Friday, December 2, 2011

மதி இண்டியா ஒரு பொறம்போக்கா? இல்லை மேதையா?

மதி இண்டியானு ஒரு அனானி பின்னூட்டம் இட்டுச்சு. ஆனால் அதை அனானினு எப்படி சொல்றது? ஆமா, நீ தான் அனானி பின்னூட்டங்களை அனுமதிக்கிறது இல்லையே? அனானிகளில் பலவகை உண்டு. இந்த பொறம்போக்கு ஒரு விசேடமான வகை. அப்படினா?

இது ஒரு வலைதளம்கூட வச்சிருக்கு! அப்படியா? என்ன எழுதி இருக்கு? இதோட வலைதளத்தில் போய் பாருங்க!

2010 ல இருந்து எழுதுது. ஆனால் ஒரு மயிறும் எழுதலை! ஏன்? சும்மா வலைதளம் ஆரம்பிக்கிறதே, அனானி பின்னூட்டகளை இடமுடியாத வலை தளங்களில் வந்து புடுங்கத்தானோ? இவன் ஒரு அனானி பொறம்போக்குதான்னு நெனைக்கத் தோணுது! வேறெப்படி இதுபோல் வெற்றுத் தளம் நடத்துறவனை நெனைக்கத் தோணும்?

இதிலே வேடிக்கை என்னனா இவன் இவனோட வலைதளத்தில் ஒரு மயிறையும் எழுதலை. ஆனால் இவனுக்கு ஃபாளோவர்ஸ்லாம் இருக்காங்க!

ஒண்ணுமே எழுதலைனா எதுக்குடா ஃபாளோ பண்ணுறானுக இந்த "மதி இண்டியா" பொறம்போக்கை?


ஃபாளோவர் ஒண்ணு: உலவு.காம்! சரி அதை விடுங்க

ஃபாளோவர் ரெண்டு: தேவியர் இல்லம் திருப்பூர் னு ஒரு பொய் ஐ டி


இது நிச்சயம் ஜோதிஜி இல்லை! ஜோதிஜிக்கு இன்னொரு ஒரிஜினல் ஐ டி இருக்கு!

சரி சரி, இது போல பொறம்போக்கை நீ பார்த்ததில்லையா? விடுப்பா வருண்! னு சொல்றீங்களா? பிரச்சினை என்னனா இந்த மேதாவி திடீர்னு வந்து "பயபுள்ளைங்களானு" சொல்லுவான்! அவன் அப்பனையும் இப்படித்தான் செல்லமாக் கூப்பிடுவான் போல! அவன் வீட்டு பாஷையோ அல்லது அவா ஆத்துப் பாஷையோ! எவன் கண்டான்! ஆனால் பெரிய புடுங்கியாட்டம்தான் பின்ணூட்டம் இடுவான்! பெரிய புடுங்கினா ஏன் இப்படி பொறம்போக்கு ஐ டில அலைகிறான்?? மெண்டலா இவன்?

கெடையவே கெடையாது! இவன் பின்னூட்டம் ஒண்ணுல "காவ்யா"னு ஒரு ஐ டி பத்தி எல்லாம் பேசுறான். (அந்தப் பின்னூட்டத்தை எடுத்துட்டேன்). இந்தக் காவ்யா ஐடியும் ஒரு மாதிரி வேடிக்கையான ஐ டி. திடீர்னு நாலு குற்றச்சாட்டுகள் வந்ததும் மறைஞ்சிருச்சி. இப்போ மறுபடியும் ஆக்டிவ் ஆக சாண்ஸ் இருக்கு- நான் இதைப்பத்திப் பேசுவதால்! :) இவன் நிச்சயமா ஒரு திருடன்தான், மெண்டல் இல்லை! இதுமாதிரி வேடிக்கையான ஐ டி கள் பத்தியெல்லாம் பேசுறான்னா, இவன் நிச்சயம் மெண்டல் இல்லை!

கவனமா இருங்கப்பூ! இவன் ஃபாளோவர்ஸ்னு ஒரு ஆள் ஜோதிஜி ஐ டி மாரிதி ஒரு ஐ டி க்ரியேட் பண்ணி, அதுல ஜோதிஜி தளத்திற்கும் லின்க் கொடுத்து இருக்கான்.

He is trying to MISDIRECT you and people! Make you guess wrongly by doing all these manipulations. Watch for him! He is an anonymous moron and pretending to be a "BIG_MOUTH- genius"

ஏன் இந்த மாதிரி மேதாவிகள் எல்லாம் இது மாதிரி ஒரு பொய்த் தளத்தை உருவாக்கி பொழைப்பை ஓட்டுறானுகனா, இவனுகள் "கேவலமான ஜந்துக்கள்" ஆனால் பெரிய புடுங்கியாட்டம்தான் பேசுவானுக! They are cowardly bastards with a tiny little dick!

இவன் நடத்துற தளம்னு சும்மா ஒரு பொய்த்தளம்! ஒருமயிரும் எழுதாட்டியும் அதில் வரும் ஃபாளோவர்கள் இருப்பார்கள்! அதில் வரும் ஃபாளோவர்ஸ்ம் பொய்யி! யாரு கண்டா? இவன் உண்மையிலேயே ஒரு "பெரிய மனுசனாக" இன்னொரு ஐ டி யில் இன்னொரு பிரபலத்தளம் நடத்திக்கொண்டு இருந்தாலும் அதிசயப்பட இல்லை!

12 comments:

வருண் said...

மதி இண்டியாவின் முழு நேர வேலை, ஜெயமோஹனுக்கு சொம்படிப்பதுதான்னு "மதி.இண்டியா said" கூகில் பண்ணிப் பார்த்தால் தெரியும்.

மதி.இண்டியா said...

//பாடப்புத்தகங்கள் என்பவை வரலாற்று ஆவணங்கள் அல்ல. அவை எப்போதும் முழு உண்மைகளைப் பேசியதில்லை. //

என்ன கொடுமை ,

நாங்கெல்லாம் பள்ளி புத்தகத்தில் வைக்கம் வீரர்தான் தனியாக போராடி வைக்கம் மக்களுக்கு “சுதந்திரமே” வாங்கி தந்தார்னு படிச்சோம் ,

ஜெமோ சொன்னதற்ப்புறம்தான் அது காமடின்னு தெரிஞ்சது , நீங்க முழுசா சொல்லி முடியுங்க ,

--------------------

மதி.இண்டியா said...

அபிலாசைக்கும் வணக்கத்துக்கும் ஏதும் தொடர்பிருப்பதாக தெரியவில்லை ,

ஜெயமோகன் ஜனவரியிலேயே நாவல்களை முடிக்க வேண்டியிருப்பதால் லீவு என சொல்லியிருந்தார் , இந்த சில்லுண்டுகளுக்கெல்லாம் அசருகிற ஆளா ஜெ ?
April 21, 2010 6:42 P

---------

Blogger மதி.இண்டியா said...

தலித் அரசியலின் தலைமை பீடங்கள் எல்லாம் செய்வது சுயசாதி அரசியல் , உங்களை போன்ற நான்கு குரல்கள் எபோதுமே உண்டு

அதனால் எல்லோருமே அருந்ததியினருக்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்கிறீர்களா என்ன ?

பிற்படுத்தப்பட்டோர் எழுட்ச்சி தலித்களை மேலும் நசுக்கியது , தலித்களின் எழுட்சி அவர்களுக்கும் கீழுள்ளவர்களை நசுக்குகிறது .

மேலும் என்ன ? தமிழ் தேசியம் பேசி அவர்களை பிரித்து எதேனும் பார்பனீயத்தை நுழைத்தால் எல்லாம் சுபம் .

உங்கள் எழுத்துகளில் எங்கேயும் தலித் அரசியலின் தீமையான அருந்திதிய அமுக்கல் குறித்து காணோம் , அவர்களுக்கு கீழ் உள்ளவர்களை தரையில் தேய்க்கும் தலித் தலைவர்களுக்கு சாதி கொடுமை பற்றி பேசும் உரிமை உள்ளதா என்ன ?
3/13/2010 1:28 PM

---------

மதி இண்டியா தளம் ஆரம்பிச்சதே "அதுக்கு"த்தானோ ??

சுதா SJ said...

பாஸ் உங்களையும் ஒருத்தன் கடுப்பாகிட்டானா ???? அவ்வ்வ்வ்

சுதா SJ said...

உண்மைதான் பாஸ் இவங்க தொல்லை தாங்க முடியாது....... தாங்கள் ஒன்றுமே எழுத மாட்டாங்க.... ஆனா எழுதுறவனை தேடி போய் வம்பிளுப்பாங்க...... அந்த நேரத்தில் தங்கள் தளத்தில் எதையாவது எழுதலாம் இல்ல...... அதுசரி.... எழுத தெரிந்தா ஏன் அவங்க இப்படி இருக்காங்க வருண்...

வருண் said...

துஷ்யந்தன்!

எழுதுறதுக்கு ஒரு ஒரிஜினல் தளம், ஒரு ஒரிஜினல் ஐ டி. இது போல் பொறம்போக்கு ஐ டி ஒண்ணு இல்ல பல, (சும்மா இதுபோல வெட்டித்தளத்தையும்) சும்மா ஆரம்பிச்சு வச்சுக்கிறது. பேசுறதெல்லாம் பெரிய புடுங்கி மாதிரித்தான் பேசுவானுக! ஆனா இவனுக என்னத்தை கிழிச்சானுகனு பார்த்தால் இப்படித்தான் பேருக்கு ஒரு பொறம்போக்குத்தளம் ஆரம்பிச்சு குப்பையை கூட்டுறது. இது மாதிரி மேதாவிகள் இணைய தளத்தில் நெறையாவே அலையுதுக! அப்பப்போ செகில்ல அறைஞ்சா முட்டிக்கிட்டு இருப்பானுக, அப்புறம் இன்னொரு ஐ டி ல மறுபடியும் வருவானுக! காலங்காலமா இப்படித்தான் இவனுக பொழைப்பை ஓட்டுறானுக!

வருண் said...

***துஷ்யந்தன் said...

பாஸ் உங்களையும் ஒருத்தன் கடுப்பாகிட்டானா ???? அவ்வ்வ்வ்
2 December 2011 1:31 PM ***

:-))))

சிந்திக்க உண்மைகள். said...

அறிந்ததா? தெரிந்ததா? புரிந்ததா?

ராமன் பிறந்தது தசரதனுக்கா? குதிரைக்கா? பார்ப்பன குருக்களுக்கா?

ராமனின் தந்தை தசரதன் நடத்திய அசுவமேத யாகம்.

அறுபதாயிரத்து மூன்று மனைவிமார்கள் தசரதனுக்கு இருந்தும் குழந்தை மட்டும் இல்லை. அதற்காக அசுவமேத யாகம் ஒன்றை நடத்தினான் தசரதன். இந்த யாகத்தை நடத்துவதற்காக கலைக்கோட்டு (ருசிய சிருங்கர்) முனிவர் அழைத்து வரப்பட்டார்.

இதுபற்றி பண்டித மன்மத நாததத்தயர் பின்வருமாறு மொழி பெயர்த்து எழுதுகிறார்.
Kausalya with three strokes slew that horse experiencing great glee. Kausalya with an undisturbed heart passed one night with that horse.

The Hotas, Adhwaryus and the Ugatas joined the king’s wives.

இதன் பொருள் வருமாறு: தசரதனின் மூத்த மனைவியாகிய கோசலை மூன்று வெட்டில் அக்குதிரையை மிக உற்சாகத்தோடு கொன்றாள். அவள் கலங்கா நெஞ்சோடு ஒரு நாளிரவை அக்குதிரையோடு கழித்தாள்.

ஹோதா, அத்வர்யு முதலிய இருத்துவிக்குகள் இராச பாரியைகளைப் (தசரதனின் மனைவிகளை) புணர்ந்தார்கள்.

இதன் காரணமாக தசரதனின் ராஜபத்தினிகள் கர்ப்பம் தரித்தார்கள் என்று வால்மீகி தெளிவாகவே கூறியுள்ளார்.

ஆனால் வால்மீகி இராமாயணத்தைத் தமிழில் மொழிபெயர்த்த கம்பனோ என்ன எழுதுகிறான்? யாகசாலையில் புகுந்து கலைக்கோட்டு மாமுனி தீ வளர்த்து ஆகுதி வழங்கினான். உடனே பூதமொன்று தீயினின்று எழுந்தது. பூதம் தோன்றி தந்த பாயசத்தைத் தசரதன் தன் மனைவியர் மூவருக்குப் பங்கிட்டுக் கொடுத்தான். அதன் காரணமாக கவுசலை, கைகேயி, சுபத்திரை ஆகியோர் கர்ப்பம் தரித்தனர் என்று புளுகுகிறார்.

ஆரியக் கலாச்சாரம் விபச்சாரத்தைக் கலையாகப் போற்றுவது; அந்தக் காவியத்தை மொழிபெயர்க்க வந்த கம்பனுக்கு ஏனிந்த திரிபு வேலை? - - பா.வே. மாணிக்கவேலர் . SOURCE: விடுதலை
*********
ராமன் பிறந்தது தசரதனுக்கா? குதிரைக்கா? பார்ப்பன குருக்களுக்கா?

சுட்டியை சொடுக்கி படியுங்கள்.
படித்துவிட்டு விடை சொல்லுங்கள்.


குதிரையுடன் உடலுறவா? அசுவமேதயாகத்தின் ஆபாசங்கள் கொடூரங்கள்.


.

Unknown said...

நீங்க சொன்னது உண்மை தான்..
இப்படி உங்களுக்கு நடந்தா நீங்க பிரபல பதிவர் ஆய்டீங்கன்னு அர்த்தம்..
அப்படியே நம்ம தளத்துக்கு வாஙக்..
http://mydreamonhome.blogspot.com/

நிவாஸ் said...

//"மதி இண்டியா ஒரு பொறம்போக்கா? இல்லை மேதையா?"//

சந்தேகமே வரக்கூடாது சகோ! அது பொரம்போக்குதான்....

இவன மாதிரி நிறைய பேர் இருக்கானுக. உண்மைய சொன்ன பொது வயித்தெரிச்சல்ல கண்டபடி பேசுவாணுக. இதையெல்லாம் இச்சீ...ன்னு எத்தி விட்டுட்டு போய்கிட்டே இருங்க. பெரியர வெங்காயம்னு சொல்லுதா இந்த மூதேவி. அடுத்தவன் குறிப்பா தமிழன் சிந்திச்சா இவனகளுக்கு என்ன பண்ணுமோ தெரியாது... அடக்க முடியாம வந்துடுவானுக.

periyar said...

வருண் நீ ஒரு சொறி பிடித்த வெறி நாயா அல்லது வெறி பிடித்த சொறி நாயா?

ம.தி.சுதா said...

ஐயோ அது நானோ என்று பயந்திட்டேன்...

தப்பிச்சேண்டா சாமி ஆள விடுங்க...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
இந்த வார சினிமா செய்திகளின் தொகுப்பு (21.11.2011-27.11.2011)

வருண் said...

John says to Jeyamohan in his blog:
January 25, 2010 at 4:20 pm


நீங்கள் பாலாவுக்கு வாழ்த்துச் சொல்வது இருக்கட்டும். பாலா விருது பற்றி பேசும்போது ஒரு இடத்தில்கூட மறந்தும் உங்க பெயரைச் சொல்லவே இல்லையே.. ஆரியா, பூஜா, ஆர்தர்வில்சன், மேக்கப் மூர்த்தி கூட வந்தவர்கள், நின்றவர்கள் எல்லார் பேரையும் சொல்கிறார். ‘ஏழாம் உலகம்’ உங்களுடைய சிரிஷ்டி. நீங்கள் எழுதிய ஒரே உருப்படியான நாவல். அது இல்லாவிட்டால் நான் கடவுள் ஒரு சுமாரான சண்டைப்படம். இந்த விருதுக்கு உங்கள் பங்கு ஒன்றுமே இல்லையா?

----------------
மதி.இண்டியா says to John ???:
January 25, 2010 at 5:15 pm

திரு.ஜான்,

பாலாவின் சதியை கண்டுபிடித்து கொடுத்தமைக்கு நன்றிகள்.


தமிழ்ஹிந்து எனும் மதவெறி தளத்தில் ஏழாம் உலகம் எனும் இந்து மதவெறி புத்தகத்துக்கு வெங்கடசாமிநாதன் எனும் மதவெறியர் விமர்சனம் எழுதியிருப்பதை என்ன எழுதியிருக்கிறது என்றே படிக்காமல் ஜெமோவுக்கு படித்து மகிழும்படி சிபாரிசு செய்த மகானாயிற்றே ,

இதற்கும் இதே வழியில் ஒரு காரணம் கண்டுபிடித்து சொன்னால் வெளங்கும்
ஜெயமோகன் says:
January 25, 2010 at 7:34 pm

------------------

அன்புள்ள ஜான்

இதர்கு முன் ரப்பர்தான் என் ஒரே நல்ல நாவல் என்று நீங்கள் எழுதிய நினைவு. ஒன்று கூடியிருப்பதில் சந்தோஷம்
ஜெ
--------------------

இதிலிருந்து என்ன தெரியுது?? :-))))

வருண் said...

***Blogger periyar said...

வருண் நீ ஒரு சொறி பிடித்த வெறி நாயா அல்லது வெறி பிடித்த சொறி நாயா?

3 December 2011 8:32 AM***

அதைவிடு மச்சி!! ஆமா பார்ப்பான் எல்லாம் ஏன் "பெரியார்" பேரை வச்சுக்கிட்டு திரிகிறானுக? பெரியார் வகையிலே வந்தவாளுக்கு தன்னை பெத்ததா இவனுக ஆத்தாளுக சொன்னாளுகளா?

ஏண்டா! உன்னை மாதிரி பொறம்போக்குக்கே இவ்ளோ வாயி இருந்துச்சுனா எனக்கெல்லாம் எம்புட்டு இருக்கும்?