Wednesday, March 9, 2011

ஒருவேளை என்னை கற்பழிச்சுட்டாரா? (18 + மட்டும்)

அஷோக் புறப்பட்டுப் போயி 15 நிமிடங்கள் ஆனபிறகும் வசந்தா படுக்கையில் நிர்வாணமாகக் கிடந்தாள்! ஒரு பக்கம் அவளுக்கு அவள் மேலேயே கோபமாகவும் எரிச்சலாகவும் வந்தது. இன்னொரு பக்கம் இன்பகரமான அனுபவமாக இருந்தது. போயும் போயும் இன்னொருமுறை இந்த ஆளுகூடவா செஞ்சோம்? அவன் தான் மிருகம்! நான் என்ன ஜென்மம்? ஒருவேளை ரொம்ப நாள் செக்ஸ் வச்சுக்காதனாலே நானும் "செக்ஸ் ஸ்டார்வ்டா" இருந்தேனா? ஏன் இப்படி சரினு சொன்னேன்? நான் எங்கே சரினு சொன்னேன்? நான் பேசவே இல்லையே? தள்ளிப்போயிருக்கலாமே?

ஒருவேளை என்னை கற்பழிச்சுட்டாரா இந்த ஆளு? கற்பழிச்சா இதுபோல் இரண்டுமுறை உச்சமடைய முடியுமா? அவர் கற்பழிக்கும்போது முண்டமாக நான் என்ன ஜடம் மாதிரியா கெடந்தேன்? நல்லாத்தானே என்னை மறந்து அனுபவிச்சேன்! அவனுக்குத்தான் தெரியும் என் வண்டவாளம் எல்லாம்? மனசுக்குள்ளேயே சிரிச்ச்சிருப்பானோ? எனக்கு அவனை அறவே பிடிக்கலைனா அவன் தொடுவதை, அவன் முத்தத்தை ஏன் என்னால் நிறுத்தமுடியவில்லை?. ஒருவேளை இன்னும் அவனை எனக்குப் பிடிக்குதா? ஒருவேளை செக்ஸ் வச்சுக்க மட்டும் பிடிக்குதா?

அஷோக் எல்லாம் ப்ளான் பண்ணித்தான் வந்தானா? இதுக்காகத்தான் ரேணுகா இல்லாத நேரம் வந்தானா? ரேணுகா இல்லைனு தெரிஞ்சுதான் வந்தானா இந்தப் பொறுக்கி? அதுவும் பகல்ல? மெதுவாக எழுந்து பாத்ரூம் உள்ளே போய் ஷவர் ஆண்பண்ணி குளித்தாள் வசந்தா.

அவள் சிந்தனைகள் தொடர்ந்தன..

ஒரு வேளை எனக்கு மட்டும்தான் அவனை சுத்தமாகப் பிடிக்கவில்லையா?. சுத்தமாப் பிடிக்கலைனா இப்போ எப்படி? அவன் இழுவைக்கு சரினு சொன்னேன்? இன்னும் இந்தாளு என்னைக் காதலிக்கிறானா? காதலா? இல்லை இல்லை காமலிக்கிறானா? ஐ மீன் காமுற ஆசைப்படுறானா? நான் இன்னும் கவர்ச்சியா இருக்கேனா? என்னை பிடிக்கலைனா எப்படிஉடனே ரெடி ஆவான்? காண்டம் யூஸ் பண்ணினானா? அதுவும் கொண்டுவந்திருந்தானா? எனக்கும் அவனைப் பிடிக்குதா? இல்லை அவன் கொடுக்கிற செக்ஸ் மட்டும்தான் பிடிக்கிதா? எப்படி அவனை இந்தளவுக்கு அனுமதிச்சேன்? நான் என்ன இந்த வயதில் செக்ஸ்க்கு இவ்ளோ அடிமையா? ஒருவேளை அவனுக்கும் இவளை எப்படி சரிக்கட்டுறதுனு சரியாத் தெரிந்து இருக்குமோ? நான் ஹார்னியா இருக்கேன்னு தெரிந்துதான் என்னைத் தொட்டானா? 17 வருட அனுபவமாச்சே? அதனால்தான் ஈஸியா கவுத்திட்டானா? பொறுக்கி!

குளிச்சுட்டு ட்ரஸ் பண்ணிட்டு வெளியே வந்தாள் வசந்தா. ஃபோன் அடிச்சது. அவன்ந்தான்!

“என்ன வேணும், அஷோக்?” என்று எரிந்து விழுந்தாள்.

“ஒண்ணுமில்ல..”

“Then why the fuck are you calling me?”

“hey..It was an accident”

“What was?”

“Never mind”

“Tell me, what was an accident?”

“You know what I meant? Whatever happened today..”

“You bastard!”

“Why didn't you tell me “No”?

“You blame me for that too! I hate you!”

“So do I. But I must tell you this..you are fucking hot still! I could not resist doing you.”

“You bastard! You know what you did? YOU RAPED ME!”

“But you enjoyed every second of it! May be talk to your lawyer about this too”

“You filthy bastard!”

"Check your message!"

"Fuck you!"

"Deal!"

கடந்த ஆறு மாதமாக வசந்தாவும் அஷோக்கும் 'separated". Marital பிரச்சினைகள். கருத்து வேறுபாடு, ஈகோ, உன் அம்மா பெருசா என் அம்மா பெருசா.. அது இதுனு கொஞ்சம் கொஞ்சமா ஆரம்பிச்சு வளர்ந்து ஒருவரை ஒருவர் வெறுக்க ஆரம்பிச்சுட்டாங்க! அஷோக் வசந்தாவை வெறுத்தான்னு சொல்ல முடியாது. கிஸ் பண்ன மட்டும்தான் அவள் வாய் பிடிச்சது, அதிலிருந்து வரும் வார்த்தைகள் பிடிக்கலை அவனுக்கு! செய்றதை எல்லாம் செஞ்சுட்டு மன்னிப்புக் கேக்கிற ஜென்மம் அவன்!

வசந்தா, அவனை டைவோர்ஸ் செய்வதற்காக லாயரைப் பார்த்துப் பேசிக்கொண்டிருந்தாள். ரொம்ப ஸ்லோவாகத்தான் எல்லாம் மூவ் ஆச்சு..வசந்தாவுக்கு மறு கல்யாணம் எல்லாம் செய்றதா ஒண்ணும் ப்ளான் இல்லை. எல்லா ஆம்பளைகளும் ஒண்ணுதான்! மறுகல்யாணம்னா ஏதாவது ஒரு நல்ல "பொண்ணா" பார்த்துத்தான் செஞ்சிக்க வேண்டியதுதான். யாரு சொன்னா ஒரு பொண்ணு இன்னொரு பொண்ணை செக்ஸுவலாக திருப்திப் படுத்த முடியாதுனு?

அவர்களுக்கு ஒரே ஒரு பெண்ணுதான். ரேணுகா இப்போ ஹைஸ்கூல் sophomore படித்துக்கொண்டிருக்கிறாள். இப்போ ஏதோ ஒரு கேம்ப் போயிருக்காள். இருவருக்கும் கருத்து வேறுபாடு வராத ஒரே விசயம் ரேணுகா சம்மந்தப்பட்டது மட்டும்தான். அஷோக் நிச்சயமாக ஒரு அல்ல அப்பாதான். பிரச்சினைகள் வலுத்தவுடன் அஷோக் ஒரு அப்பார்ட்மெண்ட்க்கு மூவ் அவுட் பண்ணிப்போயி ரொம்ப நாளாச்சு. இருந்தாலும் ரேணுகா சம்மந்தமாக அடிக்கடி வருவான். இந்த முறையும் அது சம்மந்தமாக்த்தான் வந்தான்..இல்லை அதை சாக்குச் சொல்லி வந்தான்..

அஷோக்கு டைவோர்ஸ்ல இஷ்டமில்லையாம்! இவளோட சேர்ந்து வாழவும் இஷ்டமில்லையாம்! மறுகல்யாணம் செய்யவும் இஷ்டமில்லையாம்! "உனக்கு டைவோர்ஸ் வேணும்னா போய் லாயரைப் பார்த்துப் பேசு"னு அவளிடமே விட்டுவிட்டான். இன்னொரு நாள் சண்டையில், சரி நான் மூவ்அவ்ட் பணணிக்கிறேன் என்னால இங்கே வாழ முடியாது! னு சொல்லி வெளியே போயிட்டான். ரேணுகாவுக்கு எதைப்பத்தியும் கவலையில்லை! டெய்லி சண்டை போடுற அம்மா அப்பாவுக்கு பிரிந்து இருக்கிற அப்பா அம்மா பரவாயில்லைனு தோனுச்சு அவளுக்கு.

மெசேஜை செக் பண்ணினாள், வசந்தா..

"ஹேய்.. நான் அந்த மாதிரி நெனைப்பில் வரலை.. அந்த ஃபைலை உன் உதவியோட தேடும்போது உன் கண்னில் எதார்த்தமா என் கை பட்டதும் என்னனு பார்க்கத்தான் உன் பக்கத்தில் மிக அருகில் வந்தேன். உன் உதட்டைப் பார்த்ததும் என்னால் கிஸ் பண்ணாமல் இருக்க முடியலை.. அப்புறம் என்னால எதையும் கட்டுப்படுத்த முடியலை.. நீ ஒதுங்கி இருந்தால் நான் நிறுத்தி இருப்பேன். நீ பேசவும் இல்லையா? அதனால் என்னால நிறுத்த முடியலை.. கோவிச்சுசுக்காதே, நீ இந்த வயசுலயும் நிர்வாணமா இருக்கும்போது ரொம்ப அழகா இருக்க.. கொஞ்ச நாளா ரெகுலரா வொர்க் அவுட் பண்ணுறியா என்ன? இல்ல.. போனமுறைக்கு இப்போ உடம்பு ரொம்ப ஃபிட்டா இருந்தது..I must say, I enjoyed more than the first night we had..Just wanted to tell you..I did not feel sorry for what I did.."

"You son of a bitch!" னு புன்னகைத்தாள் வசந்தா.

15 comments:

SUREஷ்(பழனியிலிருந்து) said...

நல்ல குடும்ப கதை தல..,

நல்ல குடும்ப கதை தல...


நல்ல குடும்ப கதை தல..,

SUREஷ்(பழனியிலிருந்து) said...

மூனு வரியையும் தனித்தனியே வேற வேற இடைவெளிவிட்டு டைப் செய்தேன்..,


ஒரே மாதிரி வந்துவிட்டது

SUREஷ்(பழனியிலிருந்து) said...

பெண் கதாபாத்திரம் மட்டும் கெட்ட வார்த்தை பேசுவதில் ஏதாவது உள்குத்து இருக்கிறதா தல

Anonymous said...

நன்றாக இருந்தது கதை.

வருண் said...

***வீராங்கன் said...

நல்ல குடும்ப கதை தல..,

9 March 2011 8:26 AM

---------
Blogger வீராங்கன் said...

மூனு வரியையும் தனித்தனியே வேற வேற இடைவெளிவிட்டு டைப் செய்தேன்..,


ஒரே மாதிரி வந்துவிட்டது

9 March 2011 8:27 AM

-----------------
Blogger வீராங்கன் said...

பெண் கதாபாத்திரம் மட்டும் கெட்ட வார்த்தை பேசுவதில் ஏதாவது உள்குத்து இருக்கிறதா தல

9 March 2011 8:46 AM***

வாங்க தல சுரேஷ்!

என்ன இப்படி கதைக்கு விமர்சனம்னு எழுஹ்டி கண்ணா பின்னானு ப்ரமோட் பண்ணிட்டீங்க!!!

நன்றி :)

ஆமா தல, பெண்களுக்கு கற்பனைக் கதையிலாவது இது போல் சுதந்திரம் கொடுத்து "ரசிக்கலாம்" னுதான்! :)

வருண் said...

***maanangettatamilan said...

நன்றாக இருந்தது கதை.

9 March 2011 9:14 AM**

நன்றிங்க, மா தமிழரே! :)

டக்கால்டி said...

நல்லா இருக்கு. முடிவு என்ன ஆச்சுங்க..டைவர்ஸ் வாங்கினாங்களா இல்ல ஒன்னு சேர்ந்துட்டாங்களா?

ILA (a) இளா said...

Nice

குடுகுடுப்பை said...

நீங்களே ஒரு பெண், ஆண் பேரில எழுதுறாங்கன்னு ஊர்ல பேசிக்கிறாங்க, ஆனா நான் நம்பலீங்க.

வருண் said...

***டக்கால்டி said...

நல்லா இருக்கு. முடிவு என்ன ஆச்சுங்க..டைவர்ஸ் வாங்கினாங்களா இல்ல ஒன்னு சேர்ந்துட்டாங்களா?

9 March 2011 11:40 AM**

வசந்தா யோசிச்சுக்கிட்டு இருக்காங்களாம்! :)

வருண் said...

***Blogger ILA(@)இளா said...

Nice

9 March 2011 12:45 PM**

நன்றி, இளா :)

வருண் said...

***குடுகுடுப்பை said...

நீங்களே ஒரு பெண், ஆண் பேரில எழுதுறாங்கன்னு ஊர்ல பேசிக்கிறாங்க,

9 March 2011 1:25 PM***

இதுவேறயா? :)

***ஆனா நான் நம்பலீங்க.**

நீங்க புத்திசாலி, கு கு. :)

குடுகுடுப்பை said...

நீங்க புத்திசாலி, கு கு. :)
//

இப்படி நீங்க சொன்னா ஊரே சிரிக்கும்

வருண் said...

***குடுகுடுப்பை said...

நீங்க புத்திசாலி, கு கு. :)
//

இப்படி நீங்க சொன்னா ஊரே சிரிக்கும்

10 March 2011 10:23 AM**

ஊரைத் தூக்கி ஒடப்புல போடுங்க, கு கு. இந்த விசயத்தில் உண்மை ஊருக்குத் தெரியுமா எனக்குத் தெரியுமா? சொல்லுங்க! :)

மயில் றெக்க said...

feel good