Showing posts with label கற்பனை. Show all posts
Showing posts with label கற்பனை. Show all posts

Saturday, April 25, 2020

மீ டூ காலம்! என்னடி எப்படி இருக்க? (16)

கதைக்கு சம்மந்தம் இல்லாத முன்னுரை:

கொரோனா வைரஸ் அமெரிக்காவில் 52,000 மக்கள அள்ளீக் கொண்டு போய்விட்டது.

 "ஆமா, வாழ்ந்தென்னத்த கிழிக்கப் போற? வா வா போகலாம்- உன் நுரையீரலை மட்டும் நான் பயன்படுத்திக்கிறேன் என் வம்சம் வளர" னு கொரோனோ ஒரு டீல் போட்டு காலி பன்ணீடுச்சு.

பதிவுலகில் இருக்க பலவகையில் விவாதம் செய்யும் ஆட்கள் எல்லாம் அப்பப்போ வந்து ஹலோ சொல்லிட்டுப் போங்கப்பா. அப்படிப் போகலைனா கொரோனா வைரஸ் இவனை அழச்சுட்டுப் போயிடுச்சுனு சொல்லிடுவானுக.

கவனம்! கொஞ்ச நாள் முன்னால உயிரோட இருக்க இக்பால் செல்வனை "தவறீப்போய்" விட்டதாக புரளீயை கிளப்பி விட்டுட்டானுக.

-------------------

" Are you not sleeping?"

"Nope, I find hard to sleep in a new place, especially when a white girl is laying down next to me"

"ha ha ha. Let us light some fire"

"What if I say "no" "

"I will kiss you in your mouth and see whether you really mean it or lying"

"I dont think it will work"

"It sure will. Let me try"

"Dont you know "no means no"  Caro?"

"That is only when a girl says that to a guy. The other way is not true"

"Why?"

"Guys dont mean what they say"

"I mean it"

"You did not say "no". You only said "what if I say no" "

"You are so beautiful. The closer you get to me, you are becoming much more beautiful. Why your lips are so pinkish?"

"Idk, that is how it is always"

"Does it taste like strawberries? I mean your lips?"

"Idk, I cant taste myself. You should tell me. Taste me and tell" Caro kissed him in his mouth. It was really wild one.

"So?"

"What?"

"How did my lips taste? Like Strawberries?"

"No, it was different"

"I guess you want to try again to tell for sure?"

She kissed him again but her tongue went inside his mouth. She was swirling her tongue around his tongue.

"You are raping me!"

"I think you want to get raped"

"Can I ask you something?"

"What?"

"It is all so much exciting in the beginning but after 20 years or so, why all those attraction and charm go away?"

"I dont know. People get bored of each other, I guess"

 "Why does that happen?"

"There is not much to learn from each other. Or may be due to low T"

"I dont think it is all about testosterone"

"Some people say there is no such thing as love, it is all hormones"

"Thats bullshit. They get attracted to other people. How the fuck it becomes high T now?"

"I don't know. Are you going to get bored with me if you marry me and lived with me for twenty years"

"I dont know. May be"

"You might know the reason then?"

 "People change as time goes on, I think"

"Our DNA dont change"

"Actually it will"

"What do you mean?"

"I mean, the telomeres get shorten as we get older and the DNA will no longer be the same"

"Hi, it is itchy in my back. Can you see whether there is any bug bite or something"

"OMG, it is not your back. It is your butt you are showing?'

"ha ha ha, what do you doing?'

"I am kissing your ass"

"How do I taste now?"

"Tastier"

"You are turning me on"

"By kissing you?"

"Nope, by complimenting me"

"It is you, who purposely showing your ass and tempting me to kiss you"

"I did not ask you to kiss. I asked you to look for bug bite in my butt"

"Am I not kissing your ass all the time?"

"Yes, you are!"

"Am I faking?"

"I dont know. You tell me"

"I am honest with you"

"Really?"

"Yes, you are a beautiful girl"

"What kind of beauty is that?"

"I dont know"

"When are you really really attracted to me. I mean you really really want to fuck me kind of feeling."

"I think when you are being little bit with bitchy attitude"

"Why?"

"I dont know. I told you, I am honest that's when I really really want to"

"Fuck me?"

"Yeah?"

"So, you dont want me to be nice and kind, when I want to get fucked?"

"Exactly"

"OMG, what are you really?"

"I dont know. I will tell you when I know. I can only tell how I feel, I cant tell who I am. Thats your problem to solve or figure out"

"May be we never get bored of each other"

"We are not unique, Caro, We are just another couple"

"I dont think so. You are unique"

"You have not met all the men in the world"

"No one does. You are unique in my little world"

"I am glad tomorrow I dont have to go to work"

"So am I"

"Let me get some sleep, Caro"

-to be continued

  Relax please


















Monday, April 13, 2020

மீ டூ காலம்! என்னடி எப்படி இருக்க? (15)

கதைக்கு சம்மந்தம் இல்லாத முன்னுரை:

சிவா நடராஜா னு ஒரு அமெரிக்காவுக்கு பிழைக்க வந்த மேதை!

இவர் ஒரு முகநூல் பதிவில் Third-world country இந்தியர்கள் அமெரிக்காவை விமர்சிக்க எந்தத் தகுதியும் இல்லை. ஒரு சிலர் அமெரிக்கா இந்தியாவிடம் இருந்து ட்ரக் பெறூவதை கேலி செய்றாங்க. இவங்களூக்கு என்ன தகுதி இருக்கு? shut the fuck upனு பொங்கி எழுகிறார்.

 இந்தாளூ என்ன சொல்றான்னா அமெரிக்கா ஆடுனா ஆடனும். பாடுனா பாடனும். எங்களூக்கு இந்த ட்ரக் தேவைனா உடனே அனுப்பனும். மூன்றாவது உலக நாடான இந்தியா,  சூப்பர் பவர் அமெரிக்காவை வணங்கனும் என்பதுபோல் ஒரு பதிவு. ஒரு பணக்காரன் ஏழையை எப்படி விமர்சிப்பானோ அதேபோல் ஒரு விமர்சனம். யாரு?  அமெரிக்காவுக்கு புதுசாப் பிழைக்க வந்தவன்! இங்கே உள்ள வெள்ளக்காரர்கள் எல்லாம் இப்படி பேசமாட்டான். ஒரு மூன்றாம் உலகில் இருந்து வந்து அமெரிக்கா வந்து ஏதாவது வழியில் கொஞ்சம் காசு சம்பாரிச்சவந்தான் இப்படி எல்லாம் பேசுவான்.

சரி, யாருடா இந்தாளூனு பார்ப்போம்னு பார்த்தால், இலங்கையிலிருந்து University of Peradeniya வில் எலக்ட்ரிகல் இஞ்ஞினியரிங்   முடித்துவிட்டு அமெரிக்கா பிழைக்க வந்த ஒரு ஆள்.

எப்படி பெரியாளாகிறது?

ஹார்வார்ட்ல போயி ஏதோ ஒரு வருடம் குப்பை கொட்டிவிட்டு  வரனும். அங்கேதான் எப்படியெல்லாம் பிசினெஸ் செய்யலாம்- ஏமாத்தலாம் னு கத்துக்கொள்ள முடியும்? ஒரு வருடம் குப்பையை கொட்டிவிட்டு, ஹார்வார்ட் லேபலுடன் இப்போ ஜோகோ ஒரு கம்பெனிக்கு பெரிய சி இ ஒ வாக இருக்கானாம். இந்நேரம் படிச்ச எலக்ட்ரிகல் இஞ்சினியரிங் எல்லாம் மறந்து இருக்கும். எப்படி சம்பாரிக்கலாம், எப்படி முன்னேறலாம்னு பலவழிகள் கண்டுபிடிச்சு நிச்சயம் ஒரு மில்லியனராக இருக்கலாம்.

 Check out these links.

 https://twitter.com/mochasiva?lang=en

 https://www.jogohealth.com/

Image
I guess he is here in the photo during his business trip to India


His company has a division in Adayar Chennai as well.  இவ்வளவு பெரிய ஆள், தமிழ்நாட்டில் கம்பெனி கிள ஒன்னு வச்சிருக்காரு?

எதுக்கு?

தமிழர்களூக்கு  தொண்டு செய்யவா? இல்லை முகநூல் வழியாக சம்பாரிப்பதுபோல் தமிழ்நாட்டில் இவர் டெக்னாலஜியை வித்து காசு சம்பாரிக்கவா? பதில் உங்களூக்கு தெரியுதோ இல்லையோ, எனக்குத் தெரியும். ஹார்வேட் பிசினெஸ் ஸ்கூலில் இருந்து காந்தியும் புத்தரும் உருவாகவில்லைனு. :)

சரி, இவரு தகுதிக்கு இவரு ஏன் சில தேவையில்லாத பதிவெல்லாம் பதிஞ்சு நம்மலமாதிரி ஆட்கள்ட்ட அற வாங்குறாருனு தெரியலை.

ரொம்ப பெரிய ஆள்??

Who cares whether he is a millionaire or a billionaire?

Are you or me need a fucking penny from him? I dont think so. You keep your fucking money with yourself and keep your mouth shut as well.

Why are you bragging how great America is?

You dont get any fucking credit for whatever America achieves.

You are a cheap businessman! Won't even understand how does coronavirus multiplies. I am sure you dont fucking know whether it is an RNA virus or DNA virus. All you know is how to make fucking money. DON'T TALK TOO MUCH.

Ask your follower madurai tamilan to keep his mouth shut as well.

------------------------

"Are you asleep, Caro?"

"Not yet"

"Why do you have a king size bed? Any way it is convenient now!"

"Ha ha ha, you wish it was a twin bed?"

"Hi, we have a proverb in Tamil. You cant keep cotton and flame nearby each other?"

"What happens if we do?" she rolled and came very close to him. Her lips were just an inch away from his. He kissed her gently and said "Good night".

"You did not answer. What happens then?"

"It catches fire!"

"So, who is cotton and who is flame here, now?"

"I am cotton, Caro is the flame. You are really hot"

"You mean warm?"

"No, you are hot"

"Whats wrong with having little fire?"

"You know chemistry, right?"

"Yeah?"

"The cotton will lose all the hydrocarbons and polymers and stored energy, and form charcoal, water and carbon dioxide"

"You really started talking chemistry now?"

"Eventually cotton will be burnt by the fire"

"You manipulated everything. I think cotton is a girl."

"True. But not in our case"

"I am really going to rape you tonight!"

"I dont think a girl can rape a guy!"

"Who said that? A white girl can"

"You are correct. Good night"

- to be continued


Relax please!




Thursday, April 9, 2020

மீ டூ காலம்! என்னடி எப்படி இருக்க? (14)

கதைக்கு சம்மந்தம் இல்லாத முன்னுரை:

உயர்தர நாடுகள் என சொல்லப்படும் அமெரிக்கா, ஸ்பெயின், இத்தாலி, ஃப்ரான்ஸ்  போன்ற முதல் உலகநாடுகளீல் கொரோனா வைரஸ் தாக்குதலால் ஏற்பட்ட உயிரிழப்புகள்  மிக அதிகமாக இருக்கிறது.  அதே சமயம் மூன்றாவது உலகம் என அழைக்கப்படும் இந்தியா இந்தோனேஷியா ஜப்பான் போன்ற நாடுகளீல் உயிரிழப்பு குறஞ்சி இருக்கிறது

 இதற்குக் காரணம், டி பி இன்ஃபெக்சன் தடுப்புக்காகக் கொடுக்கப் படும் பிசிஜி வாக்சினேசனாக இருக்கலாம் என்றூ பலர் நம்புகிறார்கள். மேலும் இது சம்மந்தப்பட்ட ஆராய்ச்சி தீவீரமாக நடக்கிறது.

பிசிஜி,  டிபி க்காக நாம் போட்டுக்கொள்ளூம் தடுப்பு ஊசி. நானெல்லாம் பிசிஜி தடுப்பு ஊசி மருந்து பெற்றவன். அதனால் அமெரிக்காவில் டி பி டெஸ்ட் ஸ்கின் டெஸ்ட் செய்யும்போது எனக்குப் பாசிட்டிவாக வரும். அமெரிக்க டாக்டர்கள், பாசிடிவாக வரும்போது  சொல்வதென்னவென்றால் பி சி ஜி வாக்சினேசனால் பயனில்லை. அது தேவை இல்லை என்பது. அது உண்மையல்ல என்பது என் கருத்து, பிசிஜி ஆல் பலவகை நன்மைகள் இருக்கின்றன என பல ஆராய்ச்சி கட்டுரைகள் சொல்கின்றன.

டிபி ஸ்கின் டெஸ்ட் பாசிட்டிவாக வரக் காரணம் என்ன வென்றால், நம் உடலில் டி பி க்கு எதிரான ஆன்ட்டிபாடிகள் ரெடியாக இருக்கிறது என்பது. அதனால் உங்களூக்கு டி பி இருக்கிறது என்றூ அர்த்தமில்லை. டி பிக்கு எதிர்ப்பு சக்தி இருக்கிறது என்றூ அர்த்தம். ஸ்கின் டெஸ்ட் கொடுக்கும்போது வலுவிழந்த டிபி பாக்டீரியாவை நம் தோலில் மிகக் குறந்த அளவில் கொடுப்பார்கள்.  டி பி பாக்டீரியாவை ஏற்கனவே சந்தித்த (பிசிஜி தடுப்பு ஊசியால் அல்லது ஏற்கனவே ஏற்பட்ட டி பி இன்ஃபெக்சனால்)  நம் உடல், அதனுடன் போராட அதர்க்கான எதிர்ப்பு சக்திய உடனே தயாரிக்க ரெடியாக இருக்கும், உடனே போரை ஆரம்பித்து விடும். அதனால் தோலில் பெரிய ரியாக்சன் இருக்கும். உடனே செஸ்ட் எக்ஸ் ரே எடுத்துப் பார்ப்பார்கள்.  அது பொதுவாக 99% நெகடிவாக வரும். உடனே உங்களூக்கு ஆக்டிவ் டி பி பாக்டீரியா இல்லை என முடிவுக்கு வருவார்கள்.

பிசிஜி யை முதல்த்தர நாடுகள் எல்லாமே புறக்கணீத்து விட்டார்கள். நாங்கல்லாம் டி பி யை ஒழித்துவிடோம் என மார்தட்டிக் கொள்வார்கள்.  நீங்கதான் இன்னும் டி பி யை கட்டி அழுறீங்க என்பார்கள்.

பிசிஜியாலும் மேலும் டி பி கிருமியால் ஏற்கனவே பாதிக்கப் பட்டவர்களூம் டிபிக்கு ஆண்டிபாடி ரெடிமேடாக வைத்து இருப்பார்கள். ஆனால் டி பி யை ஒழித்துவிட்ட நாடுகள் அப்படியல்ல.

டி பி யை எதிர்க்கும் ஆண்டிபாடிகள் இப்போ கொரோனா வைரஸயும் எதிர்த்துப் போராடலாம் என சீரியஸாக பல ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன.  காரணம்?  டி பியை ஒழித்துவிட்டதாக பீத்து ம் நாடுகளீல் (அமெரிக்கா, இத்தாலி, யு கே, ஸ்பெயின்)  கொரோனா வைரஸால் அதிக உயிரிழப்பு ஆகிய நிலையில் இருக்காங்க.  ஆனால் டி பி சாதாரணமாக இருக்கும் நாடுகள்,  இந்தியா, இந்தோனேசியா போன்ற நாட்டுமக்கள் கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப் படவில்லை. இது இன்றய உண்மை நிலவரம். கதை அல்ல!

-----------------------

 Caro came back after brushing her teeth..

"Oh my God, why were you walking around naked, Caro?"

"Sorry, my dental floss ran out, I needed to grab them from living room. I thought you were seriously watching TV" she smiled

"Why dont you cover yourself when you have to get out of bathroom. Is that some kind of strip tease to turn on guys? "

"Ha ha ha It is OKay if you see me naked for few seconds"

"You are really teasing me and provoking me, Caro!"

"Really? Tell me about it. Why did you check me out when I am walking naked for few seconds? Shame on you!" she laughed

"Shame on me?"

"YES, you should have closed your eyes or paid attention to the TV. How did I look anyway when I was clothe-less?"

"Jesus-fucking-Christ, you are beautiful"

"So, you liked me better when I was naked than now?"

"I like better when you covered yourself up to some extent?"

 "Why is that?"

"I always want to be curious. Nothing should be revealed completely. It is not good to see everything, what one got both physically and mentally. Don't you ever reveal everything about you."

"Why?"

"Then I wont have anything more to learn about you. BTW, I cant recall well what I saw for a second. It does not stay."

"You have a such poor memory, huh?"

"Yeah only when it comes down to "this"? Otherwise I have a great memory"

"I got an extra brush for you?"

"OK, let me brush and get back"

------------------

"Are Indian guys are decent? I mean in general?"

"Ha ha ha. You don't know them. Do you?"

"Tell me about them"

"It happened few year ago. Here in US. There was an Indian couple traveling from Vegas to Detroit. Young. Husband and wife. Three people can sit in one side of that plane. There was an young white girl sitting in the window-seat. The Indian "IT" guy preferred to sit next to the girl and his wife sits next to him. He is kind of sandwiched between them. His wife let him to sit next to the white girl, that's unusual. It was a long flight and night. As time went on, this creepy guy started touching the white girl between her thighs and then unzipped her pants while she was sleeping and, he later started playing in her private parts. The white girl slowly started realizing that this guy is raping her when she is asleep. She did not let it go or forgive him. She reported to the security and they arrested him when they were landing Detroit. His wife tried to defend his action but nobody bought her bullshit story. He was found guilty and sentenced for 7 years or so. He is in prison now in USA for rape charge."

"Are you serious?"

"This kind of "molesting" are happening in buses and trains in India. There is no proper law and order and so women getting raped everyday in buses. This guy must have molested several women like that for years. He did not realize that what he does is RAPE. Now that he learnt it is indeed rape what he has been doing."

"Why did his wife defend him?""

"I really don't know much about modern IT people in India these days. They are all filthy I hear. Fucked up really really good, watching porn all the time. Men and women fuck around and they dont have any morals or whatsoever"

"i did not hear that news at all"

"You want to know about one Indian doctor who had a relationship with 16-year old white girl and he is behind the bars now?"

"Tell me about it"

"A teen-girl, somehow became a patient of this creepy Indian doctor. He was in his upper thirties or early forties. He is married of course. Somehow he started touching this teen inappropriately during her visit and she encouraged him and they have had sex. He did not realize that she is an under age girl. Now he is in prison for messing with a teen. I heard 10 plus years or so"

"Where did  you hear all these?"

"It is all there in Newspapers and internet. You can look it up and find them. I am telling only the TRUE stories here, Caro. Indians are also full of shit. They bury everything under the carpet and get away with their crime in India as there is no fucking law there"

"They run into real trouble here, huh?"

"They do not realize they are raping women and sexually abusing children. I am glad they get caught here in US and getting punished for fucking around. This is a good lesson for fucking Indians"

 "People generally say great things about their country. You are acting like a rat"

"You need to know the truth and facts, Caro. Not bunch of bullshit. I can only teach you what we rally are. Because I know the best especially the ugly part."

"So, how much does this cost me for this lecture? Any sexual favors?"

"Like what?"

"I can be your sex slave for tonight.  I am an adult and so don't worry"

"Ha ha ha. I just need a good friend with whom I can talk anything. Can you be the one?"

"Of course. I wonder why me?"

"You are beautiful and smells good and have a nice ass..You understand what I am talking."

"Go on. I want t hear more about myself"

"I will tell more as time goes on. I am just learning about you, Caro"

"May be you dont know me"

"Thats ok. I want to be ignorant about you too."

"Why?"

"There should always be something more to learn about you until I die"

"You have not learned anything about how I am in bed?" smiled.

"Will you kick me while sleeping?"

"Ha ha ha. You will see"

"Why dont you go to bed. I am not tired yet"

"OK"

-to be continued


relax please








Monday, April 6, 2020

மீ டூ காலம்! என்னடி எப்படி இருக்க? (13)

கதைக்கு சம்மந்தம் இல்லாத முன்னுரை:

சைனாவிலும் இத்தாலியிலும் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவியபோதே அமெரிக்காவில் அதற்காக ஆயத்தமாகி இருக்க வேண்டும்.  வெண்டிலேட்டர, என் 94 மாஸ்க் எல்லாம் தயார் செய்து இருக்க வேண்டும்.

வைரஸ் சைனாவிலிருந்தோ இத்தாலியிலிருந்தோ தானாகப் பறந்து வர இயலாது. அந்நாடுகள்ல இருந்து வந்த மக்கள்தான் அதைக் கொண்டு வந்தது. ஆக, பல நாடுகள்ல இருந்து வந்த மக்கள எல்லோரையும் ஒழுங்காக குவாரண்டைன் பண்ணீ இருந்தால் இந்நிலைமை வந்து இருக்காது.

வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்.


இப்போது அமெரிக்காவில் 350000 மக்கள் பாசிடிவ். 10000 பேர் மரணமடைந்துள்ளார்கள்.

இந்த வைரஸ் அமெரிக்க செனட்டர்கள், ப்ரிட்டிஷ் ப்ரிண்ஸ், ப்ரைம் மினிஸ்டர் யாரையும் விடவில்லை. அந்த வகையில் ஏழை பணக்காரன் என்கிற பாகுபாடெல்லாம் பார்க்காத வைரஸ் இது. அமெரிக்காவில் ஏகப்பட்ட சுதந்திரம். அமெரிக்கா வந்த இந்த வைரஸ்கும்தான்.

அமெரிக்காவை பொறூத்தவரையில் இது பரவுவதை தடுக்க முயன்றூம் மிகப்பெரிய ஃபியாஸ்கோ என்பதே உண்மை.

-----------------------

"Why are you so afraid? Sex is not a big deal!"

"Yeah, only for hot bitches like you! Dont start it Caro!"

"Why?"

"I really want to fuck you. You are such a hot bitch but "

"But what?"

"After a little while, you girls will dump me and move on. As you said, sex is not a big fucking deal for you girls. It will be hard for me without your sexy ass being around me anymore"

"Why are you so pessimistic?"

"I know what women are! Most of them are full of garbage. They always blame on men and act like it is all men's fault even if the fuck up because of their own fault. They never ever be fair. They dont even know what is fair."

"Then you should become gay. Go, find a guy"

"I wish but I am not attracted to guys. I am attracted to this" he spanked her ass

"Jesus!"

"It is true"

"Then fuck me bastard! You want to be submissive to a bitch like me? Huh"

"I am sure if I really enjoy fucking you, you will dump me and move on! I have to jerk off thinking about your ass all my life. See the problem?"

"Ha ha ha"

"Dont laugh Caro! I am fucking serious!"

"At least you have my ass now! You dont need to jerk off. Right?"

"You wont understand"

"Are you going to sleep here tonight or not?"

"I will sleep in the couch"

"In the living room?"

"I cant sleep in the bedroom when a hot white chick is sleeping in the bed without wearing panties"

"Why?"

"It is hard. I will be tempted"

"I have a king size bed, you could sleep one side. I promise I wont rape you!"

"I know you wont. But you will make me to do"

"Ha ha ha"

"Girls know how to turn on a guy"

"Yeah, right, blame it on girls"

"We dont blame anybody but ourselves"

"Poor bastards" she smiled.

"Hi I enjoy talking to you"

"Why?"

"I dont know, I like this bitchy attitude you have"

"All I can tell you is, girls will fall for your compliments easily. May be you will dump me for another girl"

"By the way, what the fuck is happening around here regarding the Coronavirus outbreak?"

"They could not control the spread. The virus is having a good time here in US"

"They are saying the death toll will be 100,000- 250,000 after all these "social distancing bs" for months. That's fucking crazy"

"Hi, I see, India has only 70 deaths or so and all the positive cases are mild. I dont understand why there is no severe cases. What is going on there?"

"I dont know. It is much less when you compare with US or Italy or Spain"

" I wonder why?"

"I think Indians have somewhat better immunity against covid19"

"You think so?"

"I dont see any severe cases. All are mild they say. The death toll is only about 100 or so"

"You are serious right?'

"I am. I dont think the data is manipulated or anything"

"Let me brush and come back"

"Okay"

-to be continued


Relax please










Thursday, March 26, 2020

மீ டூ காலம்! என்னடி எப்படி இருக்க? (12)

கதைக்கு சம்மந்தம் இல்லாத முன்னுரை:

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவுகிறது என்கிற ஒரு செய்தி பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. இது எதிர் பார்த்ததுதான். அமெரிக்க நிறூவனங்கள், நிர்வாகிகள் உலகம் முழுவதும் வியாபார விசயமாக லட்சக்கணக்கில் ட்ராவல் பண்ணீனார்கள். அதன் விளவுதான் இது. க்ளோபல் டாமினேசனால் ஏற்பட்ட வினை.

ஒரு நாளஐக்கு எத்தனை அமெரிக்கர்கள் வெளீநாட்டிலிருந்து வருகிறார்கள் என்றூ பார்த்தால் புரியும்.

இத்தாலி, சைனாவிலிருந்து வந்தவர்கள் லகேஜுடன், தன் ரத்தத்தில், தன் செல்களீல் இந்த கொரோனா வைரஸயும் ஃப்ரீயாக அழைத்து வந்து விட்டார்கள். இவர்கள் இங்கு வந்த வுடன் அது ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு தாவி இப்போ 60,000 பாசிடிவ் கேஸ்கள், சுமார் 800 பேர் பலியாகியுள்ளார்கள்.

இது இன்னும் சில மாதங்கள் தொடரும்.

----------------

"Tell me something, Why India has too less positive cases of covid 19?"

"It is weird but I think Indians may have some sort of immunity for this virus, Caro"

"I don't understand, how it is possible?"

"In India we have lots of disease still active, leprosy, tuberculosis and several diseases still exist and that is why you guys call us third world country. Because of being third-world country, they are benefiting now.  Now Indian people have immunity towards several germs. May be, it helps now"

"Are you serious?"

"I strongly believe, that is what happening now besides the hot weather they have."

"Not many tests are done people say. That could be the reason."

"Let us look at ourselves here in US. Pence is saying, Don't check if you dont have symptoms especially fever of 100.4 Fahrenheit. Millions of us asymptomatic and we carry the virus, Caro. We are not testing everyone especially people those who are positive and asymptomatic. They  are going to spread too. We are not perfect."

"So, what are you saying?"

"I am saying we dont do enough tests either. We let the asymptomatic people to walk around freely"

"We are NOT. We have lock down everywhere"

"Right. For now. Trump is saying he will open up in two weeks as the stock market is keep going down. What happens then?"

"I get it." she smiled

"My God you are fucking hot, Caro. Don't smile like that. You white girls are sex Goddesses"

"Ha ha ha, You know how to get into a girl's pants" she came close to him.

"What do you mean?"

"You make me wet when you say that. Girls just fall for compliments like that. You know how to trick them"

"I was honest. Let us talk about Covid19 now"

"You started it"

"No, it is your smile. Your lips. It is kind of tempting me"

"Close your eyes then"

"Then I imagine how your bare ass will look like. It is worse"

"You are such a flirt"

"I dont think girls like this kind of talk"

"They love such dirty talk when it is about them. Suneeta must have fallen for this"

"Why are you bringing her up? To turn me off?"

"Did you love her?"

"I did. Not anymore"

"Why?"

"I dont know. I feel like she was thinking that I was using her or something. Why was not she trusting me. She should have known, I will not take a penny of her money even if we had an account together. I did not like the suggestion that we need to have separate account."

"It is all come down to one silly issue?"

"When you marry someone, trust is important. It clearly shows you don't trust the guy you want to marry"

"You are such a sensitive guy!"

"Worse than any girl"

"I like sensitive guys"

"Let us be friend for ever?"

"Why? You dont want to fuck me?" she kissed him in his mouth.

 Image result for girl kissing guy images


He was kissing her. Her tongue tasted so good. It was going out of control.

Someone knocked the door!

Caro went and looked through the door viewer (lens) and saw an amazon guy standing.

She opened the door and collected the package and closed the door.
By then he started watching CNN showing 40,000 positive cases and 650 deaths.

"When is this curve going to flatten?" she asked.

"I don't think that is going to happen soon"

"Where were we?" she asked. Her lips was coming too close to his.

- தொடரும்

relax please


Wednesday, March 18, 2020

மீ டூ காலம்! என்னடி எப்படி இருக்க? (11)

கதைக்கு சம்மந்தம் இல்லாத முன்னுரை:

கொரனா வைரஸ் "பாரனோயா" அல்லது பீதி உலகம் முழுவதும் பரவி விட்டது. சவுத் கொரியா மற்றும் ஜப்பான் ஓரளவுக்கு கன்ட்ரோலில் வைத்து உள்ளார்கள். சைனாவுக்கு அடுத்து இத்தாலியிலும், இரானிலும் வேகமாகப் பரவி ஆயரக்கணக்கில் உயிரிழப்பு.

அமெரிக்காவில் கன்ட்ரோல் பண்ண முயலுகிறார்கள். இருந்தும் வேகமாகப் பரவுகிறது.

ஆனால்  இந்தியாவில் 110 கேஸ்னு சொல்றாங்க. எத்தனை ஆயிரம் பேர் உடலில் இந்த வைரஸ் இருக்கு என்பது தெரியாமலே அறியாமையில் ஓட்டுறாங்கனு நம்புறேன். இந்தியாவில் இந்த வைரஸ் பரவுதை தடுக்க முடியாது என்பது நிச்சயம். இந்தியா வெயில் ஓரளவுக்கு உதவினால் மட்டுமே உண்டு. இல்லைனா இந்தியாவில் லட்சக்கணக்கான மக்கள் (முக்கியமாக முதியவர்கள், குழந்தைகள்) பலியாக வாய்ப்பு உள்ளது. :(

இந்த ஒரு சூழலில் "பானிக்" ஆகாமல் "இக்னொரன்ஸ் இஸ் ப்லிஸ்" என்கிற அனுகுமுறைதான் எல்லோருக்கும் நல்லதுனு தோனுது.

"நமக்கு வராது" என்ற எண்ணத்துடன் கவனமாக இருப்பது நல்லது. இல்லைனா எல்லோருக்கும் வைரஸ் தாக்குதல் வரும் முன்னால பைத்தியம் பிடித்துவிடும்- பயத்தில் மற்றும் பீதியில்.

சாதாரண கோல்ட் சிம்ப்டம்ஸ் எல்லாமே இந்த வைரஸின் தாக்குதால் ஏற்படும்னு சொல்வதுதான் பெரிய குழப்பம். கோல்ட் சிம்ப்டம்ஸ் இருந்தால், ஒரு தெர்மாமீட்டர் வாங்கி வைத்து டெய்லி காலையிலும் மாலையிலும் செக் பண்ணுங்க. கொஞ்சம் ஃபீவர் இருந்தாலும் வீட்டில் ஒரு பத்து நாள் இருங்க.  ப்ளாக் எழுதுங்க. படிக்க நேரமில்லைனு தவிர்த்த புத்தகங்கள் படிங்க. வீட்டை சுத்தம் பண்ணுங்க. இந்த வகையில் அந்த வைரஸ் உங்கள் உடலிலேயே செத்து விடும். வேறு பலருக்குப் பரவாது.

நம் பணம்/பிரச்சினைகள் போல்தான் கொரோனா வைரஸ்ம்

நம்மிடம் இருந்தால் அதை யாருக்கும் கொடுக்க வேண்டாம்.
யாரிடமும் இருந்து இனாமாகப் பெறவும் வேண்டாம்.

பிறரிடம் இருந்து தள்ளி இருங்க! (முடிந்த அளவு)


****************

"Your apartment looks very nice, Caro!"

"Thanks!"

"Mine will look like a pigsty. That's why I don't invite you!"

"Ha ha ha, you have got a VALID excuse"

"I hope you don't have any Carona virus in your home?"

"If you tease me like that you will pay a big price for that!"

"Really?"

"I am going to hug you tight and  kiss you in your mouth and spit my saliva in your mouth so that you will get whatever I have"

"Don't tempt me, Caro! I am a poor man!"

"Ha ha ha"

"Nobody knows who has it. It is just cold-like symptoms or allergy-like symptoms they say. Anybody could be a carrier of this virus without any serious symptoms"

"We can only be careful but people are paranoid. Being scared is not going to help anybody"

"Experts say, over reaction is necessary at this point"

"I think people are going to become depressed and going to go through lots of psychological stress!!"

"What I learn is one virus is enough to kill our economy and take us to recession! Are we really powerful? It seems like we are very fragile."

 "Yep, seems like one virus can kill our economy if not the people"

"Why are human beings think they are the greatest in earth? They cant last an year if 10 viruses attack us like this!"

"We just pretend like we are greatest I guess. Apparently we are not"

"I think it is about time to think and come out of a small circle we live!"

"Some people can not think. They just pray!"

"Asking God what?"

"Why God?  Why make us suffer? Why you sent this virus to this world or so?"

"Are you serious?"

"I am. So are they. It is all God's creations right?"

"We do more harm to other lives  than any other creature. Are we not?"

"Not many think like that."

"How do they think?"

"They think the earth is their own. It belongs to them. Other creatures including this virus are not that important. We can kill them or let them live and there is no sin in that act!"

"Really?"

"They must be thinking like that" she smiled

"I do not think they even go that far. They just dont think about anything but themselves."

"Ok, you think about all these things. How does it help you?"

"It does not help me. I just think like another creature who are suffering because of humans. Honestly I think I am the biggest hypocrite in the earth"

"Ha ha ha"

"I really mean it, Caro!"

"You are amazing. I have never seen anyone who criticize himself like you do. That is why you are unique"

"Judge me, I dont like deer hunting, I dont even like hawks killing my birds in the back yard. I get upset. But I eat chicken!  What a cheap life I am!"

"Ha ha ha You are hilarious!"

"Come here"

"Here I am" she sat in his lap

"You are beautiful today, Caro!"

"What are you up to?"

"I dont know. You smell good"

"How do I smell?"

"Your hair smells like, Caro!"

"Go on"

"You smell good, here too!"

"You are a naughty boy!"

- தொடரும்

Relax please,







Friday, September 6, 2019

உங்களுக்கு பணப் பேய் பிடிச்சிருச்சா?

என்னத்தையோ எழுத ஆரம்பித்தான். இப்படித்தான் எழுத்து வந்தது. தலையும் இல்லாமல் வாலும் இல்லாமல்..

வாழ்க்கைனா அப்படித்தான்! காலத்திற்கேற்ப நாம் மாறிக்கொண்டேதான் போவோம். இன்று பிடிப்பவர்களை நாளை பிடிக்காது. இன்று ரசித்தவைகளை நாளை ரசிக்க முடியாது. இன்று ஒன்று சொல்லுவோம், நாளை காலத்திற்கேற்ப வேறொண்ணை சொல்லுவோம். "ஏன் இப்படி சொல்ற? அப்போ அப்படி சொன்ன?" னு எவனாவது கேட்டால்.. நீ என்ன யோக்கியமா?னு கேக்கலாம்.  எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டதானே? வாழும் வரை இப்படித்தான். இதில் என்ன புரியலை உனக்கு?! என்ன பிரச்சினை உனக்கு? பயாலஜி படிக்கிற இல்லை? உன் டி என் எ களே காலப்போக்கில்     மாறிக்கொண்டேதான் போகுது. டெலோமியர் ஷாட்டனாகுது. வயதாக ஆக போதுமான ப்ரோட்டின்கள் எக்ஸ்ப்ரெஸ் ஆவதில்லை. பல ம்யூட்டேஷன்கள் ஆகுது. சில ம்யூட்டேஷன்கள் விளைவால் கேன்சர் செல்கள்கூட வளர்கிறது. இதையெல்லாம் படித்தும், தெரிந்து கொண்டும் மனிதர்களும் எவால்வாகிறார்கள்னு உனக்குப் புரியலைனா யார் தப்பு?

அவன் எழுதி வைத்ததை வாசித்து விட்டு...

"என்ன இது? ஒரே உளறா இருக்கு? கிறுக்குப் பிடிச்சிருச்சா உங்களுக்கு?" னு  கேட்டாள் சுனிதா.

"ஆமா, உனக்கு என்ன பிடிக்கும்? மிஞ்சி மிஞ்சிப் போனால் ஒரு ரொமாண்டிக் நாவல்? அவள் பின்னால் நின்று கொண்டு அவளை கட்டி அனைத்து, அவள் மார்பகத்தைத் தழுவிக்கொண்டு அவள் கழுத்தில் இதழ்களைப் பதித்தான். அவள் பின்னழகில் அவன் சூடான  உடம்பு அழுத்தியது? அவள் உடல் சூடாகி உடம்பில் உள்ள அந்த கார்னரில்  பலரசங்கள் ஊறி ஊற்ற ஆரம்பித்துவிட்டது. அவள் அவனை நோக்கித் திரும்பினாள், அவள் உதடுகளில் தன் இதழ்களைப் பதித்து அவளை கட்டியனைத்தான்.." இப்படி ஏதாவது same fucking story again and again. Right? இதானே உங்களுக்கு வேணும்? எத்தனை கதைகளில் எழுதினாலும் திரும்பத் திரும்ப இதுதான் தேவை உங்களுக்கு? இல்லையா?"

 https://i.pinimg.com/originals/8a/51/a2/8a51a23f5293d92f64437fb4759467a8.jpg

"ஆமா, அந்த மாதிரிக் கதைதான் எனக்குப் பிடிக்கும். அதை எல்லாம் விட்டுவிட்டு ஏதோ ஒரே உளறலா உளறினால் யார் படிக்கிறது?"

"சுனிதா! இந்த உலகம் உன்னை விட மிகப்பெரியது. "

"ஹா ஹா ஹா!"

 "மச் பிக்கர் தான் யுவர் ஹூஜ் ஆஸ்"

"ஹா ஹாஹா! சொல்ல மறந்துட்டேனே? நீங்க எழுதிய அந்தக் கதையை என் ஃப்ரெண்டு படித்துவிட்டு ரொம்ப நல்லாயிருக்குடினு சொன்னாள்"

"யார் அது? எந்த ஃப்ரென்ட்"

"அதெல்லாம் உங்களுக்கு எதுக்கு?  யாரோ ஒருத்தி. அவ அட்ரெஸ் எல்லாம் எதுக்கு?"

"படுமட்டமா இருக்கு உன் கதை னு சொல்லுவ?'

"மட்டம்தான்..அவ ஒரே டிப்ரெஸிங்கா இருக்குடி. லைஃப் ஒரே போரா இருக்குனு சொன்னா.. அதான் இதை வேணா படிடினு அனுப்பி வச்சேன்"

"என் கதையை என்னைக் கேக்காமலே ஷேர் பண்ணி இருக்க? யார்ட்டனு கேட்டால், யாரோ ஃப்ரெண்டு னு சொல்ற? எல்லாம் உங்க ராஜியம்தான். "

 ""அவ ஒரு ஃப்ரெண்ட். வேணும்னா பேரு வித்யானு வச்சுக்கோங்க. யாருனெல்லாம் சொல்ல மாட்டேன்... இல்ல அவகிட்ட சும்மா  கேட்டேன் ஒரு மட்டமான கதை இருக்கு படிக்கிறயானு.. எங்கே அனுப்பு, எத்தனை மட்டமா இருக்குனு பார்க்கலாம்னு சொன்னா..அவ படிச்சுப் பார்த்துட்டு ரொம்ப நல்லாயிருக்கு. வேற கதை ஏதாவது இருக்கா?னு கேட்டா"

"எனக்கு அவள யாருனே தெரியாது. எனக்கு இண்ட்ரொட்யூஸ் பண்ணி வைக்கவே இல்லை? அப்போ ஒண்ணு செய்யலாம். காசு ஏதாவது கொடுத்தால் கதை எழுதித் தர்ரேன்"

"அய்யோ! ஏன் இப்படி ஆயிட்டீங்க? நீங்க சம்பாரிக்கிறது. நான் சம்பாரிக்கிறது போறாதா?"

"கதை எழுத ஏதாவது மோட்டிவேஷன் வேணாமா? காசு கீசு கொடுத்தா எழுதித்தர்ரேன். வேணும்னா "வித்யாவையே ஹீரோயினா ஆக்கிடலாம். காசு எவ்ளோ தருவா? பணக்காரியா?"

"வர வர ஏன் இப்படி கேவலமா ஆயிட்டுப் போறீங்க? என்னிடமாவது காசு கேக்காமல் இருப்பீங்களா?"

"நீதான் அழகுப் பொக்கிசமாச்சே? உன்னிடம் அப்பப்போ அள்லிக்கிறேனே? உன்ட்ட எப்படி காசு வாங்குறது?  கேவலமாக ஆவதுதான் முற்போக்கு அல்லது வளர்ச்சினு தெரியாதா உனக்கு? இன்னைக்கு இந்தியாவையும் தமிழ்நாட்டையும் எடுத்துக்கோ. செக்ஸ்லாம் மலிவாயிடுச்சு.. பாய்ஃப்ரெண்ட், ப்ரிமாரிட்டல் செக்ஸ்னு எல்லாரும் எல்லாரோடையும் காமுற ஆரம்பிச்சுட்டாங்க. எல்லாரும் குடிகாரப் பயளுகளாயிட்டானுக. இவளுகளும் போட்டிக்கு குடிக்கிறாளுக. ஆனால் இந்தியா முன்னேறிடுச்சு, தமிழ்நாடு முன்னேறிடுச்சுனு இதைத்தான் பீத்திக்கிறாங்க இல்லையா?"

"ஏன் ஏதாவது விதண்டாவாதம் பேசிட்டே இருக்கீங்க?"

"உண்மையைச் சொன்னால் விதண்டாவாதமா? உன் தோழியைப் பாரு படுக்கை அறைக் கதைக்காக அலைகிறாள்..ஏன்டி இப்படி ஆயிட்டீங்க?"

"உங்ககிட்ட வந்து சொன்னேன் பாருங்க"

"இந்தா பாரு, காசு கொடுத்தால் அதோட யாருக்கும் யாரும் ஃபேவர் பண்ணியமாதிரி இருக்காது.சும்மா கேளு! நான் என் நேரத்தை செலவழிக்கிறேன் இல்லையா?"

"காசெல்லாம் வாங்க முடியாது."

"அப்போ கதை எல்லாம் எழுத முடியாது"

"உங்க கதைக்கு ஒரு ரசிகை இருக்கானு சொல்ல வந்தேன்.."

"சொல்லி?"

"இதே மாதிரி கதை எழுத மோட்டிவேட் பண்ணலாம்னு பார்த்தேன்"

"அப்போ அந்த வித்யா ஒரு கற்பனை கேரக்டரா?'

"சுத்தி சுத்தி அவ யாருனு கேக்கிறதிலேயே இருக்கீங்க?'

"எனக்கென்னவோ நீ சும்மா கதை விடுற. There is no such friend. You are just fucking with me? Right?"

"இப்படி சொன்னால்? யாருனு சொல்லிடுவேனா என்ன? சரி இந்த இ-மெயிலை வாசிச்சுப் பாருங்க. பாடி யை மட்டும் கட் அன்ட் பேஸ்ட் பண்ணியிருக்கேன்"

"ஐ லவ்ட் தட்  ஸ்டோரி. ஐ அல்மோஸ்ட் கேம் வைல் ரீடிங் இட்.."

"ஏண்டி? ஃப்ரெண்ட்ஸ் ஒண்ணுகூடி என்ன பேசுவீங்க? இப்படித்தானா?'

"ஷட் அப்! டோண்ட் ஜட்ஜ் மி ஆர் மை ஃப்ரென்ட்!"

"ஒரு 50 பக்ஸ் வாங்கித்தா! எழுதித்தர்ரேன்"

"அய்யோ அய்யோ! உங்களுக்குப் பணப் பேய் பிடிச்சிருச்சா?"

"அப்படித்தான்னு வச்சுக்கோ!"

****************



Wednesday, July 17, 2019

கற்பனைக்குப் பஞ்சம்!

வர வர முழுப் பைத்தியமாக ஆகிவிட்டான் நம்ம நாயகன். கவிதை, கதை எல்லாம் வர வர அர்த்தமற்றதாக தோணியது அவனுக்கு. சுத்தி வளைக்காமல் என்னனு சொல்லித் தொலைங்கப்பா னு நேரிடையாகவே கேட்டுவிடுவான் "கவித்தவரிடம்", எந்த ஒரு கூச்சமும் இல்லாமல்.

ஏன்  புரியலையா?னு அந்த கவித்தவர் கேட்டால்..

உன் கவிதையைப் படிச்சு, நான் தவறாகப் புரிந்து கொண்டு..நீ சொல்ல வந்ததை விட்டுவிட்டு நான் வேற எதையோ நினைத்து.. உன்னைப் பாராட்டி..அந்த தகுதியில்லாத பாராட்டை நீ பெற்று.. எதுக்கு வம்பு?  என்ன சொல்ல வர்ரன்னு சொல்லிடேன்? சரியாப் புரிந்து கொள்கிறேன் என்று கற்பனைப் பிரியர்களையும் அவமானப்படுத்தும் நிலைக்கு வந்து விட்டான்.
இங்கிதமா? மற்றவர் மனம் புண்படுமா? இதெல்லாம் தேவை இல்லாதத அலட்டல்கள்.  Tell me the bottom line!னு கூசாமல் கேட்க ஆரம்பித்துவிட்டான்.

காதல்னா? சிரிப்பா வந்தது அவனுக்கு. காதல் கைகூடாமல்ப் போனால்த்தான் காதல் வாழும், இல்லைனா காதல் கூடிய சீக்கிரம் செத்துவிடும்னு அடித்துச் சொன்னான்.

ஏன்டா இப்படி ஆகிட்ட?னு நண்பர்கள் கேட்டால். நான் என்னவோ ஏதோ ஒரு ஸ்ட்ரேட்டஜி போட்டு இப்படி மாறியதாக காமெடி பண்ணாதே. காலத்தின் போக்கில் நான் இப்படி ஆகிவிட்டேன்னு பதில் வேற.

ஆமா, உனக்கு எவொலூஷன் தெரியுமா? ம்யூட்டேஷன் படிச்சு இருக்கியா? நாச்சுரல் செலெக்‌ஷன்னா என்னனு தெரியுமா?னு  அவனுக்குத் தெரிந்ததை எல்லாம் சம்மந்தமே இல்லாமல் கேட்பான்.  வேணும்னே கடுப்பை கிளப்ப கவிஞர்களிடம் போயி பரிணாமவியல் பேச ஆரம்பிச்சுட்டான்.

ஆக அவன் பைத்தியமாகிவிட்டான் னு எல்லோரும் நேரிடையாகவும், முதுகுக்குப் பின்னாலும் சொல்லிக்கொண்டார்கள். ஆனால் அவனுக்கு என்னவோ இப்போத்தான் எல்லாமே தெளிவாகி புரிந்து விட்டதாக  தோன்றியது. வாழ்க்கைனா என்ன?  மனிதன்னா என்ன? மனிதன் தன்னைப் பத்தி மட்டும்தான் சிந்திக்கிறான் என்பதெல்லாம் தெளிவுபட்டது. பெரிய அளவில் மனிதனால் சிந்திக்க இயலவில்லை, சரியான தற்குறிகள்தான் இம்மனுஷ ஜென்மம்னு தோனியது அவனுக்கு.

காலங்காலமாக இதே பிரச்சினைகள்தான். எத்தனை காலத்துக்கு, துரோகம், எமாத்துனு புலம்பிக்கொண்டு திரியப் போறாங்களோ தெரியலை. கடவுள்னு இவனுக வசதிக்கு ஒரு கேரக்டரை உருவாக்கி  எத்தனை காலத்துக்குக் கட்டி அழப் போறானுகளோ?  இவனுகளப் பார்த்தாலே "போர்" அடித்து விட்டது அவனுக்கு.

சரி கவிஞர்கள்தான் இப்படினா, அறிவியல் ஞானிகளும் அரை வேக்காடாகத்தான் தெரிந்தார்கள். என்ன பெருசா கிழிச்சிட்டானுக? சாதாரண ஒரு அடிப்படை கேள்விகளுக்கு எவனிடமும் பதிலில்லை. எதையோ அரைவேக்காட்டு புரிதலை வைத்துக் கொண்டு பெருசா சாதிச்சதா சொல்லிக்கிறானுக.

பயாலஜி எக்ஸ்பர்ட்க்கு கெமிஸ்ட்ரி தெரிய மாட்டேன் என்கிறது. வேதியியல் மேதைக்கு ஃபிசிக்ஸ் தெரியலை. இயற்பியல் மேதைக்கு கணிதம் புரிய மாட்டேன் என்கிறது. கணித மேதைக்கு ஒரு செல் ஃபங்க்சனைக் கூட புரிந்து கொள்ள இயலவில்லை. ஆக, இவனுக எல்லாருமே ஒரு வகையில் முட்டாள்கள்தான். ஆனால் வாயைக் கேளு! அதை புடுங்கிட்டேன், இதை கிழிச்சிட்டேன்னு ஆளாளுக்கு பீத்திக்கிறானுக அரைவேக்காடுகள்னு தோனியது.

யாருக்குத்தான்டா எல்லாம் புரிஞ்சது? னு பார்த்தால் "கடவுளுக்கு"னு இவனுகளா உருவாகிய கற்பனையை கொண்டு வந்து "கணெக்ட்" பண்ணி ஏதோ பெருசா பதில் சொல்லீட்டதா நென்ச்சுக்கிறானுக. சுத்தமான மரமண்டைகள்னு எண்ணினான்.

இவனுகளுக்கு என்ன வேணும்?

பணம், புகழ்,  some nice piece of asses! That's all

 Image result for attractive girls


சாகிற வரைக்கும் இதுக்காகத்தான் அலைகிறானுக. செத்து தொலைந்ததுக்கு அப்புறம் இவனுகளை மாதிரி இன்னொருத்தன், மறுபடியும் இதே எழவுதான், இதே உளறல்தான். அவன் சாகிறவரைக்கும். அப்புறம் இன்னொரு மூதேவி இதேதான்.

----------------------

கற்பனைக்கு பஞ்சம் வந்தால் இப்படித்தான் எதையாவது எழுத வேண்டி வருகிறது..
 


Thursday, May 30, 2019

இந்தப் பொம்பளைங்களே இப்படித்தான்?!

நிச்சயமாக அவனுக்கு அவள் மேல் ஏதோ 'க்ரஷ்' இருக்கு போல..  என்ன இருந்தாலும் அவள் ஒரு அழகுதான். எத்தனை ஸ்லிம்மா இருக்கிறாள்... இருக்கட்டும் எத்தனை நாளைக்கு? இன்னும் 10 வருடமானால்? அவளயும் கழட்டிவிட்டு இன்னொரு இளம் பெண்ணை ரசிப்பான்.   சரி, இப்போ என்னைப் பார்த்தால் அவனுக்குப் பிடிக்குமா? அய்யோ ஏன் இப்படியெல்லாம் யோசிக்கிறேன்? நான் ஏன் இப்படி க்ரீன் மான்ஸ்டராக மாறுகிறேன்? அவன் யாரோட ஃப்ளர்ட் பண்ணினாள் எனக்கென்ன? அவன் யார் எனக்கு? அவனிடம் கோபிக்கவோ, அவனைக் கேள்வி கேட்கவோ, இல்லைனா கேலி பண்ணவோ எனக்கு என்ன அருகதையிருக்கிறது?  அவனைத்தான் தூக்கி குப்பைத் தொட்டியில் போட்டாச்சே? அவனுடன் பழகியதை கெட்ட கனவாக நினைத்து மறந்தாச்சே? ஓரு வேளை என்னை வேணும்னே இப்படி எல்லாம் பழி வாங்குறானா? இருக்கலாம். ஹி இஸ் சச் எ காம்ப்ளெக்ஸ் பர்சனாலிட்டி. சேச் சே இவனையா ஒரு காலத்தில் காதலிச்சோம்?

"என்னடி வித்யா, ஒரே யோசனை? முகத்தில் ரத்தம் பாயுது? காஃபியைக் குடி. ரொம்ப கோல்ட் ஆகுது" என்றாள் தோழி லாவண்யா.

"ஒண்ணூமில்லடி, சும்மா இந்த ஆம்பளைங்க பத்தி யோசித்தேன்" என்றாள்.

"நீ பேசாமல் என்னைக் கல்யாணம் பண்ணி இருக்கலாம்?  நீ வாடினா நான் இந்தாள கழட்டி விட்டுட்டு வந்து இருப்பேன்."

"சும்மா இருடி!"

"அப்புறம் என்ன? திரும்பத் திரும்ப பதில் தெரிந்த அதே கேள்வி? உன் ஆத்துக்காரர்தான் "ஜெம்", பக்கா ஜென்ட்ல்மேன். எனக்கும் ஒண்ணு வந்து வாச்சிருக்கே?"

"ஆரம்பிச்சுட்டியா?. ஏய் உனக்கு விசயம் தெரியுமா? ரேச்சலும், ஆஷ்லியும் செப்பரேட்டட்"


 Related image


"யாரு?  உன் கலீக்ஸ்?  அந்த லெஸ்பியன் கப்புளா?"

"ஆமடி"

"என்னாச்சு?"

"என்னனு எனக்குத் தெரியலை. ஒத்துக் போகலையாம். "ஐ டோண்ட் லவ் ஹெர் எனிமோர்"ணு சொல்றாள் ரேச்சல்"

"எனக்குப் புரியல? இந்த ஆம்பளைங்கதான் இப்படினு நெனச்சேன். இவளுகளுமா! "

"இங்கேயும் அதே கதைதான் போல"

"நான் ஒரு முடிவுக்கு வந்துட்டேன்"

"என்னடி?"

"எனக்கு அந்த எண்ணங்கள் தலை தூக்கும்போது, மெடிட்டேஷன் பண்ணப் போறேன்." என்றாள் லாவண்யா.

"ஹா ஹா! நீயா?!'

"பின்ன நீயா?"

"இல்ல, அப்போ  24 மணி நேரமுமா மெடிட்டேஷன் பண்ணப்போற!?"

"கொழுப்புடி உனக்கு!"

"அதை விடு.. இல்ல, நம்ம இந்த ஆம்பளைங்களே இப்படித்தான்னு சொல்லுவோம்.. ரெண்டு பெண்களுக்கு இடையில் கூட கொஞ்ச நாளில் "மண உறவு" பிரச்சினை வந்து விடுகிறது"

"இந்தப் பொம்பளைங்களே இப்படித்தான்னு  சொல்லுவாளா ரேச்சல்?  சரி, சரி ரொம்ப யோசிக்காதே! ஜஸ்ட் லிவ்!"

"உனக்கு நீயே சொல்லிக்கோ!"

"எனக்கும்தான்"

***************

Thursday, September 6, 2018

ரெண்டாவது முறை அவ(ள்)மானம் !

அவள் கணவன் அப்படி கேட்டதும் அபர்ணாவுக்கு  அவமானமும் கோபமும் தாங்க முடியவில்லை.  அவமானம் தாங்க முடியாமல் அழுதுவிட்டாள். பாவி! எத்தனை மட்டமான ஆள் இவன்! இவனைப்போயி கல்யாணம் பண்ணி இத்தனை நாள் வாழ்ந்து இருக்கோமே? என்று அழுகை அழுகையாக வந்தது

அபர்ணா அவளுடைய பாய்ஃப்ரெண்டுக்கு டெக்ஸ்ட் அனுப்பினாள்.

"வினோத்! நான் அந்தாளோடு வாழ முடியாது. அவன் மிகவும் கேவலமான ஜென்மம்" என்று.

ஆனால் அவள் பாய்ஃப்ரெண்ட் வினோத்திடம் இருந்து உடனே பதில் வரவில்லை!

"நம்ம விசயம் தெரிந்து விட்டதா?" என்று சில மணிநேரங்கள் கழித்து வந்தது.

"ஆமா,அதனாலென்ன இப்போ? இவனோட இனிமேல் வாழ முடியாது. என்ன சொன்னான் தெரியுமா அவன்? இந்தாளைப் பார்த்தாலே எனக்கு அருவருப்பாயிருக்கு. அவன் சொன்னதை நினைத்தால் .."

அவள் கணவன் அப்படி என்னதான் அபர்ணாவிடம் சொன்னான்? என்று அவன் கேக்கவில்லை! அவனுக்கு ஏனோ பயம். அவளும் அதைச் சொல்லவில்லை!

அபர்ணாவைப் பொறுத்தவரையில் தவறான ஆளை திருமணம் செய்து வைத்து விட்டார்கள். வர வர அவனைப் பார்த்தால் அவளூக்குக் காதலோ காமமோ வரவில்லை. பாய்ஃப்ரெண்ட் வினோத்தான் தெய்வீக காதலனாகத் தெரிந்தான். அவனுடன் வைத்திருக்கும் "அந்த உறவு" அவளுக்குத் தவறாகத் தோணவில்லை. அவனுக்கும் அபர்ணா இனித்தாள்.

வினோத் மனைவி, லலிதா,  வினோத்தை மனிதனாக மதிப்பதே இல்லை. படுக்கையிலும் சரி, சாதாரண உரையாடல்கள் போதும் சரி ஏதோ ஒரு உதவாக்கரைபோல் அவனைப் பார்ப்பாள்.

அபர்ணா வினோத்  இருவருக்குமே தன் கணவனை
/மனைவியை விவாகரத்து செய்துவிட்டு தன் தெய்வீக காதலன்/காதலியுடன் உலக நியதிப் படி மணந்து ஒன்று சேர இயலவில்லை. குடும்ப சூழல். பெற்றோர் மனம் நொந்துவிடுவார்கள் என்கிற பயம். மேலும் இருவரும் கோழைகள்.  இதுபோல் வைத்துள்ள தகாத உறவுதான் தெய்வீகமாகத் தோன்றியது.

அபர்ணாவிடம் அவள் கணவன் சொன்னது மறுபடியும் அவளுக்கு ஞாபகம் வந்தது. "அபர்ணா! உனக்கு என்னைப் பிடிக்கலைனா விவாகரத்து செய்து இருக்கலாம். இன்னொருத்தந்தான் இனிக்கிறான்னா அவனோட பர்மணன்ட்டா நீ போயி செட்டில் ஆக ஆயத்தம் செய்து இருக்கலாம். அதையெல்லாம் விட்டுவிட்டு.. சரி இருந்துட்டுப் போகட்டும். உனக்கு இப்படியே  தொடருணும்னு நீ எதிர்பார்த்தால், ஒண்ணு வேணா செய்யலாம்..னு  சொல்லி கூச்சமே இல்லாமல் "அதை" அவள் இடம் சாதாரணமாகச்  சொன்னான். அவளால் அதை இப்போவும் அதை மட்டும் ஜீரணீக்கவே முடியவில்லை. ஏனோ அவளுக்கு அவமானமாக இருந்தது.

சில நாட்களில், அவள் கணவனே, அவங்க அப்பார்ட்மென்ட்ல இருந்து மூவ் அவ்ட் பண்ணினான்.  சீக்கிரமே விவாகரத்து நோட்டிஸ் அனுப்பினான். "அவனுக்கு அபர்ணாவைப் பிடிக்கவில்லை. அவள் மேல் எந்தவிதமான அட்ராக்சனும் இல்லை. வாழ்க்கையில் தெரியாமல் பெரிய தவறு செய்துவிட்டேன் " என்று அவள் நினைத்ததையே அவன் சொன்னான், அந்த  விவாகரத்து பத்திரத்தில். ஆனால் ஏனோ அவன் இவளிடம் குறை இருப்பதுபோல் சொல்வது அபர்ணாவுக்கு அவமானமாக இருந்தது.

விவாகரத்து நோட்டிஸை பார்த்த அபர்ணாவின் பெற்றோர்கள், அவளை விட்டுவிட்டு அவள்  கணவனை கரிச்சுக் கொட்டினார்கள். "இனிமேல் நீ இவனோட வாழ வேண்டியதில்லை" என்றார்கள். ஒரு வழியாக அவர்கள் விவாகரத்து முடிந்தது. ரெண்டு வருட மண உறவில் இருவருக்கும் குழந்தை இல்லாதது வசதியாகப் போய்விட்டது.

எல்லாம் முடிந்த பிறகு, வினோத்திடம், "அவன் மனைவி லலிதாவை விவாகரத்து செய்ய" ச் சொல்லி சொன்னாள் அபர்ணா. வினோத், இவளுக்கு விவாகரத்து ஆன உடனேயே அபர்ணாவிடம் அத்தனை ஈடுபாடு காட்டவில்லை. அவள், லலிதாவை விவாகரத்து செய்யச் சொல்லி நச்சரித்ததும், அவனால் உடனே சரி என்று சொல்ல முடியவில்லை. ஏதோ சொல்லி கொஞ்ச நாள் தட்டிக்கழித்துப் பார்த்தான். அபர்ணாவுக்கு அவள் கணவனிடம் இருந்து கிடைத்த விடுதலை வினோத்தை அப்படி எதுவும் சந்தோஷத்தில் ஆழ்த்தவில்லை. கடைசியில் வேற வழியே இல்லாமல், வினோத் லலிதாவை ஒரு வழியாக விவாகரத்து செய்தான்.

அபர்ணாவும் வினோத்தும் சேர்ந்து வாழ ஆரம்பித்தார்கள். ஆனால் ஒரு ஆறு மாதத்திலேயே இருவருக்கும் இடையில்  புதுப் புதுப் பிரச்சினைகள் வர ஆரம்பித்து விட்டது. எவ்விதத் தடையும் இல்லாமல், யாருக்கும் பயப்படாமல் தன் அன்புக் காதலனுடன் சேர்ந்தவுடன், அவன் என்னவோ ரொம்பச்  சாதாரணமான ஆம்பளையாகத் தெரிந்தான், அபர்ணாவுக்கு அவர்கள் உறவில் இருந்த அந்த த்ரில் எல்லாம் போயி எல்லாம் ஏனோ தானோ என்று அலையில்லாத கடலில் குளிப்பதுபோல் போனது.

ஒரு நாள் ஆவலுடன் படுக்கை அறையில் இருக்கும்போது,  வினோத்தும் தயங்கி தயங்கி "அதையே"  அவள் கணவன் சொன்ன அருவருப்பானதை  ஜாடையாக அவளிடம் சொன்னான், ஒரு மாதிரியாக! ஆமாம், அவள் கணவன் கோபமாக இவளை அவமானப்படுத்த சொன்ன "அதை"யே!! அவளுக்கு இரண்டாம் முறையாக அவ(ள்)மானம். ஆனால் இம்முறை அபர்ணா அழவில்லை. அபர்ணாவுக்கு எல்லாமே தெளிவாகப் புரிய ஆரம்பித்தது.

முற்றும்

Tuesday, August 8, 2017

என் கதைகளை புத்தகமாக வெளியிடப்போறேன்!

"வித்யா! என் கதைகளை புத்தகமாக வெளியிடலாம்னு இருக்கேன்? என்ன சொல்ற?"

"ஹா ஹா ஹா சும்மா  இருங்க அகில்! அதுக்கெல்லாம் ஒரு இது வேணாமா?"

"இதா? எது?  தகுதியா? இல்லை தரம் வேணும்னு சொல்றியா?"

"இல்லை அகில், நான் அப்படி சொல்லலை. ஒரு இதுனா..எதுக்கு இந்த விஷப் பரிட்சைனு சொல்ல வந்தேன்"

"அடிப்பாவி! அப்போ "அகில்! உங்க கதை நல்லாயிருந்துச்சு"னு சொன்னதெல்லாம் பொய்யா! பொண்ணுங்க யாருமே உண்மையே பேசா மாட்டீங்களா? அப்போ நீ சொன்னதெல்லாம் சும்மா ஒரு ஆறுதலுக்கு?  என் மேல் ஒரு பரிதாபத்தில்? எனக்கு இப்போத்தான் புரியுது நான் ஒரு ட்யுப் லைட்னு"

"அகில்! நீங்க ட்யூப் லைட் தான். அது ஒரு பக்கம் இருக்கட்டும். இல்ல, உங்க கதை நல்லாத்தான் இருந்துச்சு. ஆனால் புத்தகமா வெளியிடணும்னா நெறையா எடிட் பண்ணனும், பிழை திருத்தணும். ஒரு நல்ல ஷேப் க்கு கொண்டு வரணும்?"

"நல்ல ஷேப்க்கா? எப்படி உன்னை மாதிரியா? முன்னால பின்னால எல்லாமே செக்ஸியா?"

"அகில்!!! கொஞ்ச வயசு பொண்ணுட்ட இதுமாதிரி ஃப்ளர்ட் பண்ணக்கூடாது!"

"யாராவது கிழவிட்டத்தான் ஃப்ளர்ட் பண்ணணும்னு சொல்றியா?"

"இப்போ எதுக்கு கதையிலிருந்து என் மேலே தாவுறீங்க?"

 "சரி, எடிட்டிங், ப்ரூஃப் ரீடிங் எல்லாம் ஒரு மேட்டரா? நீ எதுக்கு இருக்க கிழங்கு மாதிரி? உன்னைவிட ஒரு நல்ல எடிட்டர் அல்லது ப்ரூஃப் ரீடர் யாரு கிடைப்பா? நீ இருக்கும்போது எனக்கென்ன கவலை! அதுவும் நீ ஒரு ஆத்துப் பொண்ணு. தமிழ் என்ன சமஸ்கிரதம், ஆங்கிலம் எல்லாவற்றையும்கூட சரி பண்ணிடுவ"

"இல்ல, அதுக்கு இல்லை..ரொம்ப காசு செலவாகும். மத்தவா காசு கொடுத்து வாங்கிப் படிக்கணும் இல்லையா?  அதான் சொல்றேன். உங்களுக்குத் தெரியுமா? நல்லா எழுதுறவங்க நெறையப் பேரு புத்தகம் வெளியிட்டு 100 பிரதிகூட விற்காமல் "டிப்ரெஸ்" ஆகி இருக்காங்க. நீங்களும் ஏன் அப்படி ஆகணும்னுதான் யோசிக்கிறேன். உங்க மேலே உள்ள பிரியத்திலேதான் சொல்றேன், அகில்"

"உன் பிரியத்துக்கு என்ன கொறைச்சல்? அப்போ இது நல்ல ஐடியா இல்லைனு சொல்ற? என் கதையை நீ மட்டும் பாராட்டினாப் போதுமா, வித்யா?"

"அதான் வலைபூக்களில் 100-200 பேர் வாசிக்கிறாங்க இல்லையா? எனக்கென்னவோ பப்ளிஷ் பண்ணுறது  நல்ல ஐடியானு தோனலை. சும்மா வலைபூக்களிலே எழுதிட்டு அதோட விட்டுறலாமே. காலங்காலமாக அப்படியே அழியாமல் இருக்குமே?"

"வித்யா! ஐ ஆம் ரியல்லி டிப்ரெஸ்ஸெட் நவ். இங்கே வாவேன்"

"எதுக்கு?"

"என்ன இது? உன் அவ்ட் ஃபிட் ரொம்ப சின்னதான மாதிரி இருக்கு?"

"இல்லையே? என்ன இப்படி பார்க்குறீங்க?"

"இல்லை  உன் அவ்ட் ஃபிட் எல்லாம்  சின்னதாத் தெரியுது. "

"கொழுப்பா? என்ன நான் குண்டாயிட்டேன்னு சொல்றீங்களா?"

"அப்படி சொல்லலை. நீ ரொம்ப செக்ஸியா இருக்கனு சொன்னேன். டிப்ரெஷனுக்கு என்ன மருந்து தெரியுமா, வித்யா?"

"என்ன மருந்து? ச்சீ அங்கேலாம் கை வைக்காதீங்க"

"செக்ஸ்தான் மருந்தாம். சைக்காலஜிஸ்ட் சொல்றாங்க!"

"ச்சீ"

"நெஜம்மாத்தாண்டி!  ஒருத்தர் செக்ஸுவல்லி ஆக்டிவா இருந்தால்  அவருக்கு டிப்ரெஷன் வராதாம். கேன் யு  ஹெல்ப் மி, வித்யா? என் டிப்ரெஷனைப்  போக்க? சப்போஸ்  என் புத்தகம் விக்கவே இல்லைனா.. "

"உங்களுக்கு எந்தவிதமான கூச்சமோ, வெக்கமோ இல்லையா அகில்?!"

"மத்தவாட்டதான் கூச்சப் படணும்! உன் ட்ட கூச்சப்பட்டா நீயும் இவன் சரியில்லைனு ஓடிப்போயிடுவ! உன்னைப் பத்தி எனக்குத் தெரியாதா?"

"அதுக்காக இப்படியா?"

"இப்போ எனக்கு ஹெல்ப் பண்ணப் போறியா? இல்லையா?"

"சரி, உங்க கதையில் உள்ள ஸ்பெல்லிங் மிஸ்டேக், ப்ரூஃப் ரீட்டிங் எல்லாம் பண்ணித்தர்றேன். அதுக்கப்புறம் பப்ளிஷ் பண்றது உங்க இஷ்டம்!"

"சரி. ஏய் அப்புறம், கதைத் தொகுப்பை வெளியிட்டு 100 பிரதிகூட விற்கலைனா, என்னை விட்டுறாதே!"

"உங்களை விடமாட்டேன்! கவலைப் படாதீங்க!"

"ரொம்ப தேங்க்ஸ் வித்யா, என் டிப்ரெஷனைப் போக்க ஹெல்ப் பண்ணுவனு சொன்னதுக்கு"

"உங்களை என்ன பண்ணலாம்..."

 ***************************

Relax please

Image result for lovers romantic deepika padukone



Wednesday, August 2, 2017

எல்லாக் காதலும் ஒருதலைக் காதலே!!

காதல் கதை எழுதி எத்தனை நாளாச்சு! இப்போ எழுத முடியுமா? ஒரு வேளை முடியாதா? இப்போ எல்லாம் எங்கே காதல் பொங்கி வழியுது? எப்படி என்னால் காதல் கதை எழுத முடியும்? ஏன் முடியாது? சும்மா எழுதித்தான் பார்ப்போமே?  ஒரு முடிவுக்கு வந்துவிட்டான் கதாசிரியர் அகில். எப்படியோ ஒரு காதல் கதை எழுதியே ஆகவேண்டும் என்று.

ஆனால் இந்த முறை பொய்க்கதைதான் எழுதணும். ஒரு வேளை சுபத்ரா நான் எழுதுற காதல் கதையை வாசித்தால்? அவள் எங்கே இங்கே வரப்போறா? ஒரு வேளை வந்து வாசித்தால்? கதாநாயகியை நாயகன் திட்டுவதுபோல் அல்லது கொஞ்சுவதுபோல் ஏதாவது எழுதினால் அவளைப் பற்றிதான் நான் எழுதுகிறேன் என்று நினைத்துக் கொள்வாளே? அது உண்மைதானே? அவளுடைய தாக்கம் அல்லது கலப்பில்லாமல் என்னால் எப்படி காதல் கதை எழுத முடியும்? சுபத்ரா என்றுமே  நான் அவளை முழுமனதாக காதலித்தேன் என்று நினைக்கவில்லை, நம்பவில்லை. அவளே பலமுறை சொல்லியிருக்காளே?

Related image
நேற்றைய காதலர்கள்
அகில்! உங்களுக்கு நான் ஒரு பொழுதுபோக்கு அவ்வளவு தான். ஒண்ணு தெரியுமா அகில்? உண்மையில் நாந்தான் உங்களை உயிருக்கு உயிராய்க் காதலிக்கிறேன் . என் தொல்லை தாங்க முடியாமல் நீங்க சும்மா என்னைக் காதலிப்பதாக நடிக்கிறீங்க. உண்மையிலே நீங்க என்னைக் காதலித்தால் அப்பா எனக்குப் பார்த்த மாப்பிள்ளையை, இந்தக் கார்த்திக்கை எப்படி  அழகு, உனக்கு சரியானவர் என்றெல்லாம் உங்களால் சொல்ல முடியும்? அதேபோல் உங்கள் வீட்டில் உங்களுக்கு ஒரு ரம்யாவோ, செளம்யாவோ பார்த்து அவள் ஃபோட்டோவை எனக்கு நீங்கள் அனுப்பியிருந்தால் எனக்கு அவள் மேல் கொலைவெறி வந்துவிடும். அவள் உங்களுக்கு பொருத்தமானவள்னு ஒருபோதும் சொல்லமாட்டேன். ஆனால் நீங்க, கார்த்திக் ஃபோட்டோவைப் பார்த்து  நல்ல அழகு, உயரம், நல்ல நிறம், உனக்குப் பொருத்தமானவர் சுபத்ரா னுசொல்றீங்க. நீங்க என்ன "கே" யா. அகில்? இல்லை எனக்குப் புரியவில்லை. இப்படி எல்லாம் இன்னொரு ஆணை அதுவும் தன் காதலியை மணக்கப் போவனை எப்படி உங்களால் வர்ணிக்க முடியுது? உண்மையிலேயே என்னைக் காதலித்தால் எப்படி இதுபோல் சொல்ல முடியும்? உண்மை என்னனா நீங்க என்னை எப்போ கழட்டிவிடலாம்னு பார்க்குறீங்க! அதனால்த்தான் உங்களால் இப்படி பேசமுடியுது. இருந்தும் அகில், ஐ லவ் யு வித் ஆல் மை ஹார்ட்.. ஒண்ணு தெரியுமா அகில்? உலகில் எல்லாக் காதலுமே ஒருதலைக் காதல்தான். ஒருவர்தான் இன்னொருவர் மேல் உயிராக இருக்கிறார். இன்னொருவர் காதலியின்/காதலனின் அன்புத் தொல்லை தாங்க முடியாமல் காதலிப்பதுபோல் நடிக்கிறார்..நம் காதலில் காதலிப்பது நான். நடிப்பது நீங்க அகில்.

 இப்படியே எத்தனை முறை சொல்லியிருக்கிறாள்? ஒருவேளை அது உண்மைதானோ? ஒருவேளை அவள் மட்டும்தான் என்னைக் காதலித்தாளா? நான் சும்மா நடிச்சேனா?  கிடையவே கிடையாது. நான் ஒரு கோழை என்று வேணா ஒத்துக்கொள்வேன். அவளைக் காதலிக்கவில்லை என்று மட்டும் ஒருப்போதும் ஒத்துக்க முடியாது. அது எனக்கு மட்டும்தான் தெரியும்.

சே, காதல் கதை எழுதணும்னு நினைத்தால், சுபத்ரா ஞாபகம் வந்துவிட்டது. இப்போ எல்லாம் அவளை நினைத்தாலே பயமாக இருக்கிறது. சுபத்ரா இன்று இன்னொருவரின் மனைவி. மேலும் ஒரு தாய். அவள் அன்று அனுப்பிய அவள் புகைப்படத்தைப் பார்த்தால்க்கூட ஒரு கில்ட்டி உணர்வுதான் வருது. அவளை ரசித்து அப்படிப் பார்ப்பது அநாகரிகமாகத் தோனுது. தப்புனு தோனுது..

சுபத்ராவை என்னைச் சுத்தமாக  வெறுக்க வைத்ததே நாந்தானே? எவ்வளவு  கேவலமாக நடந்து இருக்கிறேன்? திருமணம் ஆன பிறகு என்னை வெறுக்க வைப்பதுதான் அவளுக்கு நான் செய்யும் உதவி என்பதுபோல்  நினைத்துக் கொண்டு அப்படி செய்தேனா? இல்லைனா என்னை மூன்றாமவனாக அவள் உணர்வதைப் பார்த்து வந்த என்னுடைய கோபமா? பொறாமையா? எனக்கு ஏன் பொறாமை வருது? அவளைத்தான் நான் காதலிக்கவில்லைனு சொன்னாளே? அது உண்மை இல்லையா? இல்லைனா பொழுதுபோக்குக்கு அவள் இல்லை என்கிற கோபமா? மறுபடியும் அவள் நினைவு  தொடர்கிறது..

காதல் கதை ஒரு கற்பனைக் கதை எழுதலாம்னு நினைத்தால் சுபத்ரா வந்து நிக்கிறாள். ஒருவேளை என்னால் கற்பனை காதல் கதையே எழுத முடியாதா? ஏன் என் சிந்தனைகள்  சுபத்ராவை சுத்தி சுத்தியே போகிறது?

Related image
No love for you anymore dear


சரி, இன்று கற்பனைக் கதை எழுத முடியாதுபோல. அடுத்தவாரம் எழுதுவோமா? அடுத்த வாரம் அவள் பிறந்தநாள் வருது இல்லை. அது மட்டும் ஏன் மறக்க மாட்டேன் என்கிறது? ஒரு வேளை நாந்தான் சுபத்ராவை காதலித்தேனா? அவள் நடிச்சாளா? நிச்சயம் அவளுக்கு என் பிறந்த நாள் ஞாபகம் இருக்காது. எனக்கு என்றுமே அவள் பிறந்த நாள் மறக்காது..

 சரி, அடுத்தவாரம் முயல்வோம் என்று காதல் கதை எழுதும் முயற்சியை 'கிவ் அப்" பண்ணினான் அகில்..

கற்பனைக் காதல் கதை எழுத அகிலின் முயற்சி தொடரும்..


Tuesday, September 15, 2015

ஒரு காலத்தில் இவ்ளோ மோசமா நான் கதை எழுதி இருக்கேனா!!

சில வருடங்கள் முன்னால போயி (இந்த தள ஆர்கைவ் லதான்) நான் எழுதிய ஒரு கதையின் ஒரு எபிசோடை  எடுத்துப் படிச்சுப் பார்த்தேன். 

என்ன ஆச்சர்யம்!! நானா இப்படியெல்லாம் கதை எழுதினேன்னு எனக்கே ஆச்சர்யமா இருக்குப்பா!

 அப்படி என்னத்தை எழுதிப்புட்டீங்கப்பூ? னு கேட்பீங்களே!

நான் ஒரு மாதிரியா உங்களை "warn" பண்ணிட்டேன்.. இனிமேல் தொடர்ந்தால் உங்க  துணிச்சலை நான் பாராட்டுறேன்.  

மற்றபடி விளைவுகளுக்கு  நான் பொறுப்பில்லை!  உங்க பாடு, அன்றைய வருண் பாடு!

--------------------------

 

ரொம்ப செக்ஸியா இருக்கு! கடலை கார்னர் 62

"இந்த போர்டை தூக்கி வர இவ்ளோ நேரமா, கண்ணன்?"

"கொஞ்சம் கவனமா தூக்கி வந்தேன். ஏதாவது டேபிள் இருக்கா இதை அதுமேலே வச்சு விளையாட?"

"இந்த டீ டேபில் சரியா வருமா?"

"தட் வில் பி பெர்ஃபெக்ட்!"

"சரி கேர்ரம் போர்டை வச்சுட்டு வந்து காஃபியக் குடிங்க, கண்ணன்."

"நெஜம்மாவே உனக்கு விளையாடத் தெரியுமா?"

"நெஜம்மாத்தான். இதோட பத்துத்தர கேட்டுட்டுட்டீங்க, இதே கேள்வியை!!காஃபி நல்லாயிருக்கா?"

"யு டேஸ்ட் பெட்டெர் தான் யுவர் காஃபி!"

"அப்படியா? நான் எல்லா இடத்திலும் ஒரே டேஸ்டா? இல்லைனா வேற வேறயா?"

"அதெப்படி ஒரே டேஸ்டா இருப்ப?"

"காஃபி நல்லாயில்லையா?"

"ரொம்ப நல்லாயிருக்குடா!சரி வெளையாடுவோமா? எந்த ஸ்ட்ரைக்கர் வேணும் உனக்கு? ப்ளாஸ்டிக்கா? இல்லைனா ஐவெரி ஸ்ட்ரைக்கரா? பிக் ஒன்!"

"ப்ளாஸ்டிக்லதான் நான் வெளையாண்டு இருக்கேன். இதென்ன இத்தனை ஹெவியா இருக்கு?'

"இது ஐவெரி ஸ்ட்ரைக்கர்னு சொல்லுவாங்க. உண்மையிலேயே ஐவெரியானு தெரியலை."

"ஆமா, ரெண்டு பேரு வெளையாட ஒரு ஸ்ட்ரைக்கர் போதாதா?"

"டோர்னமெண்ட்ல எல்லாம், யு வில் ஜுஸ்ட் ப்ளே வித் யுவர் ஸ்ட்ரைக்கர். அவன் அவன் ஸ்டரைக்கரை அடுத்தவனை தொடக்கூட விடமாட்டானுக!"

"என்ன டோர்னமெண்ட் அது இதுனு சொல்றீங்க? நீங்க என்ன பெரிய சேம்பியனா?"

"நான் இல்லைடா. ஒரு சிலர் ஆடும்போது பார்த்து இருக்கேன். நான் இந்த ஐவெரி ஸ்ட்ரைக்கர்ல நான் வெளையாடுறேன்."

"சரி, அடுக்குங்க! இதெதுக்கு இவ்ளோ பவ்டெர் போடுறீங்க?"

"அப்போத்தான் ஃப்ரிக்ஷன் இல்லாம ஸ்மூத்தா இருக்கும்."

"சரி அடுத்து எப்போ பெட் ரூம், கண்ணன்? ரொம்ப நாளாச்சு தெரியுமா?"

"ஏன் மறந்தா போயிடப்போது?"

"ஹா ஹா ஹா. நீங்க மறந்தாலும் அதிசயப்பட ஒண்னுமில்லை!"

"எப்போப் பார்த்தாலும் இதானா?"

"எப்போப் பார்த்தாலுமா? ஆமா ஒரு நாளைக்கு அஞ்சுதர என்னை சொர்க்கத்து அழச்சுண்டு போறீங்களாக்கும்? எவ்ளோ நாளாச்சு!!"

"யு ஜஸ்ட் ஹாட் யுவர் பீரியேட்ஸ்?"

"சோ வாட்?"

"வாட்!!!"

"ஹா ஹா ஹா!"

"சரி, கேரம் வெளையாடலாமா?!"

"சரி, ரூல்ஸ் என்னனு சொல்லுங்க?"

"ரெண்டு விதமா ஆடலாம். ஒண்ணு நம்ம பக்கத்தில் உள்ள ஆர்ரோல உள்ளதெல்லாம் டைரெக்ட் டச் பண்ணக்கூடாது. பக்கத்தில் உள்ள பாக்கட்ல உள்ளதை ரிவேர்ஸ்ல வெளையாடி "சிங்க்" பண்ணனும்"

"அதானே யுஸுவல் ரூல்ஸ்?"

"இப்போ எல்லாம் ரூல்ஸ் மாத்தீட்டாங்கடா. ஆர்ரோ ல உள்ளதையும் எல்லாம் அடிக்கலாம். அப்புறம் உன் பக்கத்தில் உள்ள "பாக்கட்"லயும் காயினை உன் தம்ப் வச்சு இப்படி, இங்கே பாரு, இப்படி ஆடி "சிங்க்" பண்ணலாம்!"

"தம்ப் லயா? அதெல்லாம் கெடையாது. பழைய ரூல்ஸ்தான் எனக்குத் தெரியும்!"

"இல்லைடா! இப்போ எல்லாம் தம்ப்ஸ்னு வேற மாதிரி ஆடுவாங்க!'

"அதெல்லாம் எனக்குத் தெரியாது! உங்க பக்கத்தில் உள்ள ஆர்ரோவிலே உள்ளதை டைரெக்ட்டா அடிக்கக்கூடாது! ஆர் யு "ச்சீட்டிங்" மி, கண்ணன்?"

"ஏமாத்தலாம் இல்லடா! போய் ஆண்லைன்ல லேட்டெஸ்ட் ரூல்ஸ் படிச்சுப்பாரு!"

"எனக்கு தம்ப் ல ஆடத்தெரியாது!'

"சரி, ஓல்ட் ஃபேஷன்ட் கேம் ஆடுவோம்!"

"நான் ஸ்டார்ட் பண்ணவா?"

"யாரு மைனஸ் போடுறாங்களோ அவங்கதான் ஆரம்பிக்கனும்."

----

----

"யு மிஸ்ட் இட்..இந்தாங்க "மைனெஸ்" போட்டாச்சு!"

"யு ஹாவ் குட் கண்ட்ரோல்டா! சரி, ஆடு!"

"நீங்களே ஆரம்பிங்க!"

"சரி! எனக்கு வைட் தான் பிடிக்கும்"

---

---

"என்ன இது கண்ணன்!! முதல் அடியிலேயே நாலு வைட் காணோம்?"

"அதான் இந்த ஐவெர்ரி ஸ்ட்ரைக்கர் ஸ்பெஷாலிட்டி! சரி. ஆடு!"

"இருங்க. கொஞ்சம் யோசிக்க வேணாமா?"

"இதென்ன செஸ்ஸா யோசிக்க?"

"ஸ்ஸ்ஸ்! கொஞ்சம் சும்மா இருங்க, கண்ணன்!"

"உதட்டை அப்ப்டிக் குவிக்காதே!"

"ஏன்?"

"ரொம்ப செக்ஸியா இருக்கு. என்னால கேரம் வெளையாட முடியாது"

"ரியல்லி? இப்படி பண்ணினால், கிஸ் பண்ணனும் போல இருக்கா?"

"ஆமா! ரொம்ப செக்ஸியா இருக்கு! சரி வெளையாடுடா!"

"சரி, முகத்தை சிடு சிடுனு வச்சு ஆடுறேன்"

"இப்போவும் அழகாத்தான் இருக்க!"

"சரி, வெளையாட விடுங்க!"

"சரி, ஆடு!"

-----
------

"ஏய் நெஜம்மவே நல்லா ஆடுறடா!"

"சரி யார் வின் பண்ணுறானு பார்ப்போம்!"

---

--

"இதென்ன என் காய்ன் எல்லாம் இப்படி உங்க காய்னை முன்னால வச்சு ப்ளாக் பண்ணுறீங்க?'

"கஷ்டமா இருந்தா, நீ போட்டுத்தா!"

"கொழுப்பா? இருங்க நான் என்ன பண்ணுறேன் பாருங்க!"

"என்ன பண்ணுவ?"

"வெய்ட், வெளையாடுங்க!'

---

---

"வெளையாண்டாச்சு!'

"ரெண்டு வைட் தான் மிச்சமா? எனக்கு இன்னும் 4 காய்ன் இருக்கு"

"திறமையைக் காட்டு!'

---

----

"சரி, ஆடுங்க! இங்கே பாருங்க!"

"ஏய் ஏன் எழுந்துரிக்கிற?! என்ன பண்ணுறடா?"

"தெரியலையா? டாண்ஸ்! உங்கள காண்ஸெண்ட்ரேஷனை டிஸ்ட்ராக்ட் பண்ண!"

"இதெல்லாம் அநியாயம்!'

"இஸ் தட் செக்ஸி?"

"ஓ மை காட்!"

"சரி, ஆடுங்க!"

"ஐ வில் மிஸ், நவ்!'

---

--

"சீ, ஐ மிஸ்ட் இட். இட் இஸ் ஆல் பிகாஸ் ஆப் யுவர் ****! "

"ஹா ஹா ஹா. ஸ்ட்ரைட்டா உள்ள காயின்கூட போக மாட்டேங்கிது!"

"வை டு யு ஷேக் யுவர் பட் லைக் தட்? இட் டேர்ன்ஸ் மி ஆண்!'

"இதுதான் பூட்டி டாண்ஸ்!'

"ஜீசஸ்!'

"லைக்ட் இட்?'

"லவ்ட் இட் டார்லிங்!'

"சரி சரி வெளையாடுங்க!"

-தொடரும்

---------------------

இதில் சோகம் என்னனா, இது மாதிரி ஒரு கதையெல்லாம் இன்னைக்குத் தலைகீழா நின்னாலும் எழுத முடியாது! :(

Wednesday, November 26, 2014

உங்க வள்ளி அத்தைக்கு சாமி வருமாமே?!

 நண்பன் முத்துவுடன் வரும்போது எதிரே நடந்துவந்த வள்ளியையும் வசந்தாவையும் பார்த்த முனியசாமி..

"இங்கே பாரு வேடிக்கையை! நம்ம வசந்தாக்காவும், வள்ளி அத்தையும் ராசியாகி இன்னைக்கு சினிமாவுக்குப் போறாங்க!"

"நீ சும்மா இருக்க மாட்டியா முனி!?" என்றாள் வசந்தா சிரிப்புடன்.

"சரி சரி, ரெண்டு பேரும் ஒழுங்கா படத்தை பார்த்துட்டு வாங்க. சினிமா கொட்டகைல ஒரு சண்டைய ஆரம்பிச்சுடாதீங்க! அப்புறம் ஒரு பயலும் படம் பார்க்க மாட்டான்"

"சும்மா இருடா முனி! நல்லா வாயில வந்துடப்போது!" என்றாள் வள்ளி அத்தை சிரிச்சுக்கிட்டே!

"அத்தை! என்னைப்போட்டு கிழிச்சுடாதே! நான் இனிமேல் வாயைத் திறக்கல!" என்று உண்மையிலேயே பயந்தான் முனி.

******************************

அவர்கள் கடந்து போனப்புறம்..

"அவுங்க உன் அத்தையாடா, முனி?" என்றான் முத்து மெதுவாக.

"இல்லடா தூரத்துச் சொந்தம். சும்மா அத்தைனு கூப்பிடுவேன்."

"எப்படிடா இவங்க ரெண்டு பேரும் திடீர்னு இப்படி ஒண்ணு சேர்ந்துக்கிட்டாங்க?"

"நீ அன்னைக்கு இவங்க போட்ட சண்டையைப் பார்த்தியா, முத்து?"

"டேய்! சத்தியமாச் சொல்லுறேன், அது மாதிரி ஒரு சண்டை  வாழ்நாள்ல பார்த்தது இல்லைடா!"

"ஆமடா ஊரே பார்க்கிறாப்பிலே அசிங்க அசிங்கமா கெட்ட வார்த்தையாச் சொல்லி திட்டி சண்டை போடுவாங்க! கொஞ்ச நாள்ல திடீர்னு ஏதாவது ஒரு கோயில் திருவிழால ஒண்ணு சேர்ந்துடுவாங்க!"

"அம்மாடி! எப்படிடா அதுக்கப்புறம் ஒருத்தரோட ஒருத்தர் பேசிக்கிறாங்க!!"

"இதென்ன முதல் தடவையா? ஓ நீ ஆறுமாதம் முன்னாலதான் இந்தத் தெருக்கு வந்த?. மறந்தே போச்சு எனக்கு! அதான் உனக்கு இதெல்லாம் அதிசயமா இருக்கு?"

"உலகத்தில் இருக்கிற  எல்லா கெட்டவார்த்தையும் சொல்லி ரெண்டு பொம்பளைங்க சண்டை போடுறதை இந்தத் தெருவிலேதாண்டா முதல் முறை பார்த்தேன்!"

"எங்க தெருல தாய்க்குலம் எல்லாம் அப்படித்தான்! பெரிய பெரிய சண்டியர்களே மூடிக்கிட்டுப் போயிடுவானுக. இவளுககிட்ட எதுக்கு வாயைக்கொடுத்து வாங்கிக்கட்டனு."

"அதுக்காக இப்படியா?"

"கெட்டவார்த்தைக்கெல்லாம் அர்த்தம் தெரியுதோ இல்லையோ, அதைச் சொல்லி ஒருத்தை ஒருத்தர் திட்டுறதல அவங்களுக்கு ஒரு இன்பம்! அதைவிட  இந்தச் சண்டைய வேடிக்கை பார்க்க எத்தனை பேர் அலையிறானுக தெரியுமா? உன்னையும் சேர்த்துத்தான். சண்டையே அதுக்குத்தான்டா. எல்லாம் அட்டென்ஷன் தேவைப்படுது!"

"ஆமா, உங்க வள்ளி அத்தைக்கு சாமியெல்லாம் வருமாமில்ல? சீனி சொன்னான்! அது உண்மையா?"

"ஆமாடா முளைக்கொட்டு சமயத்திலே எதோ சாமி வந்து ஆடும்!"

"நெஜம்மாவா?"

"ஆமடா! மாரியாத்தா வந்திருக்கேணன்டா னு என்னத்தையாவது செய்யணும் சொல்லும்! அப்புறம் விபூதியைத் தலையில் அடிச்சு அடங்க வைப்பார் பூசாரி. வருசத்துக்கு ரெண்டு முறையாவது இப்படி சாமி வரும்."

"சாமி வருதா? இதெல்லாம் உண்மையாடா? "

"என்னைக்கேட்டால்? நானா சாமி வந்து ஆடினேன்?

"என்னடா இது! ஒரு நாள் திருப்பிச் சொல்ல முடியாத எல்லா கெட்டவார்த்தையும் சொல்லி அசிங்க அசிங்கமா திட்டுறாங்க. இன்னொரு நாள் அதே ஆள் தெய்வமாயிடுறாங்க!"

"முத்து! நான் வேணா வள்ளி அத்தைட்ட உன்னைக் கூட்டிப்போறேன். நீ சாமி வர்ரது பத்தி கேக்கிறயா அதுட்ட?!"னு சிரிச்சுக்கிட்டே கேட்டான் முனி.

"என்ன ஆளவிடுப்பா!"

Thursday, October 30, 2014

காந்திமதியும் ஒரு தர்மபத்தினிதான்!

"என் பேரன்களுக்கு பாட்டிதான் ரொம்ப பிடிக்குது. பாட்டி மட்டும் ரொம்ப நாள் எங்களோடவே இருக்கனும்னு சொல்றாங்க"னு வேலைக்காரி முனியம்மாவிடம்  காந்திமதி பீத்துவது பக்கத்து ரூமில் "பிணமாக"ப்படுத்திருந்த சுப்ரமணி காதுக்கு நன்றாகவே கேட்டது.

"தேவடியா!"னு காந்திமதியை மனதுக்குள்ளேயே சத்தமாகத் திட்டினார், அவளுடைய அன்புக்கணவர் சுப்பிரமணி. எழுபது வயதைத் தொட்டுவிட்ட  தன் "தர்மபத்தினி" காந்திமதியின் வார்த்தைகளுக்கு சரியான அர்த்தம் சுப்பிரமணிக்குத்தான் தெரியும்! "இந்தக்கிழம் சீக்கிரம் செத்துத் தொலையணும்" "இந்த 75 வயதில் இத்தனை வியாதிகளை வச்சுக்கிட்டு ஏன் இன்னும் உயிரோட இருக்குனு தெரியலை" எனறுதான் சொல்கிறாள் என்று அவளுடன் உடலும் உயிராக இத்தனை காலம் வாழ்ந்த சுப்பிரமணிக்குப் புரியாதா என்ன?

35 வருடங்கள் முன்னால சுப்பிரமணி தன் அண்ணன் தம்பிகளுடன் கூட்டு வியாபாரம் செய்யும்போது கோடிகோடியாக சம்பாரிச்சு, அண்ணன் தம்பிகளுக்குத் தெரியாமல் லட்சலட்சமாக பொதுப்பணத்தைச் சுரண்டி அள்ளிக்கொடுத்த போதும், குறைந்த பட்சம் 400 பவுன்களுக்கு மேலே விதவிதமான நகைகள் செய்துபோட்டு அழகுபார்த்தபோதும், காந்திமதி என்னவோ அவர்மேலே உயிருக்கு உயிராகத்தான் இருந்தாள். அன்பு, பாசம், வாயிக்கு சுவையா சமச்சுப் போடுவதில் இருந்து நெனச்ச நேரம் முந்தானை விரிப்பதிலேயோ எதிலும் எந்தக்குறையும் அப்போதெல்லாம் வைக்கவில்லைதான்! அன்று சுப்பிரமணி தினமும் பால் கொடுக்கும் பசு மாடு! இல்லை பொன் முட்டையிடும் வாத்து! ஆனால் இன்று? ஆமா காந்திமதியும் குஷ்புக்கு தெரியாத கற்புடன் வாழும் ஒரு பெண்தான்! வாழ்நாளில் காந்திமதி, சுப்பிரமணி தவிர யாரோடையும் படுத்ததில்லைனு சுப்பிரமணிக்கு தெரியுதோ இல்லையோ, கடவுளுக்குத் தெரியும்!

வரப்போற சாவை நெனச்சு பயந்து நடுங்கிக்கொண்டு ஒரு அழுக்கு மெத்தையில் படுத்துக்கிடக்கும் சுப்பிரமணிக்கு வாழனும்னு ஆசை எல்லாம் கெடையாது! ஆனால் பாவம் அவருக்கு சாகவும் ஆசையில்லை! சுப்பிரமணி சம்பாரிச்சு உருவாக்கிய,  தினமும் லட்சக்கணக்கில் வருமானம் வரும் ஸ்தாபனத்தில் இருந்து 15 வருடங்கள் முன்பே அவருக்கு "வி ஆர்" கொடுத்து அனுப்பிவிட்டு, தாங்கள் கல்லாவில் உட்கார்ந்துகொண்டு இன்னைக்கு கோடிகோடியா சம்பாரிக்கும் மகன்கள் ரெண்டு பேரும். அப்பா எப்போ "போய் சேருவாரு"னு அந்த "நன்னாளை" எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

பணமா இல்லை?  அவர்களிடம் உள்ள பணத்திற்கு சுப்பிரமணியை கவனிக்க ஒரு நர்ஸ், மற்றதுக்கு இன்னும் ரெண்டு அல்லது நாலு வேலையாள்னு, முழுநேர வேலைக்கு வச்சுப் பார்த்தக்கலாம்தான்! ஆனால் "அப்பா இனிமேல் எதுக்கு?" னு லாபக்கணக்குப் போட்டார்கள் அந்த தேவடியாமகன்கள்!

வயதான "குழந்தை" சுப்பிரமணி டெய்லி வேலைக்காரி முனியம்மா போடும் ஊசியில் ஏற்றும் இண்சுலினுடன் மேலும் பி பி கொலெஸ்டெரால், கிட்னி ட்ரபுள்னு எல்லாத்துக்கும் ஒரு 10 மாத்திரைகள் எடுத்துக்கொண்டு  நல்லா வாயிக்கு ருசியா சாப்பிடணும்னு மட்டும் தான் ஆசைப்பட்டார். அப்படி அவர் ஆசைப்படுவதென்ன அவ்வளவு பெரிய தப்பா? னு அவர் உள் மனதில் தோன்றியதை சத்தமாக வெளியே சொல்லமுடியாத ஒரு கோழை அவரு!

சுப்பிரமணிக்கு இப்போலாம் காந்திமதியின் அறிவுரைப்படி இன்சுலின் ஊசிபோடுற "டாக்டர் முனியம்மா" என்னவோ டாக்டர் சொல்லிய, கொடுக்க வேண்டிய அளவுக்கு கம்மியாக கொடுப்பதுபோல தோனுச்சு. அதனால் சரியாக பசிக்கவும் இல்லை போலவும் தோனியது. மேலும் பல நேரங்களில் மாத்திரைகள் அளவுக்கு அதிகமாகக் கொடுப்பது போலவும் தோன்றியது. ஒருவேளை டாக்டருடைய ப்ரிஸ்க்ரிப்ஷ்னை இந்தத் தேவடியா மாற்றிவிட்டாளோ? "ஓவர் டோஸ்" கொடுத்து என்னை சீக்கிரம் அனுப்பி விட வழிபண்ணுகிறாளோ? என்ற பீதியில் செத்து செத்து இன்னும் வாழ்ந்து கொண்டிருந்தது ஏற்கனவே செத்துவிட்ட மாஜி தொழிலதிபரான "கோடீஸ்வரர் சுப்பிரமணியின்" பிணம்!

-முற்றும்

இதுவும் ஒரு காலத்தில் எழுதிய மீள்பதிவே!

Sunday, October 12, 2014

என்னை முழுசா உங்களுக்கு தர்ரேன் டார்லிங்!

"ஆமா நீ எங்கே இங்கே வந்த, நித்யா!!!" ஒரே குழப்பத்துடணும் சந்தோஷத்துடணும்.

" இப்போத்தான் இங்கே வந்தேன். வந்ததும் உங்களைத் தேடி வந்துட்டேன், டார்லிங்" என்றாள் நித்யா!

"எனக்கு ஒண்ணுமே புரியலை. எப்படி இது? நீ ..இன்னும் அதே இளமையாவே.. முதன் முதலா நீ அனுப்பிய ஃபோட்டோல இருக்க மாதிரியே இருக்க? இத்தனை ஆண்டுகளுக்கு அப்புறமும்..? "

"நீங்களும் அப்படியேதான் இருக்கீங்க, டார்லிங்?"

"இது கனவா, நித்யா?'

"இல்லையே? என்னை கிள்ளிப்பாருங்க!"

"சரி, இங்கே எதுக்கு வந்த நீ?"

"எதுக்குனா? நான் உங்களுக்கு ஒரு வாக்குக் கொடுத்தேன் இல்லையா? அதை நிறைவேற்றத்தான் உங்களைத் தேடி ஓடி வந்தேன்."

"என்ன அது? வாக்கு?"

"அதான். ஒரு நாள் என்னை உங்களுக்கு முழுசா தருவேன்னு சொன்னேன் இல்ல, டார்லிங்?"

"அதெல்லாம் எதுக்கு இப்போ, நித்யா? அதெல்லாம் ஒரு காதலில், காம வேகத்திலே சொன்னது நித்யா. அதெல்லாம் அப்பவே நான் சீரியஸா எடுத்துக்கவில்லை..மறந்துட்டேன்."

"நான் மறக்கவில்லை, டார்லிங்."

"இப்போ என்ன சொல்ல வர்ர, நித்யா? நீதான் என்னை உண்மையிலேயே காதலிச்சனா? நான் ஏதோ பொழுதுபோக்குக்கு.. அதென்ன சொல்லுவ?  "எக்ஸ்ட்ரா ஃபன்"க்காக உன்னோட வெளையாண்டேன் அப்படித்தானே? அதை இன்னொரு முறை சொல்லத்தான வந்த?" என்றான் ஒரு மாதிரியான கடுமையான குரலில்.

"நான் எதுவுமே சொல்லல, டார்லிங். நீங்கதான் எல்லாமே சொல்றீங்க!"

"நீ அப்படித்தான் நெனச்ச! இதை எத்தனை தடவை இதை சொல்லியிருக்க தெரியுமா? நான் அதை மறக்கவில்லை"

"நான் இப்போ உங்களோட சண்டை போட வரலை, டார்லிங்"

"ஆமா  நீ ரொம்ப உண்மையானவள். நான் முழு அயோக்கியன்! உன் காதல் சுத்தமானது. என்னுடையது பொழுதுபோக்கு னு நிரூபிக்க? அதுக்குத்தானே, வந்திருக்க,  நித்யா?'

"நான் அதுக்காக எல்லாம் வரலை, டார்லிங்!"

"அப்போ?'

"எனக்கு இப்போ எந்த கம்மிட்மெண்ட்ஸும் இல்லை. உங்களுக்கும்தான். இப்போவாவது.."

"இப்போவாவது?'

"உங்களுக்கு நாம் பேசியதெல்லாம் ஞாபகம் இல்லையா, டார்லிங்?"

"மறந்தால்த்தானே? எது?  நீ எழுதிய லவ் லெட்டரா?"

"எந்த லெட்டெர்?'

"அதான் "ப்ளீஸ் கன்சிடர் திஸ் டார்லிங்"  லெட்டர்."

"இ-மெயில்ல அனுப்பியதா?'

"ஆமா, ஏதோ காதல் வேகத்தில்..காம ஏக்கத்தில்.. இன்னும் இருக்கு. நான் வேணா அதை தேடி எடுக்கவா? ஒரு நிமிடம்  இரு!"

"ஹா ஹா ஹா!  இங்கே லாப் டாப், ஸ்மார்ட் ஃபோன்,  இண்டெர்னெட் எல்லாம் கெடையாது டார்லிங்" அவள் அழகாகச் சிரித்தாள்.

நித்யா அவனைக் கேலிபண்ணி சிரிக்கும்போதுகூட அவனை ஹர்ட் பண்ணாமல் மென்மையாகத்தான் சிரிப்பாள்.

"ஏன்? புரியலை"

"எனக்கென்ன தெரியும்? அப்படியே இருந்தாலும் உங்க அக்கவுண்ட் யூசர் நேம் பாஸ்வேட்லாம் ஞாபகம் இருக்கா? இருக்காது டார்லிங்"

"ஏய், ஆமா..எல்லாமே மறந்துடுச்சு."

"எனக்கும்தான், டார்லிங். ஆனால் உங்களை மட்டும் ஞாபகம் இருக்கு.. இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும்..அப்படியே.. நம்ம பேசியதெல்லாம் அப்படியே நேற்றுத்தான் பேசியதுபோல ஞாபகம் இருக்கு, டார்லிங்"

"எனக்கும் அந்த லெட்டர்ல நீ சொன்னதெல்லாம்கூட நல்லா ஞாபகம் இருக்கு, நித்யா.'

"நான் எதையும் மறக்கவில்லை! மறுக்கவும் இல்லை! அதெல்லாம் என் அடி மனதில் இருந்து வந்தவை. எனக்கு என்றுமே மறக்காது"

"என்னடி சொல்ற இப்போ?"

"இப்படி என்னை "டி" போட்டு நீங்க கூப்பிட்டு எவ்ளோ நாளாச்சு, டார்லிங்? எனக்கு அழுகை வருது.."

"ஏன்னு தெரியலை. இப்போ உன்னை அப்படி கூப்பிடுறது ஏனோ தப்பா தோணலை, நித்யா"

"எனக்கும்தான். இப்போ எதுவுமே தப்பு இல்லை, டார்லிங்! நான் உங்க காதலி. நான் உங்களுக்கு மட்டும்தான்!"

"எனக்கு ஒண்ணுமே புரியலை, நித்யா."

"நீங்கதான் மறுபிறவி பத்தியெல்லாம் சொல்லுவீங்க இல்ல? எனக்குத்தான் அதிலெல்லாம் நம்பிக்கை இருந்ததில்லை"

"அதெல்லாம் சும்மா உளறல்..இது என்ன மறுபிறவியா?'

"தெரியலை. உங்களை எனக்குத் தெரியும். நீங்க என் டார்லிங். என்னை நன்கு புரிந்து கொண்டவர். வேறென்ன தெரியணும் எனக்கு? வேறென்ன வேணும் எனக்கு?"

"இப்போ என்ன? நீ சொன்ன உன்  வாக்கை நிறைவேற்றிட்டு போயிடுவியா?"

"அது தெரியலையே, டார்லிங்"

"நீ கொடுத்த வாக்கு, எல்லாம் இருக்கட்டும்.. உன் மடியில் ஜஸ்ட் கொஞ்சம் படுத்துக்கவா நித்யா, ப்ளீஸ்?"

"என்ன டார்லிங் இப்படியெல்லாம் பர்மிஷன் கேக்குறீங்க.  இங்க வாங்க! ஐ அம் யுவர்ஸ்"

சத்தியமா நான் வரையல.. இணையத்தில் திருடியது


"நித்யா..உண்மையிலேயே உன் மடியில் படுத்து இருக்கேனா?"

"லெட் மி கிஸ் யு, டார்லிங்"

" யு ஸ்மெல் குட்"

"ஒண்ணு தெரியுமா? நீங்க எனக்கு முன்னால வந்து பல ஆண்டுகளாச்சு. நான் ஜஸ்ட் இப்போத்தான் வந்தேன். வந்ததும் உங்களை பார்க்க ஓடி  வந்துட்டேன்."

"ஏன்?"

"Because I loved you with all my heart, darling!"


"So did I"


-முற்றும்



************************************************************
Epilogue:

தமிழ் தெரிந்த வெள்ளைக்காரப் பொண்ணுங்க..

"இந்தக் கதை படிச்சியாடி, வித்யா?"

"எதுடி?"

"Because I loved you with all my heart!"

"Yeah"

"கதை புரிஞ்சதாடி?"

"என்ன ரெண்டு பேரு காதலிக்கிறாங்களாம், ஒண்ணு சேர முடியலையாம். பிரிஞ்சிடுறாங்க போல? அப்புறம்.."

"அப்புறம்?'

"ரெண்டு பேரும் செத்த பிறகு she goes to him and gives her completely"

"மறு பிறவியிலேயா?"

"மறுபிறவி இல்லை. ரெண்டு பேரும் இறந்த பிறகுணு நெனைக்கிறேன்."

"எங்கே சந்திக்கிறாங்க?"

"யாருக்குத் தெரியும்? நிறைவேறாத காதல் என்பதாலோ என்னவோ ரெண்டு பேரும் மறுபடியும் ஒரு வரை ஒருவர் சந்திக்கிறாங்களாம். They are in a strange world. There is NOBODY between them now! அவளுடைய குடும்பமோ, இல்லைனா அவன் குடும்பமோ! They dont have any commitments. They can do whatever they want! She goes to him and gives her as she promised. She kept her promise! இதுதான் நான் புரிஞ்சுக்கிட்டது!"

"யாருடி அந்த லூசு? இந்தக் கதை எழுதியது?"

"லூசா என்னணு தெரியலை. நிச்சயம் ஒரு big loser"!

*****************

பின்குறிப்பு: இதுவும் ஏற்கனவே படிச்சுட்டீங்களா? ஆமா, மீள் பதிவுதான். புதுசாப் பதிவு எழுத நேரம் இல்லைங்க!


Friday, September 5, 2014

நல்ல மகனா? இல்லை நல்ல கணவனா?

“என்னப்பா மாணிக்கம் தீபாவளிக்கு நம்ம வீட்டுக்கு வரலையா? மதுரைக்கு உன் மனைவி வித்யா வீட்டுக்கு வந்துவிட்டு அப்படியே பாம்பே போயிடுவியா?” என்றாள் அம்மா சத்யா அழுகையுடன்.

“அப்படியெல்லாம் இல்லைம்மா. காரைக்குடிக்கு வர முயற்சிக்கிறேன்” என்றான் மாணிக்கம் வருத்தத்துடன்.

“என்னவோ நீ நல்லா சந்தோஷமா இருக்கனும்ப்பா. அது போதும் அம்மாவுக்கு. நீ தீபாவளி செலவுக்கு அனுப்பிய பணம் கிடச்சதுப்பா” என்றாள் சத்யா.

“சரிம்மா நான் மதுரை வந்து உங்களைக் கூப்பிடுறேன்” என்று ஃபோனை ஹேங் அப் பண்ணினான்.

மாணிக்கத்துக்கு கல்யாணம் ஆகி 6 வருடமாகிவிட்டது. மும்பையில் ஒரு நல்ல வேலையில் இருக்கிறான். நடுத்தர வர்க்கத்தில் பிறந்த அவனை எப்படி எப்படியோ கஷ்டப்பட்டு படிக்கவைத்தார்கள் அவனுடைய பெற்றோர்கள்.

அவன் அம்மா சத்யாதான் வித்யாவை அவனுக்கு சரியான மணமகள் என்று தேர்ந்தெடுத்தது. வரதட்சணை எல்லாம் மாணிக்கம் வாங்கவில்லை. அதை அசிங்கமாக நினைப்பவன் தான் அவன். ஆனால் வித்யாவின் பெற்றோர்கள் மகளுக்கு நெறைய நகைபோட்டு கல்யாணம் செய்துவைத்தார்கள். மகளுக்கு நகை போட்டு பெருசா செய்யலைனா அவர்களுக்கு அவமானம் என்று அவர்களா செய்தது அது. அவனைப் பொருத்தமட்டில் அவைகள் அவள் நகைகள். அவளுக்கு அவள் பெற்றோர்கள் கொடுத்தது. மாணிக்கம் அதை தொடப்போவதுகூட இல்லை. அது அவனுக்கு தேவையும் இல்லை. அதை அவர்களுக்கு திருப்பிக்கொடுப்பதிலும் எந்த ஆட்சேபனையும் இல்லை.

கல்யாணம் நடக்குமுன் அவன் மனைவி வித்யாவின் அம்மா, சித்திகள் மற்றும் சொந்தக்காரர்கள் எல்லோருமே அவன் அம்மா சத்யாவிடம் மதிப்பும் மரியாதையுடன் இருந்தார்கள். அவர்கள் எல்லோருமே அவனுக்கு கொஞ்சம் தள்ளிய சொந்தம்தான். அவன் அம்மா சத்யா மேல் உயிராக இருப்பதுபோல் நடித்தார்கள். ஆனால் மாணிக்கத்துக்கு அப்போவே தெரியும், அவர்கள் அன்பெல்லாம் வெறும் நாடகம் என்று. அவன் நினைத்ததுபோலவே, கல்யாணம் முடிந்த அடுத்த நாளே, எல்லாம் மாறிவிட்டது. மாணிக்கம் என்னவோ இனிமேல் அவர்களுக்குத்தான் சொந்தம் போலவும், அவன் அம்மா சத்யா வேண்டாதவளாக மாறிவிட்டாள். அதை மாணிக்கமே கண் கூடாகப்பார்த்தான். அவன் அம்மாவிடம் வித்யாவின் அம்மா மற்றும் தங்கைகள் பேசுறவிதம், கொடுக்கிற மரியாதை எல்லாமே ஒரே நாளில் மாறியது. இதேபோல் அவர்கள் அவன் அம்மாவை கல்யாணத்திற்கு முன்பு நடத்தி இருந்தால், நிச்சயம் வித்யாவை கல்யாணம் செய்து இருக்க மாட்டான், மாணிக்கம். அவனுக்கு அவன் அம்மா என்றால் உயிர்.

ஆனால் மாணிக்கத்தின் அம்மா அவனிடம் வித்யாவின் ரிலேட்டிவ்ஸ் பற்றி சொல்லி குறைசொல்லும்போது. என்னம்மா இது? உங்களுக்காகத்தான் நான் இவளையே கல்யாணம் செய்தேன்? நீங்கதானே இவளை கல்யாணம் செய்யனும்னு சொன்னது? இப்போ நீங்களே வந்து அழுதால் என்னம்மா அர்த்தம்? என்றான் எரிச்சலுடன். இருந்தாலும் அவனுக்கு புரிந்தது, வித்யா கழுத்தில் தாலி ஏறியதும் வித்யா வீட்டை சேர்ந்தவர்கள் அவன் அம்மாவிடம் திமிருடன் பேசுவது, அலட்சியமாக நடந்து கொள்வது எல்லாமே. ஏதோ இவனை மட்டும் மஹாராஜன் போல் நடத்திவிட்டு அவன் அம்மாவை மட்டமாக நடத்தினால், இவன் எதையும் கண்டுகொள்ளமாட்டான் என்ற நினைப்பா என்னனு தெரியலை. மாணிக்கத்துக்கு எல்லாமே புரிந்தது. இருந்தும் அவன் பொறுமை யாகத்தான் இருந்தான். அவனால் எதுவும் செய்யவும் முடியவில்லை என்பது உண்மை.

நாலு வருடங்கள் முன்னால் வித்யாவின் தங்கை பிரபா திருமணத்துக்கு கடைசி நிமிடத்தில் தேவையான 6 லட்ச ரூபாய் இவன் அக்கவுண்ட்ல இருந்துதான் போனது. ஆறு லட்ச ரூபாய் வித்யா தங்கை கல்யாணத்திற்கு இவன் கொடுத்தது மாணிக்கத்தின் அம்மா அப்பாவிடம் அவன் சொல்லவில்லை. இதுபோல் பெரிய பணம் கொடுக்கும் விசயத்தை அவன் அம்மாவிடம் இருந்து எப்போதுமே மறைத்ததே இல்லை. ஆனால் இன்று இதைச்சொன்னால் தேவையில்லாத பல குழப்பங்கள் வரும் என்று அவன் அம்மா அப்பாவிடம் சொல்லாமல் விட்டுவிட்டான். கல்யாணம் ஆனபிறகுதான் அவன் இதுபோல் நிறையவே பொய் சொன்னான். உண்மைகளை மறைத்தான். கல்யாணம் ஆன பிறகு அவன் தரம் குறைந்துகொண்டு போவது அவனுக்கே புரிந்தது.

அவன் மனைவி வித்யா ஒண்ணும் பெரிய வேலை எல்லாம் பார்க்கவில்லை. ஆனால் அவளொரு நல்ல மனைவி, மற்றும் நல்ல தாய் என்பதில் அவனுக்கு எந்த சந்தேகமும் இல்லை. இக்கட்டான நிலைமையில் பண உதவி செய்ததால் இவனுக்கு வித்யா அம்மா அப்பா மற்றும் அவர்கள் சொந்தக்காரர்கள் அனைவரிடம் இருந்து தனி மரியாதை எல்லாமே கிடைத்தது. அவன் கொடுத்த அந்தப்பணம் திரும்பி வரப்போவதில்லை என்றும் தெரியும் அவனுக்கு.

வித்யா மற்றும் அவள் குடும்பத்தினருக்கு மாணிக்கத்தின் அம்மா அப்பா மட்டும் எது செய்தாலும் தப்பு. மாணிக்கத்தின் அம்மா அப்பாவுக்கு இப்போது வயதாகிவிட்டது, முன்புபோல் அவர்கள் இல்லை என்பது உண்மைதான். ஆனால் அப்படிப்பார்த்தால் வித்யா அம்மாவைவிட ஒரு அரைலூசு உலகத்தில் யாரும் இல்லை. மாணிக்கம் தனக்குள் சிரித்துக்கொள்வான். வரதட்சணை பற்றி கவலைப்பட்டு கொண்டிருக்கும் முட்டாள்கள் பலர் இதுபோல் மருமகனிடம் இருந்து பணத்தையெல்லாம் பெற்று சில மனைவிகள் தன் குடும்பத்தை நடத்துவது எங்கே தெரியப்போகிறது? என்று. இதுபோல் இவனுடைய பல நண்பர்களும் உதவி செய்ததாகவும் அவன் கேள்விப்பட்டான்

மதுரை வந்து இறங்கினார்கள் அவனும், மனைவியும், 4 வயது மகள் ராஜியும். வித்யா அப்பா ராமன் வந்து அவர்களை டாக்ஸி பிடித்து அழைத்து சென்றார். வித்யா வீட்டிற்கு வந்தவுடன் வித்யா தங்கை பிரபா அவர் கணவன் ராஜேஷ் எல்லோரும் அவனை அன்புடன் வரவேற்றார்கள். தீபாவளிக்கு என்ன படம் பார்ப்பது, எப்போ கோயிலுக்கு போவது எங்கே ஷாப்பிங் போவது என்று பலவிதமான ப்ளான்கள்.

வித்யாவுடன் தனியாக பேச நேரம் கிடைத்தது அவனுக்கு.

“வித்யா! நான் தீபாவளிக்கு காலையில் இங்கே சாப்பிட்டுவிட்டு பஸ் ஏறி காரைக்குடிக்கு எங்க வீட்டுக்கு போறேன் அம்மா அப்பாவை பார்க்க” என்றான் மாணிக்கம்.

“என்னங்க படத்துக்குப்போக டிக்கெட் எல்லாம் புக் பண்ணியாச்சு” என்றாள் வித்யா.

“அங்கேயும் இதே படம் ரிலீஸ் ஆகுதாம், என் தங்கச்சி மாப்பிள்ளை சொன்னார். நீ இங்கே பாரு நான் அங்கே பார்த்துக்கிறேன், வித்யா”

“இல்லைங்க தீபாவளி அன்று சேர்ந்து படம் பார்க்காம. அடுத்த நாள்வேணா நீங்க போகலாம் இல்லையா?”

“தீபாவளி அன்று என் அம்மா அப்பாவை பார்க்கனும் வித்யா. என்னைப் பெற்றவர்கள் அவர்கள். உனக்காக அவர்கள் உணர்ச்சிகளை மதிக்காமல் இருக்கமுடியாது! அவர்கள் குறையுள்ள சாதாரண மனுஷ ஜென்மம்தான். ஆனா எனக்கு அவங்க அம்மா அப்பா! இதையெல்லாம் சொன்னாத்தான் புரியுமா? உனக்கு அறிவு இல்லையா?” என்றான் சற்றே கோபமாக.

“உங்க வீட்டில் எனக்கு எதுவும் வசதியா இருக்காது” என்றாள் வித்யா.

“உண்மைதான். ஆனா உன்னை கல்யாணம் பண்ணலைனா நான் இதுவரை சம்பாரித்த பணத்தை வைத்து நல்ல வீடுகட்டி அவர்களை ராஜா ராணி போல என்னால் பார்க்க முடிஞ்சிருக்கும். என் சம்பாத்யம் எல்லாம் நம் ஆடம்பர செலவுக்கே போவதால்தான் அவங்க கஷ்டப்படுறாங்க” என்றான் மாணிக்கம்.

“எனக்கு அங்கே வசதியா இல்லை! பாத்ரூம் கூட ஒழுங்கா இல்லை!” வித்யா கண்ணில் வழக்கம்போல கண்ணீர்.

“நம்ம கல்யாணத்திற்கு முன்பும் இதே பாத்ரூம்தான் இருந்தது. உங்க அம்மா அப்பா இந்த பாத்ரூமைப்பற்றி எந்தக்குறையும் அப்போ சொல்லவில்லை! நீயும் எதுவும் சொன்னதில்லை. உன் தங்கை கல்யாணத்திற்கு நாம் கொடுத்த 6 லட்சத்தை வைத்து இதைவிட பலமடங்கு நல்ல வசதியா எல்லாம் என் வீட்டில் கட்டி இருக்கலாம். அதை இன்றுவரை நான் என் அம்மாவிடம் சொன்னதில்லை” என்றான் மாணிக்கம்.

“நான் வரலை அங்கே. ராஜியும் என்னோடதான் இருக்க ஆசைப்படுவாள்” என்றாள் வித்யா.

“இந்தா பாரு! நீ வரலைனா இங்கே யாரும் அழப்போறதில்லை. வேணும்னா இங்கேயே பர்மணண்ட்டா உங்க அம்மா அப்பாவுடன் இருந்துக்கோ. உன் மகளையும் நீயே வைத்துக்கொள்” என்று சொல்லிவிட்டு கோபமாக வெளியே புறப்பட்டான் மாணிக்கம்.

“ஹல்லோ”

“யார்ப்பா மாணிக்கமா? நல்லபடியா மதுரை வந்து சேர்ந்தீங்களா?”

“ஆமாம்மா. எந்த பிரச்சினையும் இல்லை. நான் தீபாவளிக்கு மதியம் வீட்டுக்கு சாப்பிட வர்றேன் ம்மா”

“வித்யாவும், உன் மகள் ராஜியும் கூட வர்றாங்களாப்பா?”

“நான் வர்றேன். அது போதாதா உனக்கு? அவங்க வர்றாங்க இல்லை தொலையுறாங்க. நான் தானே உன் பிள்ளை?” என்றான் மாணிக்கம் எரிச்சலாக

“ஏன்ப்பா இப்படிகோவிச்சுக்கிற?' என்றாள் அம்மா.

“பின்னே என்னம்மா நீங்கதான் இந்த சனியனை என் தலையில் கட்டி வச்சீங்க. இப்போ ஏதோ நான் தப்பு செய்துவிட்டது போல பேசுறீங்க? அவளுக்கும் அறிவே இல்லை. உங்களுக்கும் என் நிலைமை புரியலை. உங்கரெண்டு பேருக்கும் இடையில் மாட்டிக்கிட்டு என் நிம்மதி போச்சு” என்றான்.

“இல்லைப்பா அவங்களும் உன்னோட சேர்ந்து வந்தாத்தானே நல்லா இருக்கும்?”

“ஆமா. ஒண்ணு வேணா பண்ணலாம் அம்மா?”

“என்னப்பா சொல்ற?”

“எனக்கு அவளைவிட நீங்கதான் ரொம்ப முக்கியம். உங்க மேலே ஆணை. ஆனால் அவளோ அவ குடும்பமோ உங்களை என்றுமே மதிக்கப்போவதில்லை. ஏன்னா பொதுவா பெண்களுக்கு அழ மட்டும்தான் தெரியும். தன்னைப்போல் மற்றவர்களை நினைக்கவோ, ஒழுங்கா யோசிக்கவோ தெரியாது! அவளோ, அவ அம்மா அப்பா அப்புறம் அவங்க கூட்டமோ உங்கமேலே உள்ளன்போட இருக்கப்போவதில்லை! நான் அவளை விவாகரத்து பண்ணிடவா? அப்படி பண்ணிட்டா நிச்சயம் எப்போவும் போல் என் இஷ்டப்படி என்ன வேணா செய்யலாம் இல்லையா?”

“ஏன்ப்பா இப்படியெல்லாம் பேசுற? நீ நல்லா சந்தோஷமா இருந்தால்தானே அம்மாவுக்கு சந்தோஷம்?”

“சந்தோஷமாவா? உங்களுக்கோ அவளுக்கோ இது புரியப்போவதில்லை. இதற்கு ஒரு நல்ல முடிவுடன் வருவது கஷ்டம்மா. அவ உங்களை ஒரு போதும் புரிஞ்சுக்கப் போவது இல்லை. உங்களுக்கு அந்த ஏமாற்றப்பட்ட உணர்வு ஒரு போதும் போகப் போவதில்லை”

“அவங்க மாறியதைத்தான் நீயே பார்த்தியேப்பா?'

“நான் இல்லைனு சொல்லம்மா. அவங்க என்னை தாங்கோ தாங்குனு தாங்கிக்கொண்டு உங்களை மதிக்காமல் இருப்பது எனக்கு பிடிக்கும்னு நெனைக்கிறீங்களா? எனக்கு உங்களை மதிக்காத யாரையுமே பிடிக்காது. ஆனால் நான் சொல்வது உங்களுக்கு புரியலை. இதுக்கு நான் சொன்ன ஒரே ஒரு முடிவுதான்”

“நீ உன் மனைவி குழந்தையுடன் சந்தோஷமா இருப்பதுதான் எனக்கு நிம்மதிப்பா. விவாகரத்து செய்தால் நிச்சயம் அம்மா சந்தோஷமா இருக்க மாட்டேன். நான் அவ்வளவு கொடுமைக்காரி இல்லை” அழுகையுடன் வந்தது அவன் அம்மா வார்த்தைகள்.

“நான் சந்தோஷமா இருக்கேனா? ஏதோ இருக்கேன் அம்மா. ஆனால் நீங்க இப்படி அழுதுகொண்டு இருப்பது எனக்கு சந்தோஷமா இல்லை. சரிம்மா தீபாவளிக்கு மதியம் பார்க்கலாம்” என்று முடித்தான் மாணிக்கம்.

இணையத்தில் திருடியது


அங்கே இருந்த பெட்டிக்கடையில் ஒரு சிகரெட் வாங்கி பற்றவைத்தான். அவனுக்கு சிகரெட் குடிப்பது உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் என்று நல்லாவே தெரியும். அவன் மனைவியும், அவன் அம்மாவும் அவனுக்கு தினமும் ரத்தக்கொதிப்பு கொடுக்கிறார்கள். அவன் தூக்கத்தை தினமும் கெடுக்கிறார்கள். அவன் உடல்நலத்தைக்கெடுக்கும் அவர்களை அவனால் தூக்கி எறியமுடியவில்லையே? பாவம் இந்த சிகரெட் மட்டுமா உடல் நலத்தைக் கெடுக்குது? என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டு தன்னை சமாதானப் படுத்திக்கொண்டான் மாணிக்கம்.


பின் குறிப்பு: இந்தக் கதை முதல்ப் பதிப்பு பல வருடங்கள் முன்பு வந்த போது வாசித்த வாசகர்களில் பலர் இது ஒரு கற்பனைக் கதைனு நம்ப மாட்டேன் என்றார்கள்! :) 

Tuesday, May 20, 2014

கதை எழுதுறாராம் கதை!

புதுசா ஏதாவது கதை எழுதணும்னு உக்காந்து தலையைப் பிய்த்துக்கொண்டு யோசித்தான், மோஹன். அவன் என்ன யோசித்தாலும் அவனுக்கு வரும் சிந்தனைகள் எல்லாமே ஏற்கனவே எங்கேயோ படித்ததாவோ அல்லது யாரோ எழுதியதாகவே இருந்தது. காதல், கல்யாணம், உறவுகள், உணர்ச்சிகள் எல்லாமே அந்தக்காலத்தில் இருந்து  இன்றைய எந்திர வாழ்விலும் இருக்கும் பழமையானவைதானே? இதிலே என்னத்த  புதுமையை புகுத்துவது? பொறாமை, வெறுப்பு, ஏமாற்றம், துவேஷம், நன்றிமறத்தல், பழிவாங்குதல் போன்றவை எல்லாம் காலங்காலமாக மனிதர்கள் அனுபவித்துக் கொண்டுவரும் உணர்வுகள்தானே? காதல் தோல்வி, நண்பன் துரோகியாவது, தகாத உறவு, திடீர் விபத்தில் சாவது இதெல்லாம் காலங்காலமா பல கதைகளில் பலர் எழுதிட்டாங்ளே. இதிலே என்னத்த புதுசா நம்ம எழுதிக் கிழிக்கிறது? மோஹன் எதை எடுத்து ஒரு புதிய கோணத்தில் யோசிச்சாலும் புதுசா எதுவும் அதிலே தெரியவில்லை! எல்லாமே ஏற்கனவே பலர் இவனைவிட நல்லாவே அனுபவித்து எழுதியதாகத்தான் இருந்தது. எல்லோரும் ஏற்கனவே சொன்னதை நம்மளும் புதுசா கதை எழுதுறோம்னு எதுக்கு திருப்பிச்சொல்லணும்?.

அப்படி ஏதாவது எழுதினால் ஏதாவது புதுசா ஒரு ப்ளாட் வச்சுக் கதை எழுதணும்! எதையாவது புதுமையாகச் சொல்லணும்! இதுவரை யாருமே சொல்லாதது. இதுவரை யாருமே எழுதாதது. இப்ப விகடன் குமுததில் வருகிற எல்லாமே பழசாத்தான் தோனுது. அதி வரும் கதைகள் பலவருடங்கள் முன்னால எங்கேயோ எப்போவோ படித்ததுபோல இருக்கு.

ஏதாவது ஆங்கிலக் கதை படிச்சு அதை இங்கே தமிழ்ல சொல்லலாமா? அதுபோல திருட்டுத்தனம் செய்வதில் எதுவும் பெரிதாக திருப்தி கெடைக்கமாட்டேன்கிதே?  என்ன பண்றது?

சாமியார்களைப் பத்தி இல்லைனா பிச்சைக்காரர்களைப் பத்தி எழுதலாமா? அதுவும் பலர் எழுதிட்டாங்களே!

அப்போ ஹோமோ செக்ஸுவல் காதல் பற்றி எழுதினால் புதுமையாக இருக்குமா? அவங்களுடைய காதல் மற்றும் காமவாழ்க்கை பத்தி எழுதினால்? மட்டமான எண்ணங்கள்னு மக்கள் கண்டபடி திட்டுவானுகளோ? ஆனால் புதுமையாக இருக்குமே? ஒரு சில வாசகர்களாவது புரிந்துகொள்வார்களே?

இல்லை வில்லனை ஹீரோவாக்கி கதை எழுதிவிடலாமா? அதவாது நம்ம ஃபேர்ரி டேல்களில் உள்ளது போலல்லாமல் கெட்டவன்  நல்லா வாழ்வதாகவும், நல்லவர்கள் ஒரு பாவமும் செய்யாதவங்க எல்லாக் கஷ்டமும் அனுபவிச்சு பரிதாபமாக சாவது போல எழுதினால் என்ன?  அதாவது ஹிட்லர் உலகை வென்றதுபோல! உலகத்தில் இதுபோல நடக்கலையா என்ன? அப்படி எழுதினால் ஒருமாதிரியாக புதுமையா இருக்குமா? புதுமையாத்தான் இருக்கும் ஆனால் அப்படி ஒரு கதையை யார் படிப்பா? என்ன கதை எழுதினாலும் கதையின் நாயகன் நல்லவனாகத்தான் இருக்கணுமா? அப்படித்தானே காலங்காலமா எழுதுறாங்க? நம்ம மட்டும் அதை எப்படி மாற்றுவது?

பேசாமல் கடவுள் மனிதன் செய்யும் அயோக்கித்தனத்தைப் பார்த்து துன்பம் தாங்காமல் கஷ்டப்பட்டு மனம் உடைந்து அழுகிற மாதிரி. அவரை ஒரு சில நல்ல மனிதர்கள் காப்பாத்தி, சமாதானப் படுத்தி  வாழ வைப்பது போல எழுதினால் என்ன? அப்படி எழுதினால் இதுவரைக்கும் யாரும் எழுதாத புதுமையான கதையா இருக்குமே? ஆனால் கதை படிக்கிறவன்ல 90% மேலே ஆத்திகனாத்தான் இருக்கான். கடவுளை எல்லாம் இப்படி ஆக்கினால், கதைக்கு "படுகேவலம்" னுதான் விமர்சனம் வரும். அதென்ன வாசகர்களை திருப்தி படத்துறவந்தான் எழுத்தாளனா? தன் எண்ணங்களை துணிவாக வெளிப்படுத்துபவன் இல்லையா உண்மையான எழுத்தாளன்? இப்படி மோஹன் லூசுத்தனமான யோசித்துக் கொண்டிருக்கும்போது..

"என்னங்க ஒரே யோசனையாயிருக்கு?" என்றாள் மனைவி ருக்மணி ஒரு தினுஷான இழுவையுடன்.

"சும்மாதான்..ஏதாவது புதுமையா எழுதலாம்னு ஒரு புது ப்ளாட் சீரியஸா யோசிக்கிறேன்" என்றான்.

"நீங்க இன்னும் இதை விடலையா?"

"எதை?"

"அதான் இந்த கதை எழுதுறதைத்தான்.. படு மட்டமா இருக்கு உங்க கதை எல்லாம்! இதுக்கு செலவழிக்கிற நேரத்தில் ஏதாவது ஓவர் டைம் வேலை பண்ணினால் இதைவிட பத்து மடங்கு சம்பாரிக்கலாம். உங்களுக்கு எதுக்குங்க இதெல்லாம்?"

"உன்னிடம் போய் சொன்னேன் பாரு! நான் எழுதுற எந்தக்கதையுமே  உனக்குப் பிடிக்காது! உன்னிடம் கொடுத்து விமர்சனம் பண்ணச்சொன்னால் மொதல்ல, கதையில் வரும் ஹீரோயினைத்தான் கவனிப்ப,  உனக்கு என் கதையில் வர்ற எந்த ஹீரோயினை பிடிக்கவே பிடிக்காது. அதனாலேயே மனசாட்சியே இல்லாமல் தாறுமாறா ஏதாவது விமர்சனம் பண்ணுவ!"

"என்ன சொல்றீங்க? உங்க ஹீரோயின் மேலே எல்லாம் எனக்கு பொறாமைனு தானே சொல்ல வர்றீங்க?"

"இல்லை. உன் குணத்துக்கு சம்மந்தமே இல்லாமல் ஒரு ஹீரோயினை உருவாக்கினால், அந்த ஹீரோ என்னவோ நான் போலவும், அந்த ஹீரோயின் ஏதோ உன் சக்களத்தி போலவும் எதையோ கற்பனை பண்ணுறயே ஏன் அது? சும்மா ஒரு கற்பனைதானே இந்தக் கதை,  அதில் வருகிற கேரக்டர்கள் இதெல்லாம்? நீ அப்படி யோசிக்க வேண்டியதுதானே? "

"ரசிச்சு ரசிச்சுத்தானே கதை எழுதுறீங்க? உங்க கதையிலே வர்றாளே அந்த ஹீரோயினை ரசிச்சு ரசிச்சுத்தானே வர்ணிச்சு எழுதுறீங்க?"

"சும்மா ஒரு  கற்பனைக் கதைதானே? கற்பனை நாயகிதானே அவள்?"

"உங்க கற்பனையில் வரும் பொண்ணும் நிஜம்தான்!"

"அதெப்படி கற்பனை நெஜமாகும்?"

"அது நெஜம்தான். கதையா இருந்தாலும் அதுவும் ஒரு உண்மையான உணர்ச்சிகள் உள்ள பெண்தான். உங்களால நெஜத்தில் முடியாததை எல்லாம் கதையில் உருவாக்கி அவ கிட்ட நல்லா ஜொள்ளு விடுறீங்க"

"நாசமாப் போச்சு போ!"

"அதனாலதான் உங்க கற்பனை நாயகியை எனக்கு சுத்தமாப் பிடிக்கலை. அதுவும் அந்த ஹீரோயின் எப்போவுமே என் குணத்துக்கு சம்மந்தமே இல்லாமல் இருக்கிறாளே அது ஏன்?."

"எல்லாக்கதையிலுமே உன்னை மனசில் வச்சு ஹீரோயினா எழுதினால், எல்லா ஹீரோயினுமே ஒரே மாதிரி இல்ல இருப்பாங்க?"

"இருந்துட்டுப் போகட்டுமே?"

"அப்படி எழுதினால் யார் படிப்பா?"

"ஏன் படிக்க மாட்டாங்க?"

" சினிமாலகூட நடிகைகளுக்கு மார்க்கட் கொஞ்ச நாள்தான் இருக்கு. காலேஜ்ல முதல் வருடம் வந்து சேருற பெண்களுக்குத்தான் மார்க்கட்! ரெண்டாவது வருடம் போயிட்டா அவ பேரழகியா இருந்தாலும் எவனும் திரும்பிக்கூட பார்க்கமாட்டான்"

"அதனால?"

"அதனால் ஒண்ணுமில்ல. உன்னப்போயி என் கதையை விமர்சனம் பண்ண சொன்னேனே, என்னைச் சொல்லனும்"

"ஆமா, உங்க கதையை வேறெப்படி விமர்சனம் பண்றது? மட்டமா இருந்தா மட்டம்னுதான் சொல்லமுடியும்?"

"பேசாமல் நான் எழுதுற குப்பையை படிக்காமல் இருந்து விடேன்?"

"நான் ஒரு ஜீவனாவது படிக்கிறேனே உங்க கதையை ? அதை நினத்து சந்தோஷப்படுங்கள்! அதுவும் இல்லாமல் போயிடப்போது!"

"அப்பப்போ இப்படி வேற காமெடி பண்னுற?"

"உண்மை அதுதான்!"

"பேசாமல், நியூமூன், ஹாரி பாட்டர் மாதிரி ஏதாவது புதுமாதிரியா எழுதலாம்னு இருக்கேன்!"

"ஆமா எழுதி உங்ககதையை வச்சு கோடி கோடியா சம்பாரிச்சு எனக்கு ஒரு வைர நெக்லஸ் வாங்கி தரப்போறீங்களாக்கும்?".

"தமிழ்ல கதை எழுதி இன்னும் யாருமே கோடி சம்பாரிக்கவில்லையாம். தமிழ் எழுத்தாளர் எல்லாம் ஏழைகள்தான்.பலர் பிச்சைக்காரகள்தான்"

"சுஜாதா எல்லாம் ஏழையாவா இருந்தார்?"

"அவர் சம்பாரிச்சது கதை எழுதி இல்லையாம். அவருக்கு பி இ எல் ல ஒரு நிரந்தர வேலை இருந்துச்சு. அதை வச்சுத்தான் அவர் பொழைப்பு ஓடுச்சாம்! கதை எல்லாம் சும்மா பொழுதுபோக்குக்காக, பேரு, புகழுக்காக எழுதினாராம்."

"அப்போ, ஒரு நல்ல கதையா அர்த்தமா எழுதி, சுஜாதாவுக்கே கெடைக்காத "ஞானபீட பரிசு" (Jnanpith award) வாங்கி பணக்காரறாகுங்க"

"அந்த பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா?'

"எவ்வளவு?"

"வெறும் ஏழு லட்சம்தான்! உனக்கு வேண்டிய வைர நெக்லஸ் வாங்க அந்தப்பணம் பத்தாது"

"சரி சரி, இதை விட்டுட்டு ஆகவேண்டியதைப் பாருங்க! கதை எழுதுறாராம் கதை!"

-முற்றும்
**************

நீங்க படிச்சது இல்லைதானே?

ஏற்கனவே படிச்சாச்சா?!!

 ஆமா இதுவும் மீள்பதிவுதான்.

Monday, May 19, 2014

கொஞ்ச நாள் தனியறையில் படுங்க டார்லிங்!

கல்லூரியில் படிக்கும்போதூ லலிதாவைக் காதலிக்காத ஆளே இல்லை! அவளிடம் ஜொள்ளுவிடாத மாணவனும் ஏன் ஆசிரியரும் அவனுக்குத்தெரிய இல்லை! லலிதா ஒரு அழகுதான். அவள் பேசினால் ஒரு அழகு, நடந்தால் ஒரு அழகு, சிரித்தால் ஒரு அழகு, அவள் கல்லூரி காண்டீனில் காஃபி குடிப்பதும் ஒரு அழகுதான்.

 எத்தனையோ அப்ளிக்கேஷன் வந்தும் லலிதா அவை எல்லாவற்றையும் தூக்கி எறிந்துவிட்டு வசந்த்தைத்தான் காதலித்தாள். அன்று அவள் காதல் இனித்தது. அதைவிட அவள் இனித்தாள்.  

ஆனால் இன்று??

 அவர்களுக்கு  கல்யாணம் ஆகி சில வருடங்கள் ஆகிவிட்டது. இன்றும் லலிதா ஒரு அழகுதான். தன் இதயத்தை வசந்த்திடம் கொடுத்து  அவனைக் காதலித்து மணந்து கொண்ட அவள் வசந்த்தின் எல்லா ஆசையையும் நிறைவேற்றினாளா ? 

பாவம் வசந்த் அன்று இரவும் பெருமூச்சுவிட்டுவிட்டுத்தான் தூங்கினான். அவன் ஆசைகள்  நிராசையாக ஆனதால். வசந்த் எத்தனையோ வாதம் செய்துபார்த்தாலும் லலிதா இந்த ஒரு விசயத்தில் மிகவும் பிடிவாதமாக இருந்தாள். போதாக்குறைக்கு நாளையிலிருந்து,  "கொஞ்ச நாள் தனியறையில் படுங்க டார்லிங்!"னு இவனை தனியாக ஒரு அறையில் தூங்கவும் சொல்லிவிட்டாள்..

 

**********

“அந்தப் படத்தில் பார்த்த இல்லையா லலிதா?”

“அதனால் என்ன வசந்த்? எனக்கு அது மாதிரி படமே பிடிக்கலை. அருவருப்பா இருக்கு. என்னால் ரசிக்க முடியவில்லை”

“நிறையப்பேர் அப்படித்தான் சந்தோஷப்படுத்திக்கிறாங்க.  இந்த ஃபாரத்தில் வாசிச்சியா?”

“ஆமா நீங்க காட்டிய டிஸ்கஸனைப் பாத்தேன். அனானிமஸா ஒரு சிலர் வந்து ஏதோ எழுதி இருக்காங்க. ஆனா எனக்கு சுத்தமாகப் பிடிக்கலை வசந்த்”

“நம்மளும் ட்ரைப் பண்ணினால் என்ன? கேக்கிறேன்னு கோவிச்சுக்காதே. ட்ரை பண்ணாமல் உனக்கு எப்படித் தெரியும்? உனக்கு பிடிச்சாலும் பிடிக்கும்”

“அது ஹைஜீனிக் இல்லை வசந்த். அன்ஹெல்த்தி! மேலும் அப்படி செய்யாதனால நீங்க ஒண்ணும் குறைஞ்சிபோயிட மாட்டீங்க, வசந்த் டார்லிங்!”

“அவங்க எல்லாம் நல்லா இருக்குனுதானே சொல்றாங்க?”

“எனக்கு இது ஒரு லிமிட்டை க்ராஸ் பண்ணி நீங்க மிருகமாகிக்கொண்டு போறமாதிரி இருக்கு. என்னைக்கேட்டால் இதெல்லாம் ஆறாவது அறிவின் துஷ்பிரயோகம்னுதான் சொல்லுவேன்”

“நீ ஏன் அப்படி நினைக்கிற?”

“மன்னிக்கவும் வசந்த், நான் நினைக்கலை, அதுதான் உண்மை!”

“இல்லை லலிதா..”

“சரி, வசந்த், எல்லாம் ட்ரை பண்ணனும்னு சொல்றீங்க இல்ல? ஒரு சில ஆம்பளைங்க ஆம்பளைங்களோடயே படுக்கிறாங்க. ரெண்டு ஆண்கள் சந்தோஷமாக இருக்காங்க. சரியா? அதுவுந்தான் படிக்கிறீங்க. இல்லையா வசந்த்?”

“ஆமா. அதனால?”

“நீங்களும் அது மாதிரி எதுவும் ட்ரை பண்ணியதுண்டா, வசந்த்?"

"ச்சீ ச்சீ!"
 
"என்ன ச்சீ?  ஒருவேளை உங்களுக்கும் பிடிச்சாலும் பிடிக்கும். ட்ரை பண்ணினால்தானே தெரியும்?”

“ச்சீ, நெனச்சாலே எனக்கு வாம்மிட் வருது”

“எனக்கும் அதேபோல்தான் இருக்கு, நீங்க சொல்வது. நான் என்ன சொல்ல வர்றேன்னா, எல்லாரும் செய்றாங்கனு  நம்ம செய்யணும்னு ஒண்ணும் இல்லை, வசந்த். நம்ம நம்மளாவே இருப்போமே, டார்லிங்? நம்ம அளவுக்கு அவங்க சந்தோஷமா இருக்காங்கனு எனக்கு தோனலை”

“எனக்கு போர் அடிக்குது ருட்டீன், லலிதா”

“எதுதான் போர் அடிக்காது? அதுவும் ருட்டீன் ஆனதும் அதுவும் போர் அடிக்கத்தான் செய்யும். அப்புறம் அவன் இப்படி செய்றான், இவ அப்படிச் சொன்னானு புதுசா இன்னோண்ணை  ஆரம்பிப்பீங்க. கோவிச்சுக்காதீங்க உங்களுக்கு எல்லாமே உதிர்த்துவிட்டது வசந்த். எது ரைட், எதுதப்புனு தெரியாமல் பித்துப்பிடிச்சு அலைறீங்க. இட் ஈஸ் டேஞ்ஜரஸ், வசந்த் டார்லிங். யு ஆர் பிகமிங் சிக், டார்லிங்”

“இல்லை லலிதா..”

“வசந்த்! நான் சொல்லுறதை கேளுங்க, ப்ளீஸ்”

“என்ன சொல்லு”

“தேர் இஸ் நோ லிமிட் ஃபார் திஸ். டோண்ட் யு சி தட், டார்லிங்?”


“அதனால?”

“ஐ டோண்ட் வாண்ட் டு ட்ரை  அண்ட் ஃபைண்ட் த லிமிட்”


“லலிதா! யு ஆர் மை பெட்டர் ஹால்ஃப், ஐ ஆம் எக்ஸ்ட்ரீம்லி ஆனஸ்ட் வித் யு”

ஸோ அம் ஐ, டார்லிங்.  நானும் என்னுடைய  "ஆனஸ்ட் ஒப்பீனின்ய்னை"த் தான் சொல்றேன், வசந்த்”

ஐ லவ் யு லலிதா”

“ஐ லவ் யு மோர், டார்லிங்.
நான் ஒண்ணு சொல்றேன் கேக்கிறீங்களா?”

“என்ன?”

“கொஞ்ச நாள் வேற வேற ரூமில் படுப்போமா?”

“ஏன்?”

“உங்க பக்கத்தில் படுத்துப் படுத்து  எனக்கும்  ருட்டீன் போர் அடிக்குது. சரியா?"

"என் முகத்தைப் பார்த்துச் சொல்லுங்க,  சரியா?”அவள் சிரித்தாள்

“ம்ம்.. சரி நாளையில் இருந்து..”

*****








அதன்பிறகு வசந்த், லலிதாவை அணைத்துக்கொண்டு அப்படியே தூங்கிவிட்டான். அவள், அவன் நெத்தியில் முத்தமிட்டாள். வசந்த் மட்டுமல்ல, லலிதாவும்தான் அப்போது ஒரு பெருமூச்சுவிட்டாள். அவளும்தான்  தன் கணவன் எப்படி எல்லாம் இருக்கணும் என்று கனவுகண்டிருக்கிறாள் . வசந்த் இப்பொழுது ஆசைப்படுவது போல,   ஒரு மிருகமாக தன் கணவன் அமையணும் என்று அவள் ஒருநாளும் ஆசைப்பட்டதில்லை. ஆசைகள் நிராசைகள் ஆவது வசந்த்க்கு மட்டுமல்ல, லலிதாவுக்கும்தான்.