Thursday, March 31, 2011

விஜய்காந்து நெசம்மாவே தன் வேட்பாளரை அடிச்சாரா?!!

எதிர்க்கட்சிக்காரன் எவனாவது பாஸ்கரனை அனுகி, உனக்கு 10 கோடி தறேன்னு, " விஜய்காந்து கோபம் வந்து உன்னை அடிச்சான் னு உண்மையை ஒரு போலிஸ் ஸ்டேஷன்ல கம்ப்ளய்ன் பண்ணு" விலை பேசி அதற்கு பாஸ்கரன் சரி என்றால், விஜய்காந்து அரசியல் வாழக்கை இன்றோடு ஒரு முடிவுக்கு வந்துவிடும்!

எத்தனைகோடி நஷ்ட ஈடு விஜய்காந்திடம் பெற்றாரோ அந்த அடிவாங்கிய பாஸ்கரன்? விஜய்காந்திடம் வாங்கிய அந்த நாலு அடிக்கு குறைந்தது நாலு கோடியாவது வாங்கி இருப்பார்!

மொதல்ல விஜய்காந்து அவரோட வேட்பாளர் “பாண்டியனை” (பாஸ்கரனை) அடிச்சான்னு சொன்னதும் நான் நெஜம்மாவே நம்பலை! சும்மா விஜய்காந்துமேலே உள்ள கெட்ட எண்ணத்திலே இவரை வச்சு காமெடி பண்ணுறானுகனுதான் சத்தியமா நெனச்சேன். ஆனால், அந்த வீடியோ மட்டுமல்லாமல், விஜய்காந்தே நான் அடிச்சேன்னு சொல்ற ஆளு மஹாராஜரா ஆகிவிடுவார்னு பிதற்றிப் பூசி மொளுகுவதைப் பார்த்தால், இவன் அடிச்சான்கிறதை நம்பாமல் இருக்க முடியலை!

சிறுகுழந்தைகளை, தான் பெற்ற பிள்ளைகள் தவறு செய்யும்போது அடிப்பதே தவறு! அப்படியிருக்கும்போது தன்னால் (இந்த ஆளுதானே வேட்பாளரை தேர்ந்தெடுத்தது) தரமான ஆள் என்று தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு வேட்பாளரை தொடுவதே மிகப்பெரிய தவறு. இந்த ஆளு என்னப்பா உண்மையிலேயே பப்ளில் மத்தியில் இப்படி அடிச்சு இருக்கான்!! கைநீட்டி அடிக்கும் விஜய்காந்துபோல ஒரு கீழ்த்தரமான ஆளுக்கு என்ன மரியாதை வேண்டிக்கிடக்கு?

மேதாவி சோ ராமசாமி என்னவோ விஜய்காந்து தன் வேட்பாளரை அடிச்சா தப்பு இல்லைனு சொன்னதாகச் சொன்னார்கள். சோ ராமசாமிக்கு என்ன மறை கழண்டுருச்சா? திமுக ஆட்சி ஒழியனும் என்பதற்காக இவன் என்ன வேணா பேசலாமா? ஒரு வேட்பாளரை மக்கள் முன்னிலையில் அடிச்சதை எப்படி தவறில்லைனு சொல்ல முடியும்?

ஆமா, விஜய்காந்தை, வடிவேலு தரமற்றுப் பேசியவைகளை விமர்சனம் செய்த மேதாவிகள் இப்போ அநாகரிகமாக நடந்த முட்டாள் விஜய்காந்தை கண்டிக்க முன்வரவில்லையே, அது ஏன்?

பதிவுலகில் உள்ள சாதாரண அதிமுக ஜால்ரக்கள், விஜய்காந்து ஜால்ராக்கள் எல்லாம் விஜய்காந்தின் இந்த கிழ்த்தரமான செயலை பார்த்துக்கிட்டு என்னமோ ஒண்ணுமே நடக்காத மாதிரி பொத்திக்கிட்டு இருக்கார்கள்! பதிவுலகில் இஷ்டத்துக்கு நியாயம் பேசும் இவர்களே இப்படி பெரிய அரசியல்வாதிபோல் நடந்துகொள்ளும்போது பல ஆண்டுகள் அரசியலில் புரண்டவர்கள் எப்படி எல்லாத்தையும் உதிர்த்துவிட்டு இருப்பார்கள் என்று விளங்குது!


Wednesday, March 30, 2011

வினவு! ஸ்ரீலங்கா வெல்லட்டும்னு வாழ்த்திப்புடாதீங்க பாவம்!

நல்லா விளையாடிக்கொண்டு இருந்த பாகிஸ்தான் அணியை ஒப்பேத்திப்புட்டாங்க நம்ம வினவும், ரவிசங்கரும், தரித்திரமாப் பேசி (எழுதி)! க்ரிக்கெட்டே பிடிக்காத பதிவர்களையும் உசுப்பி விட்டு, க்ரிக்கட்டை இன்னும் வளர்த்த பெருமை நம்ம வினவுக்குத்தான் சேரும்!

ஆனால், வினவு குழு பெரிய ஆமையா இருப்பாங்க போல இருக்கு! யாரையாவது வாழ்த்தினால் அவங்க நாசமாப்போயிடுவானுக போல! பாவம் பாகிஸ்தான் அணி இந்த அரவிசங்கர் வாயில விழுந்து தோத்துப்போயிடாங்க. ஏன்ப்பா வாய வச்சுக்கிட்டு சும்மா இருக்க மாட்டீங்களா?

என்னவோ தேசப்பற்றை வளக்கிறாங்களாம்! தமிழகர்களை இழிவுபடுத்திய ஜெயராமுக்கு அன்னைக்கு வக்காலத்து! இது தமிழ்ப் பற்றை வளர்க்கிற லட்சணம்! இன்னைக்கு இந்த தேசதுரோகிகள், நல்லா ஆடிக்கிட்டு இருந்த பாகிஸ்தானை வெல்லுங்கள் னு வாழ்த்தி நல்ல ஒரு அணியை தோல்விடைய வச்சுட்டானுக!

ஒரு போட்டினா வெற்றி தோல்வி சாதாரணம்னு எல்லாருக்கும் தெரியும். க்ரிக்கெட்டோ, கோழிச்சண்டையோ தன் நாடு ஜெயிக்கனும்னு நெனைக்கிறவந்தான் உண்மையான தேசபக்தன்.

வினவு! தயவு செய்து, ஸ்ரீலங்காவை வெல்லட்டும்னு மட்டும் வாழ்த்திப் புடாதீங்க! அவங்க அணியும் தோத்துப் போயிடும்! உங்க எண்ணங்கள் கேவலமாக இருந்தால் இப்படித்தான் ஆகும்!


Monday, March 28, 2011

வினவு என்னும் கைக்கூலிகளுக்கு நாட்டுப்பற்றைக் காட்டுங்க!

இவனுகளுக்குத்தான் நாட்டுப்பற்றுனா என்னனு தெரியுமா? என்னவோ இந்திய ஆர்மில வேலை செய்து போயி தினமும் சண்டைபோட்டு உயிரை இழக்கிற மாதிரி பேசுதுக இந்த கீ போர்ட்ல வீரம் காட்டும் அரைவேக்காடுகள்!

இவனுகள் மூஞ்சில அறையிறாப்பிலே “பாக்கிஸ்தான் வெல்லட்டும்” நு இவனுக என்னவோ பெரிய புடுங்கிகள் மாதிரி லாஜிக் பேசி உளறி இருக்க பதிவுக்கு முதலில் எல்லாரும் ஒரு மைனஸ் ஓட்டுப்போடுங்கப்பா! நன்றி!

Sunday, March 27, 2011

அண்ணாவின் ஆவி பேசியது! விஜய்காந்து உளறல்!

நம்ம கேப்பிட்டனு இது மாதிரி ஒரு முழு முட்டாளா இருக்கும்னு நான் நெனைக்கவே இல்லை! அண்ணா ஆவி இதைத்தேடி வந்து ஆத்தா பின்னால் போ நு சொல்லுச்சாம்! அதான் ஆத்ததாவுக்கு கொடை பிடிக்குதாம்! சட்டமன்ற தேர்தலில் பிரச்சாரம் பண்ணுறேன்னு அண்ணா ஆவி வந்துச்சு அது இதுனு கதைவிட்டுக்கிட்டு திரியுது மூதேவி! மொதல்ல எம் சி ஆர்! இப்போ அண்ணா! நாளைக்கு பெரியார் ஆவி வரும்போல. ஆனா பெரியார் ஆவி வந்து “உளறாதே முண்டம்”னு விஜய்காந்தைத் திட்டத்தான் வரும்!

“கேப்பிட்ட”னு பேரை பிடிச்சு தொங்கயிலேயே நெனைச்சேன் இது கொஞ்சம் மறை கழண்ட கேசுனு! கேப்டன் பிரபாகரன்ல நடிச்சது சரி! மக்கள் இவரை கேப்பிட்டனு சொல்றதுகூட ஓ கே! ஆனால் இது பண்ணூற கூத்து என்னனா இவருடைய சொத்து, வியாபாரம் எல்லா எழவுக்கும் “கேப்பிட்டன்”னு பேர் வச்சுக்கிறது.

சொத்து மதிப்பு 43 கோடியாம்! வருமான வரி பாக்கி 7 கோடிக்கு மேலே! பாவம் வருமான வரி கட்ட முடியாத அளவுக்கு கஷ்டப்படுகிறார்!

விஜய்காந்து மாதிரி ஆவியோட பேசுற லூசுகள்தான் தமிழ்நாட்டை ஆளத்துடிக்குதுக!

Friday, March 25, 2011

கருணாநிதியை காப்பியடிக்கும் ஜெயா!

2006 சட்டமன்ற தேர்தலில், திமுக தேர்தல் அறிக்கையில் மக்களுக்கு டி வி கொடுப்போம், அரிசி கொடுப்போம் என்று சொல்லி தேர்தல் அறிக்கையை திமுக விடும்போது, ஆத்தா என்னென்னவோ சொல்லி அதை கேலி, நக்கல், க்ரிட்டிசைஸ் பண்ணியது. ஆனால் இது கெட்ட நேரமோ என்னவோ ஏழைமக்கள் அதை நம்பித்தானோ என்னவோ திமுகவுக்கு ஓட்டைப் போட்டுவிட்டார்கள்.

இந்தமுறை ஆத்தாவோட தேர்தல் அறிக்கை, திமுக வின் ஐடியாவை காப்பியடிச்சது போலே கேவலமா இருக்கு!

சமீபத்தில் அண்ணாச்சி சீமான் என்ன சொல்லியிருக்குனா..

திமுகவின் தேர்தல் அறிக்கைகள் குறித்து...

தமிழர்களைப் பிச்சைக்காரர்களாக்குவதை மட்டுமே பிரதானமாகக் கொண்டு இந்த தேர்தல் அறிக்கைகள் தயாரிக்கப்படுகின்றன. சாப்பாடு, வீடு, துணி, கட்டிக்க பொண்டாட்டி என எல்லாமே இலவசம்... எல்லாமே பிச்சையாகக் கிடைக்கிறது தமிழனுக்கு. இதுவா தொலைநோக்குப் பார்வை? இலவசங்கள் என்று ஒழிகின்றனவோ அன்றுதான் நாடு உருப்படும். கல்வி, வேலைவாய்ப்பை முறையாகத் தாருங்கள். நாடு மற்ற வசதிகளை தானாகவே பெற்றுக் கொள்ளும். ஒரு பக்கம் நாட்டின் கடன் ஏறிக் கொண்டே போகிறது. இவர்கள் இலவசங்களை அடுக்கிக் கொண்டு போகிறார்கள். கடன் வாங்கி இலவசங்களைத் தருவது ஒரு பிழைப்பா?", என்றார் ஆவேசமாக.

ஆத்தா செயாவும் நெறையா இலவசமா கொடுக்குறாங்களாமில்ல?. அது தெரியாதா இந்த முண்டத்துக்கு??

BBC News India : Jaya’s freebies: Comp, gold, mineral water….

politicion jayaChennai(BBC News Blog ): Taking the war of freebies to a new high, AIADMK manifesto for April 13 Assembly elections on Thursday promised twenty kg of free of charge rice for ration-card holders, laptops for students from classes XI, free enthusiasts, mixers and grinders to all and mineral water to BPL families.

கருணாநிதி கொடுத்தால் அது பிச்சை! ஆத்தா கொடுத்தா அது என்ன கடனா?

---------------


Jaya does a U-turn on freebies after criticising Karunanidhi




She criticized the DMK for "reeling out fake announcements and making false promises" like free colour TVs. But defying most poll predictions, the DMK-Congress combine won the elections, prompting Congress leader P Chidambaram to hail the freebies as the "real hero" of the 2006 victory. Since then Jayalalithaa has been a strident critic of the DMK's freebie policy.


In a sudden turnaround, Jayalalithaa has now promised to shower voters with freebies if she returns to power. She has sought to pamper students — and thereby their parents — with free laptops to all plus-1, plus-2 and college students, besides four free sets of uniforms and a pair of shoes for schoolchildren.

Women remain at the centre of Jayalalithaa's scheme of things. Women self-help groups will get loans up to Rs 10 lakh with a waiver of 25%. Pregnant women will get Rs 12,000 during maternity leave. Marriage assistance for poor women will be enhanced to Rs 25,000, with a four-gram gold coin as a special gift. For those women with a diploma, the wedding assistance would be Rs 50,000.

The manifesto also gives enough reasons for elders to grin. All persons above the age of 58 will be given free passes to travel by bus across districts. The DMK, which promised free bus passes for senior citizens in local town buses, had quickly adapted the scheme to cover everyone above 58 years.

The AIADMK has also offered shelters for senior citizens. For fishermen, if the DMK had promised insurance and increase in subsidised diesel, the AIADMK offered a special protection force and an assistance of Rs 4,000 each during the four lean months.







நன்றி: டைம்ஸ் ஆஃப் இந்தியா!

* ஆமா இந்த துக்ளக் பத்திரிக்கை நடத்துற சோ ராமசாமி என்ன அதிமுக போடுற பிச்சையைப் பத்தி ஒரு வரிகூட எழுதமாட்டேன்கிறான்??

* மனுதர்மத்தை சரினு சொல்கிற சோ ராமசாமி மாதிரி பார்ப்பான்கள் மூளை ஏன் இப்படி வேலை செய்யுது?

* I wonder why the "great critic" Cho Ramaswamay never criticizes Jeya's free-stuff BULL SHIT ever??

* Has he joined AIADMK or what?

* Him and his thug-fucking-lak cartoons!


* சோ ராமசாமி மாதிரி பார்ப்பான்கள் பேசுறதெல்லாம் என்னமோ உலக மஹா யோக்கியன் மாதிரியும், பத்திரிக்கை தர்மம் அது, இது னு பேசுவானுக! ஆனால் இவனுக நியாயமும் நேர்மையும் இது மாதிரி "ஒருபக்கமா" த்தான் இருக்கும்!!!

சீமான் மனதை ரணமாக்கிய ஆத்தா செயா!

தமிழனுக்கு என்னைக்குமே தமிழன் தன்னை ஆண்டா பிடிக்காது! ஒண்ணு வெள்ளைக்காரன் ஆளனும்! இல்லைனா வெள்ளைத்தோலுள்ள மலையாளியாவது ஆளனும்! இல்லைனா வெள்ளையா உள்ள பார்ப்பனர்கள் ஆளனும்! ஆனா இவனுக பேசுறதெல்லாம் திராவிடன், திராவிடன் முன்னேற்றம், தமிழ், மயிறு, மட்டை! ஆனால் பார்ப்பனர்களைத் தன்னைவிட உயர்வா, தன்னை ஆளத் தகுதி உள்ளவனா நினைப்பவன் தான் பொதுவாக தமிழன் என்பவன்!

இன்னைக்கு இவனுகளுக்கு ஒரே ஆசை, தன்னை ஆளும் திராவிடனான கருணாநிதி ஆட்சி கவிழனும்! பதிவுலகத்தமிழன் முதல் பண்டாரத்தமிழன் வரை எல்லாருமே இதைத்தான் எதிர்பார்த்துக்கொண்டு இருக்காங்க! சரி, அப்போ யாரு இவனுகளை ஆளனும்? தமிழ்ர் நலனையே உயிர்மூச்சா நினைக்கும் பார்ப்பனரனான, ஸ்ரீரங்கத்தில் பார்ப்பனர்கள் ஓட்டை மட்டுமே நம்பி பார்ப்பான் சோ ராமசாமியின் அட்வைஸ்படி நடக்கிற ஆத்தா செயா ஆண்டால்தான் இவனுகளுக்கு திருப்தி!

ஏன் ஆத்தா ஸ்ரீரங்கம் போயிட்டாங்க? 60,000 பார்ப்பனர்கள் ஓட்டு இருக்கே? 5% பார்ப்பனர்கள்கூட என்னைக்குமே உதயசூரியனுக்கு ஓட்டுப் போடுவதில்லை! ஆனால் திராவிடன் அப்படியல்ல! என்னைக்குமே பார்ப்பனர்களுக்கு ஓட்டுப்போடுவதை பெருமையா நினைக்கிறவன்தான் திராவிடன்! அதான் ஸ்ரீரங்கம்! ஏன் திராவிடர்கள் மட்டும் அப்படி? ஒருதர சொன்னாப் புரியாதா? பார்ப்பனர்களை தன்னைவிட தகுதி வாய்ந்தவனாக நினைக்கும் சின்னப்புத்தி கொண்டவந்தான் திராவிடன்! இல்லை, தமிழன்!

இவனுக ஏன் இப்படி இருக்க்கானுக? ஏன் இன்னொரு திராவிடத்தலைவரை இவனுகளால கொண்டுவர முடியலை? அது மட்டும் இவனுகளால முடியாது! வாய்கிழியப் பேசுவானுக ஆனால், ஆத்தா ஜால்ராதான் நேரிடையாவோ, மறைமுகமாவோ அடிப்பானுக! கண்ணு முன்னாலேயே, வைகோவை ஆத்தா காயடிப்பதைப்ப் பார்த்தாலும் இவனுகளுக்கு அறிவு வராது! வைகோ போனால் என்ன? ஆத்தாவை மேலே தூக்கி வச்சு அழகு பார்த்தால்தான் இவனுகளுக்கு நிம்மதி வரும்!

கருணாநிதி ஊழல்னு சொல்லுவானுக! (ஆத்தாவுக்கு ஊழல்னா என்னனே தெரியாது!) கருணாநிதி குடும்ப அரசியல்னு சொல்லுவானுக! (சசிகலா குடும்பம் செயா குடும்பம் இல்லையா?) கருணாநிதி கோடி கோடியா கொள்ளையடிக்கிறார்னு சொல்லுவானுக! (செயாவுக்கு அரசியல்ல கொள்ளையடிக்கிறதுனா என்னனே தெரியாது!) ஆனால் கருணாநிதி ஒரு சாதாரண கீழ் வகுப்பைச்சேர்ந்த பச்சைத்தமிழன், பார்ப்பான் இல்லைனு இவனுகளுக்கு விளங்கினாலும், பார்ப்பான் சோ ராமசாமியைத்தான் பெருசா நெனைப்பானுக!

வைகோவை கச்சியை விட்டு தூக்கி எறிந்தது கருணாநிதிதான்! ஆனால் இன்னைக்கு வைகோ அரசியல்வாழக்கைக்கு சங்கு ஊதி முற்றுப்புள்ளி வைத்த பெருமை நம்ம ஆத்தாவைத்தான் சேரும்! இது புரியுமா இவனுகளுக்கு? புரியாது!

அதெல்லாம் சகோதர சகோதரிக்குள்ள உள்ள பிரச்சினையினு சொல்லுவானுக! ஆமா, ஆத்தாவுடைய அன்புச் சகோதரர்தான வைகோ?

ஆத்தாவுடைய தேர்தல் அறிக்கை (திமுக செய்வதுபோலவே அதைக்கொடுப்பேன், இதைக்கொடுப்பேன்னு பீலா விடுற தேர்தல் அறிக்கைதான்) மட்டும் இவனுகளுக்கு கேணத்தனமாத் தெரியாது! தெரிந்தாலும், புரிந்தாலும் எதையாவது ஆத்தா செஞ்சா சரியாத்தான் இருக்கும்னு சொல்லிக்கிட்டு திரிவானுக! இவனுக உள்மனதில் ஆத்தா போல பார்ப்பனரைத் தலைவியா ஏற்றுக்கொள்ளனும்ங்கிற ஏக்கம் மட்டும் இவனுகளுக்குத் தெரியாமலே இருக்கும். ஆனா பார்ப்பான் சோ ராம்சாமிக்கு இவனுகள் மனசுல உள்ள ஏக்கம், இவனுக மனசுல உள்ள "பார்ப்பன மதிப்பு" நல்லாவே தெரியும்!

நமது தமிழர் அண்ணாச்சி சீமான்,
ஆத்தா முந்தானைக்கு பின்னால போகும்போது வைகோவும் கூட நின்றார், இன்னைக்கு ஆத்தா வைகோவை கூட வச்சே கழுத்தை அறுத்த பொறகு மூக்கு உடைந்த சீமான் அண்ணாச்சி இன்னும் ஆத்தா பின்னால்தான் நிக்கிறாரு! ஆமா ஆத்தா வைகோவுக்கு வைக்கப்போற ஆப்பு இவருக்குத் தெரியாது! ஆனால், ஆத்தா வைகோவுக்கு வச்ச ஆப்புல அண்ணாச்சி சீமான் மனம் ரணமாகிவிட்டதாம், பாவம்! யாரு சொன்னா? அவரே தான் சொல்லுறாரு!

வைகோவையும் துணைக்கு அழைப்பீர்களா?

இந்தத் தேர்தலில் அண்ணன் வைகோ மற்றும் அவரது கட்சி மேற்கொண்டுள்ள முடிவு குறித்து நான் எதுவும் சொல்ல முடியாத நிலையில் உள்ளேன். அவர் சிறந்த அறிவாளி. தெளிந்த அரசியல் தலைவர். எனவே பல விஷயங்களையும் யோசித்துதான் இந்த முடிவை எடுத்திருப்பார். ஆனால் அவரை அதிமுக நடத்திய விதம், கூட்டணியிலிருந்து அவர் வெளியேறும் அளவுக்கு நடந்த நிகழ்ச்சிகள் எங்கள் கட்சியினருக்கும், உலகம் முழுவதிலும் உள்ள தமிழுணர்வாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மனதை ரணமாக்கிவிட்டது.

நன்றி, தமிழ்சினிமா.காம்

சீமான் அண்ணாச்சி!


நாளைக்கு திமுக தோத்து, காங்கிரஸ் ஓரளவுக்கு தொகுதிகளை பிடிச்சு, ஆத்தா காங்கிஸுடன் ஆட்சி அமைத்தால் என்ன செய்வீங்க? என்ன? ஆமா, மைனாரிட்டி ஆட்சிதான்! அமைத்தால்?

என்ன அப்படியெல்லாம் உங்களுக்கு யோசிக்கத் தெரியாதா? ஐயோ பாவம்! :(

ஆமா, நாளைக்கு ஆத்தா காங்கிரஸுடன் சேர்ந்து ஆட்சி அமைத்தால் சீமான் என்னத்தை செய்வாருனு தெரியலை! காங்கிரஸ்தான் இவருக்கு எதிரியாம்! ஆனால் இன்னைக்கு வைகோவை ஆத்தா கழட்டி விட்டதே நாளைக்கு காங்ரஸுடன் சேர்ந்து ஆட்சி அமைக்கத்தான்னு அண்ணாச்சி சீமானுக்கு எப்படிப் புரியும்?

ஏன் இப்படி பிரமனாளை திட்டுறேள்? அவாளும் தமிழர்தானே?னு சொல்ல வர்றவாளுக்கு!

To Let:Brahmins Only

Siddhartha Kumar
Fri, 28 Mar 2008 11:05:57 -0700

http://maami.wordpress.com/2008/03/27/to-letbrahmins-only/

To Let:Brahmins Only
March 27, 2008 by maami

"We are Brahmins, so you'll have no problem", Amma flashed a wide
pandering smile at Mrs.J.

We had left Bangalore for Madras to pitch tent "permanently". We went
on to rent a small pad with a terrace from Mrs.J in Mandavelli on a
secluded lane called Sambandam Street. The landlady had a small
notebook paper stuck on a cardboard that swung on the gate of her
house. It simply said in black ink:'To Let, BRAHMINS ONLY'.

I was too young and ignorant to find anything odd about a community,
that applauds itself for its First World thinking, progressive ideals
and ready to move with the times, to be blase about advertising
rentals in such a segregational manner. And in the late 1970s and
early 1980s Madras, the community was still smarting from a bur on the
flesh for the angry sloganeering, insulting grafittis and ideological
political marginalisation that were insuniating and exasperating. The
practice of keeping away other community people from renting their
homes was probably the last vestige of untouchability that would serve
to prove the exclusivity they claimed and proclaim their silent
infuriation. Of course, the pious party-line in public was that the
kitchen, that often housed a small shrine for the Gods, should not be
polluted by the cooking of blood, bones and flesh and it was
vegetarianism that was the real reason behind the
reservation.Whichever.

Many years passed and much water had dried on the Cooum River bed.
Times had changed, old battles had passed on to newer ones and we were
"wery madern' and 'politically affirmative'. The new acronym that had
entered drawing-room discourse was an indication of that. It was
mentioned under the breath or muttered amongst their own. The new term
used was, "Avalaam" while referring to a particular sari, a tradition,
a taste, a habit or a characteristic.

And then there came a time when Amma and Appa retired into a small
flat looking out to the Bay of Bengal on the East Coast Road. It meant
that our house and an old flat were up for rent. The flat was not a
problem. Friends, neighbours and acquaintances claimed it for rent.
Between a Mangalorean Rao, a Saurashtrian Brahmin and a regular old
Mylapore family as tenants, the flat remained, "unsullied" and
"unpolluted".

The house, though, remained an issue. While Appa squirmed silently and
looked at me guiltily, Amma announced that he place an advertisement
in The Hindu.

"Brahmins only", she insisted it be worded in the advertisement.

I pulled my knife out.

She acted haughty."I am very modern, but you see, the house shares a
compound wall with a temple and if the tenants chuck pieces of bones
and meat and all, it will pollute and descecrate the temple", she
reasoned.

Appa, ever her noble protector, said meekly:"It's her house. I gave it
to her as a gift."

Aargh. I went snogging out on the beach with my "Avalaam" boyfriend
and it tasted sweeter than any panchamritham prasadam that Amma would
have bought home.

But I digress. Back to Amma's approved tenants.

The first left within a year to Muscat. They vacated the house after
breaking the toilet, shattering the glass-case and leaving the
concrete broken in the garage.

The next didn't pay up rent regularly.

The third, an advertising executive, phoned in and complained of
'Amai' (tortoise) entering the garden. Complained that it was a 'bad
omen' and 'aathukku aagadu' and left.

With his growing Parkinson's and the frequency of shifting tenants, on
his last leg of sanity, Appa sold both the homes.

Have things changed today? Slowly and recultantly, the last vestiges
of exclusivity are dropping. Amma's youngest and most orthodox and
traditionalist brother has rented his flat in Palaymkottai to a Muslim
family from Pathamadai. He resists eating off their plate, but finds
his tenant has endeared himself to the family.

I hate to admit to smugness, but Amma bereaved and distraught, didn't
object this time, to the new meat-eating tenants who now reside in her
flat.
-----------

Thursday, March 24, 2011

இந்தியாவிற்கு இன்று உலகக் கோப்பையைவிட பெரிய வெற்றி!

ஆஸ்திரேலியாவை இந்திய அணி வீழ்த்தியது உலகக்கோப்பையை வெல்வதைவிட பெரிய வெற்றினு சொல்லலாம்! தொடர்ந்து 3 முறை உலகக்கோப்பையை வென்று மற்றவர்கள் எல்லாம் ஒண்ணுமே இல்லை என்கிற "காக்கி ஆட்டிடூட்" டுடன் ஆஸ்திரேலியா இருந்ததாக எனக்கு தோனும்.

இந்த கால் இறுதி வெற்றி, அதுவும் தோனியைத்தவிர அனைவருமே மிகவும் "ரெஸ்பாண்சிபிள்" ஆக ஆடி பெற்ற இந்திய அணீயின் வெற்றி பெருமைக்குரியது!

பாக்கிஸ்தானைவிட இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவைத்தான் நாம் முதலில் இந்த போட்டியிலிருந்து வெளியேற்றனும் என்று நான் நினைத்ததுண்டு. பாக்கிஸ்தான், இந்தியா அல்லது ஸ்ரீலங்கா, யார் வெற்றிவாகை சூடினாலும் பரவாயில்லை!

இந்திய க்ரிக்கட் அணிக்கு வாழ்த்துக்கள்!

Wednesday, March 23, 2011

கல்யாணம் பண்ணிட்டா போர் அடிச்சுடுமாம்! (18 + மட்டும்). கடலை கார்னர்-69

கடலை கார்னர்-68

"ஏன் இவ்வளவு நேரம், கண்ணன்?"

"ஏய், உடனே புறப்பட்டு வர்றேன். ட்ராஃபிக்கும் ஒண்ணும் இல்லை! 35 நிமிஷத்தில் வந்துட்டேன்!"

"ரொம்ப நேரம் ஆன மாதிரி இருக்கு. சரி, இந்த காஃபியை குடிங்க!"

"உன் கம்ப்யூட்டர் எங்கே, பிருந்த்?"

"இந்தா இருக்கு பாருங்க! ஒரு நூறு விண்டோஸ் ஓப்பன் ஆகியிருக்கு! அதே வார்னிங்தான்"

"சரி, இந்த யு எஸ் பி ட்ரைவ்ல நான் ஒரு சாஃப்ட்வேர் வச்சிருக்கேன். அதை முதலில் உன் கம்ப்யூட்டரில் லோட் பண்ணூறேன். சரியா?"

"சரி, பண்ணுங்க. என்ன அது?'

"malwarebytes னு ஒரு spyware removal சாஃப்ட்வேர்."

"சரி ட்ரைப் பண்ணுங்க. நான் கிச்சன்ல இருக்கேன், கண்ணன்"

"ஏய்! இங்கே வா"

"என்ன வேணும்? சுகரா?"

"சுகர்லாம் வேணாம். எனக்கு ஒரு ஹக் அண்ட் கிஸ் வேணும்!"

"சரி, டார்லிங்!"

"கன்னத்திலேயா?"

"ஆமா. நீங்க பாட்டுக்கு சும்மா மூடக் கிளப்பிவிட்டுடுவீங்க. அப்புறம் பெட்ரூம்தான் போகனும்.. நான் எப்படி குக் பண்ண முடியும்? அதான்.."

"சரி, போய் குக் பண்ணு! நான் இதை என்னனு பார்க்கிறேன்."

"ஒரு 15 நிமிஷம்தான். ஓ கே டார்லிங்?"

"ஓ கே!"

*****************

"என்ன ஆச்சு? அதுக்குள்ளே இங்கே வந்து நிக்கிறீங்க?"

"அது ஸ்கேன் பண்ணிட்டு இருக்கு. நீ பாட்டுக்கு குக் பண்ணிட்டு இரு! நான் உன்னைக்கொஞ்சம் ஸ்கேன் பண்ணிக்கிறேன்"

"நீங்க ரொம்ப மோசம் தெரியுமா?!"

"ஏன்?"

"அங்கே போயி என்ன பண்ணுறீங்க?"

"உன் உடம்புல ஒரு சில பார்ட்ஸ் எப்படி இருக்குனு மறந்து மறந்து போயிடுது, பிருந்த். அது ஏன்?"

"மறக்கும் மறக்கும்."

"ஏய், நெஜம்மாத்தான். ஒவ்வொரு முறையும் புதுசா பார்க்கிற மாதிரி இருக்கு! அப்புறம் மறந்துடுது"

"கண்ணன்! இப்படி மண்டிபோட்டு அங்கேலாம் நொழஞ்சி ஆராய்ச்சி பண்ணக்கூடாது! ஆமா கால் வலிக்காதா? இங்கே கார்ப்பட்கூட இல்லை!"

" இந்த மாதிரி ஆராய்சி பண்ணும்போது கண்ணாடித்தூள் போட்டு அதில் மண்டி போட்டாலும் கால் வலிக்காது, டார்லிங்!"

"நான் எப்படி குக் பண்றது?"

"சரி எழுந்துட்டேன். ஆர் யு ஹாப்பி நவ்?"

"ம்ம்"

"அது ஏன் சோகமா சொல்ற?"

"நான் ஒண்ணும் பிடிக்கலைனு சொல்லல, டார்லிங் . நீங்க செய்ற சில்மிஷத்தில் என்னால வேலை பண்ண முடியலை.. அதான்."

"பேண்டிஸ் போடலையா, பிருந்த்?"

"ஏன் கீழே நீங்க பண்ணிய ஆராய்ச்சில கண்டு பிடிக்க முடியலையா?"

"சரி இரு, இன்னும் கொஞ்சம் நல்லாப் விஷுவலாப் பார்த்து பாஸிட்டிவா சொல்றேன்"

"அதெல்லாம் வேணாம்! ஆமா போடலை"

"ஏன்?'

"நீங்க வர்றீங்கனுதான்.. கொஞ்சம் ஃப்ரியா இருந்தேன்."

"நீ இப்படி இருந்தால் எனக்கு ரொம்ப மூடாகுது."

"உடம்பு மறைச்சுத்தானே இருக்கு!"

"என்னுடைய கற்பனை செய்யும் மனசு?"

"ரொம்ப கற்பனை பண்ணிப் பார்த்தால் அப்படித்தான். "

"உன் காது மடல் அழகா இருக்கு, பிருந்த்"

"என்னிடம் எது அழகா இல்லைனு சொல்லுங்க!"

"கழுத்துக்கு மேலேயா? கீழேயா?"

"கீழேயும்தான்"

"உன் உடம்பில் எனக்கு ரொம்ப அழகாத் தெரியுறது என்னனு சொல்லவா?"

"என்ன?"

"அது இடுப்புக்கு கீழே இருக்கு!"

"அப்போ என் காதுல சொல்லுங்க!'

"வேணாம். அப்புறம் திட்டினாலும் திட்டுவ!"

"சாண்ஸே இல்ல! சும்மா சொல்லுங்க."

" "

"எல்லாரும் இப்படித்தான் இருப்பாங்களா? இல்லை நீங்க மட்டும்தான் இந்த விஷயத்தில் ரொம்ப மோசமா?"

"எனக்ப்படிதெரியும்? ஸ்டெய்ஸிட்ட வேணா கேட்டுப்பாரு. அவதான் நெறையா பாய்ஃப்ரெண்டு வச்சிருந்து இருக்கா?"

"அவட்ட என்ன கேக்க?"

"கண்ணன் இருக்காருல்ல, அவரு என் உடல் அழகைப் பார்த்து இப்படியெல்லாம் சொல்றாரு. உன் பாய்ஃப்ரெண்டு யாரும் உன்னை இப்படி வர்ணிப்பாங்களா? னு கேளு!"

"உங்க பேரை சொல்ல மாட்டேன். ஏதாவது புக் ல படிச்சேன்னு வேணா சொல்லிக் கேக்கிறேன்."

"ஏன்?"

"ஐ டோண்ட் நோ. நீங்க சொன்னீங்கனு அவகிட்ட சொல்ல மாட்டேன்!'

"அதான் ஏன்?"

"தெரியலை."

"இங்கே வா! ஒரு ஸ்டெப் பின்னால"

"காதுல டிக்லிஷா இருக்கு கண்ணன்!"

"இப்போ எப்படி இருக்கு?'

"இப்போ வார்மா இருக்கு. உடம்புலாம் சூடாகுது"

"ஏன்?"

"எனக்கென்ன தெரியும்?"

"டெய்லி செக்ஸ் வச்சுக்கிட்டா இது மாதிரி உணர்ச்சிகள் இல்லாமல் போயிடுமா?"

"அதெப்படிப் போகும்?"

"கல்யாணம் பண்ணிட்டா போர் அடிச்சுடுமாம்."

"ஏன்?'

"டி வி டி ஓன் பண்ணுற மாதிரித்தானாம் செக்ஸும்!"

"அப்படினா?"

"ஒரு மூவி ரொம்பப் பிடிக்குதுனு வச்சுக்கோ. அதை "ஓன்" பண்ணினால் அதைப் பார்க்க அவ்வளவா இஷ்டம் இருக்காது இல்லையா?"

"ஆமா. அது மாதிரித்தான் லைஃபுமா?"

"லைஃப்னா நான் சொன்னேன்?"

"சரி, செக்ஸுமா?"

"ஆமா! once you own someone, it wont be exciting, they say!"

"என்னை காலம் பூராம் கேர்ள் ஃப்ரெண்டாவே வச்சுக்கப் போறீங்களா? ஓ கே! As long as.."

"As long as?"

"You know what. Dont you?"

"Nope, I dont. TELL ME!"

"As long as you fuck me good whenever I am horny and make me come every time you do me, I am fine with that!"

"I love when you talk like this, Brindh!"

"It is because of your bad influence! LOL"

**************

"ஏய் உன் ஃபோன் பாடுது!"

"அம்மா கூப்பிடுறாங்க!"

"நான் பேசவா?"

"சரி, பேசுங்க!"

--------------

"ஹல்லோ ஆண்ட்டி! நாந்தான் கண்ணன் பேசுறேன்."

" நீங்களா? அவ இல்லையா?"

"பிருந்தா குளிச்சுட்டு இருக்கா ஆண்ட்டி! அவசரமா? கூப்பிடவா?'

"இல்லை இல்லை வேணாம்!"

" நான் சும்மாதான் சொன்னேன்! இங்கேதான் கிச்சன்ல இருக்கா ஆண்ட்டி."

-தொடரும்

Friday, March 18, 2011

வைகோ கவிழ்ந்தது கவிழ்ந்ததுதான்! 3 வது அணி இல்லை!

வைகோதான் தமிழர்களின் உண்மையான தலைவனாம்! ஆனால் அந்தத்தலைவன் என்னைக்கு திராவிடர்கள் நன்மைக்காக ஆரியக்கடவுளான ஆத்தாவை தெய்வமா நெனச்சு பக்தராகி ஜால்ரா அடிக்க ஆரம்பிச்சாரோ அன்னைக்கே பிடிச்சது சனியன் வைகோவிற்கு.

ஆத்தாவும் சோ ராமசாமியும் சேர்ந்து சதிவேலைகளில் இறங்கி வைகோவின் அரசியல் வாழ்க்கைக்கு ஒரு முடிவை கொண்டுவந்துட்டாங்க. காலங்காலமா மைனாரிட்டியான இருக்க இவர்கள் இதைத்தான் செஞ்சி திராவிடர்களை தொடர்ந்து ஆண்டுக்கிட்டு இருக்கானுக!

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு:

தலைவி: செயலலிதா

அவருக்கு அட்வைசர்
: சோ ராமசாமி!

ஏன் உங்களை உங்களால முன்னேத்தவே முடியாதா? ஏண்டா கோடிக்கணக்கா இருக்க நீங்க கருணாநிதியை தூக்கி எறிய ஒரு திராவிடத்தலைவரை உருவாக்க முடியலையா?

ஆப்படிக்கப் பட்ட வைகோவின் பரிதாப நிலை..

* காலம் கடந்துவிட்டதால் தேர்தலுக்கு இன்னும் 26 நாட்கள்தான் இருக்கு! இப்போ 3 வது அணினு ஆரம்பிச்சு, ஆதுவும் நேத்து வந்த விஜய்காந்தை மூன்றாவது அணி தலைவராக ஆக்க வைகோ உழைக்கனுமா?

*விஜய்காந்துக்கு ஏற்கனவே 41 தொகுதிகள் வழங்கிவிட்டதால், 3 வது அணிக்கு தாந்தான் தலைவருனு சொல்லிக்கிட்டு திரிகிறாரு விஜயகாந்து. சரி, 3 வது அணிக்கு வைகோ தலைவராக வாய்ப்பில்லைனா அந்த அணிதான் எதுக்கு?

* மறுபடியும் அம்மா போட்ட கணக்கு சரி என்பது போலத்தானே முடியுது? அதாவது வைகோ ஒரு செத்த பாம்பு என்கிற கணக்கு!

* இப்போ 3 ம் அணி அமைக்க முடியாமல் பிச்சை போடும் 13 அல்லது 14 க்கு வைகோ செட்டில் ஆனாலும், வைகோ வை அவமானப்படுத்தப் பட்டது படுத்தப்பட்டதுதான்!

* காலங்கடந்த பிறகு, இனிமேல் 3 வது அணி ஆரம்பிச்சாலும் வைகோ தலைவராக முடியலைனா வைகோவிற்கு தோல்விதான்.

ஆக, இன்னைக்கு ஆத்தாவோட மறுபடியும் சமரசமா ஆனாலும் ஆத்தா வைகோவை கூடவே வச்சு காயடிச்சது அடிச்சது அடிச்சதுதான். வைகோ வை எப்படி வேணா எத்தி பந்தாட முடியும், வந்து என் காலில்தான் விழனும்னு ஆத்தா நிரூபிச்சதாத்தான் ஆகுது.

மறுபடியும் இந்த அளவுக்கு சீரழிச்ச பிறகும், வைகோ, ஆத்தாதான் முதல்வரகனும்னு உழைச்சாலும், வைகோ அரசியலுக்கு சங்கு ஊதியது போலத்தான். ஆக மொத்தத்தில் வைகோவை யாரும் காப்பாத்த முடியாது! வைகோ வாங்கிய இந்த அடி, ஆத்தாவுடைய திமிருக்கு இன்னொரு வெற்றி!

Jayalalithaa holds talks with leaders of allies B Kolappan
Allies expressed unhappiness over the AIADMK announcing candidates for 160 constituencies

Allocates constituencies to smaller parties

MDMK yet to make rapprochement moves


CHENNAI: All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK) general secretary Jayalalithaa on Friday sought to mollify her unhappy allies by establishing direct contact with leaders of alliance parties and held discussions with the Left parties and the Desiya Murpokku Dravida Kazhagam (DMDK).

A day after the allies expressed unhappiness over the AIADMK announcing candidates for 160 constituencies, including many they were aspiring for, there was a flurry of activity in the party office and later at Ms. Jayalalithaa's Poes Garden residence.

In the course of the day, the AIADMK allocated constituencies to smaller parties – the All India Samathuva Makkal Katchi (AISMK), led by actor R Sarathkumar, the Manithaneya Makkal Katchi (MMK), the Republican Party of India (Tamilarasan), the All India Moovendar Munnani Kazhagam (AIMMK) and the Tamil Nadu Kongu Ilaignar Peravai.

The AISMK was allotted Nanguneri and Tenkasi, the MMK will field its three candidates from Chepauk-Tiruvallikeni, Ambur and Ramanathapuram, while the RPI (Tamilarasan) group will contest from the KV Kuppam (Reserved) constituency. The AIMMK was allotted Tiruchuzhi and the Kongu Ilaingnar Peravai will field its candidate in Paramathivelur.

The day began with separate meetings between AIADMK and leaders of other parties at an undisclosed location. Later, Communist Party of India (CPI) State deputy secretaries C Mahendran and G Palanichamy visited the AIADMK party office and held discussions with the latter's election panel comprising O Panneerselvam, K A. Sengottaiyan and Pollachi V Jayaraman.

“Talks cordial”

Emerging from the talks, Mr. Mahendran said, “The talks were extremely cordial. We are in a position to reach an agreement soon.” He blamed the media for floating the talk of a third front and said, “There is no scope for a third front.”

In the second phase of the day's developments, Communist Party of India (Marxist) State secretary G Ramakrishnan and other leaders, T K Rengarajan and K Balakrishnan, reached Ms. Jayalalithaa's Poes Garden residence in the evening.

After that, other alliance leaders came there one after another, including CPI State secretary D Pandian.

DMDK presidium chairman Panruti S Ramachandran and youth wing secretary L K Sudheesh also called on Ms. Jayalalithaa at her residence.

AIADMK sources said Puthiya Tamizhagam president K Krishnasamy was also likely to come to an understanding soon.

Only Marumalarchi Dravida Munnetra Kazhagam (MDMK), led by Vaiko, has so far not been part of the rapprochement moves. The MDMK has called for a high-level committee meeting on Saturday morning and a district secretaries' meeting in the evening.


நன்றி ஹிந்து!

Thursday, March 17, 2011

ஆத்தா ஜெயாவுக்கு எதுக்கு கூட்டணி?

என்னாப்பா இந்த ஆத்தா ஆட்சிக்கு வருமுன்னாலேயே இந்த ஆட்டம் ஆட ஆரம்பிச்சுருச்சு!! கல்யாணம்னா நாந்தான் பொண்ணு, எழவுனா நாந்தான் பொணம் என்பதுதான் இந்த ஆத்தா பாலிஸினா என்ன எழவுக்கு இவங்களுக்குக் கூட்டணி? பேசாமல் 234 தொகுதிலயும் நிக்க வேண்டியதுதானே? நின்னு 234லயும் ஜெயிச்சு ஒரே கிழியா கிழிக்க வேண்டியதுதானே?

கூட்டணியில் இருக்கவனை எல்லாம் கேவலம் ஒரு மனுஷனாவே மதிக்காமல், எந்தவிதமான ஆலோசனையும் செய்யாமல், திடீர்னு இதுதான் எங்க தொகுதினு 160 இடங்களை ஆத்தாவே தேர்ந்தெடுத்துக்கிட்டு.. கொஞ்சம்கூட அரசியல் நாகரிகம்னா என்னனு தெரியாத இவருதான் தமிழ்நாட்டில் பெரிய அரசியல் ராஜதந்திரியாம்!!! ஆமா, சில அரைவேக்காடுகள் அபப்டித்தான் பிதற்றுதுகள்!

எல்லாவிதமான ஊழல்களும் செஞ்சு அடிவாங்கி (1992-1996), மாட்டிய பிறகும், இன்னும் என்னவோ தாந்தான் கடவுள்னு நெனச்சுக்கிட்டு திரிகிற இந்த ஆத்தா ஒரு மன நோயாளியா என்ன? இதுபோல் ஒரு சுயநலத்தின் மொத்த உருவம், ஆட்சியப்பிடிச்சு முதல்வராகி ஒரே கிழியா கிழிக்கப்போறாங்க பாருங்க!

பாராளுமன்ற தேர்தலில் ஏதோ ஈழத்தமிழர்களுக்காக நீலிக்கண்ணீர் விட்டு ஒப்பாரி வச்சு நாடகம் ஆடுச்சு! இன்னைக்கு, ஈழத்தமிழர்களுக்காக போராடும் வைகோவை தூக்கி எறிந்துவிட்டது! இதே இந்த அம்மாவுடைய நீலிக்கணீரை பறை சாட்டுது!

எங்கே அந்த அம்மா முந்தானைக்குள்ளே மறைந்து உள்ள சீமான் என்கிற மஹா வீரர்? வைக்கோவை முதுகில்குத்திய பிறகு பேச்சையும் காணோம், மூச்சையும் காணோம்? இன்னும் அம்மா ஆட்சி மலரத்தான் போராடுமா இந்த அம்மா ஜால்ரா?

அந்தம்மாவை நம்பி பின்னால போகதீங்கப்பா! சுத்தமான தமிழனாக தனியா நின்னு உங்க வீரத்தை காட்டுங்கனு படிச்சு படிச்சு சொன்னாலும் நாய் மாதிரி பின்னால போனாங்க! இப்போ அந்தம்மா ரேபிஸ் வந்த நாயை விட இவங்களை கேவலமாக "ட்ரீட்" பண்ணுது! நல்லா அனுபவி!


Left parties jolted by AIADMK usurping seats in wish list B. Aravind Kumar
AIADMK list includes several of their sitting seats

Ramakrishnan plea to Jayalalithaa to withdraw candidates from seats it wished to contest

It is shocking and we can't accept it, says Ramakrishnan


Chennai: Taken aback by the All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK) nominating candidates in seats sought by them, the two Left parties on Wednesday called urgent meetings of their high-level decision-making bodies to take stock of the situation.

Both Communist Party of India (Marxist) and Communist Party of India (CPI) found to their shock that the AIADMK list included several of their sitting seats and many from their “wish list.”

CPI(M) State secretary G. Ramakrishnan appealed to AIADMK leader Jayalalithaa to withdraw candidates from constituencies in which the Left party wished to contest in the April 13 elections.

“Not right approach”

“This is not the right approach. We have written to her to reconsider. The State secretariat will meet on Thursday to take stock of the situation,” Mr. Ramakrishnan told The Hindu. The CPI State Council will also meet for the same reason.

Mr. Ramakrishnan said the AIADMK list included six of their existing constituencies – Dindigul, Perambur, Madurai South (formerly Madurai East), Tirupur South (formerly Tirupur), Harur and Keezhvelur.

In the case of the CPI, the party found to its dismay that the AIADMK has decided to field candidates for its existing seats – Mannargudi, Alangudi, Thiruthuraipoondi, Srivilliputhur, Nannilam and Sivaganga.

In a statement, Mr. Ramakrishnan said the election wings of both parties had discussed the list of 12 constituencies the CPI (M) wanted to contest on Wednesday evening.

The CPI (M) leaders insisted that they be allotted the seats won by the party in the 2006 elections and allocate other winnable seats identified for the party.

The AIADMK election committee promised to get back to talks the same evening.

But within an hour, the AIADMK's list was released and it contained six seats won by the CPI(M) in the 2006 Assembly elections and a few more from its wish list. “It is shocking and we can't accept it,” Mr. Ramakrishnan said.

நன்றி, ஹிந்து!

Wednesday, March 16, 2011

வைகோ கழுத்தை அறுத்த ஜெயா! அடுத்து யார் கழுத்து?

இந்தம்மாவை நம்பி நம்பி கடைசியில் வைகோ தேர்தலுக்கு முன்பே ஜெயாவால் பின்னால குத்தப்பட்டு தோற்கடிக்கப்பட்டார், பாவம்! விஜயகாந்து மாதிரி நேத்து வந்த அரசியல்வாதியை வைத்துக்கொண்டு நம்ம அம்மாவை நம்பியே இருந்த வைகோவை கவுத்திய ஜெயலலிதா நாளைக்கு யார் யாரு கழுத்தை அறுக்கப்போவுதோ தெரியலை !

ஆமா, சீமான் சீமான் னு ஒரு ஆளு வைகோ பின்னால திரிஞ்சாரு இப்போ என்ன பண்ணுவாரு? அவருக்கும் ஆப்புத்தான்!

கார்த்திக்க்கு ஒரு தொகுதியும் கொடுக்கலைனு அவரும் வெளியேறிவிட்டாரு!

ஆக நம்ம பதிவெல்லாம் வைகோ வாசிச்சு, இனிமேல் இந்தம்மா போட்ட பிச்சையை எல்லாம் எடுத்தோம்னா பதிவுலகமே நம்மள மதிக்காது னு ஜெயா-விஜய்காந்துனு நடிகர்கள் கூட்டத்தில் இருந்து வெளியே வந்திட்டாரு!னு நமம்ளும் சொல்லிக்க வேண்டியதுதான். :)

அதிமுக 160 தொகுதிகளில் தன் வேட்பாளர்கள் பட்டியல் அறிவித்துவிட்டதால், வைகோ வெளியில் வந்துவிட்டதாக தெளிவாகத் தெரிகிறது.

சங்கவி தளத்தில் இருந்து எடுத்து வந்தது கீழே இருக்கு!

---------------------------------

1.ஸ்ரீரங்கம் - ஜெயலலிதா
2.கும்மிடிபூண்டி - வி.கோபால்நாயுடு
3.பொன்னேரி (தனி) - பொன். ராஜா
4.திருவள்ளூர் - பி.வி. ரமணா
5.பூந்தமல்லி(தனி) என்.எஸ்.ஏ. ஆர். மணிமாறன்
6.ஆவடி - அப்துல் ரகீம்
7.அம்பத்தூர் - வேதாசலம்
8.மாதவரம் - வி.மூர்த்தி
9.திருவொற்றியூர் -கே.குப்பன்
10.ஆர்.கே.நகர் - வி.மதுசூதனன்
11.பெரம்பூர் - பி.வெற்றிவேல்
12.வில்லிவாக்கம் - ஜெ.சி.டி.பிரபாகரன்
13.திரு.வி.க.நகர்(தனி) - வ. நீலகண்டன்
14.ராயபுரம் - டி.ஜெயக்குமார்
15. துறைமுகம் - பழ.கருப்பையா
16.ஆயிரம்விளக்கு - பா. வளர்மதி
17.அண்ணாநகர் -எஸ்.கோகுல இந்திரா
18.விருகம்பாக்கம் - ஆர்.கமலகண்ணன்
19.சைதாப்பேட்டை - ஜி.செந்தமிழன்
20.தி.நகர் - வி.பி.கலைராஜன்
21.மயிலாப்பூர் -ஆர்.ஜானகி
22.வேளச்சேரி - எம்.கே.அசோக்
23.சோழிங்கநல்லூர் - கே.பி.கந்தன்
24.ஆலந்தூர் - வி.என்.பி.வெங்கட்ராமன்
25.ஸ்ரீபெரும்புதூர் - மௌச்சூர் இரா. பெருமாள்
26. பல்லாவரம் - ப.தன்சிங்
27. தாம்பரம் - டி.கே.சின்னையா
28. செங்கல்பட்டு - கே.என்.ராமச்சந்திரன்
29. திருப்போரூர் - தண்டரை கே.மனோகரன்
30. செய்யூர்(தனி) - வி.எஸ்.ராஜி
31. மதுராந்தகம்(தனி) - எஸ்.கணிதா சம்பத்
32. உத்திரமேரூர் - வாலாஜாபாத் பா. கணேசன்
33. காஞ்சிபுரம் - வி.சோமசுந்தரம்
34. காட்பாடி - எஸ்.ஆர்.கே. அப்பு(எ) ராதாகிருஷ்ணன்
35. ராணிப்பேட்டை - அ.முகமதுஜான்
36. வேலூர் - டாக்டர் வி.எஸ்.விஜய்
37. ஜோலார்பேட்டை -கே.சி.வீரமணி
38. ஊத்தங்கரை(தனி) - மனோரஞ்சிதம் நாகராஜ்
39. பர்கூர் - கே.இ.கிருஷ்ணமூர்த்தி
40. கிருஷ்ணகிரி - கே.பி.முனுசாமி
41. பாலக்கோடு - கே.பி.அன்பழகன்
42. அரூர் - ஆர்.ஆர்.முருகன்
43. கலசப்பாக்கம் - அக்ரி எஸ்.கிருஷ்ணமூர்த்தி
44. செஞ்சி - தமிழ்மொழி ராஜதத்தன்
45. மயிலம் - கே.பி.நாகராஜன்
46. திண்டிவனம்(தனி) - டாக்டர் த.அரிதாஸ்
47. விழுப்புரம் - சி.வி.சண்முகம்
48. விக்கிரவாண்டி - சிந்தாமணி ஆர்.வேலு
49. உளுந்தூர்பேட்டை - ரா.குமரகுரு
50. சங்கராபுரம் -பா. மோகன்
51. கள்ளகுறிச்சி(தனி) - அழகுவேல் பாபு
52. ஏற்காடு(எஸ்டி) - செ.பெருமாள்
53. ஓமலூர் - பல்பாக்கி சி.கிருஷ்ணன்
54. எடப்பாடி - கே.பழனிசாமி
55. சேலம் மேற்கு - ஜி.வெங்கடாசலம்
56. சேலம் வடக்கு - விஜயலட்சுமி பழனிச்சாமி
57. சேலம் தெற்கு - என்.கே.செல்வராஜ்
58. வீரபாண்டி - எஸ்.கே.செல்வம்
59. ராசிபுரம்(தனி) - பா.தனபால்
60. குமாரபாளையம் - பி.தங்கமணி
61.ஈரோடு கிழக்கு - ஆர்.மனோகரன்
62. ஈரோடு மேற்கு - கே.வி.ராமலிங்கம்
63.மொடக்குறிச்சி - ஆர்.என்.கிட்டுசாமி
64.தாராபுரம்(தனி) - கே. பொன்னுசாமி
65.காங்கயம் - என்.எஸ்.என். நடராஜ்
66.பெருந்துறை - தோப்பு என்.டி.வெங்கடாசலம்
67.பவானி - எம்.ஆர்.துரை
68.அந்தியூர் - எஸ்.எஸ்.ரமணிதரன்
69.கோபிசெட்டிபாளையம் - கே.ஏ.செங்கோட்டையன்
70.ஊட்டி - புத்தி சந்திரன்
71.மேட்டுப்பாளையம் - ஓ.கே. சின்னராஜ்
72.அவினாசி(தனி) - ஏ.ஏ.கருப்புசாமி
73.திருப்பூர் வடக்கு -எம்.எஸ்.எம். ஆனந்தன்
74.திருப்பூர் தெற்கு - ஏ.விசாலாட்சி
75. பல்லடம் - கே.பி.பரமசிவம்
76. சூலூர் - செ.ம.வேலுசாமி
77. கவுண்டம்பாளையம் - வி.சி.ஆறுக்குட்டி
78. கோவை வடக்கு - தா.மலரவன்
79. தொண்டாமுத்தூர் - எஸ்.பி.வேலுமணி
80. கோவை தெற்கு - சேலஞ்சர் துரை (எ) ஆர். துரைசாமி
81. சிங்காநல்லூர் - ஆர்.சின்னசாமி
82. கிணத்துக்கடவு - செ.தாமோதரன்
83. பொள்ளாச்சி - எம்.கே.முத்துகருப்பண்ணசாமி
84. உடுமலைப்பேட்டை - பொள்ளாச்சி வி.ஜெயராமன்
85. மடத்துக்குளம் - சி.சண்முகவேலு
86. பழனி - கே.எஸ்.வேணுகோபாலு
87. ஒட்டன்சத்திரம் - பி.பாலசுப்ரமணி
88. நத்தம் - ரா.விசுவநாதன்
89. திண்டுக்கல் - பி.ராமுதேவர்
90.வேடசந்தூர் - சா. பழனிசாமி
91. அரவக்குறிச்சி - வி.செந்தில்நாதன்
92. கரூர் - வி.செந்தில் பாலாஜி
93. கிருஷ்ணராயபுரம்(தனி) - எஸ்.காமராஜ்
94. குளித்தலை - ஏ.பாப்பாசுந்தரம்
95. மணப்பாறை - ஆர்.சந்திரசேகர்
96. திருச்சி மேற்கு - என்.மரியம்பிச்சை
97. திருச்சி கிழக்கு - ஆர்.மனோகரன்
98. திருவெறும்பூர் - டாக்டர் சி. விஜயபாஸ்கர்
99. முசிறி - என்.ஆர்.சிவபதி
100 பெரம்பலூர்(தனி) - இளம்பை ரா. தமிழ்செல்வன்
101 .கடலூர் - எம்.சி.சம்பத்
102. குறிஞ்சிப்பாடி - சொரத்தூர் ரா. ராஜேந்திரன்
103. சீர்காழி(தனி) - திருமதி மா. சக்தி
104. பூம்புகார் - எஸ்.பவுன்ராஜ்
105. நாகப்பட்டினம் - கே.ஏ.ஜெயபால்
106. கீழ்வேளூர்(தனி) - திருவாரூர் அசோகன்
107. திருத்துறைபூண்டி(தனி) - டாக்டர் கே. கோபால்
108. மன்னார்குடி - சிவா. ராஜமாணிக்கம்
109. திருவாரூர் - குடவாசல் எம்.ராஜேந்திரன்
110. நன்னிலம் - ஆர்.காமராஜ்
111. கும்பகோணம் - ராம.ராமநாதன்
112. பாபநாசம் - ரா. துரைகண்ணு
113. திருவையாறு - எம்.ரங்கசாமி
114. ஒரத்தநாடு - ஆர்.வைத்திலிங்கம்
115. கந்தர்வக்கோட்டை(தனி) - நா.சுப்ரமணியன்
116. விராலிமலை - வி.சி.ராமையா
117. புதுக்கோட்டை - டி.கருப்பையா
118. திருமயம் - பி.கே.வைரமுத்து
119. ஆலங்குடி - கு.பா.கிருஷ்ணன்
120. காரைக்குடி - சோழன். சித. பழனிசாமி
121. திருப்பத்தூர் - ஆர்.எஸ்.ராஜ. கண்ணப்பன்
122. சிவகங்கை - கே.ஆர்.முருகானந்தம்
123. மானாமதுரை(தனி) - ம.குணசேகரன்
124. சோழவந்தான்(தனி) - எம்.வி.கருப்பையா
125. மதுரை தெற்கு - செல்லூர் கே. ராஜூ
126. மதுரை மத்தி - வி.வி.ராஜன் செல்லப்பா
127. மதுரை மேற்கு - கே.சாலைமுத்து
128. திருப்பரங்குன்றம் - ஏ.கே.போஸ்
129. திருமங்கலம் - மா. முத்துராமலிங்கம்
130. உசிலம்பட்டி - பா.நீதிபதி
131. ஆண்டிபட்டி - தங்கதமிழ்செல்வன்
132. பெரியகுளம்(தனி) - கே. இளமுருகன்
133. போடி நாயக்கனூர் - ஓ.பன்னீர்செல்வம்
134. கம்பம் - கே.சந்தனகுமார்
135. ராஜபாளையம் - கே.கோபால்சாமி
136. ஸ்ரீவில்லிபுத்தூர்(தனி) - கே.சீனிவாசன்
137. சாத்தூர் - ஆர்.பி.உதயகுமார்
138. சிவகாசி - கே.டி.ராஜேந்திர பாலாஜி
139. விருதுநகர் - எம்.எஸ்.வி.பி.ரவி
140. அருப்புக்கோட்டை - வைகைசெல்வன்
141. பரமகுடி(தனி) - எஸ்.சுந்தர்ராஜ்
142. முதுகுளத்தூர் - மு.முருகன்
143. விளாத்திகுளம் -ஜி.வி.மணிகண்டன்
144. தூத்துக்குடி - ஜெனிபர் சந்திரன்
145. திருச்செந்தூர் - பி.ஆர்.மனோகரன்
146. ஸ்ரீவைகுண்டம் - எஸ்.பி.சண்முகநாதன்
147. ஒட்டபிடாரம்(தனி) - என்.சின்னதுரை
148. கோவில்பட்டி - கடம்பூர் சே.ராஜூ
149. சங்கரன்கோவில்(தனி) - சோ.கருப்புசாமி
150. வாசுதேவநல்லூர்(தனி) - டாக்டர் எஸ். துரையப்பா
151. கடையநல்லூர் - பி.செந்தூர்பாண்டியன்
152. தென்காசி - கே.அண்ணாமலை
153. ஆலங்குளம் - பி.ஜி.ராஜேந்திரன்
154. திருநெல்வேலி - நயினார் நாகேந்திரன்
155. அம்பாசமுத்திரம் - இசக்கி சுப்பையா
156. நாங்குனேரி - ஆர்.எஸ். முருகன்
157. ராதாபுரம் - எல்.சசிகலா புஷ்பா
158. கன்னியாகுமரி - கே.டி.பச்சைமால்
159. நாகர்கோவில் - நாஞ்சில் ஏ. முருகேசன்
160. குளச்சல் - பி.லாரன்ஸ்
------------------

நன்றி சங்கவி! :)

கூட்டி கழிச்சுப் பார்த்தால் (ஏற்கனவே 72 கூட்டணிக்கு கொடுத்தாச்சு) வைகோவை கடைசியாத் தள்ளி, கடைசியில் 4, 8 னு சீட்களை தருவதாக்ச் சொல்லி அம்மா கழுத்தை அறுத்துருச்சு!

ஒருவேளை வைகோ ஒரு தொகுதியும் இல்லாட்டினாலும் பரவாயில்லை அம்மாதான் என் தெய்வம்னு தொடர்ந்து அம்மாபின்னாலேயே இருந்தாலும் இருப்பாரா?

சே சே, நம்ம தன்மான சிங்கம், கழுத்தறுத்த அம்மாவை இன்னுமா புரிந்து கொள்ளாமல் இருப்பாரு?

கூடவே இருந்த தரமான அரசியல்வாதி வைகோவை பின்னால குத்திய அம்மா யாரு யாரை தொடர்ந்து குத்தப்போகுதோ தெரியலை?

ஹிந்து போன்ற பத்திரிக்கைகள் இந்த மதிமுக-அதிமுக விசயத்தை பூசிமொளுகுவது ஏன்னு தெரியலை!


ஹிந்துவும் ஸ்ரீரங்கம் அம்மா ஜால்ராவா? :)

எனக்குப் புரிந்த மற்றும் புரியாத பெண் பதிவர்கள்!

இங்கே நான் பிடித்த அல்லது பிடிக்காத பதிவர்களைப் பத்தி பேசவில்லை! அதைத் தெளிவாக புரிந்து கொள்ளுங்கள். பதிவுலகில் உங்க முகம் தெரிவதில்லைதான். தெரிந்தாலும் அதை ரொம்ப கவனிப்பதில்லை நான்! ஆனால் ஒருவர் பதிவுகள் மூலம் அவர்களுடைய பின்னூட்டங்கள் மூலம் பதிவர்களைப் பற்றி நாம் கற்றுக்கொண்டு வருகிறோம். ஒரு சிலரை நமக்குப் புரிந்துகொள்ள முடியும். அதாவது அவங்க சொல்ற கருத்துக்கள், அவங்க என்ன சொல்ல வர்றாங்க, என்ன சொல்ல வந்து சரியாக சொல்லவில்லை, அவங்களுடைய உள் எண்ணங்கள் என்ன? (தனிப்பட்ட அல்ல! பொதுநோக்குகள்). ஆனால் ஒரு சிலரை புரிந்து கொள்ள முடியாது.

நான் சொல்வது, பதிவுகல "இண்டர் ஆக்சன்" களில் இருந்து மட்டுமே! தனிப்பட்ட முறையில் அவங்களை சந்திப்பது, கல்யாணத்துக்குப் போவது, காதுகுத்துக்குப் போவது, ஃபோன் பண்ணி பொறணி பேசுவது, இதெல்லாம் வேற விசயங்கள். தனிப்பட்ட முறையில் பழகினால் எல்லாரையும் ஓரளவுக்குப் புரிந்துகொள்ளலாம்தான்

புரிகிற பதிவர்கள் னு பார்த்தால் இவங்களை சொல்லலாம்:

* துளசி கோபால்

* ராமலக்ஷ்மி

* "பயணங்களும் எண்ணங்களும்" சாந்தி

* கலகலப்ரியா

* முகுந்த் அம்மா

* கவிதா/kavitha

* "கொஞ்சம் வெட்டிப்பேச்சு" சித்ரா

* கெளசல்யா

நிற்க! அதாவது புரியிறவங்க சொல்ற கருத்தையெல்லாம் நாம் ஆமோதிக்கிறோம் என்பதில்லை! இவங்களோட நெறைய கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். கருத்துச் சண்டைகள் இருக்கலாம். நம்ம பின்னூட்டங்களை இவங்க வெளியிடாமலும் இருந்து இருக்கலாம். இவங்க பதிவுக்குப் பின்னூட்டமிட்டு பல ஆண்டுகள் இருக்கலாம். நம்மைப் பார்த்தாலே இவங்களுக்குப் பிடிக்காமலுமிருக்கலாம். ஆனால் அவர்கள் செய்கைகள் (வெறுப்போ, விருப்போ, ஆதங்கமோ) புரிந்து கொள்வதுபோல இருக்கும். என்ன சொல்ல வர்றாங்க. என்ன எதிர்பார்க்கிறாங்க என்பதெல்லாம் புரியும். அது நமக்கு பிடித்த விசயமாகவும் இருக்கலாம் பிடிக்காத விசயமாகவும் இருக்கலாம். ஆனால் சொல்ல வர்றது புரியும்!

சரி, புரியாத பதிவர்கள் யார் யாரு?

நான் ஏன் இதை இப்போ ஆரம்பிச்சேன்னா, அன்னா வினவிலே ஒரு கட்டுரை எழுதி இருக்கார். பெண்கள் ஏன் அறிவியலில் சாதிக்கலைனோ இல்லை என்னவோ. இவர் அனலிஸ்ட்னு இன்னொரு பேரில் எழுதுவாருனு நெனைக்கிறேன். இந்தக் கட்டுரையை வினவில் வாசிக்கும்போது, ஏன் இவரை நமக்குப் புரியவே மாட்டேன்கிது யோசிக்க வைத்தது.

எனக்கு எழுந்த கேள்விகள் அதாவதுபோல கட்டுரையால் என்ன சொல்ல வர்றாரு. பெண்களை அறிவியலில் சாதிக்க வைக்க இதுதான் ஒரு ஆக்கப்பூர்வமான முயற்சியா? இதுபோல எழுதி மேலும் பெண்களை "மோட்டிவேட்" பண்ண முடியுமா? இல்லைனா இது ஒரு ஜஸ்டிஃபிகேஷனா? மேலும் இவர் பகிரும் விசயங்கள், பின்னூட்டங்கள் இதெல்லாம் பல இடங்களில் எனக்கு சரியாகப் புரியலை! என்ன புரியலை? . அதான் அவர் என்ன சொல்ல வறார்னு புரியலை. ஆளை விடுங்க!

ஒரு உதாரணம் சொல்லவா?

இந்த stereotypes இன் விளைவுகள் தனியே அறிவியல் தெரிவையோ பெண்களையோ மட்டும் பாதிப்பவை அல்ல. எந்த ஒடுக்கப்படும் குழுவிற்கும் எதிர் மறையான stereotype க்கும் பொருந்தும். உதாரணத்திற்கு எம் மகனுக்கு மொண்டோசொரி வகுப்பு தேர்ந்தெடுக்கும் போது பல இடங்களுக்கு சென்று வகுப்புகளைப் பார்வையிட்டு பிள்ளைகளை ஊக்குவிக்கும் தரத்தை அவதானிக்கச் சென்ற போது ஒன்று மிகத் தெளிவாகத் தெரிந்தது. நான் சென்ற ஒரு இடத்திலும் ஆண் ஆசிரியர்கள் இல்லாதது. இருபாலினரும் படிப்பித்தால் கூடிய நன்மை தரும் என்ற கருத்துக்கொண்டவள் நான், அத்தோடு மகனுக்கும் ஒரு balanced perspective வரும் என்பது என் கருத்து. விசாரித்துப் பார்த்ததில் ஒரேயொரு இடம் தான் கண்டுபிடிக்க முடிந்தது. ஆனாலும் ஆண்கள் மொண்டொசொரி சங்கம் வைத்திருக்கிறார்கள். அவர்களுடன் கதைத்த போது, இதே stereotype இன் தாக்கங்களையே பொறிந்து தள்ளினர். இதைப் பற்றி எம்மவர் சிலரிடம் கதைத்துக் கொண்டிருந்த போது ஒருவர் சொன்னது “அப்பிடியே எங்காவது ஆண்கள் மொண்டொசொரி ஆசிரியர்களாக இருந்தாலும் அவர்கள் ஓரினச்சேர்க்கையாளரா இல்லையா என்பதை நிச்சயித்து அனுப்புங்கோ”. I was completely taken back. நம்பவே முடியவில்லை.

* இன்னும் 5000 ஆண்டுகள் ஆனாலும் எல்லாவற்றிலும் ஆணும் பெண்ணும் 50/50 இருக்கப்போவதில்லை! I strongly believe that today!

* இப்போ இவர் ஏரோ ப்ளேனில் ஏறும்போது 50/50% ஆண்கள் பெண்கள் flight attendant உள்ள ப்ளேன் பார்த்து ஏறனும்னு நெனைப்பாரா?

* ஹாஸ்பிட்டல் போகும்போது 50/50% ஆண் நர்சுகள் உள்ள ஹாஸ்பிட்டல்ல சேரனும்னு நெனைப்பாரா?

Are we trying to solve a problem? Or we are part of the problem? Or we are always looking for something to complain about? This is the kind of thoughts go through my mind when I read that paragraph.

* சரி, இவர் சொல்றபடி அந்த ஆண் வாத்தியார் ஓரினசேர்க்கையை சேர்ந்தவராக இருந்தால்தான் என்ன?

* அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை எப்படி இவர் குழந்தையை பாதிக்கும் னு தெரியவில்லை!

பெண்கள் முன்னேறிக்கிட்டுதான் இருக்காங்க. இன்னைக்கு நிலைமையை 20 ஆண்டுகளுக்கு முன்னால் உள்ள நிலைமையோட பார்ப்பதுதான் நியாயமான பார்வை. பெண்கள் மட்டுமல்ல, அஃப்ரிக்கன் அமெரிக்கன், நம்ம ஊரில் தீண்டாமையால் பாதிக்கப்பட்டவங்க எல்லாரும் முன்னேறிக்கிட்டு இருக்காங்க. முன்னேறுவாங்க! என்கிற பாஸிட்டிவ் கண்ணோட்டத்தில் பார்க்க விரும்பும் நான் இவர் கட்டுரையை புரிந்துகொள்ளமுடியாமல் திணறுகிறேன் னு சொல்லலாம்.


அன்னாவுடன் சேர்த்து இன்னும் சில புரியாத பெண் பதிவர்கள் யார் யாருனு சொல்லலாம்தான். அப்படி ஆரம்பித்தால் இப்பதிவு திசை திருப்பப்படலாம். அதனால இதோட நிறுத்திக்கிறேன். புரியாதவங்க எல்லாம் பிடிக்காதவங்க இல்லை! ரெண்டுக்கும் ரொம்ப வித்தியாசம் இருக்கு! எனக்கு குவாண்டம் மெக்கானிக்ஸ் புரியாது. அதனால குவாண்டம் மெக்கானிக்ஸ் மேலே குறை இல்லை! எனக்குத்தான் புரிந்துகொள்ளும் அளவுக்கு அறிவு இல்லை! அதனால் ஏன் புரியலைனு யாரும் கேக்காதீங்க! புரியலை அம்புட்டுத்தான்! :)

இதுபோல் எல்லாருக்கும் புரிந்த புரியாத/விளங்காத பதிவர்கள் இருப்பாங்கனு நம்புறேன்.

உங்களுக்குப் புரியாதவங்க யாருங்க?

வருணா? உங்க மேலே தப்பே இல்லை! எல்லாம் என் தப்புதான்!

இது சும்மா ஒரு மொக்கைப் பதிவுதான். இதை வைத்து யாரும் காமெடியோ கலாட்டாவோ செய்ய வேணாம்! நன்றி வணக்கம்!

Tuesday, March 15, 2011

ஐயோ பாவம்! வைகோவுக்கு 12 தொகுதிகளே அதிகமாம்!

தமிழனை காப்பாத்த வந்த ஒரே தெய்வம் அம்மாதான்! அம்மாதான் தமிழர்களின் நேற்றைய இன்றைய நாளைய தலைவினு போய் அந்தம்மா பின்னால திரிஞ்ச வைகோ இப்போ "செத்த பாம்பை போல" எந்த ஒரு மரியாதையும் இல்லாமல் சீரழிக்கப்படுகிறார்! ஒரு கட்சிக்கும் கட்சித்தலைவருக்கும் மரியாதை எதைவைத்து நிர்ணயிப்பது? கூட்டணியில் எத்தனை தொகுதிகள் வழங்கப்படுகிறது என்பதை வைத்துத்தான்!

நான் கடந்த பதிவில் ஒரு தப்புக்கணக்குப் போட்டு, 35 பாதியாவது, அதாவது ஒரு 18 தொகுதிகள் கொடுக்கப்படும்னு நெனச்சேன். ஆனால் இப்போ உள்ள நிலைமையில் வைக்கோவுக்கு 12 கூட தேறாது போல இருக்கு!

அம்மா வந்து நம்ம லார்ட் ஆஃப் த ரிங் வில்லன் மாதிரித்தான். அதாவது, she (JEYA) does not share power with anybody!

ஆமா, 2006 சட்டமன்ற தேர்தலில் 35 தொகுதிகள் கொடுத்தோம். நீங்க என்னத்தை கிழிச்சீங்க? வை கோ கிழிச்ச கிழிக்கு மதிமுகவிற்கு 12 தொகுதிகளே அதிகம்! என்று தங்களுக்குள் பேசி சிரிக்கிறார்களாம், அம்மாவின் அரசியல் காரியஸ்தர்கள்.

இன்னைக்கு நிலமைக்கு நிச்சயம் இவரு (வைகோ) திமுக- காங்கிரஸ் கூட்டணியில் சேரமுடியாது. தனியாக நின்னாலும் ஒண்ணும் கிழிக்க முடியாது! நான் நாலு சீட் கொடுத்தாலும் வாங்கிக் கொண்டு போறதுதான் அவருக்கு நல்லது, மரியாதைனு சொல்லாமல் சொல்றாங்களாம் அம்மா தரப்பு! அதாவது நாங்க கொடுக்கிறதை வாங்கிக்கிட்டு கம்முனு இருங்க! னு சொல்லாமல் சொல்றாங்களாம்!

என்ன செய்வார் பாவம் நம்ம தன்மான சிங்கம்?! இதுக்குத்தான் என்னத்தையோ கிழிக்கப்போறதாப் போயி நல்லாக் கிழிபட்டு நிக்கிறது பேரு!

CHENNAI: There's trouble in the AIADMK-led front with long-time trusted' ally MDMK threatening to probe a third front option if its senior partner fails to improve on its offer of 12 seats to the party.

Meanwhile, the CPI confirmed that it would be clinching a deal with the AIADMK on Monday. CPI state secretary D Pandian told TOI on Sunday that AIADMK leader J Jayalalithaa has invited CPI leaders for signing a poll deal on Monday morning. The AIADMK had earlier offered the state unit nine seats. If the MDMK and CPM continue to be adamant on the numbers offered to them, Jayalalithaa is likely to increase the CPI's seat share, said sources.

Senior leaders in the MDMK are now openly airing their displeasure and say they are not averse to a third front option in the forthcoming assembly election. The party which contested 35 seats in the AIADMK alliance in the 2006 assembly election had won six seats. But following a serious erosion of the MDMK's rank and file, the AIADMK leader J Jayalalithaa preferred to give the status of second senior most partner in the alliance to Vijayakanth's DMDK, offering 41 seats to the party.

MDMK leader Vaiko, though unhappy with the AIADMK's offer, has been tight lipped preferring to wait for Amma's next move. Said a senior MDMK leader, "Anyway, we are not in a hurry. We don't want anything affecting the talks right now." The CPM which contested 13 seats in the DMK alliance last time and won nine, came out openly on Saturday expressing disapproval of the AIADMK's offer of 11 seats. The CPI has been offered nine seats and has been demanding the same number offered to the CPM. The CPI, which also contested the 2006 assembly elections in the DMK company, contested 10 seats and won six.

The MDMK leader pointed out, "Cadres are quite upset over the distribution of constituencies. We didn't expect this kind of indifferent attitude from AIADMK. We have already informed the AIADMK supremo about this. Let them come with a good proposal. If they are adamant, then we have to look at other options."

Asked if a third-front would be an option if the AIADMK did not concede to their demand, the senior leader said it could also be an option. "We are actually waiting for the AIADMK's decision. Once it is made, then we will decide what to do. It's too early to talk about our plans because we are now in the AIADMK-led alliance. So far we haven't talked to any other political party," he said.

The fact that the MDMK had failed to make impressive gains in the previous assembly election and also drew nil in the 2009 Lok Sabha election have been prime factors for the AIADMK to scale down its offer of seats to the party.

However, Vaiko has been tightlipped on the issue.

என்ன பண்ணுவாரு ? பாத்ரூம்ல போயி அழுவாரு போல! வெளியிலே வாயைப் பொத்திக்கிட்டு இருக்காராம். அதான் "tightlipped" னு சொல்றாங்களாம்!

கருணாநிதியை கீழே தள்ளுறதுதான் இவருடைய ஒரே முயற்சியாம். பாவம் இவரு தலைமேலே காலை வச்சு மேலே ஏறிப்போய் அம்மா பதவில உக்காருதுகூட தெரியலை இவருக்கு!

I personally enjoy watching vaiko being treated like a trash by the extremely "cunning" and "venomous" and "the MOST ARROGANT politician" Jeyalalitha.

ஆனால் ஒருபக்கம் எனக்கே அழுகை வருது இவர் நிலைமையை நெனச்சா! ஏன் இப்படி அந்த அம்மாட்டப் போயி இழிவுபடனும்னு தெரியலை!

தனியாக நிற்பாரா தன்மான சிங்கம்??

இல்லை பனிரெண்டு இல்லை நாலு இல்லைனா ரெண்டு னு எதைனாலும் வாங்கிக்கிட்டு அம்மாதான் என் தெய்வம்னு பின்னாலயே அலைவாரா?? திடீர்னு சூடு சொரணையெல்லாம் எங்கே இருந்து வர? ஒரு தர உதிர்த்தா திரும்பி வராது!

என் கம்ப்யூட்டரில் வைரஸ்!! கடலைகார்னர்-68

கடலைகார்னர்-67

கண்ணன்! உங்ககிட்ட ஒண்ணு சொல்ல மறந்துட்டேனே? என் கம்ப்யூட்டரில் ஏதோ வைரஸ் இருக்குனு கம்ப்ளயின் பண்ணுது! எதுவுமே பண்ண முடியலை!

"அந்த விண்டோவை க்ளோஸ் பண்ண முடியலையா?"

"மறுபடியும் மறுபடியும் அதையே சொல்லுது."

"எந்த சைட்க்கு போன?"

"ஒண்ணும் மோசமான சைட்க்கு எல்லாம் போகலை!"

"அப்படினா?"

"அதான்.."

"சரி என்னைக்கு இந்தப் பிரச்சினை?"

"நேத்து நைட்ல இருந்து. ஏதோ வைரஸ் ப்ரட்டெக்ஷன்/ஸ்பைவேர் ரிமூவல் சாஃப்ட்வேர் வாங்க சொல்லுது."

"நீ என்ன வைரஸ் ப்ரட்டெக்ஷன் வச்சிருக்க?"

"நார்ட்டன். அதை ரன் பண்ணினால், அது ஒண்ணும் இல்லைனு சொல்லுது."

"This itself is a spyware, பிருந்த்!"

"எது?"

"The one window that complains that your computer has viruses!"

"ரியல்லி!"

"ஆமா, விண்டோஸ் செக்யுரிட்டி மாதிரியே இருக்கும். ஆனால் இது ஏமாத்து!"

"நெஜம்மாவா?"

"ஆமா."

"ஆனால் என்னால எதுவும் பண்ண முடியலை, கண்ணன்!"

"அதை ரிமூவ் பண்ணனும் பிருந்த்"

"எப்படி பண்ணுறது?"

"spybot search and destroy டவுண்லோட் பன்ணிவைக்க சொன்னேனே? பண்ணி வச்சிருக்கியா?"

"அதையும் ரன் பண்ணினேன், கண்ணன். பிரையோசனம் இல்லை! நேரம்தான் வேஸ்ட்!"

"சரி, நான் வந்து fix பண்ணி தர்றேன்!"

"டின்னர் ரெடி பண்ணவா?"

"Can you?"

"ஆமா, கஷ்டப்பட்டு அங்கேயிருந்து வர்றீங்க இல்லையா? எனக்காக?"

"வெறும் டின்னர் மட்டும்தானா, பிருந்த்?"

"வேற என்ன வேணும்?"

"என்ன வச்சிருக்க?"

"ஒரு முத்தம் தரவா?"

"Deal! சரி, நான் இன்னும் 40 நிமிஷத்தில் அங்கே இருப்பேன். சரியா?"

"தேங்க்ஸ்"

"அதை fix பண்ணியதுக்கு அப்புறம் சொல்லு!'

"சரி, சீக்கிரம் வந்து சேருங்க, டார்லிங்!"

-தொடரும்

Monday, March 14, 2011

வைகோவுக்கு அம்மா போடப்போகும் பிச்சை எவ்வளவு?

தன் தன்மானத்தைக்காக்க திமுகவிலிருந்து வெளியேறினார் மறுமலர்ச்சி இல்லை மங்கும் திமுக தலைவர் வைகோ! திராவிடத்தலைவனாக இருக்க வேண்டிய கலைஞர் கருணாநிதி திராவிடர்களை பதவிக்காக பரிதவிக்கவிட்டுவிட்டதால் திராவிடரல்லாத பார்ப்பணவகுப்பைச் சேர்ந்த ஜெயலலிதாதான் தன் தலைவி என்று முழுமனதாக ஏற்றுக்கொண்டு, 2006 சட்டமன்றதேர்தலில் 35 தொகுதிகளை தன் பங்குக்குப் பெற்று மரண அடிவாங்கினார், வைகோ!

ஆனால் என்ன அடி வாங்கினால் என்ன? அம்மாதான் தன் தலைவினு இன்னும் பின்னாலேயே திரிகிறார்! சரி, என்னைக்குமே இன்றைய ஆளுங்கட்சி அடுத்த தேர்தலில் தோற்பதுதான் வழக்கம்! அதே கணக்குப்படிப் பார்த்தால் கடந்தமுறை வைகோ அடிவாங்கியது ஒண்ணும் பெரிய விசயமில்லை! அந்தக்கணக்குப்படிப் இந்த சட்டமன்ற தேர்தல் முடிவு பற்றிப்பார்த்தால் இன்னைக்கு அ இஅதிமுக அணிதான் வெற்றிவாகை சூடம் நிலையில் உள்ளது! ஆனால் என்ன பிரயோசனம்? தன்மானசிங்கம் வைகோவிற்கு ஜெயா போடப்போகும் பிச்சை (தொகுதிகள் ), 18க்கு மேல் தேறாது என்கிறார்கள்.

ஏன் இப்படி? அரசியல்னா என்னனு தெரியாத ஒரு கேவலம் ஒரு நடிகன் விசயகாந்துக்கு உள்ள மரியாதை நம்ம தன்மானசிங்கம் வைகோவுக்கு இல்லை! இதே விஜய்காந்து காங்கிரஸ் கூட்டணிக்கு எந்த நிமிடமும் தாவலாம் என்பதும் எல்லோருக்கும் தெரியும்!

இன்னைக்கு நிலைமையில் வைகோ கொடுத்ததை வாங்கிட்டு போற நிலவரம் ஆயிப்போச்சு! ஜெயலலிதாவுக்குத்தெரியும், வைகோவை இப்போ (போடுற பிச்சையில்) கவுத்தினால் திருடனுக்கு தேள் கொட்டியதுபோல பொத்திக்கிட்டு இருப்பாருனு! ஆக, ஜெயலலிதா கொடுத்ததை வாயைமூடிக்கொண்டு வாங்கிட்டுப் போகப்போறார் தன்மானசிங்கம்!

வைகோ பெரிய அரசியல்வாதிதான். கலைஞரையே எதிர்த்து வந்தவர்தான். ஈழத்தமிழர்களுக்காக உண்மையிலேயே தன் உயிரைக்கொடுப்பவர்தான்! ஆனால் இன்னைக்கு அம்மாவை தலைவியாக ஏற்றுக்கொண்டு செத்த பாம்பாகி நிற்கிறார்! நேத்துவந்த விஜயகாந்தால் ஏற்பட்டதுதான் இந்த அடினு சொல்லலாம்! பாவம் வைகோ, சிலர் சிரிப்பார், சிலர் அழுவார், வைகோ அழுதுகொண்டே சிரிக்கிறார்.

Friday, March 11, 2011

கேவலமா ஒரு தலைப்பு! அதற்காக பதிவில் மன்னிப்பு வேற?

வானம் எனக்கொரு போதிமரம்னு ஒரு வலைதளம்! இதைப் படிங்கடா வெண்குஷ்டவாதிகளா! (Fair&lovely விமர்சனம்)! னு கேவலமாக ஒரு தலைப்பு வச்சி ஒரு பதிவு! ஃபேர் அண்ட் லவ்லியை கேலிபண்ணவோ என்ன எழவுக்கோ!

ஏன் இதுபோல் ஒரு கேவலமா தலைப்புக் கொடுத்து, அதுபோல் வியாதிவந்து மனம் புண்பட்டுள்ள நோயாளிகளை இழிவுபடுத்தனும்? னு தெரியலை. என்ன மயிறுக்கு இதுபோல் அரைவேக்காடுகள் வானம் ஒரு போதி மரம் னு பெரிய தத்துவமேதைபோல தங்கள் வலைதளத்தை அழைக்கிறார்கள்னு தெரியலை!

கேவலமாக ஒரு தலைப்புக் கொடுத்து எழுதுறதை எழுதிட்டு இதுபோல் உப்புப்பெறாத மன்னிப்பு வேற!

குறிப்பு: வெண்குஷ்டம் என தலைப்பில் நகைச்சுவைக்காகவே குறிப்பிட்டுள்ளேன். வெண்புள்ளிகள் என்பதே அந்த நோயின் சரியான பெயர். மேலும் அது பிறருக்கு பரவுகிற நோய் அல்ல.


இவரு இந்த வியாதியப் பத்தி சொல்வது நகைச்சுவைக்காகவாம்!! இவருக்கோ அல்லது இவர் குடும்பத்தில் யாருக்காவது அந்த வியாதி வந்திருந்தால் இந்த தலைப்பு வச்சிருபாரா? இது பரவாத ஒரு வியாதிதான் (ஒட்டுவாரொட்டி இல்லை), ஆனால் இந்த வியாதி வந்த பலர் "மன உளைச்சல்" மற்றும் தன்னை, தன் தோலைப் பார்த்துப் பார்த்து மனக்கஷ்டப்பட்டு கஷ்டப்படுகிறார்கள் என்பது உண்மை.

இதுபோல் தலைப்புகளை எல்லோரும் வன்மையாக கண்டிக்கனும்! நான் கடுமையாகக் கண்டிக்கிறேன்! உங்க பதிவு சூடாக இதுபோல் ஏற்கனவே மனம் நொந்துபோனவர்களை மேலும் இழிவுபடுத்தனுமா? :(

Thursday, March 10, 2011

வன்னியர்களுக்கு 31! நாயக்கர்களுக்கு 70 ப்ளஸா!

சாதியை ஒழிக்கனும்! சாதி இருக்கவே கூடாது! எல்லாம் சரிதான். பா ம க வன்னியர்களுக்காக போராடும் வன்னியர் வாக்குகளை வைத்திருக்கும் ஒரு சாதிக் கட்சினு சொன்னால் அதை தப்புனுலாம் சொல்ல முடியாது! முக்குலத்தோருக்கு அடுத்து தமிழ்நாட்டில் மிகப்பெரிய சாதி வன்னியர்கள். அவர்கள் எண்ணிக்கையை வைத்துத்தான் பா ம க வால் 31 சீட் கள் வாங்க முடிந்தது.

விஜய்காந்து மற்றும் வை கோபால்சாமி இருவரும் வீட்டில் தெலுகு பேசும் நாயக்கர் சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதை அறியாதவர்கள் உண்டா? நாயக்கர்கள் தமிழர்களாகி பல நூற்றூண்டுகள் ஆகின்றன. நம்ம ஐயா தந்தை பெரியாரே நாயக்கர் வம்சத்தை சேர்ந்தவர்தான்.

விஜய் காந்துக்கு நடிகன் என்கிற பலத்தைவிட தமிழ்நாட்டில் பரவலாக இருக்கும் நாயக்கர்கள் ஓட்டு விழுவதாக சொல்லப்படுகிறது. அந்த 10% ஓட்டில் பாதிக்குமேல் நாயக்கர்கள் ஓட்டு என்கிறார்கள். அதேபோல் வை கோபால்சாமிக்கும் நாயக்கர்கள் ஆதரவு இல்லை என்று சொல்ல முடியாது! அதனால்தான் நாய்க்கர்கள் அதிகமான விருதுநகர் மாவட்டத்தில் அவர் அதிகமான ஓட்டுக்களை பெறமுடிகிறது.

இனம் இனத்தோட சேரும் எனப்துபோல நாயக்கர் சமூகத்தைச் சேர்ந்த வை கோ வும், நம்ம கேப்பிட்டனும், முக்குலத்தோர் முழு ஆதரவு உள்ள அ தி மு கவில் சேர்ந்துள்ளார்கள்.

விஜய் காந்துக்கு 41 சீட் கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது நாயக்கர்கள் விரும்பி ஓட்டுப்போடும் நாயக்கரான விஜய் காந்துக்கு 41 சீட் கொடுக்கப்பட்டுள்ளது. இப்போ நாயக்கரான வை கோபால்சாமிக்கும் 30+ சீட் கொடுக்கப்பட்டால், நாயக்கர்களுக்கு மட்டும் 70 ப்ளஸ் சீட் கொடுக்கப்பட்டுள்ளதாக சொல்லலாம்.

வன்னியர்களைவிட, முக்குலத்தோரைவிட மக்கள் தொகையில் கம்மியான நாயக்கர்களுக்கு 70 + சீட்கள் கொடுப்பது அநியாயம் என்று சாதிக்கணக்கு போடும் அரசியல்வாதிகள் பலர் கோபமும் எரிச்சலுமாக இருக்கிறார்களாம்.

விஜய் காந்தும், வைகோவும் சாதிக்கு அப்பாற்பட்டவர்கள் என நம்பும் முட்டாள்கள் இல்லை மக்கள்! விருதுநகர் பகுதியில் உள்ள தேவர்களும், நாடார்களும் விஜய்காந்துக்கோ, வை கோவுக்கோ விரும்பி வாக்களிக்கப் போவதில்லை என்று பரவலாகப் பேசப்படுகிறது!

Wednesday, March 9, 2011

ஒருவேளை என்னை கற்பழிச்சுட்டாரா? (18 + மட்டும்)

அஷோக் புறப்பட்டுப் போயி 15 நிமிடங்கள் ஆனபிறகும் வசந்தா படுக்கையில் நிர்வாணமாகக் கிடந்தாள்! ஒரு பக்கம் அவளுக்கு அவள் மேலேயே கோபமாகவும் எரிச்சலாகவும் வந்தது. இன்னொரு பக்கம் இன்பகரமான அனுபவமாக இருந்தது. போயும் போயும் இன்னொருமுறை இந்த ஆளுகூடவா செஞ்சோம்? அவன் தான் மிருகம்! நான் என்ன ஜென்மம்? ஒருவேளை ரொம்ப நாள் செக்ஸ் வச்சுக்காதனாலே நானும் "செக்ஸ் ஸ்டார்வ்டா" இருந்தேனா? ஏன் இப்படி சரினு சொன்னேன்? நான் எங்கே சரினு சொன்னேன்? நான் பேசவே இல்லையே? தள்ளிப்போயிருக்கலாமே?

ஒருவேளை என்னை கற்பழிச்சுட்டாரா இந்த ஆளு? கற்பழிச்சா இதுபோல் இரண்டுமுறை உச்சமடைய முடியுமா? அவர் கற்பழிக்கும்போது முண்டமாக நான் என்ன ஜடம் மாதிரியா கெடந்தேன்? நல்லாத்தானே என்னை மறந்து அனுபவிச்சேன்! அவனுக்குத்தான் தெரியும் என் வண்டவாளம் எல்லாம்? மனசுக்குள்ளேயே சிரிச்ச்சிருப்பானோ? எனக்கு அவனை அறவே பிடிக்கலைனா அவன் தொடுவதை, அவன் முத்தத்தை ஏன் என்னால் நிறுத்தமுடியவில்லை?. ஒருவேளை இன்னும் அவனை எனக்குப் பிடிக்குதா? ஒருவேளை செக்ஸ் வச்சுக்க மட்டும் பிடிக்குதா?

அஷோக் எல்லாம் ப்ளான் பண்ணித்தான் வந்தானா? இதுக்காகத்தான் ரேணுகா இல்லாத நேரம் வந்தானா? ரேணுகா இல்லைனு தெரிஞ்சுதான் வந்தானா இந்தப் பொறுக்கி? அதுவும் பகல்ல? மெதுவாக எழுந்து பாத்ரூம் உள்ளே போய் ஷவர் ஆண்பண்ணி குளித்தாள் வசந்தா.

அவள் சிந்தனைகள் தொடர்ந்தன..

ஒரு வேளை எனக்கு மட்டும்தான் அவனை சுத்தமாகப் பிடிக்கவில்லையா?. சுத்தமாப் பிடிக்கலைனா இப்போ எப்படி? அவன் இழுவைக்கு சரினு சொன்னேன்? இன்னும் இந்தாளு என்னைக் காதலிக்கிறானா? காதலா? இல்லை இல்லை காமலிக்கிறானா? ஐ மீன் காமுற ஆசைப்படுறானா? நான் இன்னும் கவர்ச்சியா இருக்கேனா? என்னை பிடிக்கலைனா எப்படிஉடனே ரெடி ஆவான்? காண்டம் யூஸ் பண்ணினானா? அதுவும் கொண்டுவந்திருந்தானா? எனக்கும் அவனைப் பிடிக்குதா? இல்லை அவன் கொடுக்கிற செக்ஸ் மட்டும்தான் பிடிக்கிதா? எப்படி அவனை இந்தளவுக்கு அனுமதிச்சேன்? நான் என்ன இந்த வயதில் செக்ஸ்க்கு இவ்ளோ அடிமையா? ஒருவேளை அவனுக்கும் இவளை எப்படி சரிக்கட்டுறதுனு சரியாத் தெரிந்து இருக்குமோ? நான் ஹார்னியா இருக்கேன்னு தெரிந்துதான் என்னைத் தொட்டானா? 17 வருட அனுபவமாச்சே? அதனால்தான் ஈஸியா கவுத்திட்டானா? பொறுக்கி!

குளிச்சுட்டு ட்ரஸ் பண்ணிட்டு வெளியே வந்தாள் வசந்தா. ஃபோன் அடிச்சது. அவன்ந்தான்!

“என்ன வேணும், அஷோக்?” என்று எரிந்து விழுந்தாள்.

“ஒண்ணுமில்ல..”

“Then why the fuck are you calling me?”

“hey..It was an accident”

“What was?”

“Never mind”

“Tell me, what was an accident?”

“You know what I meant? Whatever happened today..”

“You bastard!”

“Why didn't you tell me “No”?

“You blame me for that too! I hate you!”

“So do I. But I must tell you this..you are fucking hot still! I could not resist doing you.”

“You bastard! You know what you did? YOU RAPED ME!”

“But you enjoyed every second of it! May be talk to your lawyer about this too”

“You filthy bastard!”

"Check your message!"

"Fuck you!"

"Deal!"

கடந்த ஆறு மாதமாக வசந்தாவும் அஷோக்கும் 'separated". Marital பிரச்சினைகள். கருத்து வேறுபாடு, ஈகோ, உன் அம்மா பெருசா என் அம்மா பெருசா.. அது இதுனு கொஞ்சம் கொஞ்சமா ஆரம்பிச்சு வளர்ந்து ஒருவரை ஒருவர் வெறுக்க ஆரம்பிச்சுட்டாங்க! அஷோக் வசந்தாவை வெறுத்தான்னு சொல்ல முடியாது. கிஸ் பண்ன மட்டும்தான் அவள் வாய் பிடிச்சது, அதிலிருந்து வரும் வார்த்தைகள் பிடிக்கலை அவனுக்கு! செய்றதை எல்லாம் செஞ்சுட்டு மன்னிப்புக் கேக்கிற ஜென்மம் அவன்!

வசந்தா, அவனை டைவோர்ஸ் செய்வதற்காக லாயரைப் பார்த்துப் பேசிக்கொண்டிருந்தாள். ரொம்ப ஸ்லோவாகத்தான் எல்லாம் மூவ் ஆச்சு..வசந்தாவுக்கு மறு கல்யாணம் எல்லாம் செய்றதா ஒண்ணும் ப்ளான் இல்லை. எல்லா ஆம்பளைகளும் ஒண்ணுதான்! மறுகல்யாணம்னா ஏதாவது ஒரு நல்ல "பொண்ணா" பார்த்துத்தான் செஞ்சிக்க வேண்டியதுதான். யாரு சொன்னா ஒரு பொண்ணு இன்னொரு பொண்ணை செக்ஸுவலாக திருப்திப் படுத்த முடியாதுனு?

அவர்களுக்கு ஒரே ஒரு பெண்ணுதான். ரேணுகா இப்போ ஹைஸ்கூல் sophomore படித்துக்கொண்டிருக்கிறாள். இப்போ ஏதோ ஒரு கேம்ப் போயிருக்காள். இருவருக்கும் கருத்து வேறுபாடு வராத ஒரே விசயம் ரேணுகா சம்மந்தப்பட்டது மட்டும்தான். அஷோக் நிச்சயமாக ஒரு அல்ல அப்பாதான். பிரச்சினைகள் வலுத்தவுடன் அஷோக் ஒரு அப்பார்ட்மெண்ட்க்கு மூவ் அவுட் பண்ணிப்போயி ரொம்ப நாளாச்சு. இருந்தாலும் ரேணுகா சம்மந்தமாக அடிக்கடி வருவான். இந்த முறையும் அது சம்மந்தமாக்த்தான் வந்தான்..இல்லை அதை சாக்குச் சொல்லி வந்தான்..

அஷோக்கு டைவோர்ஸ்ல இஷ்டமில்லையாம்! இவளோட சேர்ந்து வாழவும் இஷ்டமில்லையாம்! மறுகல்யாணம் செய்யவும் இஷ்டமில்லையாம்! "உனக்கு டைவோர்ஸ் வேணும்னா போய் லாயரைப் பார்த்துப் பேசு"னு அவளிடமே விட்டுவிட்டான். இன்னொரு நாள் சண்டையில், சரி நான் மூவ்அவ்ட் பணணிக்கிறேன் என்னால இங்கே வாழ முடியாது! னு சொல்லி வெளியே போயிட்டான். ரேணுகாவுக்கு எதைப்பத்தியும் கவலையில்லை! டெய்லி சண்டை போடுற அம்மா அப்பாவுக்கு பிரிந்து இருக்கிற அப்பா அம்மா பரவாயில்லைனு தோனுச்சு அவளுக்கு.

மெசேஜை செக் பண்ணினாள், வசந்தா..

"ஹேய்.. நான் அந்த மாதிரி நெனைப்பில் வரலை.. அந்த ஃபைலை உன் உதவியோட தேடும்போது உன் கண்னில் எதார்த்தமா என் கை பட்டதும் என்னனு பார்க்கத்தான் உன் பக்கத்தில் மிக அருகில் வந்தேன். உன் உதட்டைப் பார்த்ததும் என்னால் கிஸ் பண்ணாமல் இருக்க முடியலை.. அப்புறம் என்னால எதையும் கட்டுப்படுத்த முடியலை.. நீ ஒதுங்கி இருந்தால் நான் நிறுத்தி இருப்பேன். நீ பேசவும் இல்லையா? அதனால் என்னால நிறுத்த முடியலை.. கோவிச்சுசுக்காதே, நீ இந்த வயசுலயும் நிர்வாணமா இருக்கும்போது ரொம்ப அழகா இருக்க.. கொஞ்ச நாளா ரெகுலரா வொர்க் அவுட் பண்ணுறியா என்ன? இல்ல.. போனமுறைக்கு இப்போ உடம்பு ரொம்ப ஃபிட்டா இருந்தது..I must say, I enjoyed more than the first night we had..Just wanted to tell you..I did not feel sorry for what I did.."

"You son of a bitch!" னு புன்னகைத்தாள் வசந்தா.

Tuesday, March 8, 2011

விஜய்காந்து தமிழக முதல்வராக அரிதான வாய்ப்பு ?!

விஜய்காந்து எதுக்கு அரசியலுக்கு வந்தாரு? விருத்தாச்சலத்தில் எம் எல் ஏ ஆகி விஜய்காந்து எம் எல் ஏ னு சாகும்போது எம் எல் ஏ பட்டத்தோட சாகவா? கெடையவே கெடையாது! நம்மளும் ஒரு நாளு கருப்பு எம் சி ஆர் அது இதுனு சொல்லி எப்படியாவது முதல்வராகிப்புடனும்ங்கிற ஆசையில்தான் அரசியலுக்கு வந்தாரு.

இன்னைக்குவரை இவரு அரசியலில் சாதிச்சது? இப்போதைக்கு மூனாவது கட்சியா இவர் தனியா நின்றால் இவருக்கு ஒரு 10% ஓட்டுவிழுது. இந்த முறை பத்து குறைந்து எட்டாகுதா? இல்லை பதினைந்து ஆக உயருதா? னு பார்க்க நமக்கெல்லாம் வாய்ப்புக் கெடைக்கவில்லை!

வரும் சட்டமன்ற தேர்தலில், இந்தா எனக்கு 10% ஓட்டு இருக்குனு காட்டி இப்போ 41 இடங்கள் பெற்றுள்ளார். இதே 10% அப்படியே அ தி மு க கூட்டணிக்கு விழும்னு சொன்னால் நீங்க அரசியல் கணக்கில் மக்கு! ஏன் இப்படி திடீர்னு கூட்டணியில் சேர்ந்தார்? தனியா நின்னா கட்சிக்காரன் எல்லாம் கழண்டு ஓடிவிடுவார்கள் என்கிற பயம்தான்! இந்த முறை தேர்தலில் தனியா நின்னா நாங்க எல்லாம் வேற கட்சி பார்க்க வேண்டியதுதான்னு தொண்டர்கள் எல்லாம் மிரட்டியவுடன்தான், நம்ம கேப்பிட்டனு இந்த முடிவுக்கு வந்தாரு என்பதே உண்மை. இது அரசியலில் இவருக்கு முதல் சறுக்கல்!


photo: Thanks, The Hindu! :)

தன்னை குடிகாரன்னு சொல்லிக் கேவலப்படுத்திய அம்மாட்டப்போயி நிக்க வேண்டிய நிலை? இது அரசியலில் இவருக்கு ரெண்டாவது சறுக்கல்!

மேலே உள்ள படத்தில், "கொஞ்சம் புன்னகைத்தால் என்ன மிஸ்டர் விசயகாந்து?"னு கேக்கத் தோணலையா உங்களுக்கு?

இப்போ விஜயகாந்துக்கு வயசு 58 ஆகுது. திமுக -காங்கிரஸ் கூட்டணி விழுந்தால் இவர்கள் கூட்டணியின் தலைவி அம்மாதான் அடுத்த முதல்வராவார். ஆக வருகிற தேர்தலில் 41 இடங்களுமே வெற்றியடைந்தாலும் இவர் முதல்வராக வாய்ப்பில்லை! அதாவது 63 வயது வரை நம்ம கேப்பிட்டனு தமிழக முதல்வராக முடியாது. ஒரு வேளை அ தி மு க மைனாரிட்டி கவண்மெண்ட் ஆகி, இவர் சப்போர்ட் வாங்கி அம்மா ஆட்சியமைத்தால்? இவருக்கு மந்திரி பதவி கொடுப்பாரா? இல்லைனா அம்மா முதல்வராகி இவரை துணை முதல்வராக்குவாரா? இல்லை அ தி மு க அமோக வெற்றி பெற்றால் மறுபடியும் குடிகாரன்னு சொல்லி இவரை இன்னொரு முறை கேவலப்படுத்துவாரா? அரசியலில் இதெல்லாம் சகஜம்தானே?

அப்போ 2016 ல வர்ற தேர்தலில் இவருக்கு முதல்வராக வாய்ப்பு இருக்கா?னு பார்த்தாலும் அப்படி ஒண்ணும் பெருசா சாண்ஸ் இருக்க மாரித் தெரியலை. பா ம க போன்ற சாதிக் கட்சிகள் வளரவும் செய்யாது, அழியவும் செய்யாது. அந்த சாதி மக்கள் இருக்கவரைக்கும் என்னைக்குமே இதேபோல் தொடர்ந்து இருக்கும்! ஆனால் விஜய்காந்துடைய தேசிய முற்போக்கு திராவிட கழகம்? ஒண்ணு மேன்மேலும் வேகமாக வளர்ந்தே ஆகனும். இல்லனா இருக்கிற இடம் தெரியாமல் போயிடும்!

விஜய்காந்தின் தமிழக முதல்வர் பதவி ஆசை பகல்கனவாகத்தான் முடியும் போலயிருக்கு! :(

Monday, March 7, 2011

ஹாசன்களிலே இவர் இனிய ஹாசன்!


ஸ்ரீநிவாசன் அய்யங்கார் சந்ததிகள் எல்லோருக்குமே அவர்கள் லாஸ்ட் நேம் (குடும்பப்பெயர்) மாறிவிட்டது! என்ன காரணம்னு தெரியவில்லை அவர் சந்ததிகளெல்லாம் "ஹாசன்" என்கிற ஃபேமிலி நேம் வைத்துக்கொண்டு தொடர்கிறார்கள்.

ஹாசன் என்கிற பெயர் பிரசித்திபெற்றதற்கு காரணம் மூனுமுறை நேஷனல் அவர்ர்ட் வாங்கிய திரு கமலஹாசந்தான் என்பதில் யாருக்கும் கடுகளவும் சந்தேகம் இல்லை!

ஹாசன் ஃபேமிலியில் இப்போதுள்ள பிரபலங்கள்

* கமல் ஹாசன்

* சாரு ஹாசன்

* சுஹாஷினி ஹாசன் (மணிரத்னம்?)

* ஸ்ருதி ஹாசன்

மற்றும்

* அனு ஹாசன்

இந்து ஹாசன் களை எல்லாம் கொஞ்சம் கவனித்தால்,

* சாரு ஹாசன் ஒரு சில "சைட் ரோல்" களில் நடித்துவிட்டு ஒதுங்கிவிட்டார். புகழ் ஏணியில் ரொம்ப ஏறவில்லை என்பதே உண்மை.

* சுருதி ஹாசன் இப்போத்தான் திரையுலகில் காலெடுத்து வைத்துள்ளார். இன்னும் அப்பாவின் புகழால்தான் வளர்ந்து கொண்டிருக்கிறார். தன் காலால் இன்னும் நிலைத்து நிற்கவில்லை.

* சுஹாஷினி ஹாசன், கமலக்கு அடுத்து திரையுலகில் மின்னியவர். இன்னைக்கு சின்னத்திரையிலும் பிரகாசிக்கிறார். ஆனால் சுஹாஷினியின் மேதாவித்தனத்தால் இவர் பலருடைய வெறுப்புக்குள்ளானவர்னு சொல்லலாம். கற்பு மேட்டர் பெரிதான போது "தமிழன் என்றால் கொம்பா முளைத்து இருக்கிறது?" என்று இவர் பேசியது இன்னும் எரிச்சலை கிளப்புகிறது. இவர் நிச்சயம் அழகான புன்னகைக்கு சொந்தக்காரராக இருந்தாலும் இனியஹாசன் அல்ல!

* கமல், பார்ப்பணராக பிறந்து, நாத்திகவாதியாக வாழ்பவர். இரண்டு விவாகரத்து! இன்று கல்யாணம் என்பதில் இன்னொரு முறை மாட்டி அவஸ்தைப்பட இஷ்டமில்லாமல் "சேர்ந்து வாழ்வதே" நல்ல வாழ்க்கை முறை என சொல்லாமல் சொல்பவர்னுகூட சொல்லலாம். இதனால் கடவுள்நம்பிக்கை உள்ளவர்கள், மற்றும் கல்யாணம் என்பதை பெரிதாக மதிப்பவர்கள், கலாச்சாரக்காவலர்கள் பலருக்கு கமல் இனியவர் அல்ல!

* அனுஹாசன்.. கமலின் மூத்த அண்ணா சந்திரஹாசனின் புதல்வி! முதல் கலயாணம் விவாகரத்தில் முடிந்துள்ளது. ரெண்டாவதாக ஒரு பிரிட்டிஷ் காரரை மணந்துள்ளார். இருந்தாலும் இவர் அணுகுமுறை தொழிலிலும், தனிப்பட்ட கருத்துக்களை பரிமாறும்போதும், மிகவும் நாகரிகமாகவும், தெளிவாகவும், யாரையும் புண்படுத்தும் வைகையில் இல்லாமலும் இருக்கிறது. இவர் நடத்தும் காஃபி வித் அணு மற்றும் கண்ணாடி போன்றவைகள் எல்லோரும் ரசிக்கத்தக்கவும், பாராட்டத்தக்கவும் அமைகிறது. நான் பார்த்த வரைக்கும் இவரை வெறுப்பவர்கள் மிக மிக கம்மி! அதனால் ஹாசன் களில் இனிய ஹாசன் பட்டத்தை தற்போது அனுஹாசன் தட்டிப்போகிறார்! :)

Friday, March 4, 2011

பெண்களை இழிவுபடுத்தும் "பெண்கள் நாட்டின் கண்கள்"!

"பெண்கள் நாட்டின் கண்கள்" னு பதிவுலகில் யாரோ ஒரு புண்ணியவான் பெண்கள் சம்மந்தப்பட்டப் பதிவுகள் எழுதுறாரு. "பெண்கள் நாட்டின் கண்கள்" னா என்னை மாதிரி அப்பாவிகள் என்ன நினைப்போம்? பெண்களை மதிப்பவர், பெண்கள் பிரச்சினைகளுக்காக போராடுபவர், பெண்ணியவாதி என்றுதான் எனக்குத் தோனுச்சு.

அவர் தளத்தில் தலைப்பில் சொல்லியிருக்கிற மேட்டர் இங்கே!

பெண்கள் நாட்டின் கண்கள்!!

பாரத மண்ணில் வாழும் கோடிக்கணக்கான அப்பாவிப் பெண்களையும் குழந்தைகளையும் சட்ட தீவிரவாதம் என்னும் IPC498A பொய் வரதட்சணை குற்ற வழக்குகளிலிருந்து காப்பாற்றி சமுதாயத்தில் பெண்களின் நிலையை உயர்த்துவோம். பெண்களைக் காப்போம்! பெண்கள் நாட்டின் கண்கள்!!

முதலில் அப்பாவியான நான் இது வஞ்சப் புகழ்ச்சி என்றோ நக்கல் என்றோ நினைக்கவில்லை. ஆனால் இந்ததளத்தில் வருகிற பதிவுகள்/தலைப்புகள் எல்லாம் "ஒரு மாதிரி"யா இருந்தது. பொதுவா "comment moderation enable" செய்து இருப்பதாலோ என்னவோ பதிவுகளுக்கு அதிகமாகப் பின்னூட்டமும் வருவதில்லை!

"ஒரு மாதிரி" யானா?

அத்தைக்கு வந்த விபரீத ஆசை!

பணத்திற்காக சவத்தைப் புணர்ந்த பெண்!

இதுபோல தலைப்பு! பெண்களை இழிவுபடுத்தும் தலைப்புகள்! இதுபோல் பல உண்மை சம்பவங்களை (செய்தியாக வந்தவைகள்) கொண்டுவந்து இவர் தளத்தில் கொட்டுவது!

ஒருமுறை இல்லை, பலமுறை இவர் பதிவுகளைப் பார்த்து (பதிவுத் தலைப்புக்கும், "பெண்கள் நாட்டின் கண்கள்" க்கும் எதிர்மறையா இருக்கே?) நான் புரியாமல் குழம்பிப்போயிருக்கேன். ஆமா, நான் கொஞ்சம் ட்யூப் லைட் தான். :)

இன்னைக்கு ஒரு பதிவு வந்திருக்கு!

"இந்தியாவில் பெண்ணைப் பெற்றவர்கள் அடிக்கும் லூட்டி"னு தலைப்பு! யாரு எழுதுறா? "பெண்கள் நாட்டின் கண்கள்" னு சொல்லிக்கொண்டு திரிகிற ஒரு பதிவரா என்ன எழவோ!

பதிவில் இவர் முடிவுரை!

பெண் கொஞ்சம் நன்றாக சம்பாதிக்கும் நிலையில் இருந்தால் இன்னும் ஒருபடி மேலே சென்று அவளது திருமண வாழ்வில் தேவையில்லாமல் மூக்கை நுழைத்து கணவன் மனைவிக்கிடையே பிரச்சனைகளை தூண்டிவிட்டு பொய் வரதட்சணை வழக்கு பதிவு செய்ய வைத்து அதில் நாலு காசு பார்க்கும் நிலைவரை இப்போது உயர்ந்துவிட்டார்கள் பெண்ணை பெற்றவர்கள்! இதுதான் “பெண்களுக்கு சம சொத்துரிமை” என்ற சட்டம் “வரதட்சணை தடுப்புச் சட்டமாக” உருமாற்றப்பட்டு இப்போது பெண்ணைப் பெற்றவர்களும், பெண்ணின் சகோதரர்களும் அடித்துக்கொண்டிருக்கும் லூட்டி. பெண்ணைப் பெற்றவர்களால் சீரழிக்கப்பட்ட ஒரு பெண்ணின் விவாகரத்து வழக்கில் டில்லி உயர்நீதிமன்ற நீதிபதி தீர்ப்பில் இந்த நிலையை வெட்டவெளிச்சத்திற்கு கொண்டுவந்திருக்கிறார். படித்துப் பாருங்கள்.

பெண்களுக்கு உள்ள எழவு போதாதுனு இப்படி "பெண்கள் நாட்டின் கண்கள்' னு ஒரு பேரை வச்சுக்கிட்டு , இதுபோல ஏதாவது ஒரு வீணாப்போன "கேஸை" எடுத்துக்கிட்டு வந்து பதிவு எழுதுறேன்னு பெண்களை, பெண்களை பெற்றவர்கள், அவர்கள் சகோதரர்கள், மற்றும் எல்லாரையும் இரக்கமே இல்லாமல் கேவலப்படுத்தும் பதிவா போட்டுக்கிட்டு திரிகிறார் இவர்.

இதாவது பரவாயில்லை, ஒரு சில தலைப்பு, பிரச்சினைகள் எல்லாம் படு மோசமாக இருக்கும். பெண்களில் மோசமானவங்க இல்லைனு யாரும் சொல்லவில்லை! நாட்டின் கண்களாக உள்ள பெண்களில் இடம்பெற தகுதியில்லாத பெண்களை தேடி கண்டு பிடிச்சு வந்து அதை விமர்சிப்பதுதான் இந்த "பெண்கள் நாட்டின் கண்கள்" செய்யும் சாகசங்கள்!

சரி, இது அவர் உரிமை! பேச்சுரிமை! பதிவுகல உரிமை! தன்னை தன் தளத்தை எப்படி வேணா அவர் சொல்லிக் கொள்ளலாம்தான். நான் யாரு இதைப்பத்தி சொல்ல?னு கேக்குறீங்களா?

நல்ல கேள்விதான்! இல்லைங்க, நான் சொல்ல வர்றது என்னை மாதிரி இவரை "தவறுதலாக" புரிந்து கொண்டு அந்தத் தளத்திற்குப் போய் பெண்களை கேவலப்படுத்தும் பதிவை வாசிச்சு எரிச்சலுடனும், கோபமகவும் திரும்பி வரப்போற "அப்பாவி" பதிவர்களை/வாசகர்களை எச்சரிக்கலாமே, காப்பாற்றலாமேனு என்கிற ஒரு நல்ல எண்ணம்! அதான் இந்தப் பதிவு!

இப்போலாம் "பெண்கள் நாட்டின் கண்கள்"னு இந்த அழகான வாக்கியத்தை வாசிக்கும்போது, எனக்கு நல்லாத்தான் வாயில வருது!

"ரிலாக்ஸ் ப்ளீஸ்" னு சொல்லிட்டு ஏன்யா டென்ஷனாக்கிற பதிவை எல்லாம் எழுதுறனு கேட்டால் எனக்கு ஒழுங்கா தெளிவான பதில் சொல்ல முடியாதுதான். வலைபதிவு பேருக்கும் அதிலே எழுதுற பதிவுகளுக்கும் சம்மந்தா சம்மந்தம் இல்லாமலிருக்கிறது ஒண்ணும் பெரிய விசயமில்லை. இருந்தாலும் என் டென்ஷன் பதிவுகள் வருண் என்கிற பெயரில்தான் வருது. "ரிலாக்ஸ் ப்ளீஸ்"னு வருவதில்லைனு நியாயப்படுத்த நான் முயலலாம்தான்.

* இந்தப் "பெண்கள் நாட்டின் கண்களை" பார்த்து எரிச்சலும் கோபமும் அடைந்த முதல் ஆள் நான் தானா?

* In every fucking issue (crime or incident) he was bringing up with the intention of INSULTING WOMEN, not only a "bad woman" but also several "SICK MEN" involved committing the CRIME! But he focuses ONLY on the BAD WOMA(E)N leaving the "HOLY MEN"!

* இந்தத் தளம் நிச்சயமாக கண்டனத்துக்குரிய ஒண்ணு! விமர்சிப்பது, கடுமையாக விமர்சிப்பது, கோபமும் எரிச்சலும் அடைவது எல்லாமே மனித இயல்புதான். ஆனால் இந்த தளம் நடத்துவதே பெண்களை கேவலப்படுத்தனும்கிற ஒரே முயற்சிதான் என்பதுதான் பிரச்சினை!

* எனக்கு இந்த பதிவரைப் பத்தி எந்தவிதமான விபரங்களும் தெரியாது. ஆனால் என் பார்வையில் நிச்சயமாக ஒரு "sadistic person" பெண்களை அவமானப்படுத்துவது என்கிற ஒரே காரணத்துக்காகவே இந்தத்தளம் அமைத்து அதற்கு "பெண்கள் நாட்டின் கண்கள்" என்கிற தளம்/பதிவர் பெயரை வைத்துக்கொண்டு இதுபோல் மோசமான பெண்கள் சமம்ந்தப்பட்ட பிரச்சினையை மட்டும் தேடி தேடி சேகரிச்சு கொடுப்பதற்காக ஒரு வெறியுடன் அலைவதைத்தான் என்னால் பார்க்க முடியுது.

* It is really sad such a "sadistic blog" is sincerely aggregated by TamilmaNam! :(

விசயகாந்தின் மூடநம்பிக்கையை நம்பாத ஜெயாவும் வைகோவும்!

"விசயகாந்து என்னங்க சரியான லூசா? இப்படி சட்டசபை தேர்தல் டென்ஷன்ல உளற ஆரம்பிச்சுட்டாரு!"

"என்ன ஆச்சு?"

"அம்மாட்ட 50 சீட்டாவது வாங்கிடுவதுனு நிக்கிறாராமில்லை ஒத்தக்காலிலே!'"

"50 சீட்டா? இவ்வளவு நாளா ஒத்தக்காலிலேயா? கால் வலிக்காதா பாவம்?"

"அம்மா பயங்கர கோவமா இருக்காராம் இவரு மேலே. அதனால் அப்படியே நில்லுனு நிக்கவிட்டு வேடிக்கை பார்க்கிறாராம்!"

"என்ன கோவமாம்?"

"பின்ன என்னங்க, சட்டசபை தேர்தல் ஏப்ரல் 13 தேதியாம்! 13 மோசமான நம்பராம்! அதனால இவரு.. "

"இரு இரு, 13 யாருக்கு மோசமான நம்பராம்?"

"எல்லாருக்கும் இல்லையாம்! கருணாநிதிக்கு மட்டும்தானாம்?!"

"அதனால?"

"அதனால் ஏப்ரல் 13லயே எலக்சன் நடத்தியே ஆகனும்னு விசயகாந்து சொல்லிக்கிட்டு திரிகிறாராம். சட்டசபை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படுவதும் 13 தேதியாம்! அதனால விசயகாந்து கூட்டணி வெற்றியடைஞ்சிடுமாம்! கட்டாயம் எலக்ஷன் ஏப்ரல் 13 லதான் நடத்தனும்னு நம்புறாராம்"


In a lighter vein, but striking a serious note, Vijayakanth remarked that the election and counting dates of April 13 and May 13 indicated the "play of the Devil" as 13 is considered an inauspicious and unlucky number. "So this is an opportunity to get rid of the evil government," he quipped attacking the ruling DMK.


"ஆனா.."

"என்ன ஆனால்?"

"அம்மாவும் வைகோவும் இந்த ஆளோட மூடநம்பிக்கைய நெனச்சு தலையில் அடிச்சிக்கிறாங்களாம். என்ன இந்த ஆளு லூசா இருக்கான்? ஏப்ரல் 13 ல நடத்தினால் நமக்கு ஆப்புதான். ஏன் இப்படி 13 அது இதுனு உளறுகிறாரு இந்த ஆளுனு சொல்லி வைக்கோவும் அம்மாவும் நிச்சயம் ஏப்ரல் 13 ல எலக்சான் நடத்தலைனாத்தான் நமக்கு வெற்றினு தேதிய மாத்த சொல்றாங்களாம்!"

AIADMK, MDMK seek postponement of elections

CHENNAI: The All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK) and the Marumalarchi Dravida Munnetra Kazhagam (MDMK) have sought postponement of the Assembly elections scheduled for April 13 saying the poll process will cause inconvenience to school students taking their public exams.


"அப்போ விசயகாந்து வடை போச்சேனு அழுகிறாராமா?"

"ஆமா, ஏப்ரல் 13 ல எலக்சன் நடத்தலைனா, நான் கூட்டணில இருக்க மாட்டேன்னு சொல்றாராம்!'"

"என்னவோ போங்க! ஒத்தக்காலிலேயே நின்னுக்கிட்டா?"

"ஹா ஹா ஹா"

Thursday, March 3, 2011

ராணாவில் ரேகா, வித்யாபாலன், தீபிகா படகோன்!

நான் என்னமோ "ராணா" படம் எடுப்பதா சொன்னது சும்மா புரளிதான்னு நெனச்சேன். ஆனால் இப்போ போற போக்கப் பார்த்தால் ரஜினி சீரியஸா இதில் இறங்கிவிட்டதாகச் சொல்லுறாங்க. இருந்தாலும் ரஜினி பண்ணுவது அநியாயம்! என்ன அநியாயமா? நம்ம ட்ரிஷாக்குட்டி ரஜினியோட நடிக்கனும்னு ஆசையினு வெட்கத்தைவிட்டு நெறையத்தரச் சொல்லியும் மூணு ஹீரோயின்ல ஒண்ணா ட்ரிஷாவை போடாமல்..

என்னவோப்பா.. ட்ரிஷா, நீலாம்பரியா மாரி ரஜினியைப் பழிவாங்காமல் இருந்தால் சரிதான்!

* ஆமா, ராணாவில் ரஜினிக்கு 3 ஹீரோயினாம்!

யாரு யாரா?

* 26 வயதேயாகியிருக்கும் தீபிகா படகோன்,

* முப்பத்திமூனு வயது வித்யா பாலன் (இவரு, தன் தாயும் ரஜினி விசிறினு சொல்லி ரஜினியை புகழ்ந்து தள்ளிப்புட்டாரு),

* அப்புறம் நம்ம காதல் மன்னன் ஜெமினியோட பொண்ணு நடிகை ரேகாவும் (இவருக்கு வயது 56) ஒரு ஹீரோயினாம்!

இதையெல்லாம் வச்சுப் பார்க்கும்போது எந்திரன் உண்மையிலேயே மிகப்பெரிய ஹிட் தான் போல இருக்கு! இல்லைனா "ராணா" படத்திற்கு எப்படி இவ்வளவு சீரியஸா நம்பிக்கையுடன் இறங்குவார் (இந்த வயதில்!). சந்திரமுகியிலும் இப்படித்தான் இறங்கினார். படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது. "ராணா" என்ன ஆகுதுனு பார்ப்போம்.

இப்போ நம்ம ரஜினியுடைய ஹீரோயின்களைப் பார்த்து ரசிப்போம்!

இதோ இருக்காங்க! யாருங்க இதில் பெஸ்டூ? ரேகாவா? :))







கூச்சப்படாமல் அம்மணிங்க படத்துமேலே க்ளிக் பண்ணிப் பெரியபடமாக்கிப் பார்த்துச் சொல்லுங்க! யாரு பெஸ்ட்டுனுதான்! சரியா? :)

Wednesday, March 2, 2011

துக்ளக்கில் சாருவின் கட்டுரை ?!

சாரு நிவேதிதா தன் தளத்தில் தன் கட்டுரைத் தொடர் ஒண்ணு துக்ளக்கில் வரப்போறதா சொல்லியிருக்கார்!!!! ஆமா துக்ளக்கில்தான்!! ஆமா... துக்ளக் பத்திரிக்கை, குமுதம், விகடன் போலில்லாமல் முழுக்க முழுக்க ஒரு அரசியல் பத்திரிக்கைதான்! அதைவிட்டா ஹிந்து மதம், எங்கே பார்ப்பான் அப்படி இப்படினு பார்ப்பணர்கள் ரசிக்கத்தக்க எதாவது வரும்..துக்ளக் போன்ற எதுக்கெடுத்தாலும் இந்துமதவாதிகளுக்கும் பார்ப்பணர்களுக்கும் வக்காலத்து வாங்கும் மற்றும் அரசியல் பத்திரிக்கையில் சாரு போன்ற எழுத்தாளர் என்ன எழுதப் போறார்னு ஒரே க்யூரியஸாத்தான் இருக்கு!

அதுவும் இது சட்டசபை தேர்தல் நேரம்! தி மு க மற்றும் கலைஞர் கருணாநிதியை இஷ்டத்துக்கு விமர்சிப்பதை முழுநேர வேலையாக கொண்டுயிருக்கிற பத்திரிக்கை நம்ம சோ ராமசாமியின் துக்ளக்.

நம்ம சாரு, கெடைக்கிற காசுக்காக துக்ளக்கில் ஏதாவது தேவையில்லாமல் தி மு க மற்றும் காங்கிரஸ் பற்றி அரசியல் விமர்சனம் எழுதி கலைஞரின் கெட்ட புத்தகத்தில் மாட்டாமல் சமர்த்தாக நடந்துகொண்டால் சரிதான்!

எதைப்பற்றி இந்தக் கட்டுரைனு, மற்றும் தலைப்பு பற்றி எதுவும் சொல்லல! அப்போத்தானே போய் படிப்பீங்க? நான் துக்ளக் எல்லாம் சும்மா கொடுத்தாலும் வாசிக்கப் போவதில்லை. அதனால் சும்மா யூகிக்க வேண்டியதுதான்! காசாப் பணமா?

* நித்யாணந்தா சரசம் அல்லது சல்லாபம் பற்றி நிச்சயம் இருக்காது!

* அரசியல் கட்டுரை, தி மு க அல்லது காங்கிரஸ்க்கு எதிரா?

சாண்ஸே இல்லை!

* சினிமா சம்மந்தப் பட்டது? ரஜினி பத்தி?

ம்ஹூஹூம்!

* ஏதாவது கற்பனைக் கதை?

இல்லை, இது கட்டுரைனு தெளிவாக சொல்லியிருக்காரே!

அப்போ நிச்சயமாக ஏதாவது சாமியார் பத்தியா இருக்கலாம். சாருவும், சோவும் சாமியாரை வணங்கி வழிபடும் ஒரே இனம் தானே? என்ன ரஜினியுமா? ஆமா, ரஜினியும்தான்!

அனேகமாக நம்ம Shridi saibaba பத்தி ஏதாவது "ஸ்பிரிச்சுவாலிட்டி" சம்மந்தமான கட்டுரையா இருக்கும்னு நான் யூகிக்கிறேன்!

என்னனு யாராவது படிச்சு இருந்தால் பெரிய மனசு பண்ணி என்னனு சொல்லுங்க! என்ன "காப்பி ரைட்" பிரச்சினையா? சொல்ல மாட்டீங்களா? சரி நீங்க நல்லா இருக்கனும்!

என்ன இதுக்கெல்லாம் ஒரு பதிவா வா? ஆமா, நான் பெரிய மனசுபண்ணி சாருக்கு ஒரு கமர்ஷியல்தான் கொடுக்கிறேன்! துக்ளக் சர்க்குலேசனை ஒரு 100 பிரதி கூட்டிக் கொடுக்காதா இந்தப் பதிவு?
:)

கொஞ்ச நாளில் பதிவெழுதுவது போரடிச்சுடுமா?

நான் பதிவுலகில் நுழையும்போது மிகவும் ஆவலாக பதிவெழுதியவர்கள் எல்லாம் இப்போ மாதம் ஒரு முறைதான் பதிவு போடுறாங்க!

ட்விட்டெர் ஃபேஸ் புக் னு வந்ததாலா இல்லைனா ரொம்ப பெரிய நிலையை அடைந்துவிட்டார்களா னு தெரியலை. பதிவு எழுதுவது ரொம்ப குறைந்துவிட்டது. அதே சமயத்தில் புதிதாக பல வலைதளங்கள் ஆரம்பிச்சு நெறையா பதிவுகள் போட்டு முன்னால் நிற்கிறார்கள் பல இளம் பதிவர்கள். இவர்களுக்கு அந்தக்காலத்தில் பிரபலமாக இருந்த பதிவர்கள் பெயர்கள்கூட தெரியாது போல இருக்கு!

அந்தக்காலத்தில் எல்லோர் ஆவலைத்தூண்டும்படி எழுதிய பதிவர்கள் இன்னைக்கு எப்போவாவது ஒரு பதிவுபோட்டால் அன்றுபோல இவர்கள் பதிவுகளைப் பார்வையிட ஆட்களும் குறைந்து விடுகிறது.

என்னதான் கேலி செய்தாலும் டெய்லி ஒரு பதிவு போடுவதும் எளிதல்ல! குப்பையையும், மொக்கையையும் எழுதவும் ஒரு தன்னம்பிக்கை அவசியம்! எதையாவது எழுதவும் தோனனும். இந்தப்பதிவு போல! :)

ஆவலாக எழுதிக்கொண்டு இருந்தவர்கள் எல்லாம் போர் அடிச்சு ஒதுங்கி, பதிவுகளை குறைத்துக்கொள்வார்கள் என்பதை நான் எதிர்பார்க்கவில்லை! வாரம் ஒருமுறை வெளிவரும் இப்போதுள்ள தமிழ்மண முன்னனி வலைபதிவுகளில் இடம் பெறனும்னா முதலில் நெறையப் பதிவுகள் எழுதனும்! என்னதான் பெரிய ஆளாயிருந்தாலும் பதிவுகள் குறைந்தால் முன்னனியில் நிற்கமுடியாது. நாளடைவில் பிரபலங்கள் பதிவுகள் எழுதாததாலேயே இதுபோல் முன்னனியில் நிற்காமல் போயி இன்னும் ஆவல் குறைந்து மறைந்துவிடுவார்கள் போல தோனுது!

பதிவுலகம் மிக வேகமாக மாறிக்கொண்டு போகிறது!

ரிலாக்ஸ் ப்ளீஸ்! மார்க் கொடுங்க -ஆண்கள் மட்டும்!

கீழே உள்ள மூணு அம்மணிகளுடைய ஆறு படங்களுக்கு மார்க்ப் போட்டு எது பெஸ்ட்டு, எது மோசமா இருக்குனு சொல்லுங்க! கவர்ச்சியும் அழகும் வேற வேற! கவர்ச்சியா இருக்கப் படத்துக்கு அதிக மார்க் கொடுத்துடாதீங்க! சும்மா பதிவுலகில் உள்ள டென்ஷனை குறைக்கத்தான்!