Monday, May 11, 2009

ஜெயலலிதாவின் இந்திய அமைதிப்படை புலிகளுக்கு எதிரி!

நம்ம தெய்வம் ஜெயலலிதா சொல்லி இருக்காங்க, "I would send the Indian Army to Sri Lanka to create a separate Eelam"

இதெல்லாம் எப்படி சாத்தியம்? உண்மையிலேயே என்ன ப்ளாட்? திராவிடன் உணர்ச்சிவசப்படுபவன். அதனால் அவன் சரியாக யோசிக்க முடிவதில்லை!

புலிகள் ஆதரவாளர்களுக்கு புரியவேண்டியது இதுதான்!

* அப்படி அனுப்பபடும் "இந்திய அமமதிப்படை" முதலில் புலிகளை ஒழிக்கும்!

* பிரபாகரனை இந்தியாவிடம் ஒப்படைக்கும்!

* பிறகு, மெதுவாகத்தான் இலங்கை ராணுவத்தை தாக்கும்!

இப்படி தாக்கும்போது உலக நாடுகள், வல்லரசுகள் இலங்கையை இந்தியா தாக்குவதை பார்த்து இந்தியாவை கண்டிக்கும்! இந்தியப்படை வல்லரசுகளுக்கு பயந்து பின் வாங்கும்! பாதிவேலையை வெற்றியுடன் முடித்து இந்திய அமைதிப்படை வெளிவரும்!

ஜெயலலிதாவின் "இந்த ப்ளாட்" ஆல் புலிகளும், பிரபாகரனும் ஒழிக்கப்படுவார்கள்.

இதை தெளிவாக புரியாமல் போடுங்கம்மா ஓட்டு ரெட்டை இலையப்பார்த்து என்று கோசம் போடுகிறார்கள் புலிகளின் ஆதரவாளர்கள்! என்ன பரிதாபம்! :( :(

5 comments:

அன்பு said...

varun rocks!!!

அன்பு said...

ஜெவுக்கு எப்படின்னாலும் லாபம் தான். பிரபாகரன் இறந்தாலும் லாபம், காங்கிரஸ் வென்றாலும் லாபம் தான், அம்மா ஜகஜ்ஜால கில்லாடி

வருண் said...

***புலிகேசி said...
ஜெவுக்கு எப்படின்னாலும் லாபம் தான். பிரபாகரன் இறந்தாலும் லாபம், காங்கிரஸ் வென்றாலும் லாபம் தான், அம்மா ஜகஜ்ஜால கில்லாடி***

அந்த அம்மா கில்லாடி என்பதைவிட, தமிழன் முட்டாள்! தமிழன் யோசிக்கத் தெரியாதவன்! ஏமாறவே பிறந்தவன் என்பேன் நான்!

மணிகண்டன் said...

ஜெயலலிதா பண்ணும் காமெடிய விட, நீங்க எழுதும் காமெடி ரொம்பவே ரசிக்கற மாதிரி இருக்கு ! :)-

வருண் said...

மணிகண்டன்,

நான் காமெடியெல்லாம் செய்யலைங்க, மணிகண்டன்!

அவர் சொல்றபடி, இந்திய அமைதிப்படை அனுப்பப்பட்டால், அதனுடைய விளைவு இதுதான்!