Friday, May 22, 2009

நக்கீரன் செய்தது பொறுக்கித்தனம் என்றால்?

பார்ப்பன பத்திரிக்கைகள்தான் நம்ம நாட்டை கெடுத்துவிட்டார்கள், மீடியாவை கையில் வைத்துக்கொண்டு பொய்யையும் புரட்டையும் எழுதி நாட்டைக் கெடுத்துவிட்டார்கள் என்றார்கள். நான் அதை நம்பினேன், அது ஓரளவுக்கு உண்மையும்கூட. இன்னைக்கு நாம என்ன செய்றோம்???

இன்று தமிழன் நடத்தும் பத்திரிக்கையான நக்கீரன், பிரபாகரன் சம்மந்தமாக பரபரப்பான "manipulated truth" (corrected after the author's concern) கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

http://naayakan.blogspot.com/2009/05/blog-post_3256.html

நக்கீரன் என்பது ஒரு மஞ்சள் பத்திரிக்கை, அதை ரொம்ப நம்ப முடியாது என்று நன்றாகத் தெரிந்த பதிவுலக விமர்சகர்கள் பலர், "ஜோடிக்கப்பட்ட பொய்" யாக இருக்கும் என்று தெரிந்தும், அதை வைத்து தான் எப்படி ஆதாயம் அடையலாம் என்று பொய் செய்தியையும் உண்மைபோல் எழுதி தன் பொழைப்பை நடத்திக்கொண்டார்கள்!

நக்கிரன் செய்தது பொறுக்கித்தனம் என்றால் இவர்கள் செய்தது என்ன??

தமிழ் ஊடகங்களும், பதிவுலகும் பொய் செய்தியை வைத்தே பிழைப்பு நடத்துகிறது! :((

BTW, I heartfully wish Prabhakaran is healthy and alive and shows up soon!

11 comments:

கே.என்.சிவராமன் said...

//பிரபாகரன் சம்மந்தமாக பொய் செய்தி கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.//

வருண்,

'சிதைவுகள்' தளத்தில், 'நக்கீரன்' பொய் செய்தி கொடுத்துள்ளதாக எங்குமே பைத்தியக்காரன் எங்குமே குறிப்பிடவில்லை. முடிந்தால் இன்னொரு முறை அந்தப்பதிவை வாசித்துப் பாருங்கள்.

தோழமையுடன்
பைத்தியக்காரன்

வருண் said...

***பிரபாகரன் இறந்துவிட்டதாக காட்சி ஊடகங்கள் படங்களை வெளியிட்டு கோடிக்கணக்கில் அள்ளியதற்கும்,

தமிழின உணர்வை மூலதனமாக வைத்து கல்லா கட்ட நினைக்கும் 'நக்கீரனு'க்கும் என்ன வித்தியாசம்?***

மன்னிக்கவும் பைத்தியக்காரன், நான் இதைத்தான் அப்படி சொன்னேன்!

கே.என்.சிவராமன் said...

வருண்,

உடனுக்குடன் பதிவை திருத்தியதற்கு நன்றி.

மொழி என்றுமே பாதரசம் போல பிடிபடாமல் வழுக்கக் கூடியது. அர்த்தங்கள் பலநேரங்களில் அநர்த்தங்களாவதுண்டு.

உங்கள் புரிதல் அப்படியிருந்தால், அது பைத்தியக்காரனின் மொழி குறைபாட்டையே உணர்த்துகிறது.

தோழமையுடன்
பைத்தியக்காரன்

வருண் said...

பைத்தியக்காரன் said...
வருண்,

உடனுக்குடன் பதிவை திருத்தியதற்கு நன்றி.

மொழி என்றுமே பாதரசம் போல பிடிபடாமல் வழுக்கக் கூடியது. அர்த்தங்கள் பலநேரங்களில் அநர்த்தங்களாவதுண்டு.

உங்கள் புரிதல் அப்படியிருந்தால், அது பைத்தியக்காரனின் மொழி குறைபாட்டையே உணர்த்துகிறது.

தோழமையுடன்
பைத்தியக்காரன்***

பைத்தியக்காரன்:

Thanks for the understanding. I am sorry about my "miswordings". I never meant to do so. I should have been careful when I am quoting others :) Take it easy! :)

Thanks for fixing me and for the piece of advice :)

வருண் said...

*** மாத்தையா said...
//நக்கிரன் செய்தது பொறுக்கித்தம் என்றால் இவர்கள் செய்தது என்ன??//

வேறு என்ன விபச்சாரம் தான். ***

:(
Mr. மாத்தையா! I agree with your point but I am sorry I have to remove your comment as part of your comment is very provocative and after all we dont know the truth, yet! Thanks :)

ராஜ நடராஜன் said...

vested interests of few diverts a noble cause.

http://urupudaathathu.blogspot.com/ said...

/////வருண் said...

*** மாத்தையா said...
//நக்கிரன் செய்தது பொறுக்கித்தம் என்றால் இவர்கள் செய்தது என்ன??//

வேறு என்ன விபச்சாரம் தான். ***

:(
Mr. மாத்தையா! I agree with your point but I am sorry I have to remove your comment as part of your comment is very provocative and after all we dont know the truth, yet! Thanks :)////


அப்போ வருண், இதுக்கு பேரு என்ன??

அவரோட கமெண்ட்ட அழித்ததாக கூறும் நீங்கள் அதை உங்கள் பதிலில் சொல்லுவது என்பதற்க்கு என்ன பெயர் என்று சொன்னால் , அறியாத என் அறிவு அறிந்துக்கொள்ளும்..

( என்ன நியாயம், என்ன தர்மம்??)

வருண் said...

உங்கள் வருகைக்கு நன்றி நடராஜன், குடுகுடுப்பை மற்றும் மாத்தையா :-)

குடுகுடுப்பை said...

வருண் said...

குடுகுடுப்பை:

நான் விமசகர்கள் "விபச்சாரம்" செய்கிறார்கள் எனப்தை ஒத்துக்கொள்கிறேன் என்றேன். அதுபோக அவர் எழுதிய இன்னொரு பாயிண்ட் தேவை இல்லாமல் இருந்தது. அதனால் அதை எடுத்துவிட்டேன்.

மாத்தையா புரிந்து கொள்ளுவார் என்று நம்புகிறேன்.

அந்த காமெண்ட் என்னிடம் சேவ் பண்ணி பத்திரமாக இருக்கு///


நான் எங்கே கமெண்ட் போட்டேன் , என் பெயர் ஏன் இங்கே தேவையில்லாமல்.

வருண் said...

***குடுகுடுப்பை said...
வருண் said...

குடுகுடுப்பை:

நான் விமசகர்கள் "விபச்சாரம்" செய்கிறார்கள் எனப்தை ஒத்துக்கொள்கிறேன் என்றேன். அதுபோக அவர் எழுதிய இன்னொரு பாயிண்ட் தேவை இல்லாமல் இருந்தது. அதனால் அதை எடுத்துவிட்டேன்.

மாத்தையா புரிந்து கொள்ளுவார் என்று நம்புகிறேன்.

அந்த காமெண்ட் என்னிடம் சேவ் பண்ணி பத்திரமாக இருக்கு///


நான் எங்கே கமெண்ட் போட்டேன் , என் பெயர் ஏன் இங்கே தேவையில்லாமல்.***


என் தவறுதான், அது உருப்படாதது அணிமா போல!!!

மன்னிச்சுக்கோங்க குடுகுடுப்பை!

நான் சரியா கவனிக்கலை :)

வருண் said...

****உருப்புடாதது_அணிமா said...
/////வருண் said...

*** மாத்தையா said...
//நக்கிரன் செய்தது பொறுக்கித்தம் என்றால் இவர்கள் செய்தது என்ன??//

வேறு என்ன விபச்சாரம் தான். ***

:(
Mr. மாத்தையா! I agree with your point but I am sorry I have to remove your comment as part of your comment is very provocative and after all we dont know the truth, yet! Thanks :)////


அப்போ வருண், இதுக்கு பேரு என்ன??

அவரோட கமெண்ட்ட அழித்ததாக கூறும் நீங்கள் அதை உங்கள் பதிலில் சொல்லுவது என்பதற்க்கு என்ன பெயர் என்று சொன்னால் , அறியாத என் அறிவு அறிந்துக்கொள்ளும்..

( என்ன நியாயம், என்ன தர்மம்??)***


உருப்புடாதது_அணிமா:

நான் விமசகர்கள் "விபச்சாரம்" செய்கிறார்கள் எனப்தை ஒத்துக்கொள்கிறேன் என்றேன். அதுபோக அவர் எழுதிய இன்னொரு பாயிண்ட் தேவை இல்லாமல் இருந்தது. அதனால் அதை எடுத்துவிட்டேன்.

மாத்தையா புரிந்து கொள்ளுவார் என்று நம்புகிறேன்.

அந்த காமெண்ட் என்னிடம் சேவ் பண்ணி பத்திரமாக இருக்கு