Thursday, May 31, 2018

நீங்க யாரு? உண்மையைச் சொல்பவன்!

காவல் துறை, சட்டம் ஒழுங்கெல்லாம் எதுக்கு?  போலிஸ்லாம் யோக்கியர்கள் இல்லை. கலக்டர் எல்லாம் கொலைகாரப் பயலுக! ஆமா நீ எப்படி? நீ யாருனு பாரு!



https://www.youtube.com/watch?time_continue=4&v=UrXphxwtUZ0

இந்த வீடியோவில் போலிஸ் ஏன் சுட்டார்கள் என்பது தெளீவுபடுகிறது. போலிஸ தாக்கினால், 144, அப்புறம் துப்பாக்கி சூடு, அப்பாவிகள் பலி. இதுதான் நடக்கும்.

நாங்க அப்பாவிகள், அமைதியாப் போராடினோம் என்பது பொய். சுட வச்சது நீங்கதான்.

போலிஸ் பயந்து ஓடுமளவுக்கு கல்லால் தாக்கினால், கலக்டர் சூட்டிங் ஆர்டர் கொடுக்கத்தான் செய்வாங்க. சும்மா அப்பாவியை சுட்டுப் புட்டானுகனு நடிக்கலாம். ஆனால் உண்மை இதுதான்.

உடனே நீ ஒரு தமிழின துரோகி, தாலினு சொல்லி ஒப்பாரி வைக்காதே! போலீஸ தாக்கினால், கலக்டர் உயிருக்கு ஆபத்து வருமென்கிற நிலைக்கு நீ கொண்டு சென்றால் துப்பாக்கி சூடு அமல்ப்படுத்தப் படும். அப்பாவி மக்கள் பலியாவார்கள்ணு உன் மர்மண்டையில் ஏற்றூ!

No comments: