Wednesday, March 19, 2014

அமெரிக்காவில் பகவத்கீதை மேல் சத்ய பிரமாணம்!

கடவுள் ஒருவரே என்று நம்பும் இந்துக் கண்மணிகளின் பார்வைக்கு. முதல் அமெரிக்க காங்கிரஸ் பெண்மணி தன் சத்ய பிரமாணத்தை பைபிளின் மேல் எடுக்காமல் தன் மத நூலான பகவத்கீதையில் எடுத்தார். இதை கிருத்தவர்கள் பெரும்பாண்மையாக வாழும் அமெரிக்கா அனுமதித்தது. இது ரொம்ப பழைய ஒரு செய்திதான். ஆனால் இதை இப்போ ஞாபகப்படுத்த ஒரு சூழ்நிலை உருவாகி இருக்கிறது!

கடவுள் ஒருவரே, எல்லா மதத்தவரும் ஒரே கடவுளைத்தான் பார்க்க, பேச, பழக விரும்புகிறோம் என்று ஒப்புக்கு சொல்லிவிட்டு   தன் மதம்தான் உயர்வு என்கிற நினைப்பில் பல இந்து வெறியர்கள் வாழுகிறார்கள்.

இதில் மதவெறி என்றுமே குறையாத "அப்பாவி வேடமிடும்" பார்ப்பனர்கள் மற்றும் "உயர்சாதி என்று தன்னை முன்பே உயர்த்திக்கொண்டு" தன்னை தனித்துவமாக எண்ணும் பார்ப்பனர்களுடன் கைகோர்த்துக்  கொண்டு தன் திராவிட சகோதரர்களை ஏறி மிதித்து மேல் வந்த உயர்சாதி திராவிட துரோகிகள் எல்லாம் தன்னிடம் உள்ள  "இந்து மத வெறி"யை மறைத்து ஊரை ஏமாற்றிக்கொண்டு திரிகிதுகள்.

இந்தவகையில் கிருத்தவர்களும் இஸ்லாமியர்களும் எவ்வளவோ பரவாயில்லை. தன் மதம், தன் கடவுள்தான் தனக்கு முதன்மையானவர்கள் னு வெளிப்படையாக சொல்லி இந்த "யோக்கியர்களிடம்" கெட்ட பெயர் வாங்கிக்கொள்ளும் வெகுளிகள். இந்த இந்துக்கள் இருக்காங்களே, அடேங்கப்பா! இவனுக போடுற நாடகத்தைப் பார்த்து இவனுக கட்டி அழுகிற கடவுளே ஓடி ஒளிஞ்சுடுவாரு!

கடவுள் ஒருவனே, மதமெல்லாம் ஒரு பெரிய விடமே இல்லை என வாதிட்டு ஊரை ஏமாற்றும் இந்துக்களை நீங்கள் கவனமாகப் பார்க்கவேண்டும்.

* சரி, கடவுள் ஒருவனே,  மதம் ஒண்ணும் பெரிய விடயமில்லை என்று நீ சொன்னால் அதை நீ முழுமனதுடன் நம்பினால்.. ஒருவன் மதம் மாறுவது அல்லது ஒருவனை மதம் மாற்றுவது, அல்லது மாற்ற முயல்வது (அது சரியோ தவறோ என்பது வேறு விடயம்)  உன்னை  ஏன் பாதிக்கிது?

* மதம் மாறினாலும் அவன் இன்னும் கடவுள் பத்தனாகத்தானே? ஆத்திகனாகத்தானே இன்னொரு மதத்திலும் இருக்கிறான்?

* நீ ஏன்  சாதி என்னும் கூவம் கலந்து அதை பிரிக்கவே முடியாத இந்துமதத்தை  அவன் விருப்பத்துடன் துறப்பதை ப்பார்த்து, ஒருவன்  மதம் மாறுவதை பெரிது படுத்தி அவனை இழிவு படுத்த முறபடுகிறாய்?

* மதம் மாறினாலும் அவன் உன்னுடைய ஒரே கடவுளைத்தானே வழிபடுகிறான், முண்டம்? அது ஏன் உனக்குப் புரியமாட்டேன் என்கிறது?

இங்கே கவனி முண்டம்! ஒருவன் மதம் மாறுவது உன்னை பாதித்தால் உன்னைப் பற்றி நீ புரிந்துகொள்.

* நீ ஒரு மத வெறியன்!

 * கடவுள் எல்லாம் உனக்கு ரெண்டாவதுதான்!

* உன் மதம்தான் உனக்கு முதன்மையானது என்று நம்பும் விஷப் பார்ப்பனர் வகையைச் சேர்ந்தவன் நீ!

* உனக்கு உன் சாதி முக்கியம், உன் மதம்தான் முக்கியம், கடவுள் எல்லாம் உனக்கு அப்புறம்தான். இதைப்புரிந்துகொள்!

இதைப் புரிந்துகொள்ளாமல் ஊரை ஏய்த்துக்கொண்டு திரியாதே!

போயி உன் சாதியைக் கட்டி அழு!

உன் மதத்தை கட்டி அழு!

மதம் மாறுபவன், மாற்றப்படுபவனை விட்டுவிட்டு ஏதாவது ஹிந்து மஹாஜன சங்கக்கூட்டம் நடத்து!

உன்னை மாதிரி எத்தனை பேரை நாங்க பார்த்து இருக்கோம் தெரியுமா?
சும்மா "முட்டை"க் கதை சொல்லி சீன் போடாதே! 

நீ யாரு?  உனக்கு என்ன முக்கியம்? என்பதெல்லாம் உன்னைவிட எங்களுக்குத் தெரியும். புரியுதா?

போயி உன் கடவுளை ஏமாத்து! பகுத்தறியத் தெரிந்த எங்களுக்கு உன்னையும் தெரியும் உன் கடவுளையும் பிச்சுப் பிச்சுப் போட்டு ஆராயத் தெரியும்!

Tulsi Gabbard from Hawaii has created history by not only becoming the first Hindu ever to be sworn in as a member of the US House of Representatives, but also being the first ever US lawmaker to have taken oath of office on the sacred Bhagavad Gita. Tulsi, 31, was administered the oath of office by the John Boehner, Speaker of the House of Representatives. "I chose to take the oath of office with my personal copy of the Bhagavad-Gita because its teachings have inspired me to strive to be a servant-leader, dedicating my life in the service of others and to my country," Gabbard said after the swearing in ceremony yesterday. "My Gita has been a tremendous source of inner peace and strength through many tough challenges in life, including being in the midst of death and turmoil while serving our country in the Middle East," she said explaining the reasons for taking the oath of office on Gita. "I was raised in a multi-racial, multi-cultural, multi-faith family.
Democratic Congresswoman from Hawaii, Tulsi Gabbard, being administered the oath of office by the Speaker of the US House of Representatives John Boehner in Washington on Friday. Gabbard took the oath on a personal copy of her Bhagavad Gita. PTI Photo
பகவத்கீதை மேல் சத்யபிரமாணம்


My mother is Hindu; my father is a Catholic lector in his church who also practices mantra meditation. I began to grapple with questions of spirituality as a teenager," Gabbard said. "Over time, I came to believe that, at its essence, religion gives us a deeper purpose in life than just living for ourselves. Since I was a teenager, I have embraced this spiritual journey through the teachings of the Bhagavad-Gita. "..In so doing, have been blessed with the motivation and strength to dedicate my life in service others in a variety of ways," she said. Proud of her Hindu religion, she is not Indian or of Indian heritage. Her father Mike Gabbard, is currently Hawaii State Senator and mother Carol Porter Gabbard is an educator and business owner. At 21, she became the youngest person elected to the Hawaii Legislature. At 23, she was the state's first elected official to voluntarily resign to go to war. At 28, she was the first woman to be presented with an award by the Kuwait Army National Guard. Early during the Democratic National Convention, Gabbard spoke from stage along with Nancy Pelosi, the Democratic Party leader in the US House of Representatives. Currently, a Company Commander with the Hawaii Army National Guard, who has volunteered to serve on two deployments to the Middle East, Gabbard served as Hawaii's youngest state representative in 2002 and is the youngest woman in the USA to be elected into such a position. She was endorsed by the US President Barack Obama during the election campaign. Having never visited India so far, Tulsi says she is looking to make her first trip to India as an elected member of the House of Representatives. "As a Vaishnava, I especially look forward to visiting the holy sites of Vrindavan," she had told PTI in an earlier interview. Tulsi's spiritual lineage is the Brahma Madhva Gaudiya Sampradaya. She is a disciple of Jagad Guru Siddhaswarupananda Paramahamsa who is disciple of AC Bhaktivedanta Swami. Jagad Guru Siddhaswarupananda Paramahamsa is a co-founder of the World Vaishnava Association, an umbrella organization of over 30 India-based and world-wide missions adhering to and promoting Vaishnava teachings. Notably Hawaii is comprised of a majority of Christians with a significant number of Buddhists (10-15 per cent of the population). The number of Hindus living in Hawaii is relatively small, with only two Hindu temples in the entire state, the Iskcon Temple on Oahu and the Aadheenam Temple on Kauai. Her religion, Tulsi said was not an issue for the election, neither it has been a negative factor in her electoral campaign, she noted. Tulsi was born in 1981 in Leloaloa, American Samoa, the fourth of five children born to a Hindu mother and a Christian (Catholic) father. At the age of two, the family moved to Hawai'i, the 50th state of the US, also known as the "Aloha State"; which is also the birth place of the US President Barack Obama.

9 comments:

MMESAKKI said...

தலைவரே ஏன் எப்ப பார்த்தாலும் திட்டிக்கிட்டே இருக்கீங்க. உங்களுக்கு ஏன் குத்துது, கடவுளை நீங்க நம்புறீங்களா, உண்மையில் கடவுளை பற்றி அதிகம் நினைப்பவன் நாத்திகன் நீங்க நாத்திகனா? ஆத்திகனா?

வருண் said...

***MMESAKKI said...

தலைவரே ஏன் எப்ப பார்த்தாலும் திட்டிக்கிட்டே இருக்கீங்க.***

வாங்க வாங்க! நீங்கதான் என் தலைவர்! :)

***உங்களுக்கு ஏன் குத்துது, கடவுளை நீங்க நம்புறீங்களா, உண்மையில் கடவுளை பற்றி அதிகம் நினைப்பவன் நாத்திகன் நீங்க நாத்திகனா? ஆத்திகனா?***

"நான் யார்"னு கடவுள்ட்டயே கேட்டுத் தெரிஞ்சுக்கோங்க! :)

ஒருவேளை அவர் பொய் சொல்லிட்டா என்ன பண்றதுனு பயமா? :)))

காரிகன் said...

வருண்,
நீங்கள் அதிகமாக கோபப்பட்டாலும் (உங்களின் f*** வார்த்தையைக் கொண்டு இதைச் சொல்கிறேன்) உங்களின் எழுத்தில் சில நியாயங்கள் இருப்பதை மறுக்க முடியாது.

இந்துக்கள் அதாவது தீவிர பிராமணர்கள் இந்து மதமே உலகின் ஒரே மதம் மற்ற எல்லாமே இந்து மதத்தின் சரியாக புரிந்துகொள்ளப்பட்டாத கருத்துக்கள் என்று சொல்வதை அறிந்திருக்கிறேன். அது போன்ற ஒரு நண்பரிடத்தில் நான் கேட்ட கேள்வி "எல்லாமே இந்து மதத்தில் அடங்கி விட்டது என்றால் பின் எதற்க்காக முஸ்லிமாக மாறிவிட்டவர்களையும், கிருஸ்துவர்களாக மாறி வருபவர்களையும் இகழ்ச்சியாக பார்கிறீர்கள்? அவர்களும் இந்து மதத்தின் ஒரு பகுதிதானே என்று நினைத்துக்கொள்ள வேண்டியதுதானே?". இதற்கு என் நண்பர் விடை தெரியாது விழித்தார்.

நீங்களும் இதையே சொல்லியிருப்பதால் எனக்கு ஆச்சர்யம். பாராட்டுகள். மதம் ஒரு போதை என்ற கார்ல் மார்க்ஸின் வாக்கியம் எத்தனை உண்மை என்று அவ்வப்போது எண்ணிக்கொள்வதுண்டு. சரியாகத்தான் சொல்லியிருக்கிறார்.

தேன்மதுரத்தமிழ் கிரேஸ் said...

மதநல்லிணக்கத்திற்காக அங்கு ஏற்றுக்கொண்டனர். இங்கு? அமெரிக்காவில் எத்தனை ஹிந்து கோயில்கள், இன்னும் உருவாகிக்கொண்டே தான் இருக்கின்றன. அமெரிக்கர்களும் பலர் ஹிந்துக்களாய் மாறுகின்றனரே, அவர்களும் யாரோ சொல்லப்போய் தானே மாறுகின்றனர்? அங்கு இதைப்பற்றி யாரும் பெரிதாய் கூச்சல் போடவில்லையே..இதையெல்லாம் தாண்டி முன்னேற கற்றுக்கொண்டுள்ளனர், அதனால் தான். இதெல்லாம் அவரவர் மனம் சம்பந்தப்பட்ட விசயம். இந்த மத மாற்றம், வேறுபாடுகள், முறைகள் அனைத்தைப் பற்றி பேசுவதை விட்டுவிட்டு மதம், சாதி கடந்து நாம் அனைவரும் மனிதரே என்ற உணர்வு வரவேண்டும். அவரவர் அவர் விரும்பும் கடவுளைப் பின்பற்றட்டும், அதனால் என்ன? அவரவர் நம்பிக்கையை மதித்து வாழக் கற்றுக்கொள்ள வேண்டும். மக்களிடையே குரோதம் இல்லாமல் ஒற்றுமையாய் வாழ்ந்தால் போதுமே. அமெரிக்கப் பள்ளிகளில் அனைத்து பண்டிகைகளையும் பற்றி கற்பதும் கொண்டாடுவதும் இருக்கிறதே..அமெரிக்கவாழ் மக்கள் இங்கிருப்பவர்களுக்கு அங்குள்ள மதநல்லிணக்க முறைகளைச் சொன்னால் நல்லது என்று நினைக்கிறேன். இக்கருத்துகளை கூறும் அதே நேரம் எவரையும் வற்புறுத்தி மதம் மாற்றுவதும் தவறு என்பதே என் கருத்து.

வருண் said...

***அது போன்ற ஒரு நண்பரிடத்தில் நான் கேட்ட கேள்வி "எல்லாமே இந்து மதத்தில் அடங்கி விட்டது என்றால் பின் எதற்க்காக முஸ்லிமாக மாறிவிட்டவர்களையும், கிருஸ்துவர்களாக மாறி வருபவர்களையும் இகழ்ச்சியாக பார்கிறீர்கள்? ***

இந்து மதத்தில் இருந்தால், நீ தீண்டத்ட்தகாதவன், நாந்தான் பகவானுக்கு ரொம்ப சொந்தம், நீயெல்லாம் பகவானுக்கு தள்ளின உறவு, நான் சமஸ்கிரத்தில் பேசினால்தான் பகவான் கவனிப்பாரு, உன் பிரச்சினினைச் சொல்லு நான் பகவான் காதுல போடுறேன், நீ கோயிலுக்குள்ளே வராதேனு காலங்காலமா இந்த பார்ப்பனர்கள் பொழைப்பு நடத்தி இருக்காணுக. இன்னைக்கு பெரியாரை திட்டிக்கிட்டு அப்பாவி வேடம் போட்டுக்கிட்டு திரிகிறானுக!

இன்னைக்கும் ரிசெர்வேஷனை கேவலமா விமர்சிக்கிறது. இதையெல்லாம் பண்னிப்புட்டு இந்த ஓசைப் பார்ப்பான் மாரி ஒப்பாரி வச்சுட்டு திரிகிறது.

அவனுகளை விடுங்க, இந்த ராம்குமார் மாரி நாய்கள் என்ன மயிருக்கு இநத மதத்தை கட்டி அழுறானுக? இவன் தாத்தா பாட்டியை எல்லாம் ஹிந்து கோயிலுக்குள்ளே விடலைனு இந்த நாய்க்கு தெரியாது! வரலாறு தெரியாமல் பார்ப்பானுக்கு சொம்படிக்கிற நாயி "முட்டை" வாங்கினேன்னு பொய் சொல்லிக்கிட்டு திரிகிது.

உனக்கு கிருத்த்தவ அறிமுகம் பிடிக்கலையா? ஒதுங்கிப் போ! மாறியவனை எல்லாம் "இப்படித்தான் மாத்திய்தாக" சொவதுதான் விசத்தனம். மதம் மாறியவன் பல காரணங்களுக்காக மாறியுள்ளான்.

One can not change anybody's religion without their approval. Thats is the fact. But these brahmin bastards and their "jaalraas" like this raam kumaar making it look like "they have been converted without their approval or willingness. THAT IS A LIE. Ram Kumar is a lying bastard!

வருண் said...

*** தேன்மதுரத்தமிழ் கிரேஸ் said...

மதநல்லிணக்கத்திற்காக அங்கு ஏற்றுக்கொண்டனர். இங்கு? அமெரிக்காவில் எத்தனை ஹிந்து கோயில்கள், இன்னும் உருவாகிக்கொண்டே தான் இருக்கின்றன. அமெரிக்கர்களும் பலர் ஹிந்துக்களாய் மாறுகின்றனரே, அவர்களும் யாரோ சொல்லப்போய் தானே மாறுகின்றனர்? அங்கு இதைப்பற்றி யாரும் பெரிதாய் கூச்சல் போடவில்லையே..இதையெல்லாம் தாண்டி முன்னேற கற்றுக்கொண்டுள்ளனர், அதனால் தான். இதெல்லாம் அவரவர் மனம் சம்பந்தப்பட்ட விசயம். இந்த மத மாற்றம், வேறுபாடுகள், முறைகள் அனைத்தைப் பற்றி பேசுவதை விட்டுவிட்டு மதம், சாதி கடந்து நாம் அனைவரும் மனிதரே என்ற உணர்வு வரவேண்டும். அவரவர் அவர் விரும்பும் கடவுளைப் பின்பற்றட்டும், அதனால் என்ன? அவரவர் நம்பிக்கையை மதித்து வாழக் கற்றுக்கொள்ள வேண்டும். மக்களிடையே குரோதம் இல்லாமல் ஒற்றுமையாய் வாழ்ந்தால் போதுமே. அமெரிக்கப் பள்ளிகளில் அனைத்து பண்டிகைகளையும் பற்றி கற்பதும் கொண்டாடுவதும் இருக்கிறதே..அமெரிக்கவாழ் மக்கள் இங்கிருப்பவர்களுக்கு அங்குள்ள மதநல்லிணக்க முறைகளைச் சொன்னால் நல்லது என்று நினைக்கிறேன். இக்கருத்துகளை கூறும் அதே நேரம் எவரையும் வற்புறுத்தி மதம் மாற்றுவதும் தவறு என்பதே என் கருத்து.***

Thanks for sharing your thoughts Grace! Take it easy! :)

Anonymous said...

//...ஒருவன் மதம் மாறுவது உன்னை பாதித்தால் உன்னைப் பற்றி நீ புரிந்துகொள்.

* நீ ஒரு மத வெறியன்!//

Nice Thought

நாடோடி said...

வணக்கம் வருண் நண்பரே,

http://www.sivakasikaran.com/2010/12/blog-post_30.html

//"அவ்வளவு தயிரியமாலே உனக்கும் உம் மவனுக்கும்? சானாப்பயலுக்கு கோவிலு கேக்குதோ? செருப்புலாம் கோயிலுக்கு வெளிய தாம்லே இருக்கனும். ஈனப்பய நீயும் அப்படித்தான்டே. இன்னைக்கு நீ கேப்ப, நாளைக்கு உன்ன வச்சு பரப்பயலும் சக்கிலியனும் கேப்பான். வாரவேன் போறவனெல்லாம் நுழையுரதுக்கு அதென்ன ஔசாரி வீடாடே?"//

//நாடார்கள் தங்களுக்கு என்று ஊரின் வட திசையில் பத்திரகாளியம்மன் கோவிலை கட்ட தீர்மானித்தார்கள். கோவிலுக்குள் எல்லா சாதிக்காரர்களும் வரலாம். பூஜை முதற்கொண்டு எல்லா கோவில் வேலையும் செய்வது நாடார்கள் தான். தங்களை பத்திரகாளியம்மனின் பிள்ளைகளாக சொல்லிக்கொண்டார்கள்.//

இவருடைய இந்த பதிவை படியுங்கள், அந்த பதிவில் உள்ள சில பத்திகளை மட்டும் பாருங்கள். இதை பற்றி சுயமாக அவரே சிந்தித்தால் இந்து மக்கள் ஏன் மதம் மாறினார்கள்/மாறுகிறார்கள் என்று தெளிவாக தெரியும். இதை நான் அனுபவத்திலிருந்து சொல்லுகிறேன்.

இவர் சொல்லும் பத்திரகாளி கோவில்களில் உள்ள இன்றைய‌ நிலைமை என்ன?. பிள்ளையாரும், ராமனும் உள்ளே நுழைந்து பத்திரகாளி அம்மன் ஓரம் கட்டப்பட்டுள்ளார். அப்படியே இருக்கும் சில சுடைலைமாடன், பத்திரகாளி போன்ற நாட்டர் கோவில்களில் திருவிழாவிற்கு எவரெல்லாம் வருகிறார்கள், அதே நேரம் பிள்ளையார், ராமன் கோவில் திருவிழாவிற்கு எவரெல்லாம் ஓரம் கட்ட படுகிறார்கள் என்பதை சிந்தித்தால் ஒரு வேளை அவருக்கு விடை கிடைக்கலாம். ஆனால் இவரை போன்றவர்கள் தன்னை பற்றியோ, தன்னுடைய மதம் பற்றியோ சுய விமர்சனம்/பரிசோதனை செய்ய விரும்புவதில்லை.

எனக்கும் வலுகட்டாயமாக‌ ஒருவரை மதம் மாற்றுவதில் துளியும் நம்பிக்கை கிடையாது.

kevin said...

உலகில் நாத்திகர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறதே என்று கிருஸ்தவர்களும் முஸ்லீம்களும் கதறிக்கொண்டிருக்கிறார்கள்.இந்துக்கள் எல்லாம் மதம் மாறுகிறார்களே என்று பார்ப்பனர்களும் ஆதிக்க ஜாதிக்காரர்களும் கூப்பாடு போடுகிறார்கள்.ஒரு மாபெரும் சமூக மாற்றம் நடக்கும் காலத்தில் இருக்கிறோம். எங்கே தன்னுடைய‌ பிறப்பினால் தனக்கு கிடைத்த கவுரவம் போய்விடுமோ என்று கதறும் இந்த அற்ப ஜென்மங்களை கண்டுகொள்ளாதீர்கள். இந்து மதம் தன்னுடைய கடைசி காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறது அதனால் தான் தன்னை காப்பற்றிக்கொள்ள மதமாற்றம், சாதிமறுப்பு திருமணம் போன்றவற்றை எதிர்ப்பவர்கள் அதிகரித்திருக்கிறார்கள். உலகின் தொன்மையான மதம்,இயற்கையான மதம், அனைத்து மதங்களுக்கும் தாய் என்று சொல்லப்படும் இந்து மதத்தைப் பின்பற்றுபவர்களைப் பற்றி டாக்டர் அம்பேத்கர் சொன்னதை பாருங்கள்...
"இந்துக்கள் விலங்கினும் கேவலமாக மனிதனை நடத்துவார்கள் எறும்பிற்கு சர்க்கரை உணவிடுவார்கள் ஆனால் மனிதனுக்கு நீரெடுக்க தடை விதிப்பார்கள்" ‌