Tuesday, December 14, 2010

கடலை கார்னர் 65 (18+ ஒன்லி)

கடலை கார்னர்-64

"சரி நான் போயிட்டு வர்றேன்டி பிருந்தா. நான் ஏதோ உங்களுக்குள்ள நெஜம்மாவே சண்டைனு நெனச்சேன்!"

"நான் என்ன பொய்யா சொன்னேன்? நெஜம்மாவே சண்டைதான் பாணு! இப்போ சமாதானம் ஆயிட்டா உங்க ஃப்ரெண்டு."

"எப்படி சமாதானம் செய்தீங்கனு விளக்கமா அவளுக்குச் சொல்றீங்களா?."

"சொல்லவா, பாணு?"

"வேணாம் வேணாம்."

"பாணு! வேணாம்னு சொல்லிட்டு இஷ்டத்துக்கு கற்பனை பண்ணிக்கக்கூடாது!"

"இப்போத்தான் அவ கற்பனைத் திறனை தூண்டி விடுறீங்க, கண்ணன்!"

"சரி வேணாம் விடு! பாணு ரொம்ப வெக்கப்படுறாங்க!"

"பிருந்தாதான் விபரத்தை எல்லாம் பச்சையாவே என் காதில் சொல்லீட்டாளே! நான் வர்றேன்டி! பார்க்கலாம் கண்ணன்."

"இருடி பாணு! கேரம் ஆடலாம் வர்றியா?"

"எனக்கு சரியா ஆடத் தெரியாதே? எப்போ வாங்கின?"

"கண்ணன் தான் வாங்கிக் கொண்டு வந்தாரு!"

"பாணு! பிருந்தாவோட கேரம் ஆடிவின் பண்ணனும்னா நான் கண்ணை கட்டிக்கிட்டுத்தான் ஆடனும் போல"

"என்னடி சொல்றாரு இவரு?"

"என்னிடம் தோத்துட்டார். அதான் ஏதேதோ சாக்கு சொல்றாரு! நான் அவரு வெளையாடும் போது அவரை ஏதோ மாயம் செய்றேனாம்.."

"நீ என்னடி செஞ்ச? அதைச் சொல்லு, பாணுட்ட!"

"சரி, சொல்றேன். நீங்க என் உடம்பிலே எந்த இடத்தில் முத்தம் கொடுத்தீங்கனு அவகிட்ட சொல்றீங்களா?"

"சொல்லவா, பாணு?"

"சொல்லுங்கனு சொல்றேன் இல்லை?"

"ரொம்ப அதட்டாதே!"

"ரொம்ப "A" யா இருக்குமாடி? நான் சின்னப்பொண்ணுடி! என்னையும் கெடுத்துடாதே! சரி, எங்கடி பிடிச்ச இந்தக் கண்ணனை?"

"சிகாகோலதான். மொதல்ல பழகும்போது டீசண்டாத்தான் தெரிந்தார்.."

"இப்போ எப்படிங்கிற?"

"படு மோசம்டி!"

"நானும் உன்னை மொதல்ல பார்க்கும்போது உனக்கு உன் "பட்" மட்டும்தான் பெருசுனு நெனச்சேன். இப்போத்தான் தெரியுது.."

"என்ன தெரியுது?"

"உன் ஈகோ இஸ் பிக்கர் தான் யுவர் பட் னு"

"என்ன கொழுப்பா? உங்களுக்குத்தான் ஈகோ என்னைவிட அதிகம்!"

"சரி நான் போயிட்டு வர்றேன்டி பிருந்தா!"

"ஆமா நீங்க "போயிட்டு வர்றேன்"னு அடிக்கடி சும்மா சொல்லுவீங்களா, பாணு?"

"ஹா ஹா ஹா"

"சரிடி நான் வர்றேன். இவரு என்னை கழுத்தைப் பிடிச்சு தள்ளிடுவார் போல" என்று சிரித்தாள் பாணு.

"சரிடி, மறுபடியும் ஏதாவது கேட்டு வந்திறாதே" னு கதவை அடச்சாள் பிருந்தா.

"ஆமா என்னடி சொன்ன, பாணு காதுல?"

"சிவ பூஜையில் நுழைந்த கரடி அவள்தான்னு சொன்னேன்."

"நெஜம்மா?"

"அதே அர்த்தத்தில் கொஞ்சம் பச்சையா சொன்னேன்"

"என்னதான் சொன்ன? சொல்லுடி!"

"இங்கே பக்கத்தில் வாங்க சொல்றேன்!"

"வந்தாச்சு.. சொல்லு!'

"இவ கரடி மாதிரி இடையில் வந்ததாலே ஒரு ஆர்கஸம் பாதிலேயே போயிடுச்சுனு சொன்னேன்."

"ஏண்டி இப்படி பச்சை பச்சையா பொய் சொல்ற?"

"உங்களை விடவா?...சரி, இடுப்புக்குக் கீழே என்ன பண்ணுறீங்க? வெறும் நைட்டி மட்டும்தான் இருக்கு"

"யு ஸ்மெல் குட் டார்லிங்!"

"ச்சீ! இங்கேலாமா "ஸ்மெல்" ப்ண்ணிப் பார்ப்பாங்க?"

"வேற இங்கே என்ன பண்ணனும்? டேஸ்ட் பண்ணிப் பார்க்கனுமா?"

"நீங்க செய்றதையெல்லாம் யார்ட்டயுமே சொல்லக்கூட முடியாது போல! இப்படியெல்லாம் இருப்பாங்களா?"

"ஒன்லி வென் சம்வொன் இஸ் டீப்லி இன் லவ் வித் யு!"

"எப்போவுமே நான் மணக்க மாட்டேனா?"

"ஏன்? நான் எப்போவுமே உன்னை லவ் பண்ணிட்டுத்தானே இருப்பேன்?"

"காதல் எல்லாம் கொஞ்ச நாள்தானே?"

"காமம் எப்படி?"

"அது ரொம்ப நாள் இருக்குமா?"

"இல்லையா பின்னே?"

"இன்னைக்கு என்ன லிவிங் ரூம்லயேவா?"

"உனக்கு ஏன் இப்படி ஒரு ஆசை?"

"எனக்கு?"

"வேணும்ங்கிறத கேள்வியா கேக்கிற? யு ஆர் பியூட்டிபுள் டார்லிங்!"

"ரியல்லி?'

"ஓ மை காட்! யு ஹாவ் டு பி எ கை டு நோ ஹவ் பியூட்டிஃபுள் யு ஆர் வென் யு ஆர் நேக்கட்!"

"வாட் எபவ்ட் எ "கே" வுமன்!"

"அந்த மாதிரி ஏதாவது ப்ளான் இருக்கா?"

"நாட் நவ்"

" "

"ஐ லவ் த வே யு கிஸ் மி, டார்லிங்!"

"ஹவ் டு யு லைக் திஸ்?"

"ஓ மை காட்!"

- தொடரும்

No comments: