Tuesday, May 19, 2009

யார் சாவையும் வச்சு பொழைப்பு நடத்தும் விமர்சகர்கள்!

உலகத்திலேயே மிகக்கேவலமான ஈனப்பிறவி யார்னு பார்த்தால் கூட்டம் சேர்ப்பதற்காக யார் சாவை பற்றியும் கவலையோ, இரக்கமோ படாமல், எதையும் உண்மையோ பொய்யோ என்கிற எந்தவிதமான ஆராய்ச்சியோ செய்யாமல், மனசாட்சியோ, இதயமோ இல்லாமல் எதோ பெரிய மேதாவிகள் போல அரைவேக்காட்டுத்தனமாக "நம்பாதீங்க" "உயிரோடதான் இருக்கிறார்" என்று என்னத்தையாவது எழுதி தன் பதிவை படிக்கவைக்கும் இழிதொழில் செய்யும் சில விமர்சகர்கள்!

அரசியல்வாதி, நடிகர்கள், வேசிகள், மாமாக்கள்கூட பரவாயில்லை சில விமர்சகர்களின் சமீபத்து பதிவுகளை பார்க்கும்போது :( .

இவர்களுக்கு மனசாட்சியோ, உண்மையான உணர்வுகளோ, இரக்கமோ, எதுவுமே கிடையாது! எதாவது ஒரு கவர்ச்சியான தலைப்புக்கொடுத்து இவர்கள் பொழைப்பை ஓட்டனும்! என்ன ஒரு இழிபிறவிகள் இன்றைய விமர்சகர்கள்! :(

5 comments:

அன்பு said...
This comment has been removed by the author.
அன்பு said...

அவனுக உலகத்துல இருக்கும் எல்லா தலைவனையும் கடிச்சு குதறுவானுக அவனுக தலைவன சொன்னா மட்டும் தூக்கிட்டு வந்துருவானுக

வருண் said...

****மாத்தையா said...
அவனுக உலகத்துல இருக்கும் எல்லா தலைவனையும் கடிச்சு குதறுவானுக அவனுக தலைவன சொன்னா மட்டும் தூக்கிட்டு வந்துருவானுக****

:(

உண்மை என்ற வார்த்தைக்கே அர்த்தம் தெரிவதில்லை. :(

எதை வைத்து இன்னைக்க்கு பொழைப்பு ஓட்டலாம் னு வராங்க!

நாளைக்கு இவர்கள் சொல்வதெல்லாம் பொய் என்று ஆனாலும் கவலை இல்லை! :(

யட்சன்... said...

வருண்...

கடந்த இரு தினங்களாகவே தமிழக அரசியல் வாதிகளின் மௌனத்தின் பின்னே ஏதோவொரு கனமான அர்த்தமிருப்பது போலவே நினைக்கத் தோன்றுகிறது.

இம்மாதிரியான சூழ்நிலைகளில் கதறியழுது படம் காட்டுவதில் வல்லவரான வைக்கோ கூட அழுத்தமான மௌனத்துடன் இருக்கிறார்.

சீமான் மாதிரியான சினிமா ஜிகினாக்கள் கூட மௌனிக்கின்றன...

கலைஞர் செய்திகள் உறுதியானவை அல்ல என்கிற தொனியில் பேட்டி தருகிறார்.....

இந்த கனத்த மௌனத்தின் மொழி பெயர்ப்பாகக் கூட அந்த பதிவுகளை குறிப்பிட்ட சில பதிவர்கள் இட்டிருக்கலாம்.

வருண் said...

யட்சன்!

நீங்க சொல்வது உண்மைதான், மெளனமாக இருக்க வேண்டியதான் நாம் செய்ய வேண்டியது.

Speculations with a well-wish is fine as well.

I am afraid few are just using this specualtion for their own benefit/advantage. It really bothers me. :( That is why I wrote this.

If they are not and, that I am only just imagining, then I am always ready to offer my apologies!