Sunday, March 27, 2011

அண்ணாவின் ஆவி பேசியது! விஜய்காந்து உளறல்!

நம்ம கேப்பிட்டனு இது மாதிரி ஒரு முழு முட்டாளா இருக்கும்னு நான் நெனைக்கவே இல்லை! அண்ணா ஆவி இதைத்தேடி வந்து ஆத்தா பின்னால் போ நு சொல்லுச்சாம்! அதான் ஆத்ததாவுக்கு கொடை பிடிக்குதாம்! சட்டமன்ற தேர்தலில் பிரச்சாரம் பண்ணுறேன்னு அண்ணா ஆவி வந்துச்சு அது இதுனு கதைவிட்டுக்கிட்டு திரியுது மூதேவி! மொதல்ல எம் சி ஆர்! இப்போ அண்ணா! நாளைக்கு பெரியார் ஆவி வரும்போல. ஆனா பெரியார் ஆவி வந்து “உளறாதே முண்டம்”னு விஜய்காந்தைத் திட்டத்தான் வரும்!

“கேப்பிட்ட”னு பேரை பிடிச்சு தொங்கயிலேயே நெனைச்சேன் இது கொஞ்சம் மறை கழண்ட கேசுனு! கேப்டன் பிரபாகரன்ல நடிச்சது சரி! மக்கள் இவரை கேப்பிட்டனு சொல்றதுகூட ஓ கே! ஆனால் இது பண்ணூற கூத்து என்னனா இவருடைய சொத்து, வியாபாரம் எல்லா எழவுக்கும் “கேப்பிட்டன்”னு பேர் வச்சுக்கிறது.

சொத்து மதிப்பு 43 கோடியாம்! வருமான வரி பாக்கி 7 கோடிக்கு மேலே! பாவம் வருமான வரி கட்ட முடியாத அளவுக்கு கஷ்டப்படுகிறார்!

விஜய்காந்து மாதிரி ஆவியோட பேசுற லூசுகள்தான் தமிழ்நாட்டை ஆளத்துடிக்குதுக!

9 comments:

Unknown said...

விடுங்க மப்பு அதிகமா ஏறுனாலே அப்படித்தான் ஹிஹி!

பொன் மாலை பொழுது said...

இந்தமாதிரி ஆளுங்களுக்கும் காவடி எடுக்க இங்க ஒன்னும் கூட்டம் குறைவும் இல்லையே!அவர்களை எதால் அடிப்பது?
திருந்தாத ஜென்மங்கள்.

ராஜ நடராஜன் said...

40 வருசமா புளுகுறத கேட்குறதுக்கே தமிழகம் முழுவதும் ஆட்கள் இருக்கும் போது இவரு புளுகுக்கும் ஆட்கள் கிடைக்க மாட்டாங்களா என்ன?

வருண் said...

***விக்கி உலகம் said...

விடுங்க மப்பு அதிகமா ஏறுனாலே அப்படித்தான் ஹிஹி!

27 March 2011 7:21 AM***

அப்படித்தான் தோனுது போங்க! :)

வருண் said...

***Blogger sammil said...

விஜயகாந்தை துரத்திய அண்ணாவின் ஆவி!

27 March 2011 8:30 AM***

நல்ல நகைச்சுவையா எழுதி இருக்கீங்க, நண்பரே. தொடுப்புக்கு நன்றி :)

வருண் said...

***கக்கு - மாணிக்கம் said...

இந்தமாதிரி ஆளுங்களுக்கும் காவடி எடுக்க இங்க ஒன்னும் கூட்டம் குறைவும் இல்லையே!அவர்களை எதால் அடிப்பது?
திருந்தாத ஜென்மங்கள்.

27 March 2011 9:28 AM***

பதிவுலகத்திலேயே இந்த மாதிரி லூசுக்கு நெறைய சப்போர்ட் இருக்குங்க :(

வருண் said...

***ராஜ நடராஜன் said...

40 வருசமா புளுகுறத கேட்குறதுக்கே தமிழகம் முழுவதும் ஆட்கள் இருக்கும் போது இவரு புளுகுக்கும் ஆட்கள் கிடைக்க மாட்டாங்களா என்ன?

27 March 2011 1:08 PM***

யாரு கெடைக்க மாட்டாங்கனு சொன்னா? பதிவுலகிலேயே நெறையப் பேரு அண்ணா ஆவியோட இந்த லூசு பேசியதை நம்பத் தயாரா இருக்காங்க

hitechramesh said...

only in tamilnadu...we ready to hear anything from anybody like the vijaykannth's one.

Tamil's are always mad about their cine hero's than real ones.

but choices are not get support from shortminded media people

புதிய பாமரன் said...

என்னதான் 'ப்ராக்டிஸ்' பண்ணினாலும், அந்த 'கேப்டன்'கிற வார்த்தை சொல்ல தடுமற்றமாயிருக்கிறது. படிக்காத பாமரர்கள் சொல்வதற்குச் சுலபமாக 'கோட்டான்' என்று பெயர் மாற்றிக்கொண்டால், சுலபமாக மக்களிடம் 'ரீச்' ஆகிவிடுவார். பெரியார்தான் கனவில் வந்து இப்படி பெயர் மாற்றம் செய்யச் சொன்னார் என்று கூறிவிட்டால், நம்புவது இன்னும் சுலபம். வாழ்க கோட்டான் அவர்கள்...!