Thursday, September 13, 2012

செக்ஸ் கலக்காத கதை- பகுதி 2 (18 + மட்டும்)

"சாரி, காமினி, ஐ ஹாவ் டு ஸ்லீப் நவ்" னு ஃபோனை ஹேங் அப் பண்ணிட்டான் சோமு.

அவனைப்பொறுத்தவரையில் ஏற்கனவே இந்த விசயத்தில் ஒருத்திட்டப்பட்ட அவமானம் வாழ்நாளுக்கும் போதும். திடீர்னு வந்த இந்தக் காமினியை நம்பி எதையாவது ஒளறிட்டு எதுக்கு வம்பு? னு அவனுக்கு புத்தி வந்துவிட்டது.

ஆனால் ஒரு கணம்தான் அப்படி தோன்றியது அவனுக்கு. மறுகணமே, ஏதோ தவறு செய்துவிட்டது போல உணர்வு வேறு வந்து அவனைக் கொன்றது.

ஒரு வேளை வித்யா போலில்லாமல் காமினி வேற டைப்பாக இருந்து தன்னுடைய உளறல்களையெல்லாம் ரசித்தாள் என்றால்?  நான் இழுக்கும் இழுவைக்கெல்லாம் சரியாக வருவாளோ? ஒருவேளை என்னுடைய  காமப் பித்துக்கு காமினிதான் சரியான மருந்தோ? அவளுக்கும் என்னைப்போலவே இதேபோல் வியாதி இருக்குமோ? அதனால்த்தான் ராஜுடன் அவளால் திருப்தியாக நிம்மதியாக வாழ முடியவில்லையோ? இவளோடு இணைந்தால், ஒருவர் வியாதிக்கு இன்னொருவர் மருந்தாக ஆகி இருவரும் வெற்றியடைய வாய்ப்பிருக்கிறதோ?  என்று குழம்பி குழம்பி தூங்காமல் புரண்டு புரண்டு படுத்து கடைசியில் எப்படியோ அன்று இரவு தூங்கினான் சோமு.

அடுத்த நாள், ஈவ்னிங்,  அதே நேரத்தில் வழக்கம்போல் காமினியை "ஜிம்" ல பார்த்தான். அவளோ, இன்று அவனுக்கு ஒரு "ஹாய்"கூட சொல்லாமல் வேண்டும் என்றே சோமுவைத் தவிர்த்துவிட்டு கண்டுக்காமல் திருப்பிக்கொண்டு போய்விட்டாள். அடுத்து ஒரு முறை அவன் லாக்கர்க்கு சொல்லும் வழியில் அவளை மறுபடியும் பார்க்க நேர்ந்தது. அப்போவும், அவனை  தவிர்த்து வேகமாக அவன் முன்னால் நடந்துபோனாள். அப்படி நடந்துபோகும்போது  காமினியின் பின்னழகு அவனை கேலி செய்வது போல் அழகாக நடனமாடிக்கொண்டே நகர்ந்தது. சோமுவால் அவள் ஆடைகளை கலைந்து அவளை நிர்வாணமாக நடக்கவிட்டு அவள் பின்னழகை மனக்கண்ணால் வேடிக்கை பார்க்காமல் இருக்கமுடியவில்லை .

பாவம் சோமு, அன்று இரவு, "சரி இதோட போய் தொலையிறா சனியன்,  நமக்குக் கிடைத்த  சுதந்திரம் பறிபோகாமல் இருக்கிறதே"னு காமினியை உதறித்தள்ளிவிட்டு  சந்தோஷப்படமுடியாமல் அடி முட்டாளாகிக்கொண்டு போனான். அதென்ன வென்று புரியவில்லை, அவனை அவள் தவிர்ப்பதால் அவள் இன்னும் அழகாகவும் கவர்ச்சியாகவும் தெரிந்தாள். தனிமையில் துணையில்லாமல் வாடும் அவனுக்கு தனாகவே அவனை நோக்கி வந்டஹ்  அவள் தேவைப்பட்டது.  படுக்கையில் படுத்த அவன் அவளை  தன் மனதில் கொண்டு வந்து ஒவ்வொரு ஆடையாகக் கலைந்து  நிர்வாணமாக்கி காமினி அழகை மறுபடியும் ரசிக்க ஆரம்பித்தான்.

அமுதம்போல் அவன் ஃபோன் இனிமையாக இசைத்தது

"ஹல்லோ?"

 காமினிதான்!

"what did you think? I am a whore or something, you bastard!" என்று கத்தினாள்.

"இல்லங்க.."

" Dont you ever hang up on me! Do you UNDERSTAND?"

"சாரிங்க, காமினி! நான் ரொம்பக் குழப்பத்தில் இருந்தேன்"

"என்ன குழப்பம்?"

"இல்லை திடீர்னு என்னைப் பத்தி எல்லாம் தெரிந்தது போல.. பேசினீங்க"

"நான் சைக்காலஜி டீச் பண்ணுறேன். அதான் என்னுடைய வேலை! மேலும் உங்க ஆத்துக்காரி உங்களப் பத்தி எல்லாத்தையும் என்னிடம் புட்டுப் புட்டு வச்சுட்டா"

" "

"Are you there?"

"Yes"

"நான் சொல்றதைக் கேளுங்க, சோமு!"

"சரிங்க"

"I know we are made for each other!"

"எப்படித் தெரியும்?"

"நான் இன்னைக்கு "ஜிம்" ல உங்களைக் கடந்து போனேன் இல்லை? நீங்க லாக்கர் ரூம் போகும்போது?"

"ஆமா?"

"பின்னால என்ன பண்ணினீங்க அப்போ?"

" "

"Did you look at my butt?"

" "

"Did you undress me and watched my naked butt in your fucking mind or not?"

" "

"உண்மையை சொல்லுடா, பொறுக்கி!"

"காமினி"

"வாட்?"

"உன்னை நான் மனசுக்குள்ளேயே வேறென்னவெல்லாம் செஞ்சேன்னு தெரியனுமா, உனக்கு?"

"யெஸ்"

"நாளைக்கு நைட் நீ வீட்டிலேதான் இருப்பியா?"

"ஆமா"

"உன் வீட்டிற்கு வந்து நானே செஞ்சு காட்டுறேன். சரியாடி? தேவடியா!'

"என்னால அவ்ளோ நேரம் பொறுமையா இருக்க முடியாது"

"நீ சைக்காலஜி டீச்சர்னு சொன்ன? எப்படியோ ஒரு நாள் சமாளி."
----------------------------

அடுத்த நாள் காலையில் வேலைக்குப் போகுமுன்  சோமு சீரியல் சாப்பிட்டுக்கொண்டு இருக்குந்தான்.. யாரோ பெல் அடிச்சாங்க. யோசனையுடன் கதவைத் திறந்தான்.

"டாடீ!" னு  ப்ரவீன் கத்தினான். அருகில் வித்யா நின்னுகொண்டிருந்தாள்.

ப்ரவீனை தூக்கி வைத்துக்கொண்டு,

"என்ன திடீர்னு?" என்றான் வித்யாவிடம்.

"அண்ணாவுக்கும், மன்னிக்கும் ரொம்ப பிரச்சினை. டெய்லி சண்டை போடுறா. டைவோர்ஸ் பண்ணிக்கப்போறாளாம்! அங்கே இருந்தால் ப்ரவீன் படிப்பும், மனசும் ரொம்ப  பாதிக்கப்படுது.."

"ஈவ்னிங் பேசலாமா? நான் இப்போ வேலைக்குப் போகனும்!" என்றான் சோமு.

"ஈவ்னிங் சீக்கிரம் வாங்கோ! நான் நெறையா பேசனும்"னு மிகவும் அன்பாகச் சொன்னாள், வித்யா!

வேலைக்குப் போக தன் சூட்கேஸை எடுத்துக்கொண்டு யோசனையுடன் காரில் அமர்ந்து புறப்பட்டான், சோமு!

-முற்றும்

வாசகர்களுக்கு: முடிவு பிடிக்கலைனா, நீங்களா கதையை இஷ்டம்போல முடித்துக் கொள்ளவும்.

8 comments:

yuvanika said...

ஐயோ வடை போச்சே

வருண் said...

**Unknown said...

ஐயோ வடை போச்சே

13 September 2012 1:39 PM**

எனக்கும் கஷ்டமாத்தான் இருக்கு. என்ன பண்ணுறது?

எல்லாம் அந்த பகவான் செயல்! :)))

yuvanika said...


அடர் மழை

மூடிய கார் கதவுகளுக்குள்

ஏஸியின் குளிர்

நிர்வாணமாய் கால் அகட்டி

தொங்கும் தந்தூரி சிக்கன்

மழைக்கு ஒதுங்கிய

முழுக்க நனைந்த வெண்ணுடை

டைட் ஸ்லீவ் பெண்

யார் கண்ணுக்கும்

தந்தூரி சிக்கன் தெரியவில்லை.

கேபிள் சங்கர்

சயின்டிஸ்ட் அண்ணே இந்த கவிதை புரிஞ்சா கொஞ்சம் விளக்கமா சொல்லுங்களேன்.

வருண் said...

எனக்கு சத்தியமா கவிதை புரியலை..

* இந்தக் கவிதை புரிஞ்சு என்ன ஆகப்போது இப்போ?

* பேசாமல் "நல்ல கவிதை" னு பொய் சொல்லிட்டு நழுவிட வேண்டியதுதான்.

அவரு என்னங்க சாப்பாட்டு கடையிலேதான் சிக்கன் மட்டன்னு சாப்பிட்டதை எல்லாம் எழுதுவாரு. (கடக்காரனுக, இவருடைய கமர்சியலுக்காக ஃப்ரியா சாப்பாடு போடுவானுகளானு என்னனு தெரியலை..)

இப்போப் பார்த்தால் கவிதையில் செத்த சிக்கன் ஒண்ணை அம்மனமாக்கி அழகு பார்க்கிறாரு? :(

வருண் said...

இதையும் நம்ம லூசுப்பயலுக, மகுடத்தில் ஏற்றி தமிழ்மணம் மகுடத்தை இழிவுபடுத்தாம விட்டாச் சரி!

ஆனா, நம்ம பய என்ன பண்ணுவானுக தெரியுமா?

இந்த பின்னூட்டத்தை பார்த்துப்புட்டுப் போயீ பொறுப்பா ஓட்டை குத்து குத்துனு குத்தி மகுடமேத்தி, அம்மனமா செத்துத் தொங்குற கோழிய எல்லார் பார்வைக்கும் கொண்டு வந்து காட்டிருவானுக! :(

yuvanika said...

என்ன வரவர சோ ஸ்டைலே பதில் சொல்றிங்க.
ஒஹ் அவரோட கவிதைலேயும் சிக்கனா பேசாம கவிதை தலைப்பை எண்டர் கவிதைகளுக்கு பதிலா ஈட்டர் கவிதைகள்ன்னு மாதிடலாமா.

yuvanika said...

என்ன வரவர சோ ஸ்டைலே பதில் சொல்றிங்க.
ஒஹ் அவரோட கவிதைலேயும் சிக்கனா பேசாம கவிதை தலைப்பை எண்டர் கவிதைகளுக்கு பதிலா ஈட்டர் கவிதைகள்ன்னு மாதிடலாமா.

வருண் said...

அவரு கவிதை, அவரு எண்டர் கவிதைனு சொல்லலாம், எக்ஸிட் கவிதைனு சொல்லலாம்..

நம்ம யாரு அவரு எப்படி தலைப்பு கொடுக்கிறதுனு சொல்ல?

அதெல்லாம் நல்லாயிருக்குமாங்க?

அதுவும் கவிதையும் புரியல. பேசாமல் ஒதுங்கிப் போயிடுறது தான் நமக்கு மரியாதை..

அந்த செத்த சிக்கன் அம்மனமா இருக்குனு ஏதோ பருவக்குமரி அம்மனமாயிருக்க மாரி வர்ணிக்கிறதுதான் ஒரு மாதிரியா இருக்கு! :(

நம்ம ஒரு ரசனைகெட்ட சென்மம்! அவரைச்சொல்லி என்ன செய்ய? :)