?

cool...

எனக்கு எடக்கு மடக்குவையும் தெரியாது, உங்களையும் தெரியாது.

எனக்கு யாரையும் தெரியாது, என்னையும் யாருக்கும் தெரியாது.

பதிவுகளில் மட்டுமே அனைவரையும் படிக்கின்றேன்.

இதுவரை உங்கள் பதிவுகளில் நான் சீரியஸாக எந்தக் கருத்தையும் எழுதியது கிடையாது.

நீங்கள் திட்டினாலும், வெட்டினாலும் வழக்கம் போல் நான் வருவேன்.

ரிலாக்ஸ் ப்ளீஸ்.....

வருண் said...

ராவணன்: உங்களை புரிவதில் எனக்கு கஷ்டமேயில்லை. நான் யாருனு எனக்குத் தெரியும்னு உங்க ஜோக்கை விட்டுடுலாம்தான். ஆனால், இது திறந்த வெளி, உங்க ஜோக்கை பயன்படுத்தி யாராவது அட்வாண்டேஜ் எடுத்துக்கலாம் பாருங்க. அதான் பிரச்சினை. புரிதலுக்கு நன்றி.

suvanappiriyan said...

கழுகு தளம் மகுடத்தில் ஏறிய போது அடுத்த நிமிடமே எனது பதிவுக்கு தாறுமாறாக பிளஸ் ஓட்டுகளை குத்தி எனது பதிவை மகுடத்தில் சிலர் ஏற்றினர். அதாவது இஸ்லாமியர்கள் மேல் மற்றவர்களுக்கு வெறுப்பு வர வேண்டும் என்பதற்காக செய்யப்பட்ட வேலை. அனைத்தும் போலி ஐடிக்களில் ஓட்டளித்துள்ளார்கள். இதை விளக்கி அந்த பதிவிலேயே நான் பதிலும் தந்து விட்டேன்.

பதிவர் சந்திப்பு பதிவுகளிலும் இவர்கள் இந்து முஸ்லிம் பிரிவினையை உண்டு பண்ண பார்த்தார்கள். ஆனால் அவர்களின் திட்டம் பலிக்காமல் சந்திப்பு சந்தோஷமாகவே முடிந்தது.

இவ்வாறு சண்டையை மூட்டி விட்டு குளிர் காய்வதில் சிலருக்கு அலாதி சந்தோஷம். அதை மிக அழகாக எடுத்துச் சொல்லியுள்ள சகோ வருணுக்கு பாராட்டுக்கள்.

புதிய கோணங்கி ! said...

@வருண்
//இது உன் வலைதளம் தானா?னு கேட்டா, "இல்லை"னு பச்சைப்பொய் சொல்ற!!!
http://puthiyakonangi.blogspot.com/

அப்போ யாரோட வலைதள்ம் இது??//

எப்பங்க நான் என் தளம் இல்லைன்னு சொன்னேன்?!?!?!
ஒரு பதிவு தான் போட்டு இருக்கே நீயெல்லாம் பதிவரானு கேட்டீங்க
நான் சொன்னேன், இந்த பிரச்சினையை எழுதியது தாமிரா என்ற பதிவர் அவரின் கேள்வி எனக்கும் ஏற்பு என்பதால் அவர் கருத்தை ஆதரித்து பின்னோட்டம் இட்டேன்

வருண் அண்ணே ஒரு தபா உங்க டாக்டரை போய் ஒரு எட்டு பார்த்துட்டு வாங்கண்ணே
ரொம்ப தளர்ந்து போய் இருக்கீங்க
நான் மனசை சொன்னேன்...

புதிய கோணங்கி ! said...

//இப்போ என்ன வவ்வால தூண்டிவிட்டு இவனுகளுக்கு வக்காலத்து வாங்குறியாக்கும?. நீயும் இவனுக கூட்டம்தானா?? //

வருண் ஐயா,
என்ன பெரிய தொந்தரவா போச்சி

வவ்வாலை நான் ஏன் தூண்டி விடனும் அல்லது எடக்கு மடக்கு குழுவுக்கு நான் ஏன் வக்காலத்து வாங்கணும்
நீங்களே ஒரு முடிவெடுத்து நீங்களே ஒரு தீர்மானம் போட்டா அப்புறம் அதிர்ச்சி.. அதிர்ச்சி.. அதிர்ச்சின்னு பதிவு தான் எழுத வேண்டி வரும்

நினைவூட்டல்:
இந்த பதிவை வேறு யாரோ பாதிக்க படும் போதோ அல்லது முதல் முறையா எடக்கு மடக்கு தளத்தை அறிந்ததாலோ
எழுதி இருந்தால் அது நியாயம்.

தனக்கு வேண்டாதவர் மாட்டும் போது அங்கே போய் பக்க வாத்தியம் வாசிச்சிட்டு இப்ப தனக்குன்னு வந்ததும் எல்லோரையும் பக்க பலத்திற்கு கூப்பிடுற உங்க செயல் உமக்கே சரியா???
என்னுடைய கேள்வி இது தான் மற்றபடி யாருக்கும் வக்காலத்து வாங்கவோ அல்லது யாரையும் தூண்டி விடவோ இங்கு வரவில்லை

Good night!

வருண் said...

****சுவனப் பிரியன் said...

கழுகு தளம் மகுடத்தில் ஏறிய போது அடுத்த நிமிடமே எனது பதிவுக்கு தாறுமாறாக பிளஸ் ஓட்டுகளை குத்தி எனது பதிவை மகுடத்தில் சிலர் ஏற்றினர். அதாவது இஸ்லாமியர்கள் மேல் மற்றவர்களுக்கு வெறுப்பு வர வேண்டும் என்பதற்காக செய்யப்பட்ட வேலை. அனைத்தும் போலி ஐடிக்களில் ஓட்டளித்துள்ளார்கள். இதை விளக்கி அந்த பதிவிலேயே நான் பதிலும் தந்து விட்டேன்.

பதிவர் சந்திப்பு பதிவுகளிலும் இவர்கள் இந்து முஸ்லிம் பிரிவினையை உண்டு பண்ண பார்த்தார்கள். ஆனால் அவர்களின் திட்டம் பலிக்காமல் சந்திப்பு சந்தோஷமாகவே முடிந்தது.

இவ்வாறு சண்டையை மூட்டி விட்டு குளிர் காய்வதில் சிலருக்கு அலாதி சந்தோஷம். அதை மிக அழகாக எடுத்துச் சொல்லியுள்ள சகோ வருணுக்கு பாராட்டுக்கள்.

2 September 2012 9:41 AM****

பலவித அரசியல் வருவதைத் தவிர்க்கிறது கஷ்டம்தான். ஆனால் இந்த மாரி அனானிகளாக் கூடி"எடக்கு மடக்கு"னு ஒரு தளம் நடத்தி, ஒவ்வொருவராக பலியாடாக்குவது ஒழியனுங்க! ஒழிக்கப்படனும்!

வருண் said...

***புதிய கோணங்கி ! said...

@வருண்
//இது உன் வலைதளம் தானா?னு கேட்டா, "இல்லை"னு பச்சைப்பொய் சொல்ற!!!
http://puthiyakonangi.blogspot.com/

அப்போ யாரோட வலைதள்ம் இது??//

எப்பங்க நான் என் தளம் இல்லைன்னு சொன்னேன்?!?!?!
ஒரு பதிவு தான் போட்டு இருக்கே நீயெல்லாம் பதிவரானு கேட்டீங்க
நான் சொன்னேன், இந்த பிரச்சினையை எழுதியது தாமிரா என்ற பதிவர் அவரின் கேள்வி எனக்கும் ஏற்பு என்பதால் அவர் கருத்தை ஆதரித்து பின்னோட்டம் இட்டேன்***

அப்படியா! என் தவறுதான். என் தவறான புரிதலை மன்னித்தருளும், புதிய கோடங்கி ஐயா!

வருண் said...

***புதிய கோணங்கி ! said...

//இப்போ என்ன வவ்வால தூண்டிவிட்டு இவனுகளுக்கு வக்காலத்து வாங்குறியாக்கும?. நீயும் இவனுக கூட்டம்தானா?? //

வருண் ஐயா,
என்ன பெரிய தொந்தரவா போச்சி

வவ்வாலை நான் ஏன் தூண்டி விடனும் அல்லது எடக்கு மடக்கு குழுவுக்கு நான் ஏன் வக்காலத்து வாங்கணும்***

1) நீங்க வவ்வாலை தூண்டி விடவில்லை.

2) எடக்கு மடக்கு குழுவுக்கு வக்காலத்து வாங்கவில்லை.

அப்படித்தானே?

ரொம்ப நன்றி, நள்ளிரவு! :)

வருண் said...

***நினைவூட்டல்:
இந்த பதிவை வேறு யாரோ பாதிக்க படும் போதோ அல்லது முதல் முறையா எடக்கு மடக்கு தளத்தை அறிந்ததாலோ
எழுதி இருந்தால் அது நியாயம்.

தனக்கு வேண்டாதவர் மாட்டும் போது அங்கே போய் பக்க வாத்தியம் வாசிச்சிட்டு இப்ப தனக்குன்னு வந்ததும் எல்லோரையும் பக்க பலத்திற்கு கூப்பிடுற உங்க செயல் உமக்கே சரியா???
என்னுடைய கேள்வி இது தான் மற்றபடி யாருக்கும் வக்காலத்து வாங்கவோ அல்லது யாரையும் தூண்டி விடவோ இங்கு வரவில்லை***

சரி நான் சுயநலவாதி! மட்டமான ஆளு இருக்கட்டும்.

நீர் என்னத்தை கிழித்தீர். எடக்கு மடக்கு பொறம்போக்குகளை நீர் ஏன் கண்டிக்கவில்லை!

உம்மை மாதிரி மேதாவிகள் ஒண்ணும் கிழிப்பதில்லை. கேக்கிறவனையும் கேலி பண்ணுறது.

நீங்கதான், தமிழின துரோகிகள்! ஆமா நீதான்! போயி தூங்கு!

வவ்வால் said...
This comment has been removed by a blog administrator.
வருண் said...


***தனக்கு வேண்டாதவர் மாட்டும் போது அங்கே போய் பக்க வாத்தியம் வாசிச்சிட்டு இப்ப தனக்குன்னு வந்ததும் எல்லோரையும் பக்க பலத்திற்கு கூப்பிடுற உங்க செயல் உமக்கே சரியா???***

ஐயா புதிய கோணங்கி!!!

எடக்கு மடக்குத் தளத்தில் மோகன் குமாரும், வவ்வாலும் தாக்கப்பட்டபோது, நீர் என்ன கிழித்தீர்?

நீர் "எடக்கு மடக்கு" கும்பலை தட்டிக்கேட்டியா?

இல்லை வேடிக்கை பார்த்தியா?

இல்லைனா அவனுகளுக்கு சிங்கி அடிச்சியா?

என்ன பண்ணினனு சொல்லும்!

வருண் said...

***வவ்வால் said...

வருண்,

புதிய கோணங்கி சொன்னதில் தவறில்லை, அனைவரும் அதையே சொல்ல நினைத்தாலும் சொல்வதில்லை***

புதிய கோணங்கி எடக்கு மடக்கை தட்டி கேட்டாரா?

எங்கே அந்த பின்னூட்டத்தை காட்டுங்க பார்க்கலாம்!

வருண் said...

வவ்வால்: நீங்க புதிய கோணங்கி சொலவது சரி என்றும், நான் சுய நலவாதினே சொல்லுங்க.

நானும் ஒத்துக்கிறேன்.

"எடக்கு மடக்கை" இதுவரை எந்த பொது நலவாதி விமர்சிச்சான்?

எவன் அவர்கள் செய்யும் அயோக்கியத்தனத்தை தட்டி கேட்டான்?

புதிய கோனங்கி ஐயா அவர்கள் நியாயம் கேட்டாரா?

இல்லைனா அவர்களுக்கு ஜால்ரா அடிச்சாரா?

இதுக்கு மட்டும் பதில் சொல்லுங்க.

Anonymous said...

எனக்கு என்னவோ அந்த தளத்துக்கு வீண் விளம்பரம் தேடிக் கொடுக்கின்றது போல இருக்கின்றது இப்பதிவு !!!

வலைப்பதிவில் அரசியல் விளையாட்டுக்கள் பல அரங்கேறி வருகின்றன ... !!!

சிலர் புனைப்பெயரில் நடத்துகின்றார்கள், சிலர் மறைமுகமாக செயல்படுகின்றார்கள், சிலர் மட்டுமே வெளிப்படையாக பேசுகின்றார்கள் !!!

கொடுக்கி தளம் நடத்தியப் போதும் அவை பல இடங்களில் தடை செய்யப்பட்டும், பின்னர் ஹாக் செய்யப்பட்டும் போனது .. ஆனால் அவற்றை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை ... !!!

இவற்றை பெரிதுப் படுத்தும் போது தான், அவர்களை அதிகம் ஊக்குவிப்பது போல அமையும் ... !!!

ஃப்ரீயா விடுவது தான் நல்லது ... !!!

வருண் said...

***இக்பால் செல்வன் said...

எனக்கு என்னவோ அந்த தளத்துக்கு வீண் விளம்பரம் தேடிக் கொடுக்கின்றது போல இருக்கின்றது இப்பதிவு !!!***

இது நிச்சயம் விளம்பரம் கெடையாது. அந்தத் தளத்தில் என்ன நடக்குது, எத்தனை அனானிமஸ் ஐ டி க்கள் இருக்கு. இவங்க என்ன செய்றாங்கனு தெளிவுபடுத்தப் பட்டு இருக்கு.

உங்க கருத்து உங்களுக்கு. என் கருத்து எனக்கு. நிச்சயம் இந்தப் பதிவு அவர்கள் முகத்திரையை கிழித்துள்ளது . நன்றி இ செ.

வருண் said...


***ஃப்ரீயா விடுவது தான் நல்லது ... !!!***

இ செ: நீங்க அந்தத்தள்த்தை மதித்து பிந்தொடர்பவர்களில் ஒருவர்.

உங்களுக்கு எடக்கு மடக்கு பொறம்போக்குகள் மேல் மரியாதைகூட இருக்கலாம்.

அதைப்பத்தி எனக்கு ஒண்ணும் இல்லை,

என்னை விமர்சிக்க விட்டீங்கன்னா போதும். நன்றி.

Anonymous said...

//இ செ: நீங்க அந்தத்தள்த்தை மதித்து பிந்தொடர்பவர்களில் ஒருவர். //

நான் அனைத்து தளங்களையும் பின் தொடர்பவன், எனக்கு ஒத்து வராத மதத் தளங்களைக் கூட பின் தொடர்கின்றேன் .. அதிரை தளம், வாஞ்சூர், டோண்டூ ராகவன் தளங்களை கூட பின் தொடர்கின்றேன் .. எனக்கு இந்த எடக்கு மடக்குத் தளமே சென்ற இரண்டு மூன்று வாரம் தான் தெரியும் ... !!! அதுவும் வாழை இலை பற்றி ஒரு பதிவுப் போட்டார்கள் அப்போது தான் தெரியும் ..

//உங்களுக்கு எடக்கு மடக்கு பொறம்போக்குகள் மேல் மரியாதைகூட இருக்கலாம்.//

அந்த தளத்தில் இவர்கள் எல்லாம் இருப்பதையே உங்கள் பதிவைப் படித்து தான் தெரிந்துக் கொண்டேன் சரி .. அவர்களை முழுமையாக அறியும் வரை நான் மதிப்பதோ, எதிர்ப்பதோ கிடையாது !!!

//என்னை விமர்சிக்க விட்டீங்கன்னா போதும். //

நான் ஏன் உங்களைத் தடுக்கப் போறேன் சகோ. விமர்சிப்பது உங்கள் உரிமை .. ஆனால் அதனையே அவர்களும் செய்யும் போது, இடையில் நாம் யார் யாரை எப்படி எப்படி எடைப் போடுவது என்பதேக் குழப்பமாகி விடுகின்றது ... !!!

என்னவோ தொடருங்கள் !!! என்ன நடக்கின்றது என்பதை பார்வையாளர்களாக இருந்து கவனிக்கின்றோம் !!!

வேகநரி said...
This comment has been removed by a blog administrator.
வருண் said...

இ செ: மன்னிச்சுக்கோங்க, நீங்க யாரை வேணா பின் தொடரலாம்.அது உங்க இஷ்டம்.

மேலும் நீங்க, வவ்வால், புதிய கோணங்கி அனைவரும் ஒண்ணு சேர்ந்து "எடக்கு மடக்கு"க் ஆதரவுப் பதிவுகூட எழுதலாம்.

"வருண், சுயநலவாதி! எடக்கு மடக்கு சமூகத்துக்கு அவசியம்"னு தலைப்பு போட்டு!

உங்க ஆதரவெல்லாம் நெஜம்மாவே எனக்கு தேவையில்லை!

I can and I will survive in the blog world without your support as well.I will share my opinion loudly. I am not ashamed of being selfish either- if that is what the label you guys try to give me. :-)

வருண் said...

வேகநரி: உன்னை மாரி அனானிக்கெல்லாம் இங்கே மரியாதை இல்லை. எங்கேயாவது போயி முட்டிக்கோ!

வருண் said...

***இக்பால் செல்வன் said...

//இ செ: நீங்க அந்தத்தள்த்தை மதித்து பிந்தொடர்பவர்களில் ஒருவர். //

நான் அனைத்து தளங்களையும் பின் தொடர்பவன், எனக்கு ஒத்து வராத மதத் தளங்களைக் கூட பின் தொடர்கின்றேன்***

நான் உங்களை மாரி இல்லை. நீங்க என் தளத்தை இனிமேல் தொடர வேண்டியதில்லை. உங்களை தடை செய்து இருக்கிறேன். உங்க தரம் உயர் தரம். என் தளம்போல் தளங்களை எல்லாம் நீங்க பின் தொடருவது உங்களுக்கு இழுக்கு! நன்றி. :)

வருண் said...

***என்னைப்பொறுத்தவரையில் எடக்கு மடக்கு = வருண் எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள், எனவே இனிமேலாவது கருத்து வேறுபாடுன்னா நீங்களே சண்டைப்போடுங்க, அடுத்தவன் சண்டையில குறுக்க புகுந்து கும்பலில் ஒரு குத்து வைத்துவிட்டு என்னமா அடிச்சேன்னு பீத்திக்க வேண்டாம் :-))***

வவ்வாலு: எடக்கு மடக்கு > > வருண் ணு நீர் நினைத்துக் கொள்ளும். என்ன இப்போ? அங்களிடம் போயி அவர்களுக்கு சிங்கிகூட அடியும். என்ன இப்போ??

உம்முடைய ஆரதவெல்லாம் எனக்கு தேவை இல்லை!! புரியுதா?

இனிமேல் இங்கே வந்து நியாம் சொல்லிக்கிட்டு இருந்தால் உமக்கு மரியாதை இல்லை!

எங்கேயாவது போயி நல்லா இரும்.

உம் பின்னூட்டம் இங்கேயேதான் இருக்கும். உன் கருத்துச் சுதந்திரம் இதுவரை பறிக்கப்படவில்லை.

இனிமேல் இங்கே வந்தால் மரியாதை இல்லை! கருத்துக்கு நன்றி. :)

வருண் said...

வவ்வால்: இனிமேல் இங்கே வந்து கருத்துச் சொல்லக்கூடாதுனு தெளிவா சொல்லிட்டேன். ஏதாவது சொல்லனும்னா உன் தளத்தில், இல்லைனா எடக்கு மடக்கு தளத்தில் இல்லைனா இக்பால் செல்வன், இல்லைனா புதிய கோடங்கி தளத்தில் என்னைப்பத்தி நல்லாவே விமர்சிக்கலாம்! இங்கே வந்தால் உமக்கு மரியாதை கெடையாது! :-)))

வருண் said...

புதிய கோணங்கி சொன்னது

***வருண் அண்ணே ஒரு தபா உங்க டாக்டரை போய் ஒரு எட்டு பார்த்துட்டு வாங்கண்ணே
ரொம்ப தளர்ந்து போய் இருக்கீங்க
நான் மனசை சொன்னேன்... ***

நான் என்ன நினைக்கிறேன்னா,

* வவ்வாலு

* இக்பால் செல்வன்

* புதிய கோணங்கி

* whoever finds edakku madakku = or >>> varuN

எல்லாரும் இணைந்து, எடக்கு மடக்குக்கு ஆதரவா, வருண் என்பவன் இடக்கு மடக்கை விட அயோக்கியன் னு (உண்மையத்தான் சொல்றேன்) ஒரு பதிவு போடலாம்.

நான் சீரியஸா சொல்றேன். உங்களுக்கு கருத்துச் சுதந்திரம் இதுவரை கொடுக்கப்பட்டது. அழகா என் நிலையை சொல்லீட்டீங்க.

ஆனால் இனிமேல் இதையே உறுதிப்படுத்த மறுபடியும் மறுபடியும் அதியே திரும்பத் தெஇருமச் சொன்னால் நல்லாயிருக்காது. அதனால் உங்க பின்னூட்டங்கள் இனிமேல் இங்கு வரவேற்கப் படவில்லை!! புரிதலுக்கு நன்றி. :))

வருண் said...

இ செ: உங்களுக்கு நான் 1000 முறை சொன்னாலும் எதுவும் புரியப்போவதில்லை. திரும்பத் திரும்ப நீங்க சொன்னாலும் நீங்க சொல்றது எனக்குப் புரியப்போவதில்லை. மறுபடியும் மறுபடியும் சுத்தி சுத்தி அதே இடத்துக்கு வந்து நிப்பீங்க/நிப்போம். விட்டுருங்க, சரியா?

வருண் said...

இது வரை எதிர் கருத்து வச்சவங்க

1) புதிய கோணங்கி: இவர் என்ன சொல்றார்னா ,

///தனக்கு வேண்டாதவர் மாட்டும் போது அங்கே போய் பக்க வாத்தியம் வாசிச்சிட்டு இப்ப தனக்குன்னு வந்ததும் எல்லோரையும் பக்க பலத்திற்கு கூப்பிடுற உங்க செயல் உமக்கே சரியா???
என்னுடைய கேள்வி இது தான் மற்றபடி யாருக்கும் வக்காலத்து வாங்கவோ அல்லது யாரையும் தூண்டி விடவோ இங்கு வரவில்லை///

இவரிடம் புலம்பல்கள் தளத்தில் நான் எதிர் கருத்துச் சொன்னேன். அது அவருக்கு பிடிக்கலை. அது ஒரு பக்கம் இருக்கட்டும்.

இப்போ என்ன சொல்றார்னா. நீ உனக்குனு வரும்போது உன் தோதுக்கு பேசுற. நீ யோக்கியன் இல்லை. நீயும் முழு அயோக்கியந்தான்.

என பதில், ஆமா நான் அயோக்கியன். என் சுயநலத்துக்காகத்தான் நான் எடக்கு மடக்கை தாக்குறேன். உங்க ஆதரவு எனக்கு தேவையில்லை!

Let me keep a PERIOD here.

வருண் said...

2)வவ்வால்..

இவரோட எங்க போனாலும் அடிதடிதான்.

///என்னைப்பொறுத்தவரையில் எடக்கு மடக்கு = வருண் எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்//

சரி, உங்க கருத்தை நான் ஏத்துக்கிறேன். நான் எடக்கு மடக்கைவிட மோசமான ஆள்தான்.
ஒத்துக்கிறேன்.

எடக்கு மடக்குக்கு எதிரா என் சுயநலத்துக்காக பேசுறேன். உங்களுக்கு என் மேல் எந்த மதிப்போ/மரியாதையோ இல்லை. நீங்க இதில் என் பக்கம் நியாயம் இல்லை. வருண் முழு அயோக்கியன்னு சொல்றதை ஏற்றுக்கிறேன். உங்க ஆதரவு எனக்கு இல்லைனு இம்மியளவுகூட நான் வருந்தவில்லை! நன்றி :)

வருண் said...

3) இக்பால் செல்வன் அவர்கள்:

இவருடன் ரெண்டு மூனு இடத்தில் கருத்து வேற்பாடு. இவருக்கு நான் தேவையில்லாமல் எதுக்கெடுத்தாலும் டென்ஷன் ஆகிறேன், எனக்கு மனநிலை சரியில்லைங்கிற மாதிரி ஒரு ஒப்பீனியன்.

///எனக்கு என்னவோ அந்த தளத்துக்கு வீண் விளம்பரம் தேடிக் கொடுக்கின்றது போல இருக்கின்றது இப்பதிவு !!!

வலைப்பதிவில் அரசியல் விளையாட்டுக்கள் பல அரங்கேறி வருகின்றன ... !!!

சிலர் புனைப்பெயரில் நடத்துகின்றார்கள், சிலர் மறைமுகமாக செயல்படுகின்றார்கள், சிலர் மட்டுமே வெளிப்படையாக பேசுகின்றார்கள் !!!

கொடுக்கி தளம் நடத்தியப் போதும் அவை பல இடங்களில் தடை செய்யப்பட்டும், பின்னர் ஹாக் செய்யப்பட்டும் போனது .. ஆனால் அவற்றை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை ... !!!

இவற்றை பெரிதுப் படுத்தும் போது தான், அவர்களை அதிகம் ஊக்குவிப்பது போல அமையும் ... !!!

ஃப்ரீயா விடுவது தான் நல்லது ... !!!///

இவருடைய கருத்தில் எனக்கு 100 விழுக்காடுகள் ஏற்பு இல்லை.

இவர் எ ம தளத்தை மதித்து பின் தொடர்பவரும் கூட.

Let us agree to disagree on this, I S! and move on! :)

வருண் said...

இவங்க மூனு பேரு

1) புதிய கோணங்கி

2) வவ்வால்

3) இக்பால் செல்வன்

கருத்தையும் நான் இங்கே பிரசுரிச்சு இருக்கேன். இவங்க இதில் எனக்கு ஆதரவு கொடுக்கவில்லை. அதையும் ஏற்றுக்கிறேன். ஆனால், இனிமேல் மறுபடியும் இதையே வந்து சொல்வதை நான் விரும்பவில்லை. இவங்களை ஒதுங்கி இருக்க கேட்டுக்கிறேன்.

Thanks for the understanding, folks!

Unknown said...

வருண் ஒன்று இரண்டு கமெண்டை தவிர எடக்கு மடக்கு தளத்தின் கமெண்டை காணவில்லை ஓ......சேப்பா சண்டை போடுறீங்களா...? நடத்துங்க...நடத்துங்க....!

Unknown said...

ஆனால் எடக்கு மடக்கு ஒரு போதும் ஒருவரின் கமெண்டை டெலிட் செய்ததில்லை.!நானே அவர்களுடன் படுமோசமாக சண்டை போட்டிருக்கின்றேன் உங்க மாதிரி டீசண்டா இல்லை என்பதை தெரிவிக்கின்றேன் சிபியைப் பற்றிய பதிவில்.

தொடர்ந்து அவர்களை குடைச்சல் கொடுத்துக் கொண்டேயிருந்தேன்...பிறகு என் முகப்புத்தகத்தில் நண்பராக தமிழ்சேட்டுபையன் இணைந்தார் அவரிடம் சேட்டிங்கில் பேசினேன் ஏன் இந்த மாதிரி செய்றீங்க? என்று கேட்டேன், சிலர் கவிதை, கதை, கட்டுரை, எழுதுகின்றார்கள் நாங்கள் சிலர் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டுகின்றோம் என்று கூறினார் எங்களுக்கு இதுதான் தெரியும் என்றார்.

அவர் சுட்டிக்காட்டியது மைனஸ் ஓட்டு, போலி தமிழ்மணம் ஓட்டுகள்,எங்கள் நண்பர்கள் பலரின் பதிவுகள், இந்த போலி ஓட்டு மதவாதிகளால் முடக்கப்பட்டது, அதை எதிர்த்து பதிவு போட்டார்கள்,ஓரளவு இப்பொழுது அந்த பிரச்சனை குறைந்து நல்ல பதிவுகள் மகுடத்தில் வருகின்றது. எல்லாரும் நீங்கள் உட்பட இதை கண்டும் காணாமல் இருந்தீர்கள். அவர்கள் கேட்டதால்தான் இன்று அவர்கள் கேட்பார்கள் என்கின்ற காரணத்தினால் மதபிரசங்கிகளின் ஆட்டம் அடங்கியிருக்கின்றது.

வவ்வாலை தாக்கியது எனக்கு பிடிக்கவில்லை...!அதை அவரிடம் கூறினேன், இல்ல இவர் பல இடங்களில் மிக தைரியமாக கருத்துகளை வைப்பது சண்டை(விவாதம்)செய்கின்றார் அவரிடம் சண்டை போட்டால் என்ன மாதிரியான ரியாக்ஷன் கொடுப்பார் என்பதுதான் என்றார்.எடக்கு மடக்கு அனானிகளின் தளம் அல்ல. பதிவுலகில் பலரும் அவர்களுக்கு நண்பர்களாக இருக்கின்றார்கள்.

நான் மற்றும் என் நண்பரும் பதிவுலகில் பலரிடம் நட்புடன் இருப்பவர்கள்...ஏனெனில் என் வேலை நாள் முழுக்க இணையத்தில் இருப்பதுதான் அதனால் பதிவை இணைத்து விடவும் சில படங்களை எடுத்துக் கொடுத்து உதவுவேன்..இது மூலமாகவே பல நண்பர்கள் என்னிடம் முகம் காட்டுகின்றார்கள் அந்த வகையில் நட்பானவர்கள் இவர்கள்.அந்த வகையில்தான் நான் இங்கு கருத்திடுகின்றேன்...!இப்படி நீங்கள் ஒவ்வொரு அனானியாக தேடிப்போய் ஒழிக்க முடியுமா..? அப்படிப்பார்த்தால் நீங்களே ஒரு அனானிதான்..!
:)

வருண் said...

***வீடு சுரேஸ்குமார் said...

வருண் ஒன்று இரண்டு கமெண்டை தவிர எடக்கு மடக்கு தளத்தின் கமெண்டை காணவில்லை ஓ......சேப்பா சண்டை போடுறீங்களா...? நடத்துங்க...நடத்துங்க....!

2 September 2012 6:40 PM***

வாங்க சுரேஸ்குமார்! :)

அவங்க போட்டது 2 தாங்க. ரெண்டும் இன்னும் இருக்கு- நாகரிகமாக இருப்பதால். நான் எ ம மெம்பர்கள் கருத்து எதையும் அகற்றவில்லை- இதுவரை. :)

வருண் said...

என்னையும்தான் தாக்கி இருக்காங்க!

http://manasatchy.blogspot.com/2009/05/blog-post_06.html

/// வருண் என்னும் தெருப்பொறுக்கி முட்டாள்
ஒரு கேணயன் பெரிய குடுமி வைச்சிகிட்டு தமிழனை கேள்வி கேட்கறான். இது என்றாவது தமிழன் படுற நிலைமையை பத்தி பேசி இருக்குதா. டேய் நீ எல்லாம் தமிழ் எழுதறது தமிழுக்கு பாவம்டா. உங்களை எல்லாம் அப்படியே கைபர் வழியா திருப்பி அனுப்பாமல் இன்னும் இங்கேயே வச்சிகிட்டு இருக்கோம்ல எங்களை சொல்லனும்டா வெண்ணை பயலே.

நாதாரி நாயே நீ ஹம்சாட்ட வாங்கறா காசுக்கு நல்லாவே குழைக்கற. ஆனால் இந்த தமிழின பாவம் உன்னை சும்மா விடாதுடா.

நீ தமிழ் பால் குடிச்சு வளர்ந்திருந்தால் உனக்கு தெரியும்டா தமிழினம் என்றால் என்னவென்று யார் தமிழன் என்று. தமிழ் நாட்டில் இருக்கும் பசு மாட்டு பாலையாவது குடி தமிழின உணர்வு வருகிறதா பார்க்கலாம்.
Posted by மனசாட்சி at 10:04 ///

இப்போ என்ன நான் தொங்கிட்டனா என்ன? இன்னும் உயிரோடதான் இருக்கேந் எதிர்ப்பு சக்தி அதிகமாகி! :)

வருண் said...

///எடக்கு மடக்கு அனானிகளின் தளம் அல்ல. பதிவுலகில் பலரும் அவர்களுக்கு நண்பர்களாக இருக்கின்றார்கள்.///

அப்படியா!!! இவங்க 5 பேரும் (+ பலர்) இந்தத் தளத்தில் இவங்களுக்கு தப்பு னு தெரிகிற பதிவரை விமர்சிக்கிறாங்க.

மேலும் 5 பேரு ஒண்ணு சேர்ந்து மாத்தி மாத்தி பின்னூட்டம் போட்டு சமாளிக்கிறாங்க. 5 பேர் + உங்க நண்பர்கள் பலர்.

இவங்க பதிவுலகை நல்லபடியாகத்தான் ஆக்க முயல்றாங்க.

இதில் தப்பென்ன?

இதுதான் உங்க வாதம் 1)

///இப்படி நீங்கள் ஒவ்வொரு அனானியாக தேடிப்போய் ஒழிக்க முடியுமா..? அப்படிப்பார்த்தால் நீங்களே ஒரு அனானிதான்///

உங்க வாதம்தான். 2)
----------------

என் வாதம்:

1) இந்தப் பதிவு நான் எழுதலைனா இந்த விசயம் எனக்கும் பலருக்கும் எப்படி தெரிந்து இருக்கும்?

2) இவங்களும் அனானி. நானும் அனானி. உண்மைதான். இவங்க செய்றதையே நானும் செய்றேன்.
என்ன நான் ஒரே ஆள்தான். 5 பேரு இல்லை! இவங்க செய்றதைத்தான் நானும் விமர்சிக்கிறேன்.

இது ஏன் நான் செய்தால் மட்டும் தப்பு???!!!
----------

தமிழ்மணம் நான் சொல்வதால் எதுவும் செய்யப்போவதில்லை. அதனால உங்க நண்பர்களை எளிதா எடுத்துக்கச் சொல்லுங்க.

எல்லாரையும் நம்ம விமர்சிச்சா, நம்மளையும் பிறர் விமர்சிக்கத்தான் செய்வாங்க னு புரிஞ்சுக்குவாங்க.
எனக்கும் அந்த உண்மை தெரியும்.
என்னையும் பலர் விமர்சிக்கத்தான் செய்றாங்க (மேலே மேற்கோள் காட்டி இருக்கேன்), இன்னும் செய்வாங்க.

உங்க கருத்துக்கும், விளக்கத்துக்கும் நன்றி, சுரேஸ் குமார்.

வருண் said...


****வீடு சுரேஸ்குமார் said...

ஆனால் எடக்கு மடக்கு ஒரு போதும் ஒருவரின் கமெண்டை டெலிட் செய்ததில்லை.!நானே அவர்களுடன் படுமோசமாக சண்டை போட்டிருக்கின்றேன் உங்க மாதிரி டீசண்டா இல்லை என்பதை தெரிவிக்கின்றேன் சிபியைப் பற்றிய பதிவில்.

தொடர்ந்து அவர்களை குடைச்சல் கொடுத்துக் கொண்டேயிருந்தேன்...பிறகு என் முகப்புத்தகத்தில் நண்பராக தமிழ்சேட்டுபையன் இணைந்தார் அவரிடம் சேட்டிங்கில் பேசினேன் ஏன் இந்த மாதிரி செய்றீங்க? என்று கேட்டேன், சிலர் கவிதை, கதை, கட்டுரை, எழுதுகின்றார்கள் நாங்கள் சிலர் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டுகின்றோம் என்று கூறினார் எங்களுக்கு இதுதான் தெரியும் என்றார்.

அவர் சுட்டிக்காட்டியது மைனஸ் ஓட்டு, போலி தமிழ்மணம் ஓட்டுகள்,எங்கள் நண்பர்கள் பலரின் பதிவுகள், இந்த போலி ஓட்டு மதவாதிகளால் முடக்கப்பட்டது, அதை எதிர்த்து பதிவு போட்டார்கள்,ஓரளவு இப்பொழுது அந்த பிரச்சனை குறைந்து நல்ல பதிவுகள் மகுடத்தில் வருகின்றது. எல்லாரும் நீங்கள் உட்பட இதை கண்டும் காணாமல் இருந்தீர்கள். அவர்கள் கேட்டதால்தான் இன்று அவர்கள் கேட்பார்கள் என்கின்ற காரணத்தினால் மதபிரசங்கிகளின் ஆட்டம் அடங்கியிருக்கின்றது.

வவ்வாலை தாக்கியது எனக்கு பிடிக்கவில்லை...!அதை அவரிடம் கூறினேன், இல்ல இவர் பல இடங்களில் மிக தைரியமாக கருத்துகளை வைப்பது சண்டை(விவாதம்)செய்கின்றார் அவரிடம் சண்டை போட்டால் என்ன மாதிரியான ரியாக்ஷன் கொடுப்பார் என்பதுதான் என்றார்.எடக்கு மடக்கு அனானிகளின் தளம் அல்ல. பதிவுலகில் பலரும் அவர்களுக்கு நண்பர்களாக இருக்கின்றார்கள்.

நான் மற்றும் என் நண்பரும் பதிவுலகில் பலரிடம் நட்புடன் இருப்பவர்கள்...ஏனெனில் என் வேலை நாள் முழுக்க இணையத்தில் இருப்பதுதான் அதனால் பதிவை இணைத்து விடவும் சில படங்களை எடுத்துக் கொடுத்து உதவுவேன்..இது மூலமாகவே பல நண்பர்கள் என்னிடம் முகம் காட்டுகின்றார்கள் அந்த வகையில் நட்பானவர்கள் இவர்கள்.அந்த வகையில்தான் நான் இங்கு கருத்திடுகின்றேன்...!இப்படி நீங்கள் ஒவ்வொரு அனானியாக தேடிப்போய் ஒழிக்க முடியுமா..? அப்படிப்பார்த்தால் நீங்களே ஒரு அனானிதான்..!
:)***

I am saving this for future reference! :)

Rabbani said...

தமிழ்மண போலி id களுடன் வுலவிய சைகோ இஸ்லாமியர்கள் தான் என்பதை தொழில் நுட்ப ரீதியில் நிரூபித்தால்பதிவுலகை விட்டு விலகுவதாக டீக்கடை சிராஜ் ஒட்டு மொத்த இஸ்லாமியர்களின் சார்பாக அறிவித்து இருந்தார் இதுவரை எவரும் முறையாக பதில் சொன்னதாக தெரிய வில்லை நண்பர் வீடு சுரேஷ் ஏன் இவ்வாறு தவறான கருத்தை பரப்புறீங்க கணினி அறிவில் சிறந்து விளங்குவோர் தொழில் நுட்ப ரீதியில் ஆதாரத்தை வைத்து பேசவேண்டும்

பி.ஏ.ஷேக் தாவூத் said...

@வருண்,
இந்த மாதிரி முகமூடியில்லாத முண்டங்களிடம் சென்று கருத்துரையாடுவது சென்னையில் இருக்கிற காய்ந்து போன குட்டி குட்டி பாறைகளுக்கு முன்னர் சென்று விவாதம் செய்வது போலாகும். அந்த தளத்தில் இருக்கிறதெல்லாம் ஒரு ஆறு வெரும்பாறைகள் என்று நினைத்து நகர்ந்து விடலாம். எனவே இந்த முகமூடி முண்டங்களை கண்டுக்காமல் செல்வது தான் நமக்கு நலம் பயக்கும்.

பி.ஏ.ஷேக் தாவூத் said...

போலி ஐடிகளையே தமிழ்மணம் தடை செய்ய மாட்டேன் என்று வீம்பு பண்ணியது. இந்த இந்த ஐடிகள் போலி ஐடிகள் என்று சொல்லியும் அதை தடை செய்வது குறித்து ஒரு வார்த்தை கூட தமிழ்மணம் சொல்லவில்லை. இன்று வரை அந்த ஐடிகளை தடைசெய்யவில்லை என்றே எண்ணுகிறேன். எனவே இதில் எல்லாம் தமிழ்மணம் சிறப்பாக செயல்படும் என்று எண்ணி விடாதீர்கள்.

பி.ஏ.ஷேக் தாவூத் said...


வீடு சுரேஷ்குமார்,
டீக்கடை சிராஜ் அறிவித்த அறிவிப்பு அப்படியே தான் இருக்கிறது. முடிந்தால் வந்து நிருபித்து விட்டு உங்களுடைய பொய் மூட்டைகளை அவிழ்த்து விடுங்கள். அதை விடுத்து சும்மா போற போக்குல எருமை மாடு சாணி போட்ட மாதிரி பொய்களை அள்ளி தெளித்து விட்டு செல்ல வேண்டாம்.

Unknown said...

@Rabbani said...
நண்பர் தவறான தகவல் அல்ல நான் கண்காணித்த வகையில் சொல்கின்றேன்!இஸ்லாமியர்களின் பதிவில் இஸ்லாமிய பெயரில் பதிவிட்ட சில மணி நேரங்களில் பல ஓட்டுகள் விழுகின்றதை பலரும் அறிவார்கள் அதைப் பார்த்து சில விஷமிகள் போலியாக இஸ்லாமிய பெயர்களில் மைனஸ் ஓட்டு குத்தினார்கள் நமது முனைவர் பதிவில் அதுவும் தெரியும்...!

உங்கள் மதம் சார்ந்த பதிவுகளை ஓட்டு கொடுத்து பதிவுகளை ஆதரிப்பதுற்கு எனக்கு மாற்று கருத்து இல்லை.அது உங்கள் உரிமை! ஆனால் இந்த பதிவு மகுடத்தில் வருவற்காக நல்ல பதிவுகளை மைனஸ் குத்துவது கீழ்த்தரமான செயல்..!அதை செய்தது ஏற்றுக் கொள்ளக்கூடியதா...?

அரசியல்வாதிகளையும்,சமூக அவலங்களையும் விமர்சிக்கும் ஒரு பதிவர் நாமே இந்த மாதிரி குறுக்கு வழியில் செய்வது எந்த வகையில் தகும்!அவர்களுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம்! அப்படி ஆதாரத்துடன் நிறுப்பதால் என்ன ஆகப் போகின்றது..? காவியோ,இஸ்லாமோ நேர்மையாக இருக்கும் பட்சத்தில் மட்டுமே வெற்றி பெரும்.

மற்றபடி தமிழ்மணம் என்பது என்னைப் பொறுத்தவரை ”0”

Unknown said...

பி.ஏ.ஷேக் தாவூத் said...

வீடு சுரேஷ்குமார்,
டீக்கடை சிராஜ் அறிவித்த அறிவிப்பு அப்படியே தான் இருக்கிறது. முடிந்தால் வந்து நிருபித்து விட்டு உங்களுடைய பொய் மூட்டைகளை அவிழ்த்து விடுங்கள். அதை விடுத்து சும்மா போற போக்குல எருமை மாடு சாணி போட்ட மாதிரி பொய்களை அள்ளி தெளித்து விட்டு செல்ல வேண்டாம்.
///////////////////////////////
ஒருத்தருக்கு போலி ஐ.டி எத்தனையிருக்கு...!என்பது மனசாட்சிக்கு மட்டும் தெரியும். நான் நேர்மையாக ஒரு ஓட்டு மட்டும் போடுகிறேன்..அதனால் தைரியமாக கருத்திடுகிறேன்..!நான் திருடன் கிடையாது அதனால் நேர்மையாக வாதாடுகின்றேன் அதனால் உங்களுக்கு எருமை மாட்டுச் சாணி மாதிரிதான் தெரியும் எண்ணம் போலவே வார்த்தையும்...!

வருண் வேற ரீசண்டான பதிவர்!!!

பி.ஏ.ஷேக் தாவூத் said...

@வீடு சுரேஷ்குமார்,
உங்களுக்கு நீங்களே முரன்படுறது இது தானா?
//அதைப் பார்த்து சில விஷமிகள் போலியாக இஸ்லாமிய பெயர்களில் மைனஸ் ஓட்டு குத்தினார்கள் நமது முனைவர் பதிவில் அதுவும் தெரியும்...! //
என்று சொல்லுற நீங்கள் உடனே முரண்பாடா
//ஆனால் இந்த பதிவு மகுடத்தில் வருவற்காக நல்ல பதிவுகளை மைனஸ் குத்துவது கீழ்த்தரமான செயல்..!அதை செய்தது ஏற்றுக் கொள்ளக்கூடியதா...?//
என்று சொல்லுறது முரண்பாடாகல்லவா இருக்கிறது.
இந்த கேள்வியை நீங்க அந்த விசமிகளிடம் தானே கேட்க வேண்டும். ஆனால் இஸ்லாமிய பதிவர்கள் பக்கம் நைசா அந்த பலியை தள்ளி விட பார்க்குறீங்களே. எந்த ஊரு நியாயம் இது? மேலும் இந்த போலி ஐடிகளை தடை செய்யுங்கள் என்று இஸ்லாமிய பதிவர்கள் தானே பல இடங்களில் கோரிக்கை வைத்தார்கள். எனவே பொய்யை அவிழ்த்து விட்டு விட்டு அதற்கு நியாயம் கற்பிக்க காரண காரியங்களை தேடாதீர்கள்.

Unknown said...

@பி.ஏ.ஷேக் தாவூத்

அப்ப இஸ்லாமிய பதிவர்கள்(அனைவரும் அல்ல குறிப்பிட்ட பதிவர்கள்)போலி ஐ.டி. பயன் படுத்தவில்லை என்பதுதானே உங்கள் கருத்து மாற்றமில்லைதானே..!

அப்படியென்றால் அவர்களை உங்கள் ஏகபோக இறைவன் பார்த்துக்கொள்வான்! நீங்க கவலைப்படாம போங்க...!

Unknown said...

இஸ்லாமிய பதிவர்கள் பக்கம் நைசா அந்த பலியை தள்ளி விட பார்க்குறீங்களே. எந்த ஊரு நியாயம் இது?
//////////////////////////
எனக்கும் அவர்களுக்கும் வாய்க்கா தகராறு அதான்...!அட போங்கப்பா...!

வவ்வால் said...
This comment has been removed by a blog administrator.
பி.ஏ.ஷேக் தாவூத் said...

@ அனைத்து சகோஸ்களுக்கும்,
இதுவரைக்கும் போலி ஐடிகள் இஸ்லாமியர்களுடையது என்ற சுரேஷ்குமார் அவருடைய முரண்பாட்டை சுட்டிக்காட்டியவுடன் இப்போது சுருதி இறங்கி வாசிக்கிறார். இந்த போலி ஐடிகள் இஸ்லாமிய பதிவர்களுடையது தான் என்று நிருபித்தால் முஸ்லிம் பதிவர்கள் பதிவுலகை விட்டே வெளியே செல்வோம் என்று பகிரங்கமாக சிராஜ் அறிவிப்பு கொடுத்திருக்கிறார். எனவே குற்றம் சுமத்திய சுரேஸ்குமார் இதை நிருபிக்க வேண்டும். இல்லையெனில் தான் இங்கே சொன்னது அவதூறு என்பதை அவர் உணர வேண்டும்.

பி.ஏ.ஷேக் தாவூத் said...

@வவ்வால்,
நாகரிகம் தெரியாமல் பேசினால் பதிலுக்கு மல்லுக்கட்டுவது எனக்கு பிடித்தமானதில்லை. ஆனால் உன்னுடைய எழுத்தோ உன்னை அப்படியே அசலாக காண்பிக்கும். எனவே உன்னை மாதிரி ஜந்துவிடம் பேசுவது எனக்கு பிடித்தமானதாக இருந்ததில்லை. ஆனால் நீ விரும்பினால் உன் அடையாளத்தை வெளிப்படுத்தி வா. என்னை யாரென்று கேட்க மாட்டாய் என்று எண்ணுகிறேன். ஏனெனில் பதிவர் சந்திப்புக்கு போய் விட்டும் வந்தேன். எனவே உன் முகமூடியை கழற்றி வைத்து விட்டு வா. தூக்குறதா இல்லையா என்று முடிவு பண்ணிக் கொள்ளலாம். அப்புறம் உன்னை மாதிரி வெத்து வேட்டுகள் சவுண்ட் விடறதை திண்ணையில் எழுத ஆரம்பித்த காலம் முதலே பல தடவை பார்த்தாகி விட்டது.

பி.ஏ.ஷேக் தாவூத் said...

@ வவ்வால், நீ கருத்து ரீதியா பேசுன லட்சணத்தை தான் பல தளங்களில் பார்த்திருக்கேனே. கேவலமா பேசுவதும் ஆபாசமா அரட்டை அடிக்குறதும் தான் உன்னோட கருத்து ரீதியான பேச்சு போல. முதலில் உன்னை யாரென்று அறிவித்து விட்டு அப்புறம் பேசு. உன்னை மாதிரி ஜந்துவை கூட அன்றைக்கு விமர்சிச்ச காரணம் இஸ்லாமியர்கள் அனைவரையும் நீ பழித்ததால் தான். இவ்ளோ ஜம்பமா கமென்ட் போடுற நீ உன்னை வெளிப்படுத்துறதுல என்ன இழவு பயம் உனக்கு? நீ தான் என்னை மெய்யாலுமே தூக்குற அளவுக்கு தெகிரியசாளியாச்சே. அடையாளத்தை வெளிப்படுத்தி வா முதலில். அப்புறம் இந்த பீலா எல்லாம் விடு.

Rabbani said...

///இஸ்லாமியர்களின் பதிவில் இஸ்லாமிய பெயரில் பதிவிட்ட சில மணி நேரங்களில் பல ஓட்டுகள் விழுகின்றதை பலரும் அறிவார்கள்///

நண்பர் வீடு சுரேஷ் இதற்க்கு காரணம் பதிவர் பதிவிட்டவுடன் திரட்டியில் இணைத்தும் தமது நட்பு வட்டங்களுடன் சமூக தளங்களில் பதிகிறார் அவ்வாறு பதிந்த வுடன் online இல் உள்ள அவரது நண்பர்கள் பதிவை படித்து vote போடுகிறார்கள் கணிசமான நபர்கள் போனில் இணையவசதியை கொண்டு இருப்பதால் எப்போதுமே online இல் இருப்பார்கள் so பதிவிட்ட சிறுது நேரத்தில் vote மள மள என விழுகிறது இது எல்லா இஸ்லாமிய பதிவருக்கும் விழுவதில்லை வலுவான social net work குரூப் இல் உள்ள பதிவருக்கு மட்டும் விழும் .....
மேலும் போலி id களின் மூலம் குறுக்கு வழியில் மகுடம் சூடுவது முறையற்ற செயல் யாரு செய்தாலும் கண்டிக்க தக்கது இன்னார்தான் செய்தார்கள் என சொல்பவர்கள் தயவு செய்து தொழில்நுட்ப ஆதாரத்துடன் குற்றசாட்டை முன் வையுங்க

Unknown said...

சுருதியெல்லாம் குறையல....!தமிழ்மணம் ஓனர் நானில்லை இதை கண்டுபிடித்து போடுவது டமிழ்மணம் திரட்டியின் கையில் உள்ளது...அவர்கள் முழு ஐ.பி.யையும் எடுத்துக் கொள்ளும் விதமாக மாற்றம் கொண்டு வந்தால் மட்டுமே போலி ஐ.பி.ஓட்டு களையப்படும்.

ஆனால் போலி ஓட்டு இல்லை என்றால் நான் இல்லை யாரும் நம்ப மாட்டார்கள்...நான் அவதூறு பரப்ப வேண்டிய அவசியம் கிடையாது பதிவுலகில் நிலவும் கயமைத்தனம் யாருக்கும் தெரியாது என்று நினைத்துக் கொண்டிருந்தால் நான் பொருப்பாக முடியாது..?

ஏய்யா சாப்பிட்டு ஒரு தூக்கம் போடக் கூடாதா..?

பி.ஏ.ஷேக் தாவூத் said...

முஸ்லிம் பதிவர்களின் பெயரை சில எழுத்துக்கள் மட்டும் மாற்றி அவர்கள் பெயரை போன்றே போலி ஒட்டு ஐடிகள் தயார் செய்து பதிவுகளில் பயன்படுத்துவது யார் என்று தமிழ்மணம் தான் கண்டுபிடிக்க வேண்டும். ஆனால் அந்த போலி ஐடிகள் இஸ்லாமிய பதிவர்கள் இல்லை என்று உறுதியாக சொல்லலாம். ஏனெனில் அவர்கள் பெயரிலேயே அவர்களே போலியாக தயாரிக்க வேண்டிய தேவை என்ன? நம்ம நாத்திகர்கள் வேடம் போட்டவர்கள் அளவுக்கு வேஷம் கட்ட தெரியாது இஸ்லாமிய பதிவர்களுக்கு.

வருண் said...

வவ்வாலுக்கு தெளிவா சொல்லியிருக்கேன் உம்மை மாரி மேதாவிகளுடிய பின்னூட்டம் இனிமேல் இங்கே அனுமதிக்க மாட்டேன் னு. ஒண்ணுக்கு 4 தடவை. மறுபடியும் இங்கே எதுக்கு வர்ராங்கனு தெரியலை.

வருண் said...

***பி.ஏ.ஷேக் தாவூத் said...

@ வவ்வால், நீ கருத்து ரீதியா பேசுன லட்சணத்தை தான் பல தளங்களில் பார்த்திருக்கேனே***

நியாய்மலாம் யாருட்ட பேசுறீங்க>>

ஒரு நல்லதை செய்யலாம்னு நானும் எவ்வளவோ இந்தாளுட்ட இறங்கிப்போனேன். ஊரெல்லாம் ஒளறிட்டு, என்னவோ தான் மட்டும் யோக்கியன்னு ஒளறிக்கிட்டு திரிகிற அறிவில்லாத ஜடம் இந்த வவ்வ்வாலு.

இவனுக்கெல்லாம் இரக்கமே காட்டக்கூடாது.

கொஞ்சம் இறங்கி வந்துட்டேன்னு இவன் பேசினதை எல்லாம் மறந்துட்டு பெரிய யோக்கியன் மாரி அறிவுரை சொல்றான் இந்த முழு முட்டாள்!



வருண் said...

வவ்வாலு: போயி எங்கேயாவது முட்டிக்கோ! உன்னை மாறி தற்குறியெல்லாம் இரக்கமே இல்லாம அடிச்சு தொறத்தனும்! போ, போ எங்கேயாவது நீ யோக்கியன், வருண் அயோக்கியன்னு பதிவு போடு! இவன் தகுதிக்கு அறிவுரை வேற!!!

வவ்வால் said...
This comment has been removed by a blog administrator.
வருண் said...

I told you million times. STOP!! Now, you showed up again with your bullshit!!I am removing all your all crap. Go, fuck yourself. vavvaal!!!

வவ்வால் said...
This comment has been removed by a blog administrator.
பி.ஏ.ஷேக் தாவூத் said...

வவ்வால்
இவ்ளோ வீராப்பு காட்டுற நீ முதலில் சுய அடையாளத்தோட வா. அப்போவே சென்னைக்கு வந்து படம் காட்டுன நீ உன் சொந்த படத்தை காட்ட ஏன் பயப்படுறே? நீ உன் முகத்தை காட்டாத வரையிலும் வெறும் நிழல் கூட பேச நான் தயாரில்லை.
@சகோ வருண்,
இந்த பின்னூட்டம் தவறு என்றால் நீங்கள் தாரளமாக இதை அழித்து விடலாம்.

அஞ்சா சிங்கம் said...

உங்கள் செயலுக்கும் அவர்கள் செயலுக்கும் எனக்கு ஒன்றும் பெரிதாக வித்யாசம் தெரியவில்லை .........
(அதான் குளிர் காய்வது )

வருண் said...

இன்னுமா வவ்வாலுனு ஒரு அனானி பொறுக்கி இங்கே இருக்கான்?? இவன்லாம் பெரிய மனுஷனாம்! செருப்பால அடிச்சாலும் புரியாதா??

வவ்வால் said...
This comment has been removed by a blog administrator.
Unknown said...

ஈரோடு மாவட்டத்தில் பிறந்த ஒன்றைத் தவிர நாத்திகத்துக்கும் எனக்கும் சிறிது கூட தொடர்பில்லை....

நான் ஒரு வேஸ்ட்லேண்ட் எல்லா பக்கமும் போவேன் தர்க்கா,சர்ச்,கோவில்,என இப்ப நான் ”போலி ஐ.டியில் ஓட்டு போடுபவர்கள் இந்துக்களே..!” எனப் போடுகின்றேன் யாராவது வந்து குதிக்கிறாங்கன்னு பார்ப்பமா..? எவனும் வரமாட்டான் ஏன்னா மதம் என்பது அவனை பொறுத்தவரை கழட்டிப் போட்ட சட்டை உங்களுக்கு தோல்!

வருண் said...

anony vavvaal: Today is labor day, holiday for me. You keep posting here! I will keep removing it. You are a worthless trash as far as I am and this blog is concerned!

Unknown said...

வவ்வால் கமெண்ட்டுக்கே இவ்வளவு டெரரா...?வருண் நீர் ரொம்பக் குழந்தை!

வவ்வால் said...
This comment has been removed by a blog administrator.
வருண் said...

Suresh kumar: You are very funny. He is an IDIOT! He asked me whether I am a scientist. I said, YES- honestly and sincerely. You know how he responded to such an ANSWER?

Just like a illiterate moron!

I can copy post that. If you think he is great, do worship him. To my qualifications he is an illiterate with BIG MOUTH!

பி.ஏ.ஷேக் தாவூத் said...

வீடு சுரேஸ்குமார், ஒரு அவதூறை எந்த ஒரு முகாந்திரமும் இல்லாமல் இஸ்லாமிய பதிவர்கள் மீது இங்கே சுமத்தினீர்கள். போலி ஐடி குறித்து விரிவாக எடுத்து சொல்லப்பட்டவுடன் அதை நிருபிக்க முடியாமல் ஏதேதோ தர்கா , சர்ச், குருத்வாரா, சினகாக் என்றெல்லாம் சர்வ மத பஜன் பாடுகிறீர்கள். உங்களிடம் நாங்கள் கேட்டது நீங்கள் முன்வைத்த அவதூறை நிருபியுங்கள். இல்லையெனில் அதை வாபஸ் பெறுங்கள். நீங்கள் நேர்மையாளராக இருந்தால் இதை தான் செய்ய வேண்டும்.

Unknown said...

அது சரி வருண் நான் மூடிக்கிறேன்....நீர் பெரிய சயிண்ட்டிஸ்டு சரி இது என்ன...?
Owner Name: Domains By Proxy, LLC
Address: DomainsByProxy.com, 15111 N. Hayden Rd., Ste 160, PMB 353
City: Scottsdale
Country: United States
Email: ETAKKUMATAKKU.COM@domainsbyproxy.com
Phone: (480) 624-2599
Domain contact info: Private, Registration
ETAKKUMATAKKU.COM@domainsbyproxy.com
Last update: May 21, 2012, 3:45 pm/////// ஹா ஹா ஹா பாருங்கய்யா கொடுமைய. ப்ளாக் ஓன்ர் விபரம்னு சேர்வர் டீட்டெயில் எடுத்து கொடுத்துருக்கார் சயிண்டிஸ்ட்! நீர் வாழ்க..!

வருண் said...

Suresh kumar: It is a warning for an anonymous site runner to explicitly say that DONT ABUSE. I dont understand. This has nothing to do with science! :)

Unknown said...

எடக்கு மடக்கோட ஆணி வேர் அக்கு வேரை புடுங்கி நாங்க மூனு மாசத்துக்கு மேல ஆச்சு சயிண்டிஸ்! சிபிய பற்றி ஆதரவு பதிவு போட வச்சோம் தெரியுமா..? அதுக்குத்தான் புரிஞ்சுதா...?வருன் நான் பெரிய படிப்பெல்லாம் படிச்ச புடிங்கி இல்லை...!பத்தாங்கிளாஸ்தான் படிச்சிருக்கேன்...!ஹஹா!

வருண் said...

suresh kumar: It seems like you are part of that edakku madakku gang. Fine.
///Email: ETAKKUMATAKKU.COM@domainsbyproxy.com//

Is this sever name, too???

அஞ்சா சிங்கம் said...

எடக்குமடக்கு தளத்தால் பாதிக்க பட்ட யாரும் உங்களுக்கு ஆதரவாக வரவில்லையே வவ்வால் உட்பட .? ஏன் என்று யோசித்தீர்களா .? வீட்டில் எலியை ஒழிக்க யாரும் முதலைக்கு தீனிபோட மாட்டார்கள் .

வருண் said...

வீடு சுரேஸ்குமார் said...

*** எடக்கு மடக்கோட ஆணி வேர் அக்கு வேரை புடுங்கி நாங்க மூனு மாசத்துக்கு மேல ஆச்சு சயிண்டிஸ்! சிபிய பற்றி ஆதரவு பதிவு போட வச்சோம் தெரியுமா..? அதுக்குத்தான் புரிஞ்சுதா...?வருன் நான் பெரிய படிப்பெல்லாம் படிச்ச புடிங்கி இல்லை...!பத்தாங்கிளாஸ்தான் படிச்சிருக்கேன்...!ஹஹா!***

நீங்க என்ன உணமியை எல்லாம் இப்படி புட்டுப் புட்டு வைக்கிறீங்க!!!

வருண் said...

***அஞ்சா சிங்கம் said...

எடக்குமடக்கு தளத்தால் பாதிக்க பட்ட யாரும் உங்களுக்கு ஆதரவாக வரவில்லையே வவ்வால் உட்பட .? ஏன் என்று யோசித்தீர்களா .? வீட்டில் எலியை ஒழிக்க யாரும் முதலைக்கு தீனிபோட மாட்டார்கள் . ***

நண்பரே: எனக்கு யாருடைய ஆதரவும் தேவை இல்லை. வவ்வாலு எடக்கு மடக்கிடம் அடி வாங்கியதை விட என்னிடம் வாங்கியதுதான் அதிகம். அதனால் எ ம வவ்வால் நண்பர்கள்.

தமிழ்மணத்துட்ட சொல்லவே இந்தப் பதிவு. தமிழ்மணம் என்னை கண்டுக்காமல் விட்டாலும் இப்போ என்ன?? குடிமுழுகியா போகப்போது??

அஞ்சா சிங்கம் said...

@வீடு சுரேஸ்குமார்
மாப்ளே நீ ரொம்ப பொறுமைசாலியா

Unknown said...

வருண் நாங்க எதையும் அன்லீகலா எப்பவுமே எதையும் செய்வதில்லை...!லீகல்தான் இப்படி சம்பதமில்லாம பதிவு போட்டிட்டு அழமாட்டோம்...!வ்வ்வால் அடிச்சிட்டார் குத்திட்டார்ன்னு....!

Unknown said...

@அஞ்சா சிங்கம் said...
@வீடு சுரேஸ்குமார்
மாப்ளே நீ ரொம்ப பொறுமைசாலியா
///////////////////////
இல்ல மாப்ள வருண் நொம்ம ரீசண்டுன்னு சொன்னாய்ங்க.......நாமளும் ரீசண்டாவே பேசுவம்..!

வருண் said...

***...!வ்வ்வால் அடிச்சிட்டார் குத்திட்டார்ன்னு....!***


வீடு சுரேஸ்குமார்: நான் பொறுமையாக என்னை விமர்சிச்சு, வவ்வால் சொன்ன கருத்தை வெளியிட்டேன். ஆமா, "நான் யோக்கியன் இல்லை, சுயநலவாதி"னு பதில் சொல்லி முடிச்சுட்டு, இனிமேல், இனிமேல், மறுபடியும் மறுபடியும் அதையே சொல்லாதே னு படிச்சுப் படிச்சு சென்னேன். கேட்டால் தானே?

என்னை என்ன பண்ண சொல்றீங்க??

Unknown said...

@பி.ஏ.ஷேக் தாவூத் said...
திரும்ப திரும்ப பேசர நீ.......!
திரும்ப திரும்ப பேசர நீ.......!
திரும்ப திரும்ப பேசர நீ.......!
திரும்ப திரும்ப பேசர நீ.......!
திரும்ப திரும்ப பேசர நீ.......!

வருண் said...

OK, guys, discussed a LOT. I tried my level best to be reasonable with vavvaal, and allowed vavvaal to share his criticisms on me.

I even published everything and suggested him to STOP after a while.

But he did not listen! He started again!!!

So, I REMOVED everything he said. That is the punishment for not considering what I said in my blog.

Dont worry, he has been discussing about me in his blog (completely irrelevant spot). You can also go join him and say, "varun is a cheap bastard and vavvaal is a high quality individual". I care less about what he or you think of me.:))

நீங்க இங்கே போய் சேர்ந்துக்கலாம்.


http://vovalpaarvai.blogspot.com/2012/09/1.html

என் தளத்தில் ஒரு அளவுக்குமேல் சேற்றை அள்ளி என் முகத்தில் வீச அனுமதிக்க முடியாது. நன்றி, நணபர்களே!