Tuesday, April 28, 2009

ரஜனிகாந்த் செய்த குடிதண்ணீர் வசதி!



கிருஷ்ணகிரி அருகே உள்ள ந(நா)ச்சிக்குப்பம் என்கிற சிறிய கிராமத்தில் நடிகர் ரஜினிகாந்த் குடிநீர் வசதி செய்துகொடுத்துள்ளாராம். இங்கே ஒரு 2.49 ஏக்கர் நிலம் வாங்கி அதில் இந்த வசதியை கொண்டு வந்துள்ளாராம். இது ஆடு-மாடுகளுக்கு தண்ணீர் குடிக்கும் வசதிபோல் தெரிகிறது.

இங்கே ஒரு சிறு கல்யாண மண்டபம் மேலும் விளையாட்டு மைதானம் போன்ற வசதிகள் விரைவில் அமைக்கப்படுமாம். இது இவர் தாய்-தந்தையரின் (ராம்பாய் மற்றும் ராஜோஜி ராவ்) நினைவாக செய்துள்ளாராம்.

ரஜினி ரசிகர், கார்த்திக் என்பவர்தான் இதை செய்யச்சொல்லிக் கேட்டாராம். அவர் வேண்டுதலின் பேரில் இதை செய்ததாக சொல்கிறார்கள்.

7 comments:

மணிகண்டன் said...

நல்லது. வாழ்த்துக்கள்.

வருண் said...

***மணிகண்டன் said...
நல்லது. வாழ்த்துக்கள்.

28 April, 2009 12:39 PM***

வாங்க, மணிகண்டன் :-)))

ராமலக்ஷ்மி said...

நல்ல விஷயம்தான். நல்லவை நடக்கட்டும்:)!

வருண் said...

***ராமலக்ஷ்மி said...
நல்ல விஷயம்தான். நல்லவை நடக்கட்டும்:)!***

ஆமாங்க, ராமலக்ஷ்மி, இதுபோல் நல்ல காரியங்கள் இவர் நெறைய செய்யனும். அரசியலில் இறங்காமலே இதை செய்யலாம் :-)

ராஜ நடராஜன் said...

//ஆமாங்க, ராமலக்ஷ்மி, இதுபோல் நல்ல காரியங்கள் இவர் நெறைய செய்யனும். அரசியலில் இறங்காமலே இதை செய்யலாம் :-)//

அரசியலுக்கு வந்தால் அகன்ற நிலம்.பலரும் பருகுவதற்கு வசதி.கிருஷ்ணகிரி மட்டும் என்றால் மனதுக்கு மட்டும் நிம்மதி.

வருண் said...

***ராஜ நடராஜன் said...
//ஆமாங்க, ராமலக்ஷ்மி, இதுபோல் நல்ல காரியங்கள் இவர் நெறைய செய்யனும். அரசியலில் இறங்காமலே இதை செய்யலாம் :-)//

அரசியலுக்கு வந்தால் அகன்ற நிலம்.பலரும் பருகுவதற்கு வசதி.கிருஷ்ணகிரி மட்டும் என்றால் மனதுக்கு மட்டும் நிம்மதி.***

உங்கள் கருத்துக்கு நன்றி, நடராசன்.

V.Saravanan said...

thalaivar epavume super than
நல்லது. வாழ்த்துக்கள்