Thursday, May 17, 2018

நானா? எப்போ வர்ரதா சொன்னேன்? நல்லகண்ணூ

எனக்கு இப்போதைக்கு வேலை எதுவுமில்ல. பி க் பாசு 2 ல ஒரு பெரிய தொகை வரும். அப்போ ட்விட்டர்ல கிழி கிழினு கிழிப்பேன். அதுவரைக்கும் எங்கே எழவு விழுந்தாலும் நான் கண்ணீர் விட்டு அழுவேன்.

மேலும் நான் காவேரி பிரச்சினைக்கு தீர்வு காணப் போறேன். காவிரி தண்ணீரில் எல்லா ட்ராப்பும் நமக்குத்தேன்னு நாட்டுக்கு உணர்த்தப் போறேன்.

நல்லகண்ணு! ஸ்டாலின்!   ரசினி!  எல்லாரும் வந்து தலைமை தாங்குங்க. 

அப்போ நீர் யாரு?  நாந்தேன் தலைவன். நீங்க எல்லாம் என் எடுபிடிகள்! ஹா ஹா ஹா!

மூள மழுங்கிவிட்ட திராவிடக் கைக்கூலிகளூக்கு புரியாதது நல்லகண்ணூக்கு புரிந்துவிட்டது போலும்.

 கமல்ஹாசன் கூட்டத்தில் நானா? - ஆதங்கப்பட்ட ஆர்.நல்லகண்ணு- விகடன்

நாங்க காலங்காலமா போராட்டிக்கிட்டு இருக்கோம். நீ முந்தாள் பெய்த மழையில் நேத்து மொளச்ச காளான்.

என்னவோ நான் உனக்கு எடுபிடிங்கிற மாதிரி நீ என்னத்த உளறல்?? போய் பிக் பாசுல தமிழர்களூக்கு தொண்டு செய்து கிழி! நாங்க எங்க அரசியலை பார்த்துக்கிறோம்.

2 comments:

Avargal Unmaigal said...


பிக் பாஸில் பாஸாக இருந்ததால் தாம் தலைவனாக இருக்க கூடிய தகுதி வந்துவிட்டது உளரல் நாயகன் நினைக்கிறார் போல என்ன செய்வது...

வருண் said...

இவர்

* பிக பாஸீல் தன் மக்கள சந்திக்க வர்ராராம்! அடேங்கப்பா!

உண்மையில் காசுக்காகத்தான் காலா பண்றதும், பிக் பாஸ் பண்றதும். ரெண்டுமே மக்கள் தொண்டில்லை. தொழில்! பணத்துக்காக செய்வது!

* காவிரி பிரச்சினை எத்தனை ஆண்டுகாலமாக இருக்கு? தமிழ் நாட்டுக்கு கர்னாடகாவை விட அதிக தண்ணீர் கொடுக்கப் படுகிறதென்பதே இப்போத்தான் இவருக்கு தெரிஞ்சு இருக்கும். திடீர்னு தன் மக்கள் கண்ணீரை தண்ணீரால் துடைக்கப் போறாராம்.

பெரிய புடுங்கியாட்டம், இவர் ஆர்கனைஸ் பண்றாராம். எல்லாரும் வந்து தலைமை தாங்கணூமாம். Everybody knows that this guy is a credit hog. They are NOT going to listen to whatever idea he comes up with! lol