Sunday, January 18, 2009

ஒரே பதிவு!! இரண்டு தலைப்புகள்!!!

நான் சில நாட்களுக்கு முன்னால் செய்த பதிவு!

"இந்தியா, அமெரிக்காவை பின்பற்றுமா? "

http://timeforsomelove.blogspot.com/2009/01/blog-post_10.html


பதிவர் ஒருவர் இன்று செய்த பதிவு!

"ஸ்விஸ் வங்கியும் இந்திய முதலீடுகளும்"

http://lkgpaiyan.blogspot.com/2009/01/blog-post_18.html

----------------------------------------

இரண்டு பதிவுகளிலும் சொல்லப்பட்ட விசயம் ஒரே விசயம்தான் அது இதுதான்!


நல்ல விசயங்கள் எங்கே இருந்தாலும் எடுத்துக்கனும். அதுதான் புத்திசாலித்தனம். சும்மா “ஆண்ட்டி அமெரிக்கன்” கொடி பிடிச்சே ஆகனும்னு அலையக்கூடாது.
அமெரிக்க பொருளாதார பிரச்சினையை சமாளிக்க, பலவிதங்களில் செயல்படுகிறார்கள். அதில் ஒண்ணுதான் ஐ ஆர் எஸ் (இண்டேர்னல் ரெவென்யு சர்விஸ், யு எஸ் எ), யு பி எஸ் (ஸ்விஸ் வங்கி) யை வலியுறுத்துவது.

என்னவென்று?

ஸ்விட்சர்லாந்தில், யு பி எஸ் வங்கியில் அமரிக்க குடிமகன்கள் வைத்துள்ள ரகசிய அக்கவுண்ட்டில் உள்ள பணத்தை எல்லாம் அவர்களுக்கு சொல்லனும் என்று ஐ ஆர் எஸ் ஆஃப் அமெரிக்கா கேட்டுள்ளது.

* அமெரிக்க குடிமகன் யாரும் அந்த வங்கியில் ரகசிய அக்கவுண்ட் வைத்திருக்கக்கூடாது.

* அதாவது எந்த அமெரிக்க குடிமகன்(ள்) அக்கவுண்ட் ம் $10,000 க்கு மேலே இருந்தால் அமெரிக்கா அரசாங்கத்திற்கு அந்த ஸ்விஸ் வங்கி சொல்லியே ஆகனும்!

காரணம் என்ன?

அந்தப்பணத்திற்கு வரும் வட்டி வருமானத்திற்கு அமெரிக்க குடிமகன்(ள்) வரி கட்டவேண்டு மென்பதால் ஐ ஆர் எஸ் க்கு அந்த யு பி எஸ் வங்கி இதை தெரியப்படுத்த வேண்டும் என்று கேட்கிறது.

இப்போ அமெரிக்கர்களிடம் உள்ள கறுப்புப்பணம் எல்லாம் வெளியே வந்தே ஆகனும் என்கிற ஒரு சூழ்நிலை!

இதுபோல் இந்தியாவும் செய்யுமா?

செய்யனும்!
<http://www.nytimes.com/2009/01/09/business/09ubs.html?_r=1>


நன்றி திரு.ராஜராஜ்!

=======================


இவர் ஓரளவுக்கு உண்மைதான் சொல்லுகிறார்.

* அதாவது இவர் படித்ததில் பிடித்ததை எழுதுகிறாராம்!

* ஆனால் தலைப்பை மட்டும் மாற்றி இருக்கிறார்.

* என்னுடைய பதிவின் லின்க் கொடுக்கப்படவில்லை!


இது ஒண்ணும் பெரிய ஆர்ட்டிக்கிள்னு நான் சொல்லவரவில்லை. ஆனால் இவர் தலைப்பை மட்டும் மாற்றி இன்னொருவர் எழுத்தை (குப்பையாக இருந்தாலும்) எழுதுவது தவறு.

அதுவும் என்னுடைய பதிவை காப்பி-பேஸ்ட் செய்துவிட்டு வேறு தலைப்பில் எழுதுவது தவறு!

இதுபோல் தவறு செய்பவர்களுக்கும், தமிழ்மணத்திற்கும் சொல்லவேண்டும் என்கிற நல்லெண்னத்தில் எழுதி இருக்கிறேன்.

சொல்லாமல் இதுபோல தவறை மன்னித்து விட்டுவிட்டால் இது தவறு என்றே நம் மக்களுக்கு தெரியாமல்போய்விடும். இதேபோல் தவறுகள் தொடரும்!

மற்றபடி இந்த பதிவரின் அறியாமை எனக்குப்புரிகிறது!


அவர் மேல் எனக்கு கோபமோ வருத்தமோ இல்லை :-)

5 comments:

கே.பழனிசாமி, அன்னூர் said...

Dear mr.Varun.

By mistake The link was not given. Anyhow as already informed i removed the post. I want good articles should be reached maximum viewers. I thought the thanks given to Mr.rajaran at the end of the articles was enough. Sorry for the inconvenience.

வருண் said...

***I thought the thanks given to Mr.rajaran at the end of the articles was enough.***

While I appreciate your thought of help reaching this information to many audience, I thought we should know how we should do it correctly.

What do you mean by, giving credit to Mr. Rajarajan is enough? You dont even know what I mean there.
Please stop justifying like this!

Like I said, I just took this opportunity to fix ourselves! I am not upset with you or anything. At the same time if I let it go as such, it may very well be a MISTAKE of mine not fixing it right. So, I had to write about this and give a clear picture!

Take it easy.

Anonymous said...

A similar one....

http://giriraajan.blogspot.com/2009/01/copy-cat-called-kannan.html

ராஜ நடராஜன் said...

நீங்க ஒரே பதிவை இரண்டு தலைப்பு வைத்து பதிவர் ருசி எப்படின்னு பார்க்கிறீங்களோன்னு நினைத்து வந்தால் விவகாரம் வேறமாதிரி இருக்குதே?

வருண் said...

வாங்க நடராஜன்! :)

திரு.பழனிசாமி, அந்தப் பதிவை எடுத்துவிட்டார்.

யாரையும் கஷ்டப்படுத்தனும்னு நான் இதை எழுதலை, நடராஜன்.

Nothing wrong in citing others' work as long as you have given the original reference! If we dont do that not many will understand the history!